diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1286.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1286.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1286.json.gz.jsonl" @@ -0,0 +1,310 @@ +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=411", "date_download": "2018-05-26T19:45:06Z", "digest": "sha1:WY76OGVSNW4XP3RIJSGDNRJSLLZVMFQ5", "length": 14041, "nlines": 97, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "பருத்தியூர் சந்தானராமன் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஎன் அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்த தினத்தில்தான் ‘பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன்’ அவர்கள் மறைந்த செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் உடனடியாக செல்ல முடியவில்லை. இடையில் ஒருநாள் இவரது மனைவி போன் செய்து, ‘சார் மறைந்த தினம் காலைவரை பேஜ்மேக்கரில் அவர் லே-அவுட் செய்து கொண்டிருந்த நவதிருப்பதிகளும் நவகயிலாயங்களும் என்ற புத்தகம் பாதியிலேயே உள்ளது. அதை பிரிண்டுக்குச் செல்லும் வகையில் சரி செய்து கொடுக்க முடியுமா’ என்று கேட்டபோது ‘இதைவிட அவருக்கு அஞ்சலி வேறெப்படி செய்ய முடியும்…’ என்று ஒப்புக்கொண்டேன்.\nகடந்த வாரம் நேரில் சென்று இவர் மனைவியை சந்தித்து ஆறுதல் சொன்னேன். அவர் லே-அவுட் செய்துகொண்டிருந்த பணியை பிரிண்ட்டுக்குச் செல்லும்வகையில் முடித்துக்கொடுத்தேன். அதை பூங்கொடி பதிப்பாளரும் உடனடியாக நேரில் வந்து பென் டிரைவில் வாங்கிச் சென்றார்.\nசில வருடங்களுக்கு முன் ஒருநாள் எதேச்சையாக பேசிக்கொண்டிருந்தபோது வயதான காலத்தில் மங்கலாகத் தெரியும் கண்களுடனும் சற்றே தடுமாறும் கைகளுடனும், தான் எழுதும் புத்தகங்களை தானே பேஜ்மேக்கரில் லே-அவுட் செய்துகொண்டிருந்தவரை பார்த்தபோது ‘பேஜ்மேக்கரில் புக்ஸ்மேக்கர்’ என மனதில் தோன்றியதைச் சொன்னேன். அதை மிகவும் பெருமையாக எல்லோரிடமும் சொல்லி மகிழ்வதை பலமுறை நானே நேரில் கண்டிருக்கிறேன். பிறர் சொல்லியும் கேள்விப்பட்டிருகிறேன்.\nஇவர் மறைந்த பிறகு இவர் மனைவி ‘அமுதசுரபி’ – மார்ச் 2017 இதழில் எழுதிய அஞ்சலி கட்டுரையில் ‘கணினி மேதை காம்கேர் புவனேஸ்வரி இவரை பேஜ்மேக்கரில் புக்ஸ்மேக்கர் என பாராட்டியுள்ளார்’ என குறிப்பிட்டு அதற்கு மேலும் மகுடம் சூட்டியுள்ளார். (இவர்கள் இருவரும் ‘கணினி மேதை’ என்ற பட்டத்தை வலுக்கட்டாயமாக ஒரு நிகழ்ச்சியில் எனக்களித்துப் பெருமைப்படுத்தினர்.)\nஎங்கள் காம்கேர் நிறுவனம் வாயிலாக பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் FM ரேடியோ நிகழ்ச்சிக்காக திருக்குறளில் 1330 குறள்களையும் பாடல் மற்றும் விளக்கத்துடன் ஆடியோ ரெகார்டிங் செய்துதரும் ��ிராஜெக்ட் தயாரித்துக் கொடுத்துக்கொண்டிருந்தோம். அப்போதுதான் பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களின் தொடர்பு கிடைத்தது.\nஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான இவர்\nஇவரது மனைவியும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர்-இலக்கியவாதி-ஆன்மிகப் பேச்சாளர்.\nஇவற்றை எல்லாம்தாண்டி பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களிடம் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்றுண்டு.\nஇவர் தன் மனைவியை, திருமணம் ஆனதில் இருந்து தன் இறுதி மூச்சுவரை சமையல் அறை பக்கமே செல்ல விட்டதில்லை. திருமணம் ஆன புதிதில் இவர் தாயார் சமையலை பார்த்துக்கொண்டு இருவரையும் இலக்கியத்தொண்டுக்கு செல்ல வழிவகுத்தார். தாயார் மறைவுக்குப் பின்னர் மனைவியைக் கஷ்டப்படுத்த விரும்பாமல் இருவருடைய உணவுக்கு சுகாதாரமான மெஸ்ஸில் ஏற்பாடு செய்து மனைவியை ஆணுக்கு இணையாகப் போற்றினார்.\nஇப்படிப்பட்ட கணவரைப் பெற்ற பாக்கியசாலி டாக்டர் ஹேமா சந்தானராமன். ‘இலக்கியத்துறையில் இரட்டை நாயனம்’ எனப் போற்றப்படும் வகையில் இருவரும் ஒரே மேடையில் கிரிக்கெட் கமெண்ட்ரி போல மாறி மாறி பேசி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட மனம் ஒத்த தம்பதியர்.\nபருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.\nPrevious ’உழைப்பே வாழ்க்கையாக…’ சடகோபன்\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-05-26T19:41:41Z", "digest": "sha1:Z2ZF5P6QRINGBG3W5FWDZUHKGFB7PWFK", "length": 5746, "nlines": 41, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: முன் அறிவிப்பின்றி வெளியான லிங்கா டீசர்", "raw_content": "முன் அறிவிப்பின்றி வெளியான லிங்கா டீசர்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசர் (நவ 1) வெளியானது. யூ டியூப்பில் லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கும் டீசரைப் பற்றிய ஒரு பார்வை.ஏழுமலையான் உருவத்தோடு ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் ஸ்டைலாக பார்க்கிறார் இன்னொரு ரஜினி.\nஏ.ஆர்.ரகுமான் பெயரைத் தொடர்ந்து ரெயில் சண்டைக் காட்சியும் பாலத்தை தகர்க்க சிலர் கயிறு கட்டி பாலத்தில் இறங்கும் காட்சியும் இடம்பெறுகிறது. அதன் பிறகு தயாரிப்பாளர் ராக் லைன் வெங்கடேஷ் பெயரும், அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜனி பெயரும் இடம் பெறுகிறது.\nபிரம்மாண்ட செட்டுகளில் ரஜினி அனுஷ்கா மற்றும், சோனாக்ஷியுடன் ஆடுவது சிவாஜி படத்தின் செட்டுகளை நினைவுபடுத்துகிறது. மனிதன் படத்தில் தோல் சட்டை பேண்ட் அணிந்து வருவார் ரஜினி. அதுபோன்ற ஒரு ஷாட்டும், சிவாஜி படத்தில் \"தீ தீ... ஜெகஜோதி ஜோதி...\" பாடலில் வரும் ஒரு துப்பாக்கி ஸ்டைலை இதிலும் நிகழ்த்துகிறார். கலெக்டர் ரஜினி மக்களுக்கு நடுவில் பட்டுவேட்டி, பட்டு சட்டை அணிந்து நடந்து வருவது, படையப்பா ஸ்டைலில் கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருப்பது, கோட்டை தூக்கி தோளில் போட்டு வருவது என்று காட்சிகள் இடம் பெயர்கிறது.\nடீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளை வைத்து பார்க்கும்போது ஆங்கிலேயர் ஆட்சியில் ராஜ லிங்கேஸ்வரன் கட்டிய அணைக்கு நிகழ்காலத்தில் ஒரு ஆபத்து வருகிறது. அதனை இன்றைய ரஜினி எப்படி காப்பாற்றுகிறார் என்பத���தான் கதை என்பது தெளிவாகிறது.\nபாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும் பிரம்மாண்டமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது தெரிகிறது. டீசரில் 6 கெட் அப்புகள் காட்டப்படுகிறது. ஆனால் படத்தில் மூன்றாவதாக ஒரு ரஜினி இருக்கிறார். அது எந்த இடத்திலும் இடம்பெறாமல் சஸ்பென்சாக வைக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nரம்பா ரேஞ்சுக்கு தொடை கவர்ச்சியில் அசத்தும் நடிகை\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ontheslot.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-26T19:25:15Z", "digest": "sha1:MOZQBJI3VCAF3EZXJAT2KRNR2CR7ATDG", "length": 7241, "nlines": 145, "source_domain": "ontheslot.blogspot.com", "title": "மகேந்திரன்", "raw_content": "\n1. என்னை அணுகி வாய்ப்புக் கேட்ட பல இளைஞர்களிடத்தில் நான் பார்த்துக் கவலைப்படும் மற்றோர் அம்சம் - அவர்களது தீர்மானம் இன்மை. தாங்கள் என்னவாக ஆக வேண்டும் என்பதுபற்றி அவர்களுக்கே இருக்கிற குழப்பம். அசிஸ்டென்ட் என்று துவங்கி, 'கதை சொல்றேன்... பாட்டு எழுதுறேன்... டயலாக் எழுதுறேன்’ என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில், 'ஆபீஸ் பாய்னாக்கூட சரி சார்... எப்படியாச்சும் உள்ளே நுழைஞ்சுட்டாப் போதும்’ என்பார்கள். எனக்கு மனசு கஷ்டப்படும். உங்கள் திறமை, உங்கள் தகுதிபற்றி உங்களுக்கே ஒரு தீர்மானமும் நம்பிக்கையும் வேண்டாமா உங்களை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டுமா உங்களை நீங்களே குறைத்துக்கொள்ள வேண்டுமா அப்படி என்ன அவசியம் சினிமாவுக்கு\n2. ''இந்தப் பருக்கை எத்தனை இடத்தில் தப்பிச்சிருக்கு. அறுவடையில, களத்து மேட்டுல, அரவை ஆலையில, கடையில, அரிசி களைகையில, சாதம் வடிக்கையில... அப்படின்னு எத்தனை இடங்கள் எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது எங்கேயும் தவறாம அதோட பயனுக்காக எவ்வளது தூரம் கடந்து வந்துச்சு. இப்பப் பாரு... சாதமா மாறி உன் கைக்கு வந்து, கடைசி நொடியில் தவறி விழுந்துடுச்சே... எவ்வளவு பாவம் அது\nநம்முடைய பிறப்பும் அந்த அரிசிபோலத்தான். நாமும் எத்தனை இடங்களில் இருந்து தப்பித் தப்பி வாழ்வைக் கடந்துகொண்டு இருக்கிறோம். நாம் ஒருபோதும் இந்த அற்புதமான வாழ்வை வீணாக்கிவிடக் கூடாது. கடைசி நிமிடத்தில் தவறிய அந்தப் பருக்கைபோல் தவறிப்போனவர்கள்தான் எத்தனை எத்தனை பேர்\nஇதைச் சொல்வதற்கு ஒரு காரணம் உண்டு. மிகப் பெரிய கனவும் உழைப்பும்கொண்டு நீ சினிமாவில் வெல்ல முயலலாம். வெற்றியடைய வாழ்த்துக்கள். ஆனால், அப்படி ஆக முடியாது போனால் அது ஒன்றும் குறைபாடு இல்லை.\nசினிமா தவிர்த்தும் வாழ்க்கை மிக உன்னதமானது. பெருமை உடையது. பிரபலம் இல்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியம் இல்லை.\nஉன்னை, என்னை உருவாக்கி, இப்போது நாம் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து சேர்த்திருப்பது வரை, உன் பெற்றோர், என் பெற்றோர் உள்ளிட்ட பல பிரபலமற்றவர்களின் பங்கு இருக்கிறது.\nஇதுவரை கீழே தவறி விழாத சோற்றுப் பருக்கையாக நீயும் நானும் இப்போது நாம் இருக்கும் இடத்தில் நிற்கிறோம்.\nநான் - பாட்டி எப்படி இருக்கீங்க\nபாட்டி - நல்ல இருக்கியா கண்ணு\nபாட்டி - என்ன ராசா அமெரிக்காவிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே\nநான் - அமா பாட்டி\nபாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே\nநான் - சரி பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://online-tamil-books.blogspot.com/2009/04/unmai-kalantha-naat-kurippu-muthulingam.html", "date_download": "2018-05-26T19:21:14Z", "digest": "sha1:F6E7L26QLR43KAY7CODQFYSYB2R4VIUS", "length": 13101, "nlines": 144, "source_domain": "online-tamil-books.blogspot.com", "title": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Unmai kalantha naat kurippu - A. Muthulingam", "raw_content": "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு மிகவும் பிடித்தது தமிழ் நாவல், சிறு கதை, கட்டுரை என பல புத்தகங்களைப் படிப்பது. அப்படி நான் தேடிப் படிக்கும் புத்தகங்களைப் பற்றிய சிறு குறிப்பு... இந்த வலைப் பூவிற்கு வரும் நண்பர்களுக்காக.\nஅ. முத்துலிங்கம் அடிப்படையில் கணக்கர்[Chartered Accountant], இருபது ஆண்டுகளுக்கும் மேல் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை என பல இடங்களில், பல நாடுகளில் முக்கியமான பதவிகளில் கடமையாற்றியுள்ளார். அதன் பொருட்டு பல நாடுகளிலும் வாசம் செய்து தற்போது கனடாவில் வசிக்கிறார்.\nஇவர் ஈழத்து எழுத்தாளர்களிலிருந்து சற்றே வித்யாசப்படுபவர். இவரின் எழுத்து படிப்பவரை கட்டிப் போடக்கூடியது. \"அங்கே இப்போ என்ன நேரம், வியத்தலும் இலமே, கடிகாரங்கள் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கின்றன\" போன���ற கட்டுரைத் தொகுப்புகளும், \"மகாராஜாவின் ரயில் வண்டி, அக்கா\" போன்ற பரிசு பெற்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.\nஉண்மை கலந்த நாட்குறிப்பு: அ. முத்துலிங்கம் (Rs.170)\nசென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்த \"உண்மை கலந்த நாட்குறிப்பு\" நாவல் இவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து, அதனூடே சில சில கற்பனைகளையும் சேர்ந்து எழுதியது. கடைசியாக படித்த மௌனப்புயலில் வரும் உருதுக் கவிதையைப் போல...\nநாங்கள் கூடுகட்டி முடித்த பிறகு\nயாரோ அதற்குத் தீ வைக்க\nஇழப்புகளை, காயங்களை, தவிப்புகளை மட்டுமே கருவாக வைத்து வரும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மத்தியில் இவரது படைப்புகள் நகைச்சுவையை இழையோட வைத்து தான் ஒரு புன்னகை ததும்பி வழியும் கதைசொல்லி என்பதை நிரூபிக்கிறார்.\n\"இந்நாவ‌லில் இருப்ப‌து அத்த‌னையும் என் மூளையில்\nஉதித்த‌ க‌ற்ப‌னையே அதிலே நீங்க‌ள் ஏதாவ‌து உண்மையைக்\nஅத‌ற்கு நான் பொறுப்பாக‌ மாட்டேன்'\"\n- புத்தகத்தின் முகப்பிலேயே பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி விகடத்தனத்துடனே தனது நாட்களை நினைவுகூற்கிறார்.\nஇந்த நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் உண்டு, அது என்னவெனில் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்தும் படித்துக்கொண்டு போகலாம், கடைசியிலிருந்தும் வரலாம், நடுவிலிருந்தும் படிக்கலாம்.\nஅதிலே எனக்கு பிடித்த அத்தியாயங்கள் \"ஆப்ரிக்கப் பஞ்சாயத்து\", \"முகம் கழுவாத அழகி\" மற்றும் \"சைக்கிளும் நானும்\" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇதில் \"சைக்கிளும் நானும்\" வாசிப்பனுபவம் அனைவரையுமே பின்னோக்கிச்சென்று சைக்கிள் விடப் பழகிய நினைவுகளில் மூழ்கச்செய்யும்.\nஇந்த நாவலிலுள்ள ஒரு சில அத்தியாயங்களைப் படிக்க இங்கு செல்லவும்:\nஅத்யாயம் 15: யுவராசா பட்டம்\nஅத்யாயம் 20: ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து\nஅத்யாயம் 31: கழுதை வண்டிச் சிறுவன்\nஇவரின் இதர சில படைப்புகளை திண்ணையில் படிக்க கீழுள்ள எங்களைச்சுட்டவும்:\nநன்றி: திண்ணை இணையக் குழுமம்.\nஇவரின் கதைதொகுப்பு அடங்கீய ஆடியோ சீடி ஒன்று கேட்டேன்ன்\n\"மகாராஜாவின் ரயில் வண்டி, அக்கா\"\n\"அங்கே இப்போ என்ன நேரம்\nஎல்லாம்கேட்டுள்ளேன் வித்தியாசமானா நடை நல்லாயிரூந்தது\nஉண்மைதான் பிரபு. கதாவிலாசத்தில் எஸ். ரா வரிசைப் படுத்திய 50 சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அவருடைய சிறப்பே அ��ருடைய மொழி நடையும், விகடத்தனமும் தன்.\nஅன்புள்ள முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு...\nஉங்களைத் தொடர்ந்து கடந்த நான்கைந்தாண்டுகளாக வாசித்து வருகிறேன்.\nமுதன் முதலில உங்கள் எழுத்துக்களை யுகமாயினி இதழில் வாசித்தேன். அதன்பின் உங்களுக்காகவே ஒவ்வொரு மாதமும தவித்திருந்து உங்கள் கட்டுரையை வாசிக்கவேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.\nஇலங்கைத் தொடர்பாகத் தங்களின் பல்வேறு அனுபவங்களை அதாவது சிங்களவர் ஒருவருக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க சென்ற அனுபவம்...ஒரு அதிபர் தேர்தலில தோற்றதும் சாதாரண மஞ்சள் பையுடன் பொதுமக்கள் புழங்கும் பேருந்தில் ஏறி சொந்த ஊர் சென்றது போன்ற கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வாசித்து பிரமிப்பு அடைந்தேன்.\nவாசிக்கத்தொடங்கியதும் வாசிப்பவரைக் கட்டிப்போடும் எழுத்து உங்களுடையது. காரணம் அதன்பின் உள்ள சத்திய அனுபவங்கள். எளிமை. ஆழம். வசீகரம். செய்தியின் நுணுக்கம். எல்லாம் தரமான உயர்ந்தபட்ச இலக்கிய வாசிப்பாக உங்களின் எழுத்து அமைந்துவிட்டது. அதன்பின் தீராநதி.. அம்ருதா என உங்களைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறேன்.\nஉங்கள் படைப்புக்களை ஒட்டுமொத்தமாக வாசித்துவிட்டு என்னுடைய அடுத்தமடலை உங்களுக்கு அனுப்புவேன்.\nமனதைவிட்டு ஒருபோதும் நீங்காத வலிமையான எழுத்து உங்களுடையது. அதில் நான் ஆழ்ந்த காதலைக் கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=785a902d30b3cc697c55211303343318", "date_download": "2018-05-26T19:27:01Z", "digest": "sha1:TJCEXCUDANFKST54GTM3F2TLGRKU7V6S", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கத���கள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமு��் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட���ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்���ளை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் ���னது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/11098", "date_download": "2018-05-26T19:18:42Z", "digest": "sha1:TYTZSNEVQA6IEJHZQPU56EV33YEQYTQZ", "length": 9107, "nlines": 87, "source_domain": "sltnews.com", "title": "அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக் கூடாது | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக் கூடாது\nஅவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக் கூடாது\nMarch 9, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், சிறப்புக் கட்டுரைகள், புதிய செய்திகள் 0\nஇலங்கையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை அவசியமின்றி நீடிக்கக்கூடாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.\nபன்னாட்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியப் பணிப்பாளர் மீனாக் ஷ் கங்குலி இதனை வலியுறுத்தியுள்ளார்.\n‘‘சிறுபான்மையினர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அவசரகால நிலமை ஊடாக, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தப்படுதல் அவசியமாகும். அதற்காகப் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர்ந்தும் அபரிமித அதிகாரங்களை வழங்கும் ஒன்றாக அது அமைந்து விடக்கூடாது’’- – என்றார்.\nஇலங்கையில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்\nகண்டி வன்முறையில் இடம் பெற்ற கொலை பொலிஸார் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sthamilselvan.blogspot.com/2009/10/iii.html", "date_download": "2018-05-26T19:44:52Z", "digest": "sha1:TRDAMCDT6KAA5MY7ZIVLAG65OKZRWGSP", "length": 10827, "nlines": 192, "source_domain": "sthamilselvan.blogspot.com", "title": "தபுசங்கர் கவிதைகள் ‍ - III - Thamilselvan Subramaniam", "raw_content": "\nதபுசங்கர் கவிதைகள் ‍ - III\nபதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை\nதிட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு\nகொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால்\nநாள் முழுவதும் கூந்தலிலிருந்த பூவை\nவேறு பூவைச் சூடிக் கொள்ள\nமனிதன் உயிர் வாழமுடியாது என்பதை\n'அ'-வுக்கு முந்தி எழுத்துக்கள் இல்லையெனினும்\n'அ'- எழுதப் பழகிய என் கிறுக்கல்களெல்லாம்\nநான் யாரைப் பார்க்கப் போனாலும்\nஇந்தியாவின் வல்லரசு கனவை கனவாகவே மாற்ற முயற்சிக்கு...\nதபுசங்கர் கவிதைகள் ‍ - III\nநிஜ இந்தியனுக்கு... ஒரு கடிதம்\nகடலில் வீணாக கலக்கும் மழை நீர் : தமிழக, ஆந்திர அரச...\nதபுசங்கர் கவிதைகள் - II\nதபுசங்கர் ‍கவிதைகள் - I\nAttitude Blog Business College Marketing medical Poem Social Social Media tamil thirukkural thiruvalluvar அறத்துப்பால் இயற்கை வைத்தியம் காமத்துப்பால் காவடி ஆட்டம் கோவில் தமிழன் தமிழ் திருக்குறள் திருவள்ளுவர் பெருந்தலைவர்கள் பொருட்பால்\nதபுசங்கர் கவிதைகள் ‍ - III\nபீர் நன்மை Vs தீமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2009/08/370.html", "date_download": "2018-05-26T19:48:05Z", "digest": "sha1:LHCVAVOW2MZ67U7OFABL3GEMB5J2ITVZ", "length": 22310, "nlines": 263, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: சென்னை 370 - ஒரு மீள் பதிவு", "raw_content": "\nசென்னை 370 - ஒரு மீள் பதிவு\nநான் வசிக்கும் இந்த நகரம் தனது 370 வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு அதன் விழிகளை மெல்ல மூடி துயில் கொள்ள தயாராகி கொண்டிருந்தது, அதன் இயல்புக்கு மாறாக மெல்லிய சாரல் இரவின் ஈர பதத்தை இன்னும் அதிகரித்தது. நான் இருப்பது நரகமா, நகரமா என்ற கேள்வியை நோக்கி செல்லாமல், எனக்கும் இந்த நகரத்துக்குமான நெருக்கமான நாட்களை ஒரு கருப்பு வெள்ளை திரைப் படத்தை போல் மறு ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தது மனம் நான் கேட்காமலே.\nமெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த சென்னைக்கு என் முதல் மூன்று வருகையும் ஒரு சுற்றுலா பயணமாகவே அமைந்தது.\nபள்ளி மாணவனாக சுற்றுலா வந்த நாளில், பெரும் புயல் ஒன்று அதிகால��யில் சென்னையை கடந்து போய் இருந்தது. பார்க்கும் இடம் எங்கும் வெள்ளக் காடாகவும், அகன்ற சாலைகளை மறித்து உடைந்த மரங்களும் கிடந்தன. எங்களை வழி நடத்தி வந்த ஆசிரியர்கள் திகில் கொண்டனரே அன்றி நாங்கள் அல்ல. மெட்ராஸில் தான் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்று இங்கே வசித்த உறவுக்கார அக்கா ஒரு முறை கூறியிருந்ததால் அந்த மழை நாளிலும் ஏதாவது சினிமா நடிகர்களை பார்த்து விட மட்டோமா என்ற ஏக்கத்துடன், தலையை ஜன்னலுக்கு வெளியே விட்டு பார்த்து கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். சமாதியில் அவரது கடிகாரம் ஓடுவது கேட்கலாம் என்று யாரோ கிளப்பி விட காது வைத்து கேட்டது இன்னும் மனசுக்குள்ளே ஓடி கொண்டிருக்கிறது. அண்ணா சமாதியில் கிடந்த தண்ணீருக்கு அடியில் பாசி இருக்கிறது என அறியாமல் கால் வைத்து, பொத்தென விழுந்து விட கை வலியோடு தான் ஊர் திரும்ப வேண்டியது ஆயிற்று.\nபின் சென்னைக்கான அடுத்த பயணம் சன் டிவி என்ற அதிஷ்ட தேவதை வழியாக வந்தது. போனால் போகிறது என்று கிரிக்கெட் க்விஸ்ல் நானும் எழுதி போட.... அட சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தை காண வாய்ப்பு.... இந்த முறை சென்னையை நோக்கி ரயில் பயணம். என் வாழ்க்கையில் முதல் முதலாய் பொங்கலை ஆசையோடு வாங்கி சாப்பிட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு ரயில் பெட்டிகளின் முன் நின்று ஒவ்வொரு அழகிய பெண்கள் வரவேற்று கொண்டிருந்தார்கள். அட எங்கள் பெட்டியின் முன், உமா மகேசுவரி (பெப்ஸி உமா). நான் அப்போது தான் தொலைக்காட்சியில் வரும் ஒருவரை நேரடியாக முதல் முதலாக பார்க்கிறேன்,முகம், கை, கால் என் தோல் எங்கெல்லாம் தெரிந்ததோ அங்கெல்லாம் வெள்ளை பெயின்டை வைத்து அடித்திருந்தது போல் இருந்தது அவருடைய ஒப்பனை. இந்த அதிர்வு தீர்வதற்குள் இன்னொரு அதிர்ச்சியை சந்தித்தேன். ஆம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரோஜா பூவை பரிசாக கொடுத்து கை குலுக்கி கொண்டிருந்தார், எனக்கு முன்னால் சென்று கொண்டிருத்த அண்ணன்() ஒருவர், ரோஜாவை பெற்று கொண்டு கையை பிடித்து ஒரு முத்தத்தை கொடுத்து விட்டார். உண்மையில் உறைந்து விட்டேன், இப்படியுமா முத்தம் கொடுப்பார்கள், அதுவும் அறிமுகமே இல்லாமல், இவ்வளவு ஆள் கூட்டத்தில், எனக்கே வெட்கமாக இருந்தது. ஆனால் பெப்ஸி உமா சிரித்து கொண்டே எனக்கான ரோஜாவை எடுத்து என்னை எதிர் கொண்டார். கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து விட்ட முந்தைய சம்பவம் என்றபடியால், எனக்கு கை குலுக்கவே உதறலாக இருந்தது, அவர் விரல் படாமலே ரோஜாவை பெற்று கொண்டேன். ஏன் அந்த கணத்தில் கை குலுக்காமல் இருந்தேன் என்று நினைத்து பின் ரொம்ப நாட்கள் அல்பத்தனமாக வருத்தப்பட்டதுண்டு.\nஏதோ ஒரு உயர்தர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டோம் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது, என்னோடு வந்தவர்கள் 3 ஸ்டார் என பேசி கொண்டார்கள். அண்ணா அறிவாலயத்தில் தான் மதிய உணவு... பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா- நியுசிலாந்து அணிகளுக்கு இடையேயான விளையாட்டை பார்க்க அழைத்து செல்லப்பட்டோம். எல்லாமே ஆச்சரியங்களாக இருந்தன. டி.வியில் பார்ப்பது போன்ற சுவாரசியம் இல்லை, ரீப்லே வசதி இல்லாததால்,இருப்பினும் அந்த நேரடி அனுபவத்தை ரசிக்கவே செய்தோம். இந்த போட்டிக்கு நான் கொண்டு சென்ற வசன அட்டை \"Hi Mark you can't Beat our Sachin\", அந்த உலக கோப்பை தொடரில் யார் அதிக ரன் குவிக்க போகிறார்கள் என்ற கேள்வி அலை மார்க் வாக்கை சுற்றியும், சச்சினை சுற்றியுமே இருந்தது. நான் சச்சினின் தீவிர விசிறி ஆனதால் போட்டிக்கு சம்மந்தமே இல்லாமல் இப்படி ஒரு அட்டை. இந்த சென்னை பயணம் என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது, தீவிரமாக விளையாட்டு வீரனாக இருந்த நான் பின் கிரிக்கெட் விளையாடுவதையே குறைத்து கொண்டேன், ஆம் நாஷ் போட்ட பந்துகளில் கொஞ்சம் மிரண்டு விட்டேன், போதாததற்கு இந்தியாவும் அரை இறுதியில் பரிதாபமாக தோற்றது.\nஎன் மூன்றாவது சென்னை பயணம் என் முதல் கல்லூரி பருவத்தில் வந்தது. பதினைந்து நாள் அகில இந்திய சுற்றுலா பயணத்தில் மும்பை துவங்கி ஸிம்லா வரை சென்று விட்டு இறுதியாக சென்னை வந்திருந்தோம். மற்ற மாணவர்கள் யாவரும் மெரீனாவின் அலைகளுக்குள் ஆனந்தமாய் விளையாட்டில் மூழ்கி விட நான் எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கே சென்ற போது தான் தெரிந்தது எனது ஒரே தாத்தா மூன்று நாட்களுக்கு முன் மரித்து விட்டது. எந்த தொடர்பு வசதிகளும் இல்லாததால் என்னிடம் தகவல் சொல்ல இயலாமல் இறுதி சடங்கை முடித்து விட்டதும் அறிந்து கொண்டேன். தாத்தாவை பற்றிய நினைவுகள் என்னை அழுத்த மனதுக்குள் அழுது கொண்டே, பின் எதையும் ரசிக்க பிடிக்காமல் நண்பர்களுடன் ஊர் வந்து ச���ர்ந்தேன்.\nநான் பகிர்ந்து கொண்ட மூன்று பயணங்கள் ஒவ்வொன்றிலும் சென்னையில் எனது இருப்பு இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கும் குறைவாகவே இருந்தன. அதை பற்றிய என் நினைவுகளும் சிறிதே. ஒரு அழகிய மின்னலை போல் மனதில் வெட்டி ஓடி போகின்றவை. .... ஆனால் பக்கம் பக்கமாய் அசை போட தக்க வலிகளையும், வசந்தத்தையும் எனக்கு அனுபவ பாடமாக வகுப்பு எடுக்க குரூர புன்னகையுடன் காலத்தின் வடிவில் காத்து கொண்டிருந்தது சென்னை ... ஆம் \"வேலை தேடி\" வந்த சென்னை பயணத்தில்......\nLabels: அனுபவம், கட்டுரை, சென்னை, பயணங்கள்\nவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி நரேஷ்\nஸ்டாலின் சென்னைப் பயண அனுபவங்கள் வித்தியாசமானவை.\n//ஏன் அந்த கணத்தில் கை குலுக்காமல் இருந்தேன் என்று நினைத்து பின் ரொம்ப நாட்கள் அல்பத்தனமாக வருத்தப்பட்டதுண்டு.//\nஇது பலருக்கும் ஏற்படும் வருத்தம் தான். கவலை வேண்டாம்.\nஎன் முற்றிலும் மாறுபட்ட சென்னை அனுபவங்களயும் விரைவில் எழுதுகிறேன்.\nவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி காட்சன். நிச்சயம் வலி தோய்ந்த அந்த பதிவுகளை பகிர்ந்து கொள்வேன் காலத்தின் தொடர்ச்சியில்.....\nவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி மஞ்சூர் ராசா\nஆனால் எம் நம்பிக்கை தோற்காது\nஉங்களின் சென்னை அனுபவம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 'வேலை தேடி' அனுபவத்தை எப்போது வழங்கப் போகிறீர்கள்\nவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஜோ,ஆன்ட்ரியா.\nஆன்ட்ரியா நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன் காலத்தின் தொடர்ச்சியில்......\nவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி விர்ஜின்\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nஇயக்குனர் விக்ரமன் - என்னை கவர்ந்த திரைக் கலைஞன்\nஇரண்டு வாரங்களுக்கு முன் 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இருந்து 'ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அர...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\nசென்னை 370 - ஒரு மீள் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-26T19:40:39Z", "digest": "sha1:PXNQR56BSGYLP64JK7F3LZMVJVPO2TRY", "length": 40991, "nlines": 278, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: கூட்டம்", "raw_content": "\n“என்னை கன்னத்தில் பளார்னு அறைஞ்சுட்டாண்டா\n“பீச் பக்கம் சும்மா வேடிக்கை பாக்கப் போனேன்.”\n“உன்னை யார்டா அங்கே எல்லாம் போகச் சொன்னா\nஇந்த உரையாடல் என் பெரியப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் நான் +2 படிக்கும் போது நடந்தது. அடி வாங்கியவர் என் பெரியப்பா. அதிகம் படிக்காதவர். நாடகங்கள், ரத்னா ஃகபே சாம்பார் இட்லி தான் அவர் உலகம். இ.பி என்ற மின்சார வாரியத்தில் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். திருவல்லிக்கேணியில் வாடகை வீடு. இன்றும் சைக்கிள்தான் அவர் ஒரே சொத்து. காது கொஞ்சம் சரியாகக் கேட்காது. அவருக்கு தேவையான விஷயம் மட்டும் காதில் விழும்\nஎம்.ஜி.ஆர் இறந்த அன்று பீச் பக்கம் சைக்கிளை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். போகும்போது ஏதோ ஒரு தெருவில், ஒரு மேசை மீது எம்.ஜி.ஆர். படம் வைத்து, மாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துள்ளார்கள். அந்தத் தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போன அவரை நிறுத்தியிருக்கிறார்கள்…\n“தலைவரே போயிட்டார். நீ எப்படி சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவ சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிகிட்டு போடா”\nபெரியப்பா கீழே இறங்கி, “என்ன\n“கஸ்மாலம், தலைவர் போயிட்டார். கும்பிடு போடுடா\nஇதுவும் காதில் சரியாக விழாமல் “என்ன” என்று திரும்பக் கேட்க… விழுந்தது அறை.\nபேசாமல் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார்.\nஐஸ் அவுஸ் என்ற பிரசித்தி பெற்ற இடத்தில் இருக்கும் ஒரு சேரியில் மேலே சொன்ன சம்பவம் நடந்தது. படிக்காதவர்களே இப்படித்தான் என்று உடனே முடிவு கட்டிவிட வேண்டாம்.\nபடிப்பவர்கள் இருக்கும் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன் நடந்த வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தோம். கல்லூரி ராகிங் எல்லாம் இதில்தான் சேரும். கல்லூரி, பள்ளிகளில் படிக்கும்போது வகுப்பில் ‘ஓஓஓ’ என்று சத்தம் போடுவதும், கல்லூரி விழாக்களில் “அடுத்ததாக…” என்று அறிவிப்பு வந்தவுடன் தேவையே இல்லாமல் கைத்தட்டுவதும், சத்தமாக கமெண்ட் அடிப்பதும்கூட இந்த வகைதான்.\nமேலே சொன்ன எல்லாவற்றிலும் இருக்கும் ஓர் ஒற்றுமை - கூட்டம்.\nகூட்டம் என்பது பலபேர் சேர்ந்த ஒரு முகம் கூட்டத்தின் உளவியல் பற்றி 200 வருடங்களுக்கு முன்னரே ஆராய்ந்துள்ளார்கள். கூட்டம் பற்றி பல புத்தகங்கள், ஆராய்ச்சி இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. கூட்டத்தில் என்ன மாதிரி வண்ணங்கள் உபயோகப்படுத்தினால் மக்களைக் கவரலாம் (தமிழ் நாட்டில் பார்க்கும் எல்லாக் கொடிகளிலும் கருப்பு, பச்சை, சிகப்பு, மஞ்சள், நீலம் மட்டுமே இருப்பதற்குக் காரணம் அதுதான்.) என்பதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். கூட்டத்தில் கலவரம் ஆரம்பித்துவிட்டால் அதைத் தடுப்பது மிக கடினம்; அப்போது அங்கே தலைவர் சொல்லை யாரும் கேட்க மாட்டார்கள் என்றும் ஆராய்ந்து கண்டிருக்கிறார்கள்.\nசென்ற வருடக் கடைசியில் சென்னையில் இருந்தபோது, கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் இறந்துவிட்டார் என்ற குறுஞ்செய்தி வந்தது. திருச்சி ஊர்வசி தியேட்டரில் ரஜினியுடன் அவர் நடித்த படமும், பெங்களூரில் கடை, வாகனங்கள், தமிழர்களும் நினைவுக்கு வந்தார்கள். அடுத்த நாள் செய்தித்தாளில் வாகனங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று வந்திருந்தது. கூடவே இந்தக் கலவரங்களில் தொடர்புடைய கலவரக்காரர்களை, தொலைக்காட்சி, வீடியோ காட்சிகள் உதவியுடன் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் சொல்லியிருந்தார். கூட்டம் பற்றிய உளவியல் இவர்களுக்குப் புரியவில்லை. கூட்டத்தில் வன்முறை செய்பவர்களுக்கு அவர்களுடைய ஆளுமை போய், கூட்டதின் ஆளுமை வலுப்பெற்று விடுகிறது. கூட்டத்துக்குத் தலைகள் பல, மூளை மட்டும் கிடையாது. (The mob has many heads but no brains..)\nகூட்டம் எப்போதும் ஆபத்து விளைவிக்கக் கூடியதுதான்தான். அதில் பெரும்பாலும் நல்லவர்கள் இருப்பதில்லை. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா தான் என்று பாகுபாடு கூட்டத்துக்கு இல்லை.\nஃபிரான்சு, இங்கிலாந்து தேசங்களில் நடந்த எல்லாப் புரட்சிகளிலும் கூட்டம் இல்லாமல் இருக்காது. இன்றும் பிபிசி அல்லது வேறு எந்த செய்திச் சானலைப் பார்த்தாலும் கூட்டம், கலவரம் என்ற செய்தி இல்லாமல் இருக்காது.\nகை தட்டுவதும் ஒரு விதத்தில் கூட்டம் தரும் ஊக்கம் தான். கூட்டத்தை ஊக்குவிப்பதும் அதுவே. வீட்டில் தனியாக கிரிக்கெட் பார்ப்பதற்கும், குடும்பத்துடன் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தனியாகப் பார்க்கும் போது, டெண்டுல்கர் 100 அடிக்கும் போது க��� தட்ட மாட்டோம், ஆனால் அதே குடும்பத்துடன் பார்த்தால் கைத்தட்டி, தீபாவளிக்கு வெடிக்காமல் விட்ட வெடியை பால்கனியில் வெடிப்போம்;\nபங்கு மார்கெட்டில் கும்பலாக எல்லோரும் எதையாவது விற்பதும், வாங்குவதும் இந்த வகையே. திருப்பதியில் கூட்டமாகக் கோவிந்தா என்பது இந்த வகையில் சேருமா என்று யோசிக்கலாம்.\nநான் பெங்களூரில் பார்த்த இரண்டு கூட்டம் பற்றிய சம்பவங்கள்.\nமுதலில் ராஜ்குமார் இறந்த போது நடந்த கலவரம்.\nஅந்த புதன் கிழமை அலுவலகத்தில் ஒரு மீட்டிங் முடித்துவிட்டு வெளியே வந்த போது, நூறு பேர் இருக்கவேண்டிய இடத்தில் என்னையும் சேர்த்து மொத்தமே நான்கு பேர் தான் இருந்தார்கள்.\nவிசாரித்ததில் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் இறந்துவிட்டார் என்று எல்லோரையும் வீட்டிற்குப் போகச் சொல்லி ஈ-மெயிலில் அறிவுரை. நானும் கிளம்பினேன். வீட்டுக்குப் போகும் வழியில் ரோட்டில் டயர் எரிந்துகொண்டிருந்தது. சில பஸ், கார்களில் கண்ணாடிகளைக் காப்பாற்றிக் கொள்ள ராஜ்குமார் ஜெராக்ஸ் படங்கள் முன்பும் பின்பும் கண்ணாடிகளில் ஒட்ட வைத்துக்கொண்டு வேகமாகப் போய்க்கொண்டு இருந்தார்கள். சுமார் இரண்டு கி.மீ. தூரத்துக்கு வாகன நெரிசல்… பயந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்து தொலைக்காட்சியைப் போட்டேன். அதில் ராஜ்குமார் இறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஅடுத்த நாள் காலையிலிருந்தே தொலைக்காட்சியில் எங்கும் வன்முறை, பதட்டம் என்று சோக இசைக்கு நடுவே காண்பித்துக்கொண்டு இருந்தார்கள்.\nதொலைக்காட்சியில் பார்த்த போது வன்முறை செய்பவர்கள் 15-25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தார்கள். பெரும்பாலும் வேலை இல்லாதவர்கள். தொலைக்காட்சி கேமிராவைப் பார்த்துச் சிரித்து, தங்கள் சோகத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள் ராஜ்குமார் ஊர்வலமாக எடுத்துச் சென்ற வழியெல்லாம் இந்தக் கூட்டம் கல்லெறிவதையும் காவல்துறையினரை அடிப்பதையும் வண்டிகளை எரிப்பதையும் பார்த்தபோது என்னவோ செய்தது.\nஇந்த மாதிரிக் கூட்டங்களுக்கு ஒரு விதமான anonymity கிடைத்துவிடுகிறது. அடையாளமிழந்தால் (Anonymity) கிட்டும் பாதுகாப்பில் இவர்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கிறார்கள், உடைக்கிறார்கள். குடித்திருப்பதால் எல்லாம் இவர்களுக்குக் குறி தவறுவதில்லை.\nஜூலியஸ் சீசர் இறந்தவுடன், ஆந்தோனியி��் பேச்சினால் உசுப்பப்பட்ட ஊர் மக்களால் ஒரு கலவரம் வெடிக்கும். கூட்டம் வன்முறையில் இறங்கும். அப்போது சின்னா (Cinna) என்ற கவிஞர் இந்தக் கூட்டத்தினரிடம் மாட்டிக் கொள்வார்.\n” என்று கூட்டத்தினர் கேட்பார்கள்.\nஅந்த அப்பாவி கவிஞர் “சின்னா” என்பார்.\n“சதிகாரன் சின்னா, இவன் தான் கொல்லுங்கள்” என்பான் கூட்டத்திலிருந்த ஒருவன்.\n“ஐயோ நான் சின்னா என்ற கவிஞர்..” என்பார் சின்னா.\n“கொல்லுங்கள் இவனுடைய மோசமான கவிதைகளுக்கு” என்று கத்தியபடியே அவனைச் சாகடிப்பார்கள்.\nகூட்டத்துக்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டும். இந்த முறை அது ராஜ்குமார் இறந்த செய்தி. இதில் தமிழ், கன்னடம் என்று இதைப் பிரிக்கமுடியாது. எல்லோரிடமும் இந்த வன்முறை இருக்கிறது. நாகரிகம், மதம் எல்லாம் நம்மை ஓரளவு கட்டிப்போட்டுள்ளது. அவ்வளவு தான்.\nராஜ்குமார் இறுதி ஊர்வலம் 12 கீமீ தூரத்தைக் கடக்க நான்கு மணிநேரம் ஆனது. இறுதிச் சடங்குகள் நடக்க விடாமல் கூட்டம் எல்லோரையும் தள்ளியது. ராஜ்குமார் எழுந்து, “என்னைச் சீக்கிரம் குழியில் போட்டு அடக்கம் பண்ணுங்கப்பா” என்று கேட்டுக் கொண்டவுடன் குழி மூடப்பட்டது. தொடர்ந்து தொலைக்காட்சியில் ஜெயபிரதாவுடன் ராஜ்குமார் டூயட் பாடிக்கொண்டிருந்தார்\nஅமைதியான குளத்தில் கல்லெறிவது, பூக்களைப் பறிப்பது, டிஸ்கவரியில் சிங்கம் மானைக் கொல்வதைப் பார்ப்பது எல்லாம் ஒரு விதத்தில் வன்முறை தான்.\nஇரண்டு கதவுகள் உள்ள ஓர் அறையில் ஒரு கூட்டத்தை அனுப்பிவிட்டு அவர்களுக்கு பூச்சாண்டி காண்பித்து பயப்பட செய்து, இரண்டு கதவையும் திறந்துவிட்டால் முக்கால்வாசி பேர் ஒரே கதவை நாடிச் செல்வார்கள் என்று கூட ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இரண்டு கதவுகளும் ஒரே தூரத்தில் இருந்தால் கூட பல பேர் ஒரே கதவுக்குச் சென்று முட்டிக்கொள்வார்கள். எந்த தேசத்து கூட்டமாக இருந்தாலும், கூட்டத்தில் கேட்கும் ஒலி கூட ஒரே மாதிரி ஓசையுடன் இருப்பதை அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.\nஅடுத்த சம்பவம் என் அலுவகலத்துக்கு வெளியில் நடந்தது.\n“சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடி பட்டிருக்கிற‌தாம்.”\n“என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்.”\nபுதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில் இந்த சம்பாஷனை நடைபெற்றது. நான் அந்த சமயம் மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங்கை விட்டுவிட்டு எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன்.\nகுமார் அங்கு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கண்ணில் கலவரம் தெரிந்தது.\n“காரை வெளியிலே எடுக்கும் போது ஸ்கூட்டரில் வேகமாக வந்த இருவர் மோதி கீழே விழுந்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால் அவர்களுக்கு கை, காலில் சின்ன அடி,” என்றார்.\nஅடிப்பட்டவர்கள் முதலுதவி பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 45 வயதுக்கு மேல் இருக்கும். என்ன காயம் என்று பார்த்தேன். ஒருவருக்கு கைமுட்டியில் சின்னதாகச் சிராய்ப்பு. மற்றொருவருக்கு என்ன காயம் என்று நான் கேட்டதும்தான் தேட ஆரம்பித்தார்.\nஅப்போதுதான் கவனித்தேன், குமார் சட்டை கிழிந்திருந்தது.\n“சட்டை ஏன் கிழிந்திருக்கிறது உனக்கு ஒன்றும் ஆகலையே\n“பைக்கில் இடித்துவிட்டுக் கிழே விழுந்தவர்கள், என் கன்னத்தில் அடித்துவிட்டு, என் சட்டையைக் கிழித்துவிட்டார்கள். பக்கத்தில் இருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டு இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கச் சொன்னார்கள்.”\nஇப்படி கைநீட்டி அடித்தவர்களை நாலு கேள்வி கேட்ட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எங்களுக்குக் கன்னடம் தெரியவில்லை. உடனே பக்கத்தில் இருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு வந்து எங்கள் மேனேஜரிடம் விஷயத்தைச் சொன்னோம்.\nநாங்கள் மூவரும் மருத்துவமனை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும்முன், சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தவர்கள், எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். (அவர்களுக்கு நாங்கள் மருத்துவமனை பில் குடுக்காமல் எஸ்கேப் ஆகிவிடுவோம் என்ற பயம்.)\nவந்தவர்களை எங்கள் மேனேஜர், “இரண்டு பேர் மீதும் தவறு. அப்படியிருக்க ஏன் குமார் மீது கைவைத்தீர்கள் அது உங்கள் தவறு. நீங்கள் அவரை அறைந்த பின்பும் உங்களுக்கு சிகிச்சை அளிக்கிறார், அப்படி இருக்க… ”\nஉடனே அவர்களுக்குக் கோபம் மேட்டூர் அணையில் காவிரி நீர் போல் வந்தது.\n“நாங்கள் அப்படித்தான் வேகமாக வருவோம். உங்கள் ஊழியர் சீட் பெல்ட் போட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. (அவர்கள் ஹெல்மெட் போடவில்லை) நீங்கள் ஒரு கன்னடர், இந்த ஊர் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு ஏன் அவர்களுக்கு சப்போர்ட் செய்கிறீர்கள்…,” என்று ஆரம்பித்தவர்கள், “உங்களை எல்லாம் ஊரைவிட்டு விரட்டவேண்டும். எல்லா ஐ.டி. கம்பெனிகளையும் மூடவேண்டும்; அப்பா.. அம்மா… ,” என்று எல்லோரையும், எல்லாவற்றையும் சந்திக்கு இழுத்தார்கள். அவர்களுக்கு ஆதரவாக மேலும் இரண்டு பேர் பைக்கில் வந்து ஹிந்தியில் சில கெட்ட வார்த்தைகளைச் சொன்னார்கள். கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் எப்போது அடிதடி ஆரம்பிக்கும் என்று காத்துக்கொண்டு இருந்தார்கள். தசாவதாரத்தில் கேயாஸ் தியரி என்று பேசினார்கள். அப்போது புரியவில்லை, கூட்டத்தைப் பார்த்ததும் புரிந்தது.\nஉடனே நாங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவது என்ற முடிவுக்கு வந்தோம். போனதற்கு முக்கிய காரணம் கூட்டத்தைத் தவிர்க்க.\n“வாருங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு; அங்கே போய் இரண்டு பேரும் புகார் கொடுக்கலாம்.”\n“நாங்களே டிராஃபிக் போலீஸ்தான்,” என்ற அதிர்ச்சி தரும் உண்மையைச் சொன்னார்கள். உடனே கூட்டம் கொஞ்சம் சலசலத்தது. ஸ்கூட்டரில் வந்தவர்கள் ரொம்ப நல்லவர்கள், எங்கள் மீது தான் தப்பு என்று கூட்டத்தில் சிலர் பேச ஆரம்பித்தார்கள். மொத்த கூட்டமும் இன்னும் கொஞ்சம் நேரத்தில் ஆமோதிக்கப் போகிறது என்று உணர்ந்தோம்.\nஸ்டேஷனுக்குப் புறப்பட்டு சென்றோம். அவர்களும் தயங்கித் தயங்கி வந்தார்கள்.\nஎங்கள் ஆபீஸுக்கு பக்கதில் இருக்கும் மடிவாளா போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றோம். அங்கே இருக்கும் போலீஸ் ஒருவர் முழுக் கதையும் கேட்டுவிட்டு எங்கள் புகாரை அந்தக் கோடியில் இருக்கும் ஆடுகோடி காவல் நிலையத்தில் கொடுக்கச் சொன்னார்.\nஆடுகோடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, “இதோ பாருங்க, கோர்ட் கேஸ் என்றால் இருவருக்கும் பிரச்சினைதான்; அதனால் உங்களுக்குள் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுங்கள்,” என்று ஒரு தீர்வு சொன்னார்.\nஇருவரிடமும் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிக்கொண்டார். நாங்கள் எழுதிய கடிதத்தை அவர்களிடமும், அவர்கள் எழுதிய கடிதத்தை எங்களிடமும் கொடுத்தார். முதலுதவி சிகிச்சைக்கு ஐநூறு ரூபாயை அவர்களிடம் கொடுக்கச் சொன்னார். நாங்களும் கொடுத்தோம்.\nஸ்கூட்டரில் வந்தவர்கள் போலீஸ்காரர���களே இல்லை என்ற உண்மை போலீஸ் ஸ்டேஷனில் தெரிந்தது.\nநாங்கள் கிளம்பிய போது, ஸ்கூட்டரில் வந்த இருவரும் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.\nநான் பள்ளியில் படிக்கும் போது எங்கள் தமிழ் ஆசிரியர் ஒருமுறை ஒன்றை செய்யச் சொன்னார். அவர் சொன்னது இது தான்- வெளியே ரோட்டில் செல்லும் போது ஏதோ ஒரு மரம் அல்லது விளக்கு கம்பம் ஏதாவது ஒன்றின் மேலே பார்த்துக்கொண்டு இருங்கள். கொஞ்சம் நேரத்தில் உங்களுடன் நாலு பேர் வந்து நீங்கள் பார்ப்பதை அவர்களும் பார்ப்பார்கள். நீங்கள் மெதுவாக நழுவி வந்தாலும் கூட்டம் மேலே எதையாவது பார்த்துக்கொண்டுதான் இருக்கும் என்பார். நானும் என் நண்பரும் இதைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறோம். கூட்ட உளவியல்\nபத்து ஆண்டுகளுக்கு முன்பு அசோகமித்திரன் ஒரு சின்ன கட்டுரை எழுதியிருந்தார். அதை என்னால் மறக்க முடியாது. அது உங்கள் பார்வைக்கு:\nஇறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில் அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது.\nஒரு கடையும் திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காது. யாரிடம் எதற்கு அனுமதி\n“என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.”\n“எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.”\n“எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம்தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.”\nஅப்பா பிணவறையிலிருந்து எழுந்து நடந்து போனார்.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/11/10.html", "date_download": "2018-05-26T19:48:37Z", "digest": "sha1:WPHQLF4LRQMMOBBULITJTVFOYIGSRPL4", "length": 13908, "nlines": 74, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குருப் 'சி' பணியிடங்கள்", "raw_content": "\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குருப் 'சி' பணியிடங்கள்\n10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் குருப் 'சி' பணியிடங்கள்\nஇந்திய ராணுவத்தில் காலியாக டிரைவர் உள்ளிட்ட குருப் 'சி' பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள்.2. Civilian Motor Driver (CMD):\n6 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1, எஸ்சி - 3).\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 3. Camp Guard (Male):\n2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1).\n10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள்.4. Lower Division Clerk:\nதகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 25க்குள்.மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான சம்பளம்:\nஒபிசியினருக்கு 3 வருடங்களும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nவிளையாட்டு வீரர்கள் (பொதுப்பிரிவு) 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.உடற்திறன் தேர்வுகள்:\n1.6 கி.மீ தூரத்தை 6 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். Bent Knee Situp 20 முறை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3 மீட்டர் தூரம் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும். Chinsups 5 முறை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 9 அங்குலம் அகலம் தாண்ட வேண்டும்.\nஎழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு செய்முறை தேர்வு, திறனறி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்விற்கு General Intelligence & Reasoning, Numerical Aptitude, General English, General Awareness ஆகிய பாடப்பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.\nதகுதியானவர்கள் www.persmin.nic.in/dopt asp என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும். விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Commanding Officer,\nமேலும் சில செய்திகளை பார்க்க கிழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nputhiyavideo | புதிய வீடியோ\ntnpsc world tamil | டி.என்.பி.எஸ்.சி செய்திகள்-மெட்டிரியல்ஸ்\npottithervu online test | போட்டித்தேர்வு ஆன்லைன் தேர்வு\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்���ுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_815.html", "date_download": "2018-05-26T19:48:07Z", "digest": "sha1:GFDUMCLDKICFDGUCJBZQSCYAVMNMDCN2", "length": 21772, "nlines": 297, "source_domain": "www.visarnews.com", "title": "மற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்! கொடூரமாக கொன்றது ஏன்? - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » மற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபெங்களூரில் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை கொலை செய்த இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வருபவர் பிரியா (25), தமிழ்நாட்டை சேர்ந்தவரான இவர் அங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.\nஇந்நிலையில் கடந்த 24ஆம் திகதி பிரியா தனது வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.\nபிரியாவை யாரோ கழுத்தை அறுத்து கொலை செய்ததை பொலிசார் உறுதி செய்தனர்.\nமேலும், அவருடன் தங்கியிருந்த ரியா என்பரும் மாயமாகி இருந்தார்.\nகொலையாளியை பிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவரை அவர்கள் கைது செய்தனர்.\nபிரியாவை, கழுத்தை அறுத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ள மாதேஷ் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து பொலிசார் கூறுகையில், கொலையான பிரியாவின் நிஜ பெயர் ஹொன்னம்மா. திருமணமான இவருக்கு கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து பெங்களூர் வந்த ஹொன்னம்மா சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஅந்த சமயத்தில் தான், மாதேஷுடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nபின்னர் இது கள்ளக்காதலாக மாற இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வசிக்க தொடங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், ஹொன்னம்மாவுக்கு ரியா என்ற நபருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மாதேஷ் ஹொன்னம்மாவிடம் தகராறு செய்துள்ளார்.\nபின்னர் மாதேஷை பிரிந்த ஹொன்னம்மா, ரியாவுடன் வேறு வீட்டில் தனியாக குடிபெயர்ந்துள்ளார்.\nமேலும் தனது செல்போன் நம்பரையும் மாற்றியுள்ளார்.\nஇதை எப்படியோ கண்டுபிடித்த மாதேஷ், அவரை தொடர்பு கொண்டு அவர் வீட்டு முகவரியை அறிந்து அங்கு சென்றுள்ளார்.\nபின்னர் மாதேஷும், ஹொன்னம்மாவும் இரவு அங்கு உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன் பிறகு விடிகாலை 3.30 மணியளவில் கண்விழித்த மாதேஷ் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடை வைத்து ஹொன்னம்மாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார்.\nதனக்கு தெரியாமல் வீடு மாறியதோடு, மற்றொருவருடன் நெருங்கி பழகி வந்ததால் ஹொன்னம்மாவை மாதேஷ் கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்து���்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எ��ிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுக���ை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-26T19:57:35Z", "digest": "sha1:RSYPMQ3NFS5MZNDNJU5QI5V5J72DU4Y4", "length": 31171, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "தங்கனீக்கா ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n50 கி.மீ / 72கி.மீ\n1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.\nடாங்கனிக்கா ஏரி (அல்லது தங்கனீக்கா ஏரி) ஆப்பிரிக்கக் கண்டத்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரி ஆகும். இவ்வேரி கொள்ளளவில் உலகின் இரண்டாவது பெரிய நன்னீர் ஏரியும் உலகின் இரண்டாவது ஆழமான ஏரியும் ஆகும். இவ்விரு கூறுகளிலும் சைபீரியாவின் பைக்கால் ஏரி முதலிடத்தில் உள்ளது.[2][3] இது புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு (கா.ம.கு), தான்சானியா, சாம்பியா ஆகிய நாடுகளில் பரவியுள்ளது. எனினும் ஏரியின் பெரும்பகுதி கா.ம.கு (45%), தான்சானியா (41%) ஆகிய நாடுகளிலேயே அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் காங்கோ ஆற்றில் கலந்து இறுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்கிறது.\n2 புவியியல் மற்றும் நிலவியல் வரலாறு\n\"டாங்கனிக்கா\" என்ற சொல்லுக்கு சமவெளி போன்று பரவியிருக்கும் மிகப்பெரிய ஏரி அல்லது சமவெளி போன்ற ஏரி என்பது பொருளாக குறிப்பிடப்படுகிறது.\"[4]:தொகுதி.இரண்டு,16\nபுவியியல் மற்றும் நிலவியல் வரலாறு[தொகு]\nதங்கனிக்கா ஏரியானது கிழக்கு ஆப்பிரிக்க பிளவின் மேற்கு கிளைக்கும், அல்பெர்டைன் பிளவுக்கும் இடையில் மலைச்சுவற்றின் பள்ளத்தாக்கில் அடைபட்டுள்ள நீரினைக் கொண்டுள்ளது. இது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பிளவு ஏரிய��கும், மேலும் கொள்ளவில் உலகின் இரண்டாவது பெரிய ஏரியாகவும் உள்ளது. இது ஆபிரிக்காவின் ஆழமான ஏரியான இது உலகிலுள்ள மொத்த நன்னீரில் 16% அளவைக் கொண்டுள்ள மிகப்பெரிய ஏரியாகும். தங்கனிக்கா ஏரியானது வடக்கு தெற்கு திசையில் 676 கி.மீ (420 மைல்கள்) நீளமும் சராசரியாக 50 கி.மீ அகலத்திலும் (31 மைல்கள்) பரவியுள்ளது. இந்த ஏரி 32,900 கிமீ2 (12,700 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. 1,828 கிமீ (1,136 மைல்) தொலைவிலான கரையோர தொலைவினைக் கொண்டுள்ளது. சராசரி ஆழம் 570 மீடடராகவும் (1,870 அடி) மற்றும் உச்ச ஆழம் 1,470 மீட்டர் (4,820 அடி) (வடக்கு பகுதி) ஆழத்தைக் கொண்டுள்ளது. இந்த ஏரியானது 18,900 கன கிலோமீட்டர் (4,500 கன மில்லியன்) கொள்ளளவைக் கொண்டுள்ளது. [5]\nஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி 231,000 கிமீ 2 (89,000 சதுர மைல்) ஆகும். இரண்டு முக்கிய ஆறுகள் ஏரிக்குள் பாய்கின்றன அத்துடன் பல சிறிய நதிகளும் நீரோடைகளும் (அதன் நீளமானது ஏரி முழுவதும் செங்குத்தான மலைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது) பாய்கின்றன. ஒரு பெரிய வெளியேறும் நதியானது லுகாகா நதி ஆகும். இது காங்கோ ஆற்று வடிநிலப் பகுதிக்குள் நுழைகிறது.\nசுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ரூசிசி நதி ஏரியில் பாயும் முக்கிய நதி ஆகும், இது கியுவா ஏரியிலிருந்து ஏரிக்கு வடக்கே நுழைகிறது. தான்சானியாவின் இரண்டாவது பெரிய ஆறான மலகாரசி நதி, டங்கானிக்கா ஏரியின் கிழக்குப் பகுதியில் நுழைகிறது. மலகராசி ஏரி தங்கனீக்காவை விடவும் பழமையானது இந்த ஏரி தோன்றுவதற்கு முன்பு காங்கோ நதியுடன் நேரடியாக கலந்து கொண்டிருந்தது.\nஇந்த ஏரியானது அதன் உயரமான அமைவிடம், பெரிய ஆழம், காலநிலை மாற்றங்கள் நிறைந்த கொந்தளிப்பான எரிமலை நிலப்பகுதி, மெதுவாக நிரம்பும் ஏரி அமைப்பு மற்றும் மலைப்பாங்கான இடம் ஆகியவற்றின் காரணமாகவும் மாறுபடும் பாய்வுப் பாங்கு ஆகியவற்றால் ஒரு சிக்கலான வரலாற்றைக் கொண்டதாகக் காணப்படுகிறது. கடந்த காலங்களில் அரிதாகவே கடலுக்கு செல்லும் வழிந்தோட்டம் நிகழ்வுகள் இருந்தன. கடலுக்கான இந்த இணைப்பு, ஏரியானது உயர் மட்டளவைத் தாண்டும் போது லுங்காங்காவின் வழியாக காங்கோவிற்குள் ஏரியிலிருந்து நீரைக் கடக்க அனுமதிக்கிறது.\nஏரி உயர்ந்த ருக்வாவிலிருந்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறது, ஏரி மலாவிக்கு அணுகல் மற்றும் நைலை நோக்கி ஒரு வெளியேறும் பாதை அனைத்தும் ஏர���யின் வரலாற்றில் சில இடங்களில் இருந்திருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டதுரி சில நேரங்களில் வெவ்வேறு உட்பாயும் மற்றும் வெளிச்செல்லும் நீர்ப்பாதைகளைக் கொண்டுள்ளன. தங்கனீக்காவிற்கு உயர் மட்டத்தில் இருக்கும் ருக்வா ஏரியிலிருந்து நீர் வரத்து உள்ளது. இது மலாவி ஏரிக்கான அணுகல் மற்றும் நைல் நதியை நோக்கி ஒரு வெளியேறும் பாதையும் ஒரு சில இடங்களில் இருந்திருக்ககூடும் என்பது போன்றவை ஏரியின் வரலாராக முன்மொழியப்படுகிறது. [6]\nதங்கனீக்கா ஏரியானது ஓர் பழமையான ஏரியாகும். மிகக் குறைவான நீரின் அளவுகளில் தனித்தனி ஏரிகயாகக் காணப்படுகின்றன. இவை மூன்றும் வெவ்வேறு வயதுடையவை. மையத்திலுள்ள ஏரியின் பகுதியானது சுமார் 9-12 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும், வடக்கு பகுதியானது 7-8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் மற்றும் தெற்குப் பகுதியானது 2-4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றியதாக அறியப்படுகிறது. [7]\nதங்கனீக்கா ஏரியில் பல தீவுகள் அமைந்துள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை\nகாவாலா தீவு (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)\nமாம்பா-கெயெண்டா தீவு (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)\nமிலிமா தீவு (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)\nகிபிஷி திவு (காங்கோ மக்களாட்சிக் குடியரசு)\nதங்கனீக்கா ஏரியின் நீரானது காரத்தன்மை வாய்ந்தது.பூச்சியம் முதல் நூறு மீட்டர் (0-330 அடி) ஆழத்தில் ஏரி நீரின் அமில காரத் தன்மையானது 9 ஆகும். அதற்குக் கீழே கிட்டத்தட்ட 8.7 என்ற அளவில் உள்ளது. இந்த அளவானது படிப்படியாக குறைந்து ஏரியின் ஆழமான பகுதிகளில் 8.3-8.5 ஆக உள்ளது. [8] மின் கடத்துதிறன் இந்த நீரில் காணப்படுகிறது. இந்த அளவானதுன உயராமான பகுதியில் 670 μS/செ.மீ என்ற அளவிலும் ஆழமான பகுதியில் 690 μS/செ.மீ என்ற அளவிலும் உள்ளது. [8]\nஆகஸ்ட் மாத தொடக்கத்தில் ஏரியின் தென்பகுதி மேற்பரப்பு வெப்பநிலை வீச்சு பொதுவாக 24 °C (75 °F) தொடங்கி பிந்தைய மார்ச்-ஏப்ரல் மழைக்காலங்களில் 28–29 °C (82–84 °F) வரை உள்ளது. 400 மீட்டர் (1,300 அடி) மிகையான ஆழத்தில் வெப்பநிலையானது 23.1–23.4 °C (73.6–74.1 °F) என்ற அளவில் மிகவும் நிலையாக உள்ளது. [9]\nஇந்த ஏரியில் பருவகால கலவை பொதுவாக 150 மீ (490 அடி) ஆழத்திற்கு அப்பால் நீடிப்பதில்லை. பருவ கால மாற்றங்கள் 490 அடியைத் தாண்டி தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. இந்த பருவகால கலப்பு நிலை முக்கியமாக தெற்கில் மேல்நோ���்கிய காற்று-உந்துதல் செயல்பாடு குறிப்பிட்ட அளவிலும் கீழ்ப்பகுதி ஏரியில் நீட்சியடைகிறது.[10] ஏரியின் அடிப்பகுதியில் புதைபடிம நீர் காணப்படுகிறது. [11] ஏரியின் ஆழப்பகுதிகளில் உயிர்வளி (ஆக்சிசன்) காணப்படுவதில்லை (உயிரகக் குறைபாடுடைய). இத்தகைய தகவமைப்புகளால் மீன் உள்ளிட்ட காற்றுச் சுவாச நீருயிரிகள் ஏரியின் மேல் மட்டத்தில் வாழ கட்டுப்படுத்துகின்றன. ஆனால் இது ஏறக்குறைய 100 மீட்டர் (330 அடி) ஏரிகளின் வடக்கு பகுதியிலும் மற்றும் 240-250 மீ (790-820 அடி) தெற்கிலும் இந்த வரம்பில் சில புவியியல் மாறுபாடுகள் கானப்படுகின்றன. ஆக்ஸிஜன் குறைபாடுள்ள ஆழ்ந்த பகுதிகள் அதிக அளவு ஹைட்ரஜன் சல்பைடு நச்சு வாயுக்கள் கானப்படுகின்றன. [12][13] இங்கு பாக்டீரியாவைத் தவிர மற்ற உயிரிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது ஆகும். [2] [8]\nதங்கனீக்கா டீரி மற்றும் அதனோடு தொடர்புடைய ஈரநிலப்பகுதிகள் நைல் முதலைகள் வாழும் பகுதிகளாக உள்ளன. பல்வேறு வகையான நன்னீர் ஆமை இனங்கள் கானப்படுகின்றன. [14] இந்த ஏரியில் வாழம் மீன்களை உண்ணும் இயல்புடைய இந்த ஏரியில் மட்டுமே வாழக்கூடிய தண்ணீர் நாகப்பாம்புகள் கானப்படுகின்றன. மேலும் இந்த ஏரியல் இருக்கும் கரையோர பாறைகளில் வாழக்கூடியதாக இப்பாம்புகள் உள்ளன. [14][15]\nகடல் அட்டைகள் உள்ளிட்ட நன்கு அறியப்பட்ட மற்றும் பல அறியப்பெறாத முதுகெலும்பு இல்லா உயிரினங்கள் இந்த ஏரியில் கானப்படுகின்றன. [16] கடற்பாசிகள், கடற்பஞ்சுகள், சொறிமுட்டை போன்ற உயிரினங்களும் கானப்படுகின்றன.\nஏரியைச் சுற்றிலும் உள்ள பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் 25-40% புரதத் தேவைகளை இந்த ஏரியிலிருந்து பிடிக்கப்படும் மீன்கள் பூர்த்தி செய்கின்றன. [17] தற்பொழுது கிட்டத்தட்ட 800 மீன்பிடித் தளங்களில் இருந்து சுமார் 100,000 பேர் மீன்படித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஏரியானது சுமார் 10 மில்லியன் மக்களின் வாழ்கையில் முக்கியப் பங்காற்றுகிறது.\nதங்கனிக்கா ஏரியின் மீன்களானது கிழக்கு ஆப்ரிக்கா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1950 களின் நடுப்பகுதியில் வணிகரீதியான மீன்பிடி தொழில் இப்பகுதியில் தொடங்கியது இதனால் கடலின மீன் வகைகளில் மிக அதிக தாக்கத்தை உள்ளூர் மீன்பிடித் தொழில் ஏற்படுத்தியது; 1995 ஆம் ஆண்டில் இந்த ஏரியிலிருந்து பிடிக்கப்பட்ட மீன்களின் மொத்த எடையானது 180,000 டன்களாக இருந்தது.\nதங்கனீக்கா ஏரியின் கிழக்கு கரையில் இரண்டு விசைப்பொறி படகுப்போக்குவரத்து நடைமுறையில் உள்ளது. லியெம்பா படகானது கிகோமா முதல் புளுங்கா இடையிலும் ம்வொன்கோசோ படகுப்போக்குவரத்தானது கிகோமா முதல் புஜூம்புரா வரையிலும் நடைபெறுகிறது.\nகங்கோமா துறைமுக நகரம் தான்சானியாவில் தார் எஸ் சலாம் தொடருந்து நிலையத்திலிருந்து தொடங்கும் தண்டவாளத் தலையாகும். கலாமி துறைமுக நகரம் (முன்பு ஆல்டிபர்ட்வில்லி என்றழைக்கப்பட்டது) டி. ஆர் காங்கோ தொடருந்து வலைப்பின்னலுக்கான தண்டவாளத் தலையாகும். சாம்பியாவின் துறைமுக நகரமான முப்புளுங்கு ஒரு உகந்த பாதையாக உள்ளது.[18] 2014 ஆம் ஆண்டு திசம்பர் 12 ஆம் நாள் முட்டம்பலா விசைப்பொறி படகானது தங்கனீக்கா ஏரியானது மூழ்கியதில் 120க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாயினர்.[19]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2017, 08:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2018/01/blog-post_19.html", "date_download": "2018-05-26T19:26:07Z", "digest": "sha1:CZPS4PY43H2FXI64JTKWCJWUXC7PK3S6", "length": 13671, "nlines": 204, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: வாசிப்பு குறைகிறதா?", "raw_content": "\nஆமாம் என்கிறார்கள் அறிவுஜீவிகள் பலரும். குறிப்பாக இலக்கியவாதிகள்.\nஇவர்களிடம் புள்ளிவிவரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விளக்கமாக கேட்டால், ‘அந்தக் காலத்தில் நாங்கள்லாம்…’ என்று நீட்டி முழக்குகிறார்கள்.\nஇந்தியாவில் அச்சுப் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்று சொல்கிறது Indian readership survey.\n“இப்போல்லாம் யாரு சார் புக்கு படிக்கிறா என் பையனுக்கு தமிழே படிக்கத் தெரிய மாட்டேங்குது. எப்பவும் நெட்டுலேதான் இருக்கான்” என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், கொஞ்சம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களை வாசியுங்கள்.\nReadership Studies Research Council of India (RSCI) மற்றும் Media Research Users Council (MRUC) ஆகிய இரு நிறுவனங்களும்தான் IRS கணக்கீடுகளை வெளியிடுகின்றன. 2014க்கு பிறகு 2017ல் மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளியிட்டிருக்கின்றன.\n2017ஆம் ஆண்டு கணக்கீடுகளின் அடிப்படையில் புதிய பதிப்பு நிற���வனங்களின் அலை வலுவாக வீசுவது தெரியவந்திருக்கிறது.\nகடந்த மூன்றாண்டுகளில் மட்டுமே பதினோரு கோடி புதிய வாசகர்கள் (நகர்ப் புறங்களில் 4 கோடி, கிராமப் புறங்களில் 7 கோடி), இந்திய நாளிதழ்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்கிறது IRS 2017. அடுத்த மூன்றாண்டுகளில் 40 சதவிகித அளவுக்கு இந்த வளர்ச்சி இன்னமும் விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் கணிக்கிறார்கள்.\nநகர்ப்புறங்களில் அச்சுப் பத்திரிகைகளை வாசிப்பவர் எண்ணிக்கை உயர்வது இயல்புதான். எனினும், தற்போதைய வாசிப்புப் புரட்சிக்கு சொந்தக்காரர்கள் இந்திய கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இந்திய கிராமப்புறங்களில் பரவலாக கல்வியறிவு கிடைத்து வருவதால், அச்சுப் பத்திரிகைகளுக்கு கணிசமான வளர்ச்சி சாத்தியமாகி இருக்கிறது.\nசராசரியாக இந்தியாவில் நாளிதழ்கள் 105 கோடி பேர்களால் வாசிக்கப்படுகின்றன. கடந்த மூன்றாண்டுகளில் தமிழின் வளர்ச்சி என்று எடுத்துக் கொண்டால் 44%.\nதமிழில் இப்போது ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’ ஆகிய மூன்று நாளிதழ்கள் மட்டுமே (ஆங்கிலம் தவிர்த்த டாப்-10 பட்டியலில் இவை மூன்றுதான் இடம்பெற்றிருக்கின்றன) சுமார் 4 கோடியே 69 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.\nநாளிதழ் தவிர்த்து இதழ்களைப் பொறுத்தவரை கடந்த மூன்றாண்டுகளில் வாசிப்பு எண்ணிக்கை அப்படியே இரு மடங்காகி இருக்கிறது. 2014ல் 4 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இப்போது 2017ல் 7 கோடியே 80 லட்சமாக உயர்ந்திருக்கிறது.\nபிராந்திய மொழி இதழ்களைப் பொறுத்தவரை இந்திய அளவில் 2017 டாப்-10 பட்டியலில் ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று மூன்று இதழ்கள் பெருவாரியான வாசகர் எண்ணிக்கை அடிப்படையில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மூன்று இதழ்களுக்கும் சேர்த்து தோராயமாக 72 லட்சம் வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழ் தவிர்த்து மலையாளம் மற்றும் வங்காள இதழ்கள் மட்டுமே முதல் பத்து இடத்தில் இருக்கின்றன.\nதமிழில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை கொண்ட இதழ்களாக ‘ஆனந்த விகடன்’, ‘குமுதம்’, ‘குங்குமம்’, ‘புதிய தலைமுறை’, ‘அவள் விகடன்’ ஆகியவை விளங்குகின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை இப்போதைக்கு இணையத்தைக் கண்டு அச்சுப் பத்திரிகைகள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.\nஇணையம், ரேடியோ என்கிற ஊடகத்தோடுதான் இப்போது வரை மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது.\nஇணையத்தின் வளர்ச்சி, சினிமாத்துறையைதான் பெருமளவில் பாதித்திருக்கிறது (இந்த பாதிப்பிலும்கூட ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் சினிமாத்துறை வியத்தகு அளவுக்கு – வணிக அடிப்படையில் - வளர்ந்திருக்கிறது).\nசென்னை புத்தகக் காட்சியில் வழக்கமான விற்பனை இல்லை. இலக்கிய நூல்கள் விற்கவில்லை என்றெல்லாம் பின்னூட்டம் போடாதீர்கள். மேற்கண்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, இவர்களில் எவ்வளவு சதவிகித வாசகர்களை இலக்கியம் பக்கம் தள்ளிக் கொண்டு வரலாமென்று திட்டம் தீட்டி செயல்படுத்தினால் கணிசமான முன்னேற்றம் நிச்சயம். அதற்கு ஊடகத்துறையை தொடர்ச்சியாக கவனித்துவரும் நல்ல media expertகளின் ஆலோசனைகள் அவசியம். என்னிடம் யாராவது பரிந்துரை கேட்டால் வெயிட்டாக ஃபீஸ் கேட்பேன் என்று எச்சரிக்கிறேன்.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Friday, January 19, 2018\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nரஜினி – காலாவதியான கவர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2011/08/blog-post_9099.html", "date_download": "2018-05-26T19:28:05Z", "digest": "sha1:UA2QXXIRCMLXJLEUUZD62CRAYIZ2EIOX", "length": 4196, "nlines": 103, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: அழகு! அழகு!!", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nஅழகியத் தமிழ்மொழிப் பேணுதல் அழகு\nஅயல்மொழிக் கலப்பினை அகற்றுதல அழகு\nஆழ்ந்தத் தனித்தமிழ் பற்றென்றும் அழகு\nஆணைகள் தமிழினில் அமைந்திடல் அழகு இனியதாய்த் தமிழ்ப்பெயர் இடுதலே அழகு\nஇளமையில் தமிழ்வழிக் கற்றலே அழகு\nஈர்த்திடும் கலையாவும் தமிழென்பதே அழகு\nஈடில்லாத் தமிழ்ப்பண் பாடுகொள் அழகு\nஉயர்தனிச் செம்மொழித தமிழாய தழகு\nஉணர்வுடைத் தமிழராய் வாழ்தலே அழகு\nஊற்றெனத் தமிழ்நூல்கள் உருவாதல் அழகு\nஊக்கமாய்த் தமிழினம் காத்திடல் அழகு\nஎம்மொழி யினும்தமிழ் இனிதென்பது அழகு\nஎங்கெங்கும் பெயர்ப்பலகைத் தமிழாதல் அழகு\nஏற்றங்கொள் துறையெலாம் தமிழேறல் அழகு\nஏற்புடை யாவினும இன்தமிழ் அழகு\nஐந்திணை வரைதந்த அருந்தமிழ் அழகு\nஐயன் குறள்நெறி வாழ்ந்திடல் அழகு\nஒப்பிலாத் தமிழ்க்கலை உயர்த்திட���் அழகு\nஒன்றானோம் தமிழ்ச்சாதி என்பதெவ் வழகு\nஓதும்மொழி எல்லாம் தமிழென்ப தழகு\nஓங்கிடும் தமிழ்ப்புகழ் உலெகெங்கும் அழகு\nஔவிய அயல்கூற்று அணுகாதல் அழகு\nஔடத மாய்த் தமிழ் அமைந்ததே அழகு\nபுவியைக் காப்போம்.... இசைப்பாடல் பொன்.கருப்பையா ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/pnaadut/pnt10.php", "date_download": "2018-05-26T19:36:15Z", "digest": "sha1:4H42U3646UIGFFAWPSUW5WWSY5D2GPSW", "length": 23228, "nlines": 153, "source_domain": "shivatemples.com", "title": " காளீஸ்வரர் கோவில், திருக்காணப்பேர் (காளையார்கோவில்) - Kaleeswarar Temple, Thirukkaanapper (Kaalayaarkovil)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nகாளீஸ்வரர் கோவில், திருக்காணப்பேர் (காளையார்கோவில்)\nசிவஸ்தலம் பெயர் திருக்காணப்பேர் (காளையார்கோவில்)\nஇறைவன் பெயர் சுவர்ணகாளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்\nஇறைவி பெயர் சுவர்ணவல்லி, சௌந்தர நாயகி, மீனாட்சி\nஎப்படிப் போவது திருக்காணப்பேர் தற்போது காளையார்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.\nஆலய முகவரி அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்\nகோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. இவைகளில் சிறிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், பெரிய இராஜகோபுரம் மருது சகோதரர்களாலும் கட்டப்படவையாகும். இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு தனித்தனியே விளங்குகிறது. மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் சுவர்ணகாளீசுவரர். இவரே இத்தலத்தின் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார். வலது பக்கத்தில் இருப்பவர் சோமேசுவரர். இடது பக்கத்தில் இருப்பவர் சுந்தரேசர். கோவில் செத்துக்கள் யாவும் சுவர்ணகாளீசுவரர் பெயரில் தான் உள்ளன. விழாக்காலங்களில் சோமேசுவரர் கோவில் மூர்த்திகள் தான் வீதியுலா வருவர். படையல் நிவேதனம் முதலியவைகள் சுந்தரேசுவரருக்குத் தான் நடைபெறும். இவ்வாறு சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.\nதல வரலாறு: சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற் காளையார்கோவில்.\nஐராவதம் வழிபட்டது: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டது. தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கி தேவலோகம் சென்றது. யானை உண்டாக்கிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடு (கஜபுஷ்கரணி) என்று பெயர். இத்தீர்த்தம் என்றும் வற்றாத நிலையில் இருக்கிறது. சதுர வடிவில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் அமைந்துள்ளது. இராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. இந்த கஜபுஷ்கரணி தீர்த்தம் கோவிலுக்கு வெளியே கோபுரங்களுக்கு எதிரிலுள்ளது.\nஇத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். மேலும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும் உள்ளன. தலவிருட்சமாக கொக்குமந்தாரை விளங்குகிறது.\nஇத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.\nஇத்தலத்திலுள்ள பெரிய இராஜகோபுரத்தைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் மூண்ட போரில் தப்பித்த மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்து இருந்தனர். மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார். அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் \"யாம் இருப்பது கானப்பேர்\" எனக்கூறி மறைந்தார். கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nசோமேஸ்வரர் சந்நிதிக்குச் செல்லும் வழி\nசோமேஸ்வரர் சந்நிதி சுற்றுப் பிராகாரத்தில் சகஸ்ரலிங்கம்\nசுந்தரேஸ்வரர் சந்நிதி முன் நந்தி, பலிபீடம்\nசுந்தரேஸ்வரர் சந்நிதிக்குச் செல்லும் வழி\nஸ்ரீதேவி, பூதேவி சமேத சுகந்தவனப் பெருமாள\n1. தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்\nசூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்\nபுண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்\nபூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும்\nகொண்ட லெனத்திகழுங் கண்டமு மெண்டோளுங்\nகோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்\nகண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n2. கூத லிடுஞ்சடையும் கோளர வும்விரவுங்\nகொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்\nஓத லுணர்ந்தடியார் உன்பெரு ���ைக்குநினைந்\nதுள்ளுரு காவிரசும் மோசையைப் பாடலும்நீ\nஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்\nஅங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்\nகாத லுறத்தொழுவ தென்றுகொ லோஅடியேன்\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n3. நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை\nநற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்\nதேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்\nதேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை\nவானிடை மாமதியை மாசறு சோதியனை\nமாருத மும்மனலும் மண்டல மும்மாய\nகானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n4. செற்றவர் முப்புரமன் றட்ட சிலைத்தொழிலார்\nசேவக முந்நினைவார் பாவக முந்நெறியும்\nகுற்றமில் தன்னடியார் கூறு மிசைப்பரிசும்\nகோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்\nமற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை\nமாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்\nகற்றன வும்பரவிக் கைதொழ லென்று கொலோ\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n5. கொல்லை விடைக்குழகுங் கோல நறுஞ்சடையிற்\nகொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே\nமுல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்\nமோக மிகுத்திலகுங் கூறுசெ யெப்பரிசும்\nதில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்\nதிண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்\nகல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n6. பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்\nபங்கய மாதனையார் பத்தியு முத்தியளித்\nதெண்ணுத லைப்பெருமான் என்றெழு வாரவர்தம்\nமேசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி\nநண்ணுத லைப்படுமா றெங்ஙன மென்றயலே\nநையுறு மென்னைமதித் துய்யும்வ ணம்மருளுங்\nகண்ணுத லைக்கனியைக் காண்பது மென்றுகொலோ\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n7. மாவை யுரித்ததள்கொண் டங்க மணிந்தவனை\nவஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை\nமூவ ருருத்தனதாம் மூல முதற்கருவை\nமூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்\nபாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்\nபால்நறு நெய்தயிர்ஐந் தாடு பரம்பரனைக்\nகாவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n8. தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்\nதூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்\nசுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை\nஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா\nஅண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்\nஆதியை மேதகுச��� ரோதியை வானவர்தம்\nகண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n9. நாதனை நாதமிகுத் தோசைய தானவனை\nஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை\nமாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்\nபற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்\nதூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத்\nதாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக்\nகாதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ\nகார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே\n10. கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்\nபேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்\nஉன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்\nஒண்பொழில் நாவலர்கோ னாகிய ஆரூரன்\nபன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்\nபத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ\nமன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்\nமண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=silappadhikaram&paged=7", "date_download": "2018-05-26T19:53:08Z", "digest": "sha1:Z2UZ4B6DGYP4L3OAEZWSO4FEJUAJSWUX", "length": 8767, "nlines": 97, "source_domain": "silapathikaram.com", "title": "silappadhikaram | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 7", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on March 28, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 3.கண்டாள் கணவனை என்பன சொல்லி, இனைந்து, ஏங்கி, ஆற்றவும் வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை- கம்பலை மாக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்ட, கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட, செம் பொன் கொடி அனையாள் கண்டாளைத் தான் காணான்.30 மல்லல் மா … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, ஆர், இனைந்து, இருங்குஞ்சி, இரும், ஊர் சூழ் வரி, கம்பலை, காணான், காலைவாய், குஞ்சி, குருதி, குழல், கொடியனையாள், கொழுநன், சிலப்பதிகாரம், சோர, ஞாலம், தழீஇ, புண்தாழ், புறஞ்சோர, புல், மதுரைக் காண்டம், மன், மன்பழி, மருள், மல்லல், மா, மாக்கள், மாலைவாய், வார்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on March 24, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 2.ஊர் மக்களின் நிலை அல்லல் உற்று,ஆற்றாது,அழுவாளைக் கண்டு,ஏங்கி, 15 மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி- ‘களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி, வளையாத செங்கோல் வளைந்தது இது என்கொல் மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்கொல் 20 … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அரற்றுவாள், அரி, அழுவாளை, ஊர் சூழ் வரி, என்கொல், ஐ, காரிகை, கொற்றம், சிலப்பதிகாரம், தகை, தகையள், தண், தென்னவன், நெடுந்தகை, மதி, மதுரைக் காண்டம், மல்லல், வெம்மை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on March 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 1.இது மற்றொரு சிலம்பு என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி, ‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி, ‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈது ஒன்று: பட்டேன், படாத துயரம், படுகாலை; உற்றேன், உறாதது; உறுவனே ஈது ஒன்று: பட்டேன், படாத துயரம், படுகாலை; உற்றேன், உறாதது; உறுவனே … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, இலங்கு, இல், ஈது, ஈர், ஊர் சூழ் வரி, என்றனன், சிலப்பதிகாரம், தகைய, நின்றிலள், நிறை, நிறையுடை, படுகாலை, பெண்டிர்காள், மடவார், மதுரைக் காண்டம், மாதர், வளை, வளைத்தோளி, வெய்யோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2011/12/blog-post_6243.html", "date_download": "2018-05-26T19:43:12Z", "digest": "sha1:SFS25GF6Z6AYDWDKZ5JRAH3T7ORLLMWU", "length": 53657, "nlines": 195, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: மாயங்களின் யதார்த்த வெளி சிறுகதை", "raw_content": "\nமாயங்களின் யதார்த்த வெளி சிறுகதை\nஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி.\nஎன்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் பார்க்கிறேன்\nபயப்படாதே நான்தான் உன்னை எழுப்பினேன்.\n வெளியே இருக்கும் நீ எப்படி என்னை எழுப்ப முடியும் கண்களைத் திறக்காமல் நான் எப்படி உன்னைக் காண்கிறேன்….\nஎன்னால் நீ உறங்குவதற்கு குளிர்ந்த காற்றை அளிக்க முடியுமென்றால் உன்னை என்னால் எழுப்ப முடியாதா உன்னை உன் உறக்கத்திலேயே என்னைக் காண வைப்பது நான்தான். காற்றைத் தரும்போதெல்லாம் சுகமாய் அனுபவித்தாயே நீ… இந்த ஜன்னலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாயே…கைகளை வெளியே நீட்டி எத்தனை முறை என் இலைகளை நீ பறித்திருக்கிறாய்…பசுந்தளிராய் நான் பச்சையத்தோடு காலை வெயிலில் மிளிர்ந்த போது ஆசை ஆசையாய்ப் பறித்து என்னை முகர்ந்து பார்க்கவில்லையா நீ உன்னை உன் உறக்கத்திலேயே என்னைக் காண வைப்பது நான்தான். காற்றைத் தரும்போதெல்லாம் சுகமாய் அனுபவித்தாயே நீ… இந்த ஜன்னலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாயே…கைகளை வெளியே நீட்டி எத்தனை முறை என் இலைகளை நீ பறித்திருக்கிறாய்…பசுந்தளிராய் நான் பச்சையத்தோடு காலை வெயிலில் மிளிர்ந்த போது ஆசை ஆசையாய்ப் பறித்து என்னை முகர்ந்து பார்க்கவில்லையா நீ இன்று என்னைப் பற்றி எதுவுமே தெரியாதவள் போல் முழிக்கிறாயே இது நியாயமா இன்று என்னைப் பற்றி எதுவுமே தெரியாதவள் போல் முழிக்கிறாயே இது நியாயமா இன்று நீ இனிமேல உறங்க முடியாது… இது எனக்கான நேரம்…\nமரமா பேசுகிறது…. அய்யோ..இதென்ன கொடுமை… என்னை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்னை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்னால் எழுந்திரிக்க முடியவில்லையே யாராவது என்னை எழுப்புங்களேன்….நந்தினி புரண்டு புரண்டு பார்க்கிறாள். அவளால் விடுபட முடியவில்லை. எது தன் கைகளையும் கால்களையும் போட்டு இறுக்குகிறது\nமரம் தன் கிளையை ஜன்னல் வழியே உள்ளே விட்டு நந்தினியை எழுப்பியது.\nசீ…போ….நீ எழுப்பினால் நான் எழுந்திரிக்க மாட்டேன்…உன்னை எனக்குப் பிடிக்க வில்லை….\nஎன்னவோ என்னோடு மிகுந்த பழக்கம் உள்ளவள் போல் சிணுங்கிக் கொள்கிறாயே…உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் என்ன…எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறதே…அதனால்தானே இந்த வெளியில் நின்று கொண்டு சதா சர்வ காலமும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்…இப்பொழுது நீ எழுந்திருந்தால் பிழைத்தாய்…இல்லையென்றால் உன்னை உன் கணவரோடு நீ சென்ற வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விடுவேன்.\nகணவரோடு எப்படிப் போக முடியும்…அவர்தான் இறந்து வருஷங்களாயிற்றே…\n அந்த ஜீவன் தவித்துக் கொண்டிருக்கிறது. உன்னை நினைத்தே இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. உனது அவமானங்களைத் தாங்கிக் கொண்டு இன்னும் உன்னை நோக்கித் தன் தலை தாழ்த்திக் காத்துக் கொண்டிருக்கிறது…\nஅவரை இழந்து நீ சந்தோஷமாகக் காலம் கழிக்கிறாய்… உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் அவர்…அதை கொஞ்சமேனும் மதித்தாயா நீ\nஇதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் அதுவும் இந்த வீட்டில் நானும் அவரும் இருந்தது. வெளியூராயிற்றே…\nநீ எங்கிருந்தால் என்ன, நான்தான் உன் கூடவே வந்து கொண்டிருக்கிறேனே…\n உன் பேச்சு எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.\nஉன் கல்யாணத்திற்குக் கூட வந்திருக்கிறேன் நான்…மண மேடையில் தாலி ஏறும் முன் நீ அழுது கொண்டேயிருந்தாயே….அதற்கு முன்னாலேயே உன் கணவன் மீது பிரியம் கொண்டவள் நான்…\nநான் அழவுமில்லை, சிரிக்கவுமில்லை..…நீ என்னை எதுவோ செய்யப் பார்க்கிறாய்…அதற்காக எதெதையோ சொல்லி என்னை பயமுறுத்துகிறாய்…\nமனசாட்சியைக் கொன்றுவிட்டுப் பேசாதே…பிறகு நான் என் குணத்தைக் காண்பித்து விடுவேன்…\nஉன்னை மிரட்டுவது என் வேலையல்ல. உன் ஆழ்ந்த தூக்கத்தைக் கலைக்கவே நான் வந்தேன்.\nஎன் தூக்கத்தைக் கெடுப்பதில் உனக்கென்ன சந்தோஷம்….\nஅதில்தான் எனது திருப்தியே அடங்கி இருக்கிறது. அதை நீ அறியமாட்டாய்…\nஇதைத்தான் நான் சொன்னேன். நீ எது எதையோ சொல்லி என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறாய்…என்று…\nஅது என் வேலையல்ல என்றுதான் முன்பே சொல்லி விட்டேனே…உன் கணவனின் திருப்திதான் என் திருப்தி…\nஆமாம், உன் மீது கொள்ளையாய் ஆசை வைத்திருந்தான் அவன். அவனை நீ அலட்சியப்படுத்தினாய்…அவனின் உண்மையான ஆசைகளை மதிக்கத் தவறினாய்…அதனால் அவனை நான் எடுத்துக் கொண்டேன்…\n அப்படியானால் அவரின் மரணத்திற்கு நீதான் காரணமா\nஆசையாய் உள்ள ஒரு கணவன் எனக்குத் தேவைப்பட்டது. அவனின் ஆசை அத்தனை புனிதமானது. களங்கமற்றது. அதை உன் கூடவே இருந்து கண்டவள் நான்.\n திடீரென்று பெண் போலப் பேசுகிறாய்…\nஎனக்கென்று ஒருவனைத் தேடிக்கொண்டிருந்தேன்…உன் கணவனின் மரணம் அதற்கு உதவி செய்தது….\nஅவர் எப்பொழுது மரணம் எய்துவார் என்று காத்துக் கொண்டிருந்தாயா\nமரணத்திற்கு முன்பே அவர் என்னிடம் வந்து சேர்ந்து விட்டவர்…ஆசையாய் உள்ள என்னைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது…அதனால் நான் அவரை எடுத்துக் கொண்டேன்.\nநான் ஒருத்தி இருக்கும்போது நீ எப்படி அவரை எடுத்துக் கொண்டிருக்க முடியும். நீ என்ன பெண்ணா கண் முன்னே வா பார்ப்போம்…\nநீ என்னை இப்பொழுது கண்டுகொண்டுதான் இருக்கிறாய்…என்னைப் பார்த்துத்தான் பேசுகிறாய்…பிறகு முன்னே வா என்றால் எப்படி…\n.உன்னால்தான் அவர் மனப்பிறழ்விற்கு ஆளானார். அவர் கொடுத்த அன்பின் விலையை நீ உணரவில்லை…\nஇதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்…அவர் புத்தி சரியில்லாமல் போனது இந்த ஊரில் இல்லையே…அது நாங்கள் தனிக்குடித்தனம் சென்ற இடமாயிற்றே…\nஅங்கு ஒரு பெண்ணிருந்தாள். அது உனக்குத் தெரியுமா\n அது காலியாகக் கிடந்த வீடு….\nஅங்கேதான் நான் இருந்தேன். அதை நீ அறியமாட்டாய்…\nஇது உண்மை. உன் கணவன் அறிவான் என்னை. ஒரு நாள் அவன் என்னைப் பார்த்து உன் பெயரைச் சொல்லி அழைத்தான். ஆம் நான்தான் என்று சொல்லி அவனை இழுத்துக் கட்டி அணைத்துக் கொண்டேன். அன்று முதல் அவன் என்னிடம்தான் இருக்கிறான். அதனால்தான் உங்களோடு நான் எப்பொழுதும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.….இப்போது அவர் என்னோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த சந்தோஷத்தை நீ அவருக்கு அளித்திருந்தால் அவருக்கு இந்தத் தேவை ஏற்பட்டிருக்காது. அவர் என்னை நாடி வந்திருக்க மாட்டார்.\nஉன்னை நாடி வர நீ என்ன பெரிய அழகியா\nநான் அத்தனை அழகில்லைதான்…ஆனால் அன்பு செய்யத் தெரிந்தவள்…அந்த அன்பு என் அழகைக் கூட்டியது…\nஅன்புக்குக் கூட அழகு உண்டா என்ன உன்னை மாதிரி உளறுவோரை நான் கண்டதேயில்லை…\nஅன்புக்குத்தான் அழகு உண்டு…உடம்புக்கு அல்ல…உடம்புக்கு என்று நீ நினைத்தாய்…அதிலேயே மூழ்கிக் கிடந்தாய். எப்பொழுதும் எந்நேரமும் அதை அலங்கரிப்பதிலேயே உன் காலத்தை வீணாக்கினாய்…அதைப்பற்றி உனக்கு அத்தனை பெருமிதம்…அதனால�� உன் மனதில் உண்டான அலட்சியம்…நீ எனக்குச் சமமில்லை என்று உன் கணவனை உதாசீனப்படுத்தினாய்…அன்பின் விலையைப் புரிந்துகொள்ளாதவர்கள் எல்லாம் உன் நிலையைத்தான் அடைந்திருக்கிறார்கள். உன் அழகைப் போற்றத் தெரிந்தவனின் களங்கமற்ற அன்பை நீ மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்…அதில் தவறி விட்டாய்…\nபோதும் உன் பேச்சு…நான் எப்படியிருந்தேன் என்று நீ சொல்லத் தேவையில்லை. எனக்கென்று இரக்கப்பட நாலுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் ஆறுதலை நான் கேட்டுக் கொள்கிறேன்…\nநான் உனக்கு ஆறுதல் சொல்ல வந்தேன் என்று நீயாகவே ஏன் நினைத்துக் கொள்கிறாய்…என் ஆசைக் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்திருக்கிறேன்…அவரின் வெள்ளை மனது படும் அவஸ்தையை நான் உணர்வேன்…அதனால்தான் வெகு முன்னேயே அவரை நான் உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டேன்…அதனால்தான் அவர் உன் முன்னால் பைத்தியம் போல் அலைந்தார்.\nஎன்ன சொல்கிறாய் நீ…இதெல்லாம் எப்படி நீ அறிவாய்…\nஎல்லாமும் அறிவேன்…அந்தப் புத்தி பிரண்ட நிலையில் கூட நீ அவரிடம் அன்பு காட்டவில்லை. அன்புதான் வேண்டாம்…இரக்கமாவது செலுத்தியிருக்கலாமில்லையா சக மனிதன் என்கிற முறையில் கூட ஒரு மூன்றாமவளாக நின்று கூட உன்னால் எதுவும் செய்ய முடியவில்லை.. உன் மனதில் கருணையே இல்லையா…நீ ஒரு பெண்தானே…\nநான் அவரை எதுவும் செய்யவில்லை. அன்பு காட்டவும் இல்லை…துன்புறுத்தவும் இல்லை….\nமனதினால் எவ்வளவு துன்புறுத்தியிருக்கிறாய்…இல்லை என்கிறாயே மனசாட்சியைக் கொன்று விட்டு…ஒவ்வொரு முறை அவர் உன்னை ஆசையோடு நெருங்கும்போதும் நீ விலகி விலகிப் போனாயே…நினைவிருக்கிறதா நீ என்னைத் தொடக்கூடத் தகுதியற்றவன் என்று சொல்லாமல் சொன்னாயே நீ என்னைத் தொடக்கூடத் தகுதியற்றவன் என்று சொல்லாமல் சொன்னாயே ஒரு கணவனுக்கு அவன் மனைவியைத் தொடவும் அனுபவிக்கவும் உரிமையில்லையா ஒரு கணவனுக்கு அவன் மனைவியைத் தொடவும் அனுபவிக்கவும் உரிமையில்லையா நீ அதற்கு இடம் கொடுத்தாயா நீ அதற்கு இடம் கொடுத்தாயா எத்தனை இடங்களில் எத்தனை பெண்கள் இதற்காக ஏங்கித் தவம் கிடக்கிறார்கள். நீ அதை அறிவாயா எத்தனை இடங்களில் எத்தனை பெண்கள் இதற்காக ஏங்கித் தவம் கிடக்கிறார்கள். நீ அதை அறிவாயா உன் கணவன் ஒரு அப்பாவி. பாவம். உன்னை நெருங்கும்போது கூட அவன் பயந்து கொண்டேதான் நெருங்கினான். தான் இதற்குத் தகுதியானவன்தானா என்கிற சந்தேகம் அவன் மனதில் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும் உன் மீதான ஆசை, தான் உன்னின் கணவன் என்கிற உரிமை அவன் ஒரு ஆண் என்கிற இடத்தில் இருந்து அவனைச் செயல்பட வைத்தது. ஆனாலும் அவன் நல்லவன். அதனால்தான் நீ அவனை உதறியபோது உன்னிடம் மண்டியிட்டான். அப்படியும் நீ அவனை ஒதுக்கினாயே உன் கணவன் ஒரு அப்பாவி. பாவம். உன்னை நெருங்கும்போது கூட அவன் பயந்து கொண்டேதான் நெருங்கினான். தான் இதற்குத் தகுதியானவன்தானா என்கிற சந்தேகம் அவன் மனதில் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும் உன் மீதான ஆசை, தான் உன்னின் கணவன் என்கிற உரிமை அவன் ஒரு ஆண் என்கிற இடத்தில் இருந்து அவனைச் செயல்பட வைத்தது. ஆனாலும் அவன் நல்லவன். அதனால்தான் நீ அவனை உதறியபோது உன்னிடம் மண்டியிட்டான். அப்படியும் நீ அவனை ஒதுக்கினாயே அது நியாயமா ஒரு கணவன் அவனுக்கு நீ மனைவி என்கிற அளவிலேனும் அவனுக்கு இணங்கியிருக்க வேண்டாமா\nஉன் அழகு பற்றியதான கற்பனைகள் உன் திருமணத்திற்கு முன்பு உன்னிடம் ஏராளமாக இருந்திருக்கலாம். ஒரு யவ்வனமான இளைஞன் உனக்குக் கிடைப்பான் என்று நீ மாயாலோகத்தில் பறந்திருக்கலாம். ஆனால் யதார்த்தம் இதுதான் என்று நீ உணர முற்பட்ட வேளையில் நடப்புலகத்திற்கு வந்து நீ பொருந்தியிருக்க வேண்டாமா\nஉன் தந்தையையும், உன்னை வளர்த்த உன் அண்ணனையும், அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் நீ கொஞ்சமேனும் நினைத்துப் பார்த்தாயா தன் பெண் இப்படியெல்லாம் கட்டு மீறி வளர்ந்திருப்பதற்குத் தானும் ஒரு காரணம் என்று உன் தந்தை நினைத்துப் புழுங்கிய அந்த ஒரு நிமிடத்தை என்றாவது நீ உன் நினைப்பில் கொண்டு வந்து வருந்தினாயா\nஎப்படிப்பட்ட அற்புதமான குடும்பத்தில் உன்னை வாழ்க்கைப்படுத்தினார் உன் தந்தை. அதற்குப் பிறகாவது நீ மாறியிருக்க வேண்டாமா அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களைக் கண்டாவது நீ உன்னை பதப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களைக் கண்டாவது நீ உன்னை பதப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா அவர்கள் உன் மீது எவ்வளவு அன்பு வைத்து உன்னைக் கொண்டாடினார்கள்.\nநிறுத்து. என்ன உன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறாய்…. அவர்கள் என் மீது அன்பு செலுத்தியதுபோல் நானும் அவர்களுடன் இணக்கமாகத்தான் இருந்தேன். அவர்களை யாரையுமே நான் வெறுக்கவில்லையே…என்னவோ கூடவே இருந்து கண்டதுபோலல்லவா சொல்கிறாய்…\nபார்த்தாயா உன் வார்த்தைகளிலேயே நீ சிக்கிக் கொண்டாய்…இணக்கமாய் இருந்தேன் என்கிறாய்…உன் வாழ்க்கை ஓட்டத்திற்கு உனக்கு இது தேவைப்பட்டிருக்கிறது. அப்படித்தானே…அந்தக் குடும்பமும் அவர்கள் உன் கணவனை எத்தனை முக்கியப்படுத்தி முன் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுமாவது நீ உன்னை மாற்றிக்கொண்டிருக்க வேண்டாமா எத்தனையோ வாய்ப்பிருந்தும் எல்லாவற்றையும் நீ நழுவ விட்டுவிட்டாயே\nஇத்தனைக்கும் காரணம் உன் அழகு….அப்படியான உன் நினைப்பு…அதுதானே…\nபார்த்தாயா இதற்குக் கூட நீ அமைதியாகத்தான் இருக்கிறாய். அப்படியானால் என்ன பொருள் உன் அழகுபற்றியதான பிரமை உன்னை விட்டு இன்னும் விலகவில்லை.\nஇன்று நீ தனியளாக்கப்பட்டிருக்கிறாய். அதற்கும் கூட உனக்கு நீயேதான் காரணம். ஆனால் உன் அழகு உன்னைவிட்டுப் போய்விட்டதே, அதை நீ உணர்ந்தாயா இல்லை பழையமாதிரித்தான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா இல்லை பழையமாதிரித்தான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா அழகு பதப்படும், மேம்படும், தெய்வீகமாக்கும். அப்படி உன்னை ஆக்கியிருப்பதாக நீ உணர்கிறாயா அழகு பதப்படும், மேம்படும், தெய்வீகமாக்கும். அப்படி உன்னை ஆக்கியிருப்பதாக நீ உணர்கிறாயா இல்லை. நிச்சயமாக இல்லை…ஏனென்றால் அதன் மகிமையைக் கூட நீ உணரவில்லை. அதையும் உன் அடிமை என்று கொண்டாய். நீ அதை மதித்திருந்தாயானால் அது உன்னை ஒளி வீசச் செய்திருக்கும். மாறாக அதில் நீ கர்வம் கொண்டாய்…இப்போது அது உன்னைத் தோற்கடித்துவிட்டது…\nபோதும்…எனக்கு உன் அறிவுரை தேவையில்லை. நீ இங்கிருந்து போய்விடு… சொல்லிவிட்டு நந்தினி தன் கூந்தலை அள்ளி முன் பக்கம் திருப்பித் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.\nஇன்னமும் இந்தக் கூந்தலால் உன் முகத்தை மூடும் பழக்கம் உன்னிடமிருந்து போகவில்லையா\nஐயோ, இதெப்படித் தெரியும் உனக்கு…எல்லாவற்றையும் நேருக்கு நேர் நின்று பார்த்ததுபோல் சொல்கிறாயே\nநீ உன் கணவனோடு இந்த அறையில் படுக்கையில் கிடந்ததும், அவனைத் தொடவிடாமல் விலக்கியதும், உன் இந்த நீண்ட கூந்தலை வைத்து உன் முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல் பாவனை செய்ததும், மென்மை��ான அவன் அதற்குக் கூடப் பதறித் துடித்ததும், எல்லாம் உன் அழகு மேல் அவன் வைத்திருந்த மதிப்புதான்…உன் மேல் கொண்டிருந்த பிரேமைதான்…காலப் போக்கில் கூட நீ கனியவில்லையே…அப்படி என்ன பாவம் செய்தான் அவன்…உன் நீண்ட கூந்தலைக் கொத்தாக சுருட்டிப் பிடித்து உன்னை அப்படியே வெளியே இழுத்து எறிந்து விடவா\nஎன் கைகள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நீளும்…ஏனென்றால் என்னின் இந்தக் கைகளால் நான் எத்தனையோ பேருக்கு எனது ஆசீர்வாதத்தினை வழங்கியுள்ளேன். நீ இப்பொழுதுதான் இங்கே வந்தவள்…நான் பல ஆண்டுகளாய் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்…இங்கே நீண்டு கிடக்கும் இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காலத்திலும், சதா சர்வ காலமும் தண்ணீர் வற்றாது ஓடிக் கொண்டிருந்த காலத்திலும், இருந்து நான் அதைப் பார்த்துப் பார்த்து அந்த நீரை உண்டு உண்டு வளர்ந்திருக்கிறேன்… எனக்குப் பின்னால் வந்தவர்கள்தான் நீங்களெல்லாம்…சுற்றிலும் உள்ள இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன நடக்கிறது என்பதை இங்கேயிருந்தே நோட்டமிட்டுக் கொண்டிருப்பது நான்தான். யார் என்ன செய்தாலும் அது என் கண்களிலிருந்து தப்பாது. அது நல்லதானாலும் சரி, தவறானாலும் சரி…என்ன நான் சொல்வதற்குப் பதிலே இல்லை…என் கேள்வி புரிகிறதா, அல்லது காதிலேயே விழவில்லையா\nஇந்த இடத்திலிருந்து பலரும் தன் ஆசைக் கணவனோடு சந்தோஷமாக சல்லாபிப்பதைத்தான் நான் கண்டிருக்கிறேன்.\nநிறுத்து, நிறுத்து…என்ன சொன்னாய்…என்ன சொன்னாய்…ஆசைக் கணவன் என்று சொன்னாயல்லவா… அப்படி எனக்கு அமைந்ததா என்பதை நீ யோசித்தாயா\n அமைந்ததை ஆசைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே\nஅப்படியும் முயற்சி செய்து பார்த்தேனே…என்னால் முடியவில்லை…\nஇங்கேதான் நீ உன் மனசாட்சியைக் கொல்கிறாய்…உன்னைத் தூக்கி வீச வேண்டியதுதான் இனி பாக்கி…\nஎன்னிடம் பொய்யுரைக்காதே…இந்த ஜன்னலுக்கு நேரே எது தெரிகிறது…அந்தத் தெரிதலின் மூலமாய் தினமும் என்ன நடக்கிறது என்பதை நான் அறிவேன்…நேர் எதிர் இரண்டாவது மாடி வீட்டின் அந்த அவன் அத்தனை நல்லவனல்ல…அவன் ஏற்கனவே தன் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருப்பவன்…இப்பொழுது உன்னையும் ஏமாற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறான்…நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமும் நீ அதற்கு இ���மளித்துக் கொண்டிருக்கிறாய்…\nஎன் வாழ்க்கையில் இதுநாள்வரை நான் எந்த உடல் சுகத்தையும் காணாதவள் என்பதை அறிவாயா நீ…\nஅவன் என்னை விரும்புகிறான்…என் கூந்தல் அவனுக்குப்பிடித்திருக்கிறது.அதை ரசிக்கிறான். அந்த ரசனையை நான் விரும்புகிறேன். அந்தக் கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்… அதன் மணத்தை நுகர்கிறான். தன்னை மறக்கிறான்…படுக்கையில் அதனை விசிறிப்போட்டு, அதன் மேல் படுத்து உருளுகிறான்…என் பின் பக்க பிருஷ்ட பாகத்தின் கீழும் அது தழைந்து தொங்குவதைக் கண்டு அவன் எனக்கு அடிமையாயிருக்கிறான்…அப்படி ஒருவனை அடிமைப்படுத்துவது எனது ஆதங்கத்திற்கு இதமளிப்பதாக உள்ளது. அங்கேதான் என் மனம் ஆறுதல் கொள்கிறது. என்னால் இந்த இளமையின் விரகதாபத்திலிருந்து மீள முடியவில்லை. அதைப் புரிந்து கொள்வாருமில்லை. என் வாழ்க்கையின் போக்கில் நான் தனியளாக்கப்பட்டுள்ளேன்…புத்தி பேதலித்த என் கணவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை…அவரின் புத்தி அப்படி பேதலிக்கும் அளவுக்கு நான் காரணம் என்று கருதவில்லை. எல்லாம் என் தலையெழுத்து…இந்த அழகினால் எனக்கு இதுநாள்வரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகாலம் கழித்து இப்படி ஒருவன் வந்து என் மனசைச் சலனப்படுத்துகிறான்…அவனிடம் நான் மெல்லமெல்ல அடிமைப்பட்டுவிட்டேன்…என்னையறியாமல்என்னைக்கொடுத்துவிட்டேன்…எல்லோரும்என்னை விட்டுப் போய்விட்டார்கள். நல்லவைகளெல்லாம் என் கூட இருந்தபோது அவற்றின் மகிமையை நான் உணரவில்லை…தற்பொழுது இந்த நிலையில் எனக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் அந்த எதிர்வீட்டு அவன்தான். அவன் எனக்கு வேண்டும். ஒரு ஆணையாவது காலடியில் கிடத்தினேன் என்கிற பெருமை வேண்டும் எனக்கு. அழிந்து கொண்டிருக்கும் என் அழகினுக்கு நான் சாவதற்குள் பெருமை சேர்க்க வேண்டும். இந்த அழகை நான் இதுநாள்வரை மதித்து வந்திருக்கிறேன்…அதனால் நான் பெருமை பெற்றிருக்கிறேன். அதை நான் பெருமைப் படுத்தியதேயில்லை…இப்பொழுது நான் செய்வது பாவமாக எனக்குத் தோன்றவில்லை. என்னை விட்டு எல்லோரும் போய் விட்டார்கள். நான் தனியளாக்கப்பட்டுள்ளேன்…நான் விரும்பிய வாழ்க்கை கிடைக்காததால் இந்த வாழ்க்கையை நான் பழி வாங்கத் துணிந்து விட்டேன்…அதற்கு அவன் சிக்கியிருக்கிறான். அவனை நானாக வரச் சொல்லவில்லை. அவனாக வந்து என் வலையில் விழுகிறான். என்னை ஆராதிக்கிறான். என்னை, என் அழகைப் பூஜை செய்கிறான்…அவனின் அழகு என் மனதுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. முடியுமானால் அதை நீ தடுத்துக் கொள்…நீ என்ன அதீத சக்தியா இல்லை கடவுளா\nஉன் உளறலுக்கு ஏமாற நான் தயாரில்லை…இனி உன்னை விட்டு வைப்பது பாவம்…உன் கணவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்…அவன் என்னோடு கலந்த பிறகும் இன்னும் நிம்மதியில்லாமல் அலைகிறான். உன்னையே சதா நினைத்துக் கொண்டிருக்கிறான். நீ கிடைக்காமல் போனதில் பெருத்த ஆதங்கம் அவனுக்கு. அவனை ஆற்றுவது என் கடமை. அவன் என்னின் குழந்தை. என் ஆத்ம சொரூபமான பிம்பம்….அவன் சாந்தி பெற வேண்டும்…சாந்தி பெற வேண்டும்…\nஐயோ…அம்மா….வலிக்கிறதே…யாரேனும் வாருங்களேன்…வந்து என்னை இந்த ராட்ச்சசனிடமிருந்து காப்பாற்றுங்களேன்…அடச்…சீ…விடு என் ஜடையை…யாரது இப்படி இழுப்பது விடு….விடு…..விடு என்னை……என்னஇதென்ன கோலம்…எப்படி வந்தீர்கள் வீட்டிற்குள் கதவைப் பூட்டித்தானே வைத்திருந்தேன்…எப்படித் திறந்தீர்கள் கதவைப் பூட்டித்தானே வைத்திருந்தேன்…எப்படித் திறந்தீர்கள்...அடடா….எதிர் வீட்டில் கூட யாருமில்லையே…உதவிக்குக் கூப்பிடுவதற்கு….யாருமில்லாத இன்றுதான் வசதி என்று நினைத்தேனே…இப்பொழுது என்னென்னவோ நடக்கிறதே…நீங்களா…நீங்களா… உங்களின் ஆசை மனைவியல்லவா நான்…என்னை விட்டு விடுங்கள்…புண்ணியமாய்ப் போகும் உங்களுக்கு….நான்தானே வேண்டும் உங்களுக்கு…இதோ நிற்கிறேன் நான்…எடுத்துக் கொள்ளுங்கள்…முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள்…சர்வமும் எடுத்துக் கொள்ளுங்கள்…எனக்குப் பூரண சம்மதம்…என்னை விட்டு விடுங்கள்…என்னைக் கொன்று விடாதீர்கள்…கொன்று விடாதீர்கள்…..\nபுலம்பித் தவித்தவாறே மெல்லக் கண்களைத் திறக்க முயற்சித்தாள் நந்தினி…ஜன்னல் வழியாக அந்த மரத்தின் நீண்ட கைகள் வளைந்து நெளிந்து இவளை நோக்கி முன்னேறிக் கொணடிருந்தன… உடம்பு தெப்பமாக வியர்த்திருப்பதை அப்போதுதான் கண்ணுற்றாள். மேலே காற்றாடி பேயாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது. எந்த நொடியிலும் அது தன் மேல் விழுந்து விடுமோ என்று உடம்பு பதறியது அவளுக்கு. ஜன்னல் வழியாக நீண்ட கைகள் அந்த அறையைத் தாண்டி அவள் படுத்திருக்கும் அந்த இடத்தை அடைந்தபோது அதன் வலுவான ��ரங்கள் அவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து இழுத்தபோது அவள் தன்னிலை மறப்பதை மெல்ல உணர ஆரம்பித்தாள்…\nபொழுது புலர்ந்து கொண்டிருக்கும் இருட்டு முழுதும் கலையாத குளிர்ந்த வேளையில் அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் நேர் வாசலின் பாதையை மறைத்த வாக்கில் நந்தினியின் சடலம் தலை குப்புறக் கிடந்தது.\nஎதிர் மரத்தின் உச்சிக் கிளையின் விரிந்த கைகள் கீழும் மேலுமாக நிற்காமல் வெகு நேரமாக ஆடிக் கொண்டிருந்த்து. காற்று துளிக் கூட இல்லாத அந்த விடிகாலைப் பொழுதில் சுற்றிலும் உள்ள ஏனைய நிழல் தருக்களெல்லாம் சற்றும் அசைவின்றி வரைந்து வைத்த ஓவியம் போல் நின்று கொண்டிருக்கையில் இந்த விருட்சத்தின் இந்தக் கிளைக்கு மட்டும் எங்கேயிருந்து காற்றுக் கிடைத்து, எப்படி இது தன்னை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரியாத நோக்கில் எவரும் கவனித்து உணரத் தலைப்பட்டிருக்கவில்லை.\nபொழுது நன்றாகப் புலர்ந்த வேளையில் நந்தினியின் சடலம் அந்தக் குடியிருப்புப் பகுதி மக்களின் கண்களில் பட ஆரம்பித்த போது . அந்த மாய நிகழ்வின் ஒப்புக்கொள்ளத் தக்க உண்மையாக யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு போலீஸ் வேன் சரேரென்று அங்கே வந்து நின்றது.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் முற்பகல் 6:03\nமனசாட்சியே அவளைக் கொன்று விட்டது போலும்.\nபுது விதமான நடையில் மரமும் மனிதனும் பேசுவதாக அமைந்திருக்கிறது. அவின் குணநலன்களைப் பார்க்கும்போது யார் மரம் என்ற கேள்வியும் வருகிறது\n26 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n“ஓல்ட் இஸ் கோல்ட்” ...\n”இளமை வரும், முதுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான் கட...\nந.சிதம்பர சுப்ரமண்யத்தின் “இதய நாதம்” (நாவல் சுகான...\nமாயங்களின் யதார்த்த வெளி ...\nமனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன் ...\nநியூ செஞ்சுரி புக் உறவுஸின் வைர விழா\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழ���்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2016/06/blog-post_5.html", "date_download": "2018-05-26T19:35:07Z", "digest": "sha1:CPN4LWOSK5S5IDMB5PDLVWJ7KBGVP73E", "length": 10451, "nlines": 114, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: அஞ்சலி", "raw_content": "\nபெரியவர் (திரு Hemalatha Balasubramaniam) இயற்கை எய்திய அன்று நான் புதுடெல்லியில் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். 2ம் தேதியிலிருந்து மேற்கொண்ட பயணம். 25 தான் முடிந்தது. அதன் பின் இரண்டு தினங்கள் கழித்துத்தான் சென்னை வந்தேன். சென்னையில் இருந்திருந்தாலும் வைகையில் புறப்பட்டு மதுரை வந்திருக்கலாம். மதுரையிலும் அந்த நேரத்தில் இருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. பெரிய வருத்தமே...\nஎன்னிடம் எப்போதும் ஒரு குணம். நெருங்கிப் பழகியவர்களைச் சடலமாய்ப் பார்க்க விரும்பாதது.அது இந்தப் பெரியவருக்கும் தற்செயலாய் அமைந்து போயிற்று. விபரம் அறிந்தாலும், அவர் இருக்கிறார் என்கிற உணர்வோடு, அவரோடு அளவள��விய நாட்களை சுவையாக அசைபோடுவது எனக்குப் பிடிக்கும். நான் வாசலில் வந்து நிற்கிறேன் என்பது கண்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர முயலுவார். உள்ளே நுழைந்து, அப்டியே இருங்க...எதுக்கு எழுந்திருக்கிறீங்க...என்று அமர்த்துவேன். சிறு குழந்தையாய்ப் பேசுவார். அவரோடு நடந்து டவுன் உறாலில் வடை, காபி சாப்பிட்ட நிகழ்வு, என்.சி.பி.எச்.சில் புத்தகம் வாங்கியது...கூட்டத்திற்குச் சென்றது..என்று சில நிகழ்வுகள்... மனதுக்கு நெருக்கமாய் .அந்தப் பெரியவரின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.\nஅவர் மலர்ப் பாதங்களில் என் இதயபூர்வமான அஞ்சலி.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 9:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதினமணி கதிர் (26.6.2016) இதழில் எனது சிறுகதை “நாக்...\nஜெயமோகனின் வலைத் தளத்தைத் தொடர்ந்து படித்து வருபவன...\nஜெயமோகனின் “இரவு” நாவலுக்கான எனது சிறு விமர்சனமும்...\n“பரணி–ஏப்ரல்–ஜூன் 2016 இலக்கிய இதழில் எனது நெடுங்க...\nசென்னை புத்தகக் கண்காட்சி 9.6.2016 எஸ்.ஷ மொழி பெயர...\nநவீன விருட்சம் ஸ்டால் எண்.594 ல் வைத்து அதன் ஆசிரி...\nசென்னை புத்தகக் கண்காட்சியில் 9.6.2016 அன்று கவிதா...\nஎழுது எழுது என்ற உத்வேகம் இவரால்தான் -\nஜூன் 2016 செம்மலர் மாத இதழில் எனது சிறுகதை ”மனசு”\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிச���்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2018-05-26T19:34:56Z", "digest": "sha1:G3ENZGZP3DOX3IY63M4OCXPXVGJGGNGJ", "length": 5245, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும் - Nilacharal", "raw_content": "\nHomeFictionபறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்\nகிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் இரு புதினங்களைக் கொண்ட நூல். முதல் புதினமான ‘பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்’எளிமையான ஒரு சமூகப் புதினத்தைக் கூட இவ்வளவு மர்மமாகக் கடைசி வரை கொண்டு செல்ல முடியுமா என வியக்க வைக்கிறது இரண்டாவது கதையோ, ராஜேஷ்குமார் உருவாக்கிய பிரபல கதாபாத்திரமான விவேக் துப்பறியும் கதை. மர்மக் கதை விரும்பிகள் ரசிக்கக் கூடிய நூல்\n The second chapter is the favorite Detective story involving the fictional character Vivek. Surely, this is an amusing book for crime novel fanatics. (கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் இரு புதினங்களைக் கொண்ட நூல். முதல் புதினமான ‘பறப்பதற்கு ஒரு வானம் வேண்டும்’எளிமையான ஒரு சமூகப் புதினத்தைக் கூட இவ்வளவு மர்மமாகக் கடைசி வரை கொண்டு செல்ல முடியுமா என வியக்க வைக்கிறது இரண்டாவது கதையோ, ராஜேஷ்குமார் உருவாக்கிய பிரபல கதாபாத்திரமான விவேக் துப்பறியும் கதை. மர்மக் கதை விரும்பிகள் ரசிக்கக் கூடிய நூல் இரண்டாவது கதையோ, ராஜேஷ்குமார் உருவாக்கிய பிரபல கதாபாத்திரமான விவேக் துப்பறியும் கதை. மர்மக் கதை விரும்பிகள் ரசிக்கக் கூடிய நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2016_08_01_archive.html", "date_download": "2018-05-26T19:30:54Z", "digest": "sha1:SOEPURMFKNVH4NQY6W2VE2BQDUNNBHBN", "length": 28747, "nlines": 211, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: August 2016", "raw_content": "\n23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்\nஒரு சித்திரக்காரரின் கனவு காமிக்ஸ் பயணம்...\n“பூங்குழலி, குந்தவை, நந்தினின்னு நான் யாரை வரைஞ்சாலும், அது அவங்களை மாதிரியே இல்லை. கூடப்படிக்கிற பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க. என்னாலே ஓவியனாவே ஆக முடியாது. என்னை விட்டுடும்மா”, பதிமூன்று, பதினான்கு வயது மாணவனாக இருந்தபோது தங்கம், அவரது அம்மாவிடம் கதறி அழுதுக் கொண்டே சொன்னார்.\nஅப்போதுதான் ‘கல்கி’ இதழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடரை ஆரம்பித்திருந்தார் கல்கி. அத்தொடருக்கு மணியம் வரைந்த ஓவியங்கள் மக்களிடையே பிரபலமாகி இருந்தன.\nநாடு விடுதலை ஆவதற்கு பத்து ஆண்டுகள் முன்பே தங்கம் பிறந்துவிட்டார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது அப்பா காலமானார். இவரை வளர்க்க அம்மா ரொம்பவும் சிரமப்பட்டார். தங்கத்துக்கு நிறைய படிக்க விருப்பம். அவருடைய அம்மாவுக்கும் இவரை படிக்க வைக்க ஆசை இருந்தாலும், குடும்ப வறுமை அதை அனுமதிக்கவில்லை. எனவே தொழிற்கல்வி எதிலேனும் மகனை சேர்த்துவிட்டு சமாளிக்கலாம் என்று முடிவெடுத்தார்.\nகும்பகோணம் நகராட்சி அப்போது சித்திரகலாசாலை என்கிற பெயரில் பள்ளி நடத்திக் கொண்டிருந்தது. தங்கம் அதில் சேர்ந்தார். இந்த ஓவியப்பள்ளிதான் பிற்பாடு புகழ்பெற்ற கும்பகோணம் ஓவியக்கல்லூரியாக மாறி, ஏராளமான ஓவியர்களை தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு வழங்கியது.\nபள்ளியில் சேரும்வரை வரைவதில் எவ்வித ஆர்வமோ, அனுபவமோ இல்லாத தங்கம், ஓவியப்பள்ளியில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் மிகவும் சிரமப்பட்டார். அவருடைய அம்மாதான் குடும்ப வறுமைநிலையை எடுத்துக்கூறி தொடர்ந்து அங்கே தொழில் கற்றுக்கொள்ளச் சொன்னார். ஓவியம் பழகினால், தன் மகன் விளம்பரப் பலகைகள் எழுதி பிழைத்துக் கொள்வான் என்று தங்கத்தின் அம்மா கருதினார். 1950ல் தொடங்கி 1956 வரை அந்தப் பள்ளியில் படித்த தங்கத்துக்கு ஒருகட்டத்தில் ஓவியம் வரைவதில் பெரும் ஈடுபாடு உண்டானது. சித்திரமும் கைப்பழக்கம்தானே\n“அறுபத்தஞ்சி வருஷத்துக்கு முன்னாடி எந்த ‘பொன்னியின் செல்வன்’ ஓவியங்களை என்னாலே வரையமுடியலைன்னு அழுதேனோ, இப்போ அதே ‘பொன்ன��யின் செல்வன்’ கதையை சித்திரக்கதை நூலாகவே வரைஞ்சி வெளியிட்டிக்கிட்டு இருக்கேன். அம்மா இருந்திருந்தா ரொம்பவும் சந்தோஷப்பட்டிருப்பாங்க” என்கிறார் ஓவியர் தங்கம்.\nஅமரர் கல்கியின் எழுத்தை ஓவியத்தில் கொண்டுவருவது மிகவும் சிரமம். அந்த கதையின் சம்பவங்களை நன்கு மனதுக்குள் உள்வாங்கி, சித்திரமாக சிந்தித்து பதினோரு அத்தியாயங்களை வரைந்து முதல் பகுதியாக வெளியிட்டிருக்கிறார் தங்கம். தன்னுடைய பதின்ம வயது கனவினை, எண்பதாவது வயதை எட்டும் பருவத்தில் நனவாக்கிக் கொண்டிருக்கிறார்.\nவந்தியத்தேவன் அறிமுகமாகும் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார், வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் ஆகிய அத்தியாயங்களின் முக்கிய நிகழ்வுகளை சித்திர விருந்தாக படைத்திருக்கிறார்.\nஓவியப்பள்ளியில் பத்தொன்பது வயதில் படிப்பை முடித்துக் கொண்ட தங்கம், பாலு பிரதர்ஸ் என்கிற ஓவியர்களிடம் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். இந்த பாலு பிரதர்ஸ், அந்த காலத்தில் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்துக்கு வரைந்த பேனர் ஓவியங்கள் மிகவும் பிரபலம். அந்நாளைய திமுக மாநாடுகளுக்கும் இவர்கள்தான் ஓவியர்கள். ‘கலை’ என்கிற சினிமாப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அந்தப் பத்திரிகையில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்ததுமே தங்கத்துக்கு தன்னம்பிக்கை ஏற்பட்டது.\n1958ல் தினத்தந்தி நாளிதழின் சென்னைப் பதிப்பில் வேலைக்குச் சேர்ந்தார் தங்கம்.\n“இப்போ சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் நீங்க அமர்ந்து வேலை பார்க்கிற இதே ‘தினகரன்’ அலுவலகம்தான் அப்போ ‘தினத்தந்தி’ அலுவலகமா இருந்தது. அங்கேதான் நான் வேலைக்கு சேர்ந்தேன். சி.பா.ஆதித்தனாரிடம் நேரிடையாக வேலை கற்றுக்கொள்ளக் கூடிய பாக்கியம் எனக்குக் கிடைச்சது. தினத்தந்தியில் கார்ட்டூன் போடவும் வாய்ப்பு கொடுத்தாரு. நான் முதன் முதலில் வரைஞ்ச கார்ட்டூன் எதுக்குன்னா, சினிமா தியேட்டரில் சிகரெட் பிடிச்சா காவல்துறை கைது செய்யும்னு அப்போ அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்குதான்.\n‘கருப்புக் கண்ணாடி’ன்னு ஒரு சித்திரத் தொடரை தந்தியிலே ஆரம்பிச்சேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப��புறம் ‘இவள் இல்லை’ன்னு ஒரு தொடர். இதுவும் நல்லா பிரபலமாச்சி. அவங்களோட மாலை நாளிதழான ‘மாலை முரசு’வில் ‘பேசும் பிணம்’ அப்படிங்கிற சித்திரத் தொடர் வரைஞ்சு எழுத கூடுதலா வாய்ப்பு கொடுத்தாங்க. அவங்களோட வார இதழான ‘ராணி’யிலும் ‘முத்துத்தீவு மோகிணி’ங்கிற சித்திரத் தொடர் பண்ணினேன். அந்த இதழோட ஆசிரியர் அ.மா.சாமிக்கு இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஆர்வம் அதிகம்”\n“நீங்க ‘கன்னித்தீவு’ தொடருக்கும் படம் வரைஞ்சீங்க இல்லையா\n“அது யதேச்சையா அமைஞ்ச வாய்ப்பு. ‘கன்னித்தீவு’ தொடங்கியபோது அதற்கு படம் வரைந்துக் கொண்டிருந்தவர் என்னுடைய சீனியரான கணேசன் என்கிற ஓவியர். ‘கணு’ என்கிற புனைபெயரில்தான் அவர் வரைவார். எனக்கும்கூட ‘அணில்’, ‘மின்மினி’ மாதிரி புனைபெயர்களை ஆதித்தனார் சூட்டியிருந்தார்.\nதிடீர்னு கணேசனுக்கு உடல்நலமில்லாம போயிடிச்சி. அவரை ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க. அவர்தான் என்னிடம், ‘தம்பி கன்னித்தீவு எந்தக் காரணத்தைக் கொண்டும் நின்னுடக்கூடாது, தொடர்ச்சியா வரணும். நீ வரைஞ்சிக்கொடு’ன்னு கேட்டுக்கிட்டாரு.\nஅவர் உடல்நலம் பெற்று அலுவலகத்துக்கு திரும்ப ஒரு நாலஞ்சி மாசம் ஆயிடிச்சி. அதுவரைக்கும் நான்தான் ‘கன்னித்தீவு’க்கு வரைஞ்சிக்கிட்டிருந்தேன். அந்தத் தொடருக்கு அப்பவே நல்ல வரவேற்பு. ஆனாலும், ‘கன்னித்தீவு’ தமிழர்களின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறப்போவுது, ஐம்பது வருஷத்தை தாண்டியும் முடிவே இல்லாம தொடர்ச்சியா வரப்போகுதுன்னுலாம் நாங்க நினைக்கவேயில்லை”\n“டாக்டரோட மனைவி டாக்டர் என்பது மாதிரி ஓவியரான நீங்களும், இன்னொரு ஓவியரை திருமணம் செய்துக்கிட்டீங்க இல்லையா\n“திட்டமிட்டெல்லாம் செய்யலை. யதேச்சையா அமைஞ்சது. அவங்களும் நான் படிச்ச அதே கும்பகோணம் பள்ளியில் ஓவியம் படிச்சவங்கதான். சந்திரோதயம்னு பேரு. தூரத்துச் சொந்தம். தஞ்சை கிறிஸ்தவப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியரா பணியாற்றி ஓய்வு பெற்றிருக்காங்க. அவங்களும் ரொம்ப நல்ல ஓவியர். ‘மர்மவீரன் ராஜராஜ சோழன்’ என்கிற சித்திரநூலை வரைஞ்சி வெளியிட்டிருக்காங்க.\nநாங்க ரெண்டு பேரும் ஓய்வு பெற்ற பிறகு ஓவியக் கலையில் தான் எங்க ஓய்வை கழிக்கிறோம். குழந்தைகளுக்கு ஓவியம் வரைய சொல்லித் தருவதில் என் துணைவியாருக்கு ஆர்வம் அதிகம். எங்களிடம் கற்ற குழந்தைகள் வரையும் ஓவியங்களை வெச்சு மகாத்மா காந்தியின் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம்.\nதஞ்சாவூரை சுற்றி இருக்கிற கோயில்களில் நாங்க வரைஞ்ச ஓவியங்களை நீங்க பார்க்கலாம். தஞ்சை பெரிய கோயில், திருவையாறு தியாகராஜர் சன்னதி, வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயில், பிருந்தாவனம் ராகவேந்திரா கோயில் ஆகிய இடங்களில் நாங்க வரைஞ்ச தெய்வ திருவுருவங்கள் இடம்பெற்றிருக்கு. இருவருக்கும் ஒரே தொழில், ஒரே மாதிரியான கலைமனம் என்பதால் எங்க வாழ்வினை மனசு ஒருமிச்சு ரொம்ப மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டிருக்கோம்”\n“இடையிலே நீங்க பத்திரிகைகளில் பணிபுரியலை இல்லையா\n“ஆமாம். அரசு வேலையில் சேர்ந்தேன். மதுரை, திருச்சின்னு ஓவிய ஆசிரியரா பணியாற்றிட்டு, அதுக்கப்புறம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞரா 1963ல் தொடங்கி 33 வருஷம் வேலை பார்த்துட்டு ஓய்வு பெற்றேன்.\nமருத்துவத்துறையில் வித்தியாசமான பணி. ஆபரேஷன்களை எல்லாம் ரொம்ப தெளிவா போட்டோ எடுக்கணும். இந்த போட்டோக்கள்தான், மருத்துவர்களுக்கு கேஸ் ஸ்டடி பண்ணி, நோயாளிகளுக்கு மேலதிகமா சிறப்புச் சிகிச்சை கொடுக்க உதவும். மருத்துவர் ரங்கபாஷ்யம் அவர்கள் மேற்பார்வை பார்த்து இந்த வேலையை சிறப்பா செய்ய கற்றுக் கொடுத்தார்.\nஅப்புறம் மைக்ரோஸ்கோப் வெச்சி போட்டோ எடுக்கிற ஒரு கலையையும் இங்கேதான் கற்றேன். இம்மாதிரி எடுக்கப்படும் படங்களை வெச்சி கேன்சர் முதலான நோய்களை உறுதிப்படுத்துவார்கள். டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களுடைய ஊக்குவிப்பில் இந்த வேலையை செய்தேன். ஓவியத்தில் தேர்ச்சி இருந்ததால், மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்த வேலைகளை திறம்பட செய்து நல்ல பெயர் வாங்க முடிந்தது. நியூயார்க்கிலிருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் மாதிரி இதழ்களிலும், அமெரிக்க இராணுவம் கேன்சர் விழிப்புணர்வுக்காக வெளியிட்ட புத்தகம், இங்கிலாந்தில் வெளியிடப்பட்ட ‘ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ்’ நூல் முதலிய சர்வதேச இதழ்களில் எல்லாம் நான் எடுத்த படங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.\nஎன்னோட பணி அனுபவங்களை, கலைப்பணிகளையெல்லாம் ‘ஓவியனின் கதை’ என்று சுயவரலாற்று நூலா எழுதி வெளியிட்டிருக்கேன். அமெரிக்காவில் பிசி��ோதெரபிஸ்டா என் மகன் ராஜேந்திரன் பணிபுரிகிறார். அவரைப் பார்க்க நாங்க அமெரிக்காவுக்கு போனப்போ கண்ட, கேட்ட அனுபவங்களை ‘அன்னை பூமியிலிருந்து அமெரிக்கா வரை’ என்று நூலாக எழுதி வெளியிட்டேன். தமிழக அரசின் சிறந்த பயண இலக்கியத்துக்கான விருது அந்த நூலுக்கு கிடைத்தது”\n“ஆனாலும், சித்திரம் வரையுற தாகம் தணியலை இல்லையா\n எண்பது வயசை நெருங்குறப்பவும் வரைஞ்சுக்கிட்டுதானே இருக்கேன் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு போகும் போதெல்லாம் ராஜராஜசோழனை சித்திரக்கதையா வரையணும்னு தோணும். அவரோட ஆயிரமாவது முடிசூட்டு விழாவின்போது சின்ன அளவிலே வரைஞ்சி வெளியிட்டேன். ஓய்வுக்கு பிறகு நிறைய இதழ்களில் வரையறேன்.\nஉங்களோட தினகரன் வசந்தம் இதழில்கூட ‘வீர சோழன்’ என்கிற சித்திரத் தொடரை ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியா வரைஞ்சி எழுதிக்கிட்டிருந்தேன். நெடுநாள் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அத்தொடர் எழுதும்போதுதான் என் மகன் கோயமுத்தூரில் படிச்சிக்கிட்டிருந்தார். அவரோட கல்விச் செலவுக்கு நீங்க மாதாமாதம் அனுப்பற சன்மானம் உதவிச்சி. அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்”\n“உங்க நூல்கள் கடைகளில் கிடைக்கிறதில்லையே\n“உண்மைதான். எனக்கு வரையத் தெரியுது. அதை அப்படியே அச்சிடவும் தெரியுது. எப்படி எல்லாருக்கும் விற்பனைக்கு கொண்டுபோறதுன்னு தெரியலை. எங்களோட நூல்களை தஞ்சாவூரில் நேரில் பெறணும்னா தங்கபதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின்ரோடு, மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர்-613501 (கைபேசி : 9159582467) என்கிற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை வெளியிட்டிருக்கிறதை கேள்விப்பட்டு நிறையபேர் விசாரிக்கிறாங்க. எல்லாருக்கும் கொண்டு போகணும்னு ஆசையாதான் இருக்கு”\n“உங்கள் மகன் அமெரிக்காவில் இருக்காரு. மகள்\n“சென்னை ராணிமேரிக் கல்லூரியில் வேலை பார்க்கிறாங்க. அவங்க பேரை சொல்ல மறந்துட்டேனே பொன்னியின் செல்வி\n(நன்றி : தினகரன் வசந்தம்)\nவகை இலக்கியம், நேர்காணல், பேட்டி\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D.104941/", "date_download": "2018-05-26T20:21:13Z", "digest": "sha1:M2HE6B5XZUXIG4UAVCFTPZDVDBXBZEGH", "length": 14507, "nlines": 206, "source_domain": "www.penmai.com", "title": "ரத்த வித்திக்கு உதவும் எள் | Penmai Community Forum", "raw_content": "\nரத்த வித்திக்கு உதவும் எள்\nரத்த வித்திக்கு உதவும் எள்\nஇளைச்சவனுக்கு எள்ளு’ கொழுத்தவனுக்கு கொள்ளு எனக் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் அர்த்தம். எள்ளின் பயன்களைப் பற்றி நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, அயல் நாடுகளில் எள்ளுக்கு செம கிராக்கி.\nவெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும்.\nபைட்டோஸ்டீரால் (Phytosterols) எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். செஸமைன் (Sesamine),செஸமொலின் (Sesamolin) ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது.\nஎள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.\nமது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும். 25 கிராம் எள்ளில், ஒரு கிளாஸ் பாலைவிட அதிக அளவில் கால்சியம் உள்ளது. இதனால், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் எடுத்துக்கொள்வது எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.\nதயமின் (Thiamin) சத்து எள்ளில் அதிகம் இருப்பதால், எள் உணவுகளைச் சாப்பிட்டதும் நன்றாகத் தூக்கம் வரும். தூக்கத்தின்போது உடலில் வலிகள் நீங்கும், மகிழ்ச்சியைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால், மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்கிறது எள். துத்தநாகத்தை அதிகம் கொண்டிருக்கக்கூடிய உணவு எள். இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும். ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Mono Unsaturated Fatty Acid) அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பு குறையும். நல்ல கொழுப்பு அதிகரிக்கும். பக்கவாதம் வருவதவற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும்.\nஎள் எண்ணெய் – நல்ல எண்ணெய் நல்லெண்ணெய், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாகதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நல்லெண்ணெயில் இருக்கும் துத்தநாகம், தோல் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், தோல் வறட்சியையும் தடுக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்வது, தோல் அரிப்புப் பிரச்னையைத் தடுக்கும்.\nஎள்ளு மிகவும் அதிக கலோரி கொண்டது. நல்ல கொழுப்பு நிறைந்தது. உடல் எடை அதிகம் கொண்டவர்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் என இரண்டு பிரிவினரும், நாள் ஒன்றுக்கு 25 கிராம் மட்டுமே சேர்த்துக்கொள்ள வேண்டும். எள் உருண்டை, எள்ளு சாதமாகச் சாப்பிடலாம். இட்லிப் பொடி அரைக்கும்போது, எள் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். பொங்கல் முதல், அனைத்து உணவிலும் கொஞ்சம் எள் சேர்ப்பது நல்லது.\nநட்ஸ் சாப்பிட்டால் சிலருக்கு உதடு வீக்கம், தும்மல், மூச்சிரைப்பு, சளி, தொண்டைக் கரகரப்பு, குரல் கம்முதல், திடீரென ரத்த அழுத்தம் குறைவது, அடிவயிற்று வலி போன்ற அலர்ஜி இருக்கலாம். அவர்கள் எள் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nV சீசன் வியாபாரத்தை பிராண்ட் ஆக்கியவர்கள் Career / Job Zone 0 Thursday at 7:11 PM\nN கோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nY ராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள் Temples, Gods & Goddess 3 May 16, 2018\nV திதி சூன்ய அமாவாசை - ராமேஸ்வரத்தில் குவிந்த யாத்ரீகர்கள் Festivals & Traditions 0 May 15, 2018\nV தென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது General Discussions 0 May 5, 2018\nசீசன் வியாபாரத்தை பிராண்ட் ஆக்கியவர்கள்\nகோயில் பிராகாரத்தை எத்தனை முறை சுற்றினால் என்ன பலன் தெரியுமா\nராமாவதாரத்துக்கும் கிருஷ்ணாவதாரத்துக்கும் ரசிக்கத்தக்க வேற்றுமைகள்\n - ராமேஸ்வர���்தில் குவிந்த யாத்ரீகர்கள்\nதென் கொரியாவுடன் நேரத்தை சமன் செய்தது\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/08/3.html", "date_download": "2018-05-26T19:34:07Z", "digest": "sha1:3KDLO7Y2LCPKXF4VPMDN4IF77GPLOY5T", "length": 48574, "nlines": 301, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: 3 - மூன்று பேர் ...", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அ���ுணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகித�� சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா ���ட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ��்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் மு��ல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n3 - மூன்று பேர் ...\n➦➠ by: அனந்து, சினிமா, வாங்க ப்ளாகலாம்\n3 என்ற தலைப்பை பார்த்ததும் பட விமர்சனமோ என்று பயந்து விடாதீர்கள் ... மூன்று என்ற இலக்கம் எல்லோர் வாழ்விலும் நன்றாக பிணைந்து விட்டது ... சின்ன வயதிலிருந்தே எது செய்தாலும் முக்கா முக்கா மூணாவது ஆட்டம் என்று நிறைய பேர் கேட்டுப் பழகியிருப்போம் ... உலகின் முக்கியமான மதங்கள் மூன்று , இந்து மதத்தில் சிவன் , பிரம்மா , விஷ்ணு என்று முக்கிய கடவுள்கள் மூன்று , அதில் சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உட்பட கண்கள் மூன்று , ஆண் , பெண் , திருநங்கை என மனித இனத்தின் வகைகள் மூன்று , நடப்பு ஒலிம்பிக் போட்டிகளில் இது வரை இந்தியா வாங்கியுள்ள பதக்கங்கள் மூன்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ... அத்தோடு நான் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையும் மூன்று என்பதால் தினமும் மூவரை அறிமுகம் செய்யலாம் என்று முடிவு செய்தேன் ... இதனை அறிமுகம் என்று சொல்வதை விட பகிர்ந்து கொள்ளுதல் என்றே சொல்லலாம் , ஏனெனில் இதில் பெரும்பாலானோர் உங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருக்கலாம் ...\n( கல்லூரி காலத்தில் தினமலர் இதழில் வெளியான எனது ஹைக்கூ )\nஉங்களில் எத்தனை பேர் எஸ்.ரா எழுதிய \" கதாவிலாசம் \" படித்திருப்பீர்கள் என்று தெரியாது , ஆனால் நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகங்களுள் அதுவும் ஒன்று ... பாரதியார் உட்பட தமிழுலகின் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களையும் , அவர்களுடைய எழுத்துக்கள் பற்றியும் தனது அனுபவ நடையில் அருமையாக தந்திருப்பார் எஸ்.ரா ... அதே போன்றதொரு சிறப்பான பணியை இணையத்திலும் செய்து வரும் சிறப்பான வலைத்தளமே அழியாச்சுடர்கள் ... இதை நவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்பு பெட்டகம் என்றே சொல்லலாம் .\nஎனக்கு அதில் இடம்பெற்றிருந்ததில் மிகவும் பிடித்த சில கதைகள்\nஎஸ்தர் - வண்ண நிலவன்\nவிழா மாலைப் போதில்- அசோகமித்திரன்\nஎல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வலைத்தளத்தில் எழுதி வருகிறோம் , ஆனால் அதில் ஏதாவதொரு தொழில்நுட்ப கோளாறு வந்தால் நாம் அனைவரும் பதறி விடுவோம் ... அந்த வகையில் எனக்கு சில பிரச்சனைகள் வந்த போது அதனை நிவர்த்தி செய்வதற்கு மிகவும் உதவியாக இருந்தது ப்ளாக்கர் நண்பன்\nஅதிலிருந்து சில முக்கியமான பதிவுகள் இதோ :\nஉலவு ஓட்டுப்பட்டையை உடனே நீக்கவும்\nபதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க\nபளாக் மட்டுமின்றி கணினி , கைபேசி போன்ற தொழில்நுட்ப சாதனங்களை பற்றிய பதிவுகளோடு மருத்துவம் , சுற்றுலா பற்றிய தகவல்களையும் தரக்கூடியவர்\nதங்கம்பழனி அவர் தளத்தில் இடம்பெற்ற உபயோகமான சில பதிவுகள்\nகணினியில்டூப்ளிகேட் கோப்புகளை கண்டறிந்து நீக்க பயன்படும் மென்பொருள்...\nஇந்தியாவின் புகழ் மிக்க இடங்கள் -\nநாளை மற்ற மூவருடன் மீண்டும் சிந்திப்போம் ...\nமூன்றில் தங்கம் பழனி மட்டும் நான் படித்ததில்லை. மற்ற இரண்டும் படிக்கிறேன்.\nநல்ல பகிர்வுக்கு நன்றி அனந்து.\nதிண்டுக்கல் தனபாலன் Tue Aug 07, 09:03:00 AM\nமூவரும் (கிட்டத்தட்ட) அனைவரும் அறிந்த அறிமுகங்கள்...\nஅனைவருக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி..\nதிண்டுக்கல் தனபாலன் Tue Aug 07, 09:04:00 AM\nஎமது வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி... இத் தகவலை தெரிவித்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி..\n60000 -க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.. அவற்றில் தேடினால் எத்தனையோ பயன்மிக்க, அறிமுகம் இல்லாத புதிய தளங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நிறைய தளங்களை அறிமுகப்படுத்துங்கள்.. என்னுடைய வாழ்த்துகள்..\nநல்ல அறிமுகங்களைத் தொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம்.\nப்ளாக்கர் நண்பன் தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே தங்கம்பழனி அவர்களின் தளத்தை படித்து வருகிறேன். அழியாச்சுடர்கள் தளம் எனக்கு புதிது.\nபிளாக்கர் நண்பன் என் நண்பன் மற்றவர்களை அறிந்து கொள்கிறேன்\n முதலாம் நண்பர் மட்டும் புதியவர்\nஆசிரியர் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்\n மற்ற இருவரும் நான் தொடர்கிறேன்\nஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை\nஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பணியும் சிறப்பாகத் தொடர என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .\nபயனுள்ள பதிவு என்றும் பாராட்டப்படும், உங்களின் இந்த தகவல் பகிர்வு வலைதள நண்பர்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது\n\"அழியாச் சுடர்கள்\" ராம் Wed Aug 08, 09:24:00 AM\nஅழியாச்சடர் தங்கள் பதிவின் வாயிலாக அறிந்தேன். அத்தளத்தில் இணைந்துவிட்டேன். தங்கம் பழனி மற்றும் பிளாக்கர் நண்பன் இரண்டும் என்ன சந்தேகம் வந்தாலும் நான் சென்று தேடும் தளம். தொடருங்கள் அனந்து..... மூன்று அறிமுகங்கள் என்றாலும் முத்தானதாய் தாருங்கள். வாழ்த்துக்கள்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nவலைசரம் இரண்டாம் நாள் - நிரம்பி வழியும் அன்பு\nகோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :\nசென்று வருக சீனி - வருக வருக கோவை மு சரளா\nசீனி பொறுப்பேற்க - நாடோடி விடை பெறுகிறார்\nநாடோடியின் பார்வையில்_சினிமா மற்றும் காமிக்ஸ்\nஅனந்து பொறுப்பினை ஸ்டீபனிடம் கொடுக்கிறார்\nஇன்று இப்படம் கடைசி ...\nஅரசியலும் , ஆன்மீகமும் ...\n3 - மூன்று பேர் ...\nமதுரை சொக்கன் ஆசிரியப் பதவியினை அனந்த் நாராயணிடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2175", "date_download": "2018-05-26T19:20:42Z", "digest": "sha1:FAXB7F2J7V6WGDJUD2BGQ5CQ5PZ4442R", "length": 6633, "nlines": 57, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "பழந்தமிழரின் உளவியல் சிந்தனை", "raw_content": "\n\"உளவியல்\" என்பது இன்று காணப்படும் பல்வேறு துறைகளுக்குள்ளும் அகலக்கால் பதித்துள்ளது. உளவியல் சாராத துறைகள் இல்லை என்று கூறும் அளவிற்கு உளவியலின் தேவை நன்கு உணரப்பட்டிருக்கின்றது. கல்வி உளவியல், மருத்துவ உளவியல், வணிக உளவியல், அரசியலுக்கான உளவியல் என அதன் பன்முகத்தன்மையை அவதானிக்க முடிகின்றது. உளவியல் என்பதன் ஆங்கிலப்பதம் \"Psychology‟ ஆகும். மனிதனின் ஆழ்மனத்தோடும், அதன் இயங்கு நிலையோடும் தொடர்புடைய ஒன்றாக உளவியல் காணப்படுகின்றது. உளவியலும் இலக்கியமும் என இன்று பல்வேறு ஆய்வு முயற்சிகள் இடம்பெற்றாலும் அவை பிராய்ட், யுங், லக்கான் போன்ற உளவியலாளர்கள் கலை இலக்கியம் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்தியல்களுக்கும், வரன்முறைகளுக்கும் ஏற்ப இன்னமும் முழுமை பெறவில்லை என்றே கூறலாம். அந்தவகையில் சங்க இலக்கியங்களை உளவியல்சார் கருத்துக்களின் அடிப்படையிலே ஆராய வேண்டியது காலத்தின் தேவை எனலாம். பழந்தமிழரிடத்தே நிலவிய உளவியல் பற்றிய சிந்தனைகளை ஆராய்ந்து அறிவதே இந்த ஆய்வின் பிரதானமான நோக்கமாக அமைந்துள்ளது. மேலும், இந்த ஆய்வானது பழந்தமிழரின் வாழ்வைப் பிரதிபலித்துக்காட்டும் சங்க இலக்கியங்களில் ஓன்றான நற்றிணையை ஆய்வு மூலமாகக் கொண்டுள்ளது. இதன் இரண்டாம் நிலைத் தரவுகளாக நற்றிணையோடு தொடர்புடைய கட்டுரைகளும், ஆய்வுநூல்களும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது விபரண ஆய்வு, பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறையியல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நற்றிணைப் பாடல்களில் மறைந்து கிடக்கும் உளவியல்சார் வெளிப்பாட்டை வெளிக்கொணர்வதற்கு பகுப்பாய்வு முறையியல் பயன்பட்டுள்ளது. இத்துடன் நற்றிணைச் செய்யுளிட்களில் உள்ள உளவியல் சிந்தனையை விபரிப்பதற்கு விபரண ஆய்வு முறையியலும் பயன்பட்டுள்ளது. இவ்வாறான ஆய்வினை மேற்கொள்வதன் மூலம் நற்றிணைப் பாடல்களில் மறைந்து கிடக்கும் உளவியல்சார் சிந்தனைகள் வெளிக்கொணரப்படுவதோடு இத்தகைய ஆய்வுகள் பழந்தமிழரிடையே காணப்பட்ட \"மனவெழுச்சி‟ குறித்த எண்ணப்பாங்கினையும், மனநிலையினையும் பட்டியற்படுத்த உதவும். இத்தகைய ஆய்வுகள் ஊடாகவே உலகப்பொதுமைய���கக் கருதப்படும் \"ஆழ்மன உணர்வோட்டம்‟ என்பது சங்க இலக்கியங்களுக்கும் பொருந்திவரும் உண்மை வெளிக்கொணரப்படும் எனலாம். அத்தோடு சங்க இலக்கியங்களிலே பொதிந்து கிடக்கும் இன்னோரன்ன அறிவியல்சார் சிந்தனைகளையும் வெளிக்கொணர முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2016/09/dr.html", "date_download": "2018-05-26T19:22:15Z", "digest": "sha1:UTHQNW2PI24SS3TSOUYXCAVIMNLAIWCX", "length": 12138, "nlines": 101, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: பெண்குட்டிகள், ப்ரேமம் மற்றும் dr.ராமதாஸ்", "raw_content": "\nபெண்குட்டிகள், ப்ரேமம் மற்றும் dr.ராமதாஸ்\nபாமக தலைமையில் சமீபத்தில் தலித்துகள் அல்லோதார் கூட்டத்தின் கருத்தரங்கின்() முடிவில் எடுக்கப்பட்ட அவங்களே சொல்லிக்கிற தீர்மானங்கள், தஞ்சாவூர் மட்டுமன்றி அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், மொஹஞ்சதாரோ, ஹரப்பா, பிரமிட், சீனப் பெருஞ்சுவர், கொலோசியம், ஈபில் டவர் உள்ளிட்ட அனைத்து கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட வேண்டியவை...\n1.கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்த பின்னர் தான் காதலிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.\n- சூப்பரப்பு... அப்புறமா இவுங்களே கட்சி செலவுல லவ் பண்றதுக்குண்டான எல்லா வசதியும் பண்ணி குடுத்து, சீர் செனத்தி எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வெப்பாங்க..\n2.தமிழக அரசு இரு பாலர் கல்வி முறையை ஒழித்து விட்டு பெண் பாலினத்திற்கு தனி கல்வி நிலையங்களும், ஆண் பாலினத்திற்கு தனி கல்வி நிறுவனங்களையும் அமைக்க வேண்டும்.\n- இதுக்கு பதிலா சாதி வாரியான பள்ளிக்கூடங்களை தொறந்து வெச்சுட்டா எந்தப் பிரச்னையும் இருக்காதே இஸ்கூலுக்கு அனுப்பினா மாதிரியும் ஆச்சு, வரன் பாத்தா மாதிரியும் ஆச்சு..\n3.ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பி.சி.ஆர்., சட்டம் என்று இருக்கிறதாம். நாம் அனைவரும் சேர்ந்து பி.சி.ஆர். சட்டத்தை விட பெரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.\n- ஆமாமா... நல்லா பெருசா 300-க்கு 300 அடியில பெரிய சட்டமா செஞ்சு வைங்க... பாக்குறவன் ச்சும்மா மிரளணும்..\n4.காதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 1 கோடி வழங்கவேண்டும்.\n- பெண்களுக்குண்டான சுய வேலை வாய்ப்பை இத்திட்டம் வெகுவாக நிறைவு செய்யும். பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் 11 பேர் கொண்டு குழு அமைக்கப் படும்.\n5.பத்திரிக்கைகள் ஒரு தலை காதல் என்று எழுத கூடாது, பெண்கள் மீதான வன���முறை என்று தான் எழுத வேண்டும்.\n- நல்லா கேட்டுக்கோங்க பத்திரிக்கைகளே..., இனிமே வன்முறை, ஒரு தலை வன்முறை, கூடா வன்முறை, கள்ள வன்முறை, மச்சினி மேல் வன்முறை, பக்கத்து வீட்டு வன்முறை-ன்னு தான் எழுதணும். இது மக்கள் தொலைக்காட்சியில் உடனடியாக நடைமுறை படுத்தப் படும். தலைவர் டமில்குடிடாங்கி வீட்ல கூட வன்முறை திருமணம் நடந்துச்சாமே, மெய்யாலுமா..\n6.பெண்களுக்கு தனி பள்ளி, தனி போக்குவரத்து வசதி, பாதுகாப்பான பொது இடம் அமைத்து தர வேண்டும்.\n- அப்படியே பெண்களுக்கான தனி கோயில், தனி சினிமா தியேட்டர், தனி கல்யாண மண்டபம், தனி விமானம்-கப்பல், தனி ஷாப்பிங் மால், தனி டாஸ்மாக் அனைத்தும் அமைத்துத் தரப்பட வேண்டும். கழிப்பிடம் பாதுகாப்பற்றது என்பதால் அடக்கிக் கொண்டு வீட்டில் மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும்.\n7.பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஒடுக்க வேண்டும்.\n- ஆம்... மரக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், பத்தலன்னா கா.வெ.கு. தலைமையில் ஹைவேயில் மிச்சம் மீதி உள்ள மரங்கள் வெட்டப்பட்டு உபயோகப் படுத்தப் படும்.\n8.பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.\n- அது கான்டியும் பத்தாது, பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் செல்போன், டெலிபோன், கிராமபோன், இயர்போன், ஹெட்போன், மெகாபோன், சாக்ஸோபோன், ஸ்பீக்கர்போன், பாலிபோன், மைக்ரோபோன் உள்ளிட்ட அனைத்து வகையான போன்களையும் தடை செய்ய வேண்டும். பொம்மை சைனா போன் கூட வாங்கித் தரக் கூடாது.\n9.பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களை பெற்றோர்கள் கண்காணிப்பதோடு செக் பண்ண வேண்டும்.\n- இதற்காக ஏரியா வாரியாக தனித் தனிக் குழுக்கள் அமைக்கப் பட்டு அவர்கள் பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களையே எந்நேரமும் வெறிக்க வெறிக்க கண்காணிப்பார்கள்.. அவ்வப்போது செல்போனை பிடுங்கி சிக்னல், பேட்டரி, பேலன்ஸ் எல்லாம் சரியா உள்ளதா என செக் பண்ணுவார்கள்..\nலேகியம் விக்கிறவனாட்டம் காதுல ஒரு மிசின மாட்டிக்கிட்டு விட்டத்த பாத்துக்கிட்டே \"மாற்றம்-முன்னேற்றம்\", \"மொத நாள், மொதா கையெழுத்து\", \"அன்புமணியாகிய நான்...\"ன்னு அபிராமியை பாத்த குணா கணக்கா இருந்தவரை குணமாக்கிட்டு பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்து அன்பு சகோதரியே, திராவிடத் தலைவரே, இளைஞர்களை கெடுக்கும் ரஜினியே-ன்னு அடுத்த ஆட்டத்தை ஆரம்பிங்க டாக்டர் சாரே...\nPosted by மலரின் நினைவுகள் at 22:53\nதமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சிய இப்படியா கழுவுறது...\nஅட பாவி.. ரெண்டு நாள் ஊருல இல்ல அதுக்குள்ள இப்படி எல்லாம் ஆயிரக்கா அது சரி.. மொத்தமா நீங்களே கழுவி ஊத்தினா எப்படி அது சரி.. மொத்தமா நீங்களே கழுவி ஊத்தினா எப்படி எங்களுக்கு கொஞ்சம் வைக்க கூடாதா\nகவலையே படாதீங்க பாஸ்..., அவங்கள டெய்லி ஒரு பத்து நிமிசம் உத்து பாத்தீங்கனா போதும்..., ஏகப்பட்ட மேட்டர் சிக்கும்...\nபெண்குட்டிகள், ப்ரேமம் மற்றும் dr.ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-26T19:24:01Z", "digest": "sha1:KLHPLELRNGYVFVPP5IYY5DFCBJENW7SH", "length": 5631, "nlines": 152, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: அதீதத்தில் “காட்சிப்பிழை”", "raw_content": "\nஅவரவர்க்கு தான் தெரியும் இழப்பின் ஆழம். சின்ன சின்ன விஷயங்கள் இருக்கும் வரை தெரிவதில்லை. ஆனால் இனி கிடைக்கவே கிடைக்காது, அந்த முகத்தைப் பார்க்க முடியாது என்ற உணர்வில் தோன்றும் வலி அவரவர்க்கே தெரியும். வாழ்வின் பாதையில் போகப் போகத்தான் அதிகம் கடந்து செல்கின்றன வெற்றிடங்கள்....என்றாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.\nஅதீதம் ஜனவரி 6, 2012 பொங்கல் சிறப்பிதழில் வெளிவந்துள்ளது “காட்சிப்பிழை”\n//அந்த முகத்தைப் பார்க்க முடியாது என்ற உணர்வில் தோன்றும் வலி அவரவர்க்கே தெரியும். வாழ்வின் பாதையில் போகப் போகத்தான் அதிகம் கடந்து செல்கின்றன வெற்றிடங்கள்....என்றாலும் வாழ்க்கை ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.//\n அனுபவத்தில் தோன்றிய கவிதை மிக அருமை.\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://pudugaimanimandram.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-26T19:34:54Z", "digest": "sha1:4AQ5PEBIRZ6QZG5F6ENA74VD6DAQLG3G", "length": 5312, "nlines": 82, "source_domain": "pudugaimanimandram.blogspot.com", "title": "புதுகை மணிச்சுடர்: புதிய தலைமுறை -இது எப்படிப் பெற்ற சுதந்திரம்?", "raw_content": "\n.கலை இலக்கியம் வழி சமூகத்தை மேம்படுத்துவோம்.\nபுதிய தலைமுறை -இது எப்படிப் பெற்ற சுதந்திரம்\nஇயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையும் நேசிப்போம். ஏற்றம் தரும் மாற்றங்களை யோசிப்போம்.\nபுதிய தலைமுறை அறக்கட்டளையும் காந்தி கல்வி நிலையமும் இணைந்து, புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேசுவரா கல்வி நிறுவனத்தில், 2012 பிப் 9 மற்றும் 10 ஆகிய இருநாள்கள் இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்த ஒளிப்படக் கண்காட்சி மற்றும் பயனுள்ள வாழ்க்கைக்குத் தேவையான பண்புகள் குறித்த பயிற்சி முகாமினை ” இது எப்படிப் பெற்ற சுதந்திரம்” என்னும் தலைப்பில் சிறப்பாக நடத்தியது.\nஅம்முகாமில் பாவலர் பொன் கருப்பையா அவர்கள் 10.02.2012 முற்பகல் அமர்வில் ”தியாக மனப்பான்மை” என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினார்.\nதனது உரையில் நாட்டின் விடுதலைக்காக உடல். பொருள், ஆவியினைத் தியாகம் செய்த மாந்தர்களின் அருஞ்செயல்களை விளக்கி இன்றைய இளைஞர்களின் சிரமங்களை நோக்கிப் பயணிக்கும் போக்கினை மாற்றி சிகரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய பாதைகளுக்கான பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.\nபுதிய தலைமுறை அறக்கட்டளை புதுக்கோட்டை மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ந.சுதாகர் அவர்கள் வரவேற்க, மாவட்ட நுகர்வோர் சங்கச் செயலாளர் பொறியாளர் சு.தனவேலு அவர்கள் தலைமை உரை யாற்றினார். மேனாள் தலைமைப் பொறியாளர் பொறி. சொக்கலிங்கம் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். நிறைவில் கல்லூரியின் முதல்வர் திருமதி பிரின்சி இமாகுலேட் அவர்கள் நன்றியுரையாற்றினார்.\nபேரிடர் மேலாண்மை- ஸ்ரீபாரதி கலைஅறிவியல் கல்லூரி\nபுதிய தலைமுறை -இது எப்படிப் பெற்ற சுதந்திரம்\nதமிழ்ப் புத்தாண்டு நாள் -2043\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/pnaadut/pnt11.php", "date_download": "2018-05-26T19:37:17Z", "digest": "sha1:FMPQ5SAIFLF77ULZME6Y465JPAGJAMSM", "length": 14545, "nlines": 59, "source_domain": "shivatemples.com", "title": " புஷ்பவனேஸ்வரர் கோவில், திருப்பூவணம் - Poovananathar Temple, Thirupuvanam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர், பித்ரு முக்தீஸ்வரர்\nஇறைவி பெயர் சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகியநாயகி\nபதிகம் திருநாவுக்கரசர் - 1\nஎப்படிப் போவது மதுரை - மானாமதுரை சாலை வழித்தடத்தில் மதுரையில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் திருப்பூவணம் உள்ளது. மதுரையில் இருந்து ரயில் மற்றும் சாலை வழியாக திருப்பூவணம் செல்லலாம். திருப்பூவணம் ரயில் நிலையம் மதுரை - மானாமதுரை ரயில் பாதையில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில்\nமதுரையில் இருந்து திருப்பூவணம் செல்லும் வழி வரைபடம்\nபாண்டிய நாட்டில் உள்ள 14 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய ம���வராலும் பதிகம் பாடப் பெற்ற ஒரே தலம் என்ற பெருமையுடைய தலம் திருப்பூவணம். தமிழ் நாட்டு அரசர்கள் சேர, சோழ, பாண்டியர்கள் மூவராலும் வழிபட்டு போற்றப் போற்றதென்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். மதுரை சோமசுந்தரக் கடவுள் செய்த 64 திருவிளையாடல்களுள், சித்தராக வந்து திருப்பூவணத்தில் வாழ்ந்து வந்த பொன்னையாளுக்கு தங்கம் கொடுத்து இரசவாதம் செய்ததும் ஒரு திருவிளையாடல் என்பதால் இத்தலம் மேலும் சிறப்பு பெறுகிறது.\nதிருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது வைகை ஆற்றைக் கடந்து தான் அக்கரையிலுள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. வைகை ஆற்றில் கிடந்த மணல் யாவும் சிவலிங்கங்களாக அவருக்கு தோற்றம் அளித்தன. ஆற்றைக் கடக்க வேண்டும் என்றால் சிவலிங்கங்களாகக் காட்சி அளிக்கும் மணலை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதால் வைகை ஆற்றின் மறுகரையில் இருந்தபடியே இத்தலத்து இறைவன் மீது பதிகம் பாடினார். ஆற்றின் இக்கரையில் இருந்து இறைவன் திருமேனியை தரிசிக்க நந்தி மறைத்தது. இறைவன் பூவணநாதர் தனது சந்நிதியை மறைத்த நந்தியை சற்று இடதுபுறமாகச் சாய்ந்துகொள்ளும்படி பணித்தார். நந்தியும் தனது தலை மற்றும் உடலை சாய்த்துக்கொண்டது. திருஞானசம்பந்தரும் பூவணநாதரை கண்குளிரக் கண்டு வணங்கினார். சம்பந்தர் தரிசிக்க சற்று சாய்ந்த நந்தி இன்றைக்கும் சாய்ந்தவாறே இருப்பதைக் காணலாம். வைகை ஆற்றின் மறுகரையிலிருந்து தேவாரம் பாடிய மூவரும் தொழுத இடம் மூவர் மண்டபம் என்று வழங்குகிறது. இக்காலத்தில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகில் இம்மண்டபம் உள்ளது.\nகோவில் அமைப்பு: ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. அம்மன் சௌந்தரநாயகி சந்நிதியும் தனிக்கோவிலாக ஒரு சிறிய கோபுரத்துடன் உள்ளது. பெரிய கோபுரம் கடந்து உள்ளே சென்றவுடன் வரிசையாக கம்பத்தடி மண்டபம், நளமகராசன் மண்டபம், திருவாச்சி மண்டபம், ஆறுகால் மண்டபம் ஆகியவை உள்ளன. ஆறுகால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும் அதையடுத்து அர்த்தமண்டபத்துடன் கூடிய கருவறையும் உள்ளது. மூலவர் புஷ்பவனேஸ்வரர் சுயம்புலிங்கத் திருமேனி உருவில் காட்சி தருகிறார். லிங்கத் திருமேனியில் திரிசூலமும், சடைமுடியும் காணப்படுகின���றன. மூலவர் பின்புறம், கருவறையில் லிங்கத் திருமேனிக்குப் பினபுறம் நட்சத்திர தீபமும், 27 விளக்குகள் கொண்ட திருவாச்சி தீபமும் இடம் பெற்றுள்ளன. இவை இறந்தவர் முக்தி பெற ஏற்றப்படும் மோட்ச தீபங்கள் எனப்படும். இறைவி சௌந்தரநாயகியின் சந்நிதி ஆலயத்தினுள் ஒர் தனிக் கோவிலாக அமைந்துள்ளது. இரண்டு சந்நிதிகளும் ஆலயத்தின் ஒரே மதிற்சுவரின் உள்ளே சுற்றுப் பிரகாரங்களுடன் அமையப் பெற்றுள்ளன.\nகோவிலின் தலவிருட்சமாக பலாமரம் விளங்குகிறது. மணிகர்ணிகை தீர்த்தம், வைகைநதி, வசிஷ்ட தீர்த்தம், இந்திர தீர்த்தம் ஆகியவை இவ்வாலத்தின் தீர்த்தங்களாக விளங்குகின்றன. உள்பிரகாரத்தில் பாஸ்கர விநாயகர், சுப்பிரமணியர், சூரியன், சயனப்பெருமாள், நால்வர், 63 மூவர், சப்தமாதர்கள், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, சந்திரன், நவக்கிரகங்கள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் நடராஜர் சபையிலுள்ள நடராசமூர்த்தம் அற்புதமான வேலைப்பாடுடையது. கல்லில் வடிவமைக்கப்பட்ட இந்த மூர்த்தம் பெரியதாகவும், அழகாகவும் உள்ளது. அருகே பதஞ்சலி முனிவரும், வீயாக்ரபாத முனிவரும் காட்சியளிக்கன்றனர். உலோகத்தாலான உற்சவ நடராஜரும், சிவகாமியும் இச்சபையிலுள்ளனர்.\nதிருவிளையாடல்: திருப்பூவணத்தில் பொன்னையாள் என்ற பெயருடைய பெண்ணொருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் இறைவன் பூவணநாதர் மேல் மிகுந்த பக்தி பூண்டவள். அவளுக்கு பூவணநாதர் திருவுருவை பொன்னால் அமைத்து வழிபட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அதற்குரிய நிதிவசதி அவளிடம் இல்லை. தனது ஆசையை நிறைவேற்றித் தருமாறு இறைவனை வேண்டிக் கொண்டே இருந்தாள். அவள் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க திருவுளம் கொண்ட இறைவன் ஒரு சித்தராக அவள் முன் வந்தார். பொன்னையாள் வீட்டில் இருந்த பழைய இரும்பு, செம்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை இரசவாதம் செய்து தூய பொன்னாக மாற்றிக் கொடுத்து அவளுக்கு அருள் செய்தார். கிடைத்த தங்கத்தால் பூவணநாதரின் திருவுருவை வடிக்கச் செய்தாள். தங்கத்தால் உருவான சிலையின் அழகைக் கண்ட பொன்னையாள் அதைக் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளிய இடம் சற்றே பள்ளமானது. இன்றும் பூவணநாதரின் அந்த திருவுருவச் சிலையில் கன்னத்தில் முத்தக்குறி அடையாளம் இருப்பதைக் காணலாம். இறைவன் நடத்திய இந்த திருவிளையாடல் படலம் இத்தலத்திற்கு மேலு��் பெருமை சேர்க்கிறது.\nதிருப்பூவணம் புஷ்பவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nதிருப்பூவணம் புஷ்பவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nபொன்னனையாள் இறைவன் கன்னத்தைக் கிள்ளும் ஐதீக சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/arunachal-pradesh/naharlagun", "date_download": "2018-05-26T19:47:31Z", "digest": "sha1:NXUCPY3QMEZJLMHYF74ZB5MR54XQFCZO", "length": 4576, "nlines": 49, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் நகர்லாகன் | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள நகர்லாகன்\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் நகர்லாகன்\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 ஹூண்டாய் விநியோகஸ்தர் நகர்லாகன்\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22352", "date_download": "2018-05-26T19:30:31Z", "digest": "sha1:CJENBS5FOKRVZULFJA7WDE2IE3XYLLPQ", "length": 5812, "nlines": 74, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nசிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு\nசிங்கப்பூர் நிறுவனத்திற்கு 9 கோடி டாலர் வழங்க மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு\nதொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்து தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். மத்திய அரசு அவர் மீது தொடர்ந்த மோசடி வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. அதன் விசாரணைகளிலும் மல்��ையா ஆஜராகி வருகிறார்.\nஇந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு 4 விமானங்கள் வாங்குவதற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் விஜய் மல்லையா ஒப்பந்தம் செய்துள்ளார். மூன்று விமானங்கள் டெலிவரி ஆகிவிட்ட நிலையில், அதற்கான பணத்தை மல்லையா கொடுக்கவில்லை.\nஇதனையடுத்து, சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கடந்த 5-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள் 9 கோடி அமெரிக்க டாலர்களை மல்லையா வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். ஏற்கனவே, கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விஜய் மல்லையா இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E5%A2%99", "date_download": "2018-05-26T19:20:28Z", "digest": "sha1:NGNDGRBNRZFDTI4VWQZ6CRLP3BVC3RSN", "length": 4740, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "墙 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\nஆதாரங்கள் ---墙--- (ஆங்கில மூலம் - wall) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/08/telegram-has-become-hottest-messaging.html", "date_download": "2018-05-26T19:43:19Z", "digest": "sha1:DQOR3LWJ4MCHRUNQQQME7DGICTIZGELA", "length": 24231, "nlines": 429, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: Telegram has become the hottest messaging app in the world (வாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெலிகிராம் மென்பொருள்)", "raw_content": "\nவாட்ஸ்ஆப்-யை வீழ்த்திய டெ��ிகிராம் மென்பொருள்; இது முற்றிலும் இலவசம் (வீடியோ)\nமுகநூலுக்கு அடுத்த படியாக மக்களை அதிகம் கவர்ந்தது வாட்ஸ்ஆப் என்னும் மென்பொருள். இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளின் அதிவேக வளர்ச்சியை கண்ட பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கியது. இந்த வாட்ஸ்ஆப் மென்பொருளை வீழ்த்த டெலிகிராம் என்ற புதிய மென்பொருள் சந்தைக்கு வந்துள்ளது. வாட்ஸ்ஆப்பில் இருக்கும் பயன்களைவிட இதில் அதிகம் உள்ளது. மேலும் பாதுகாப்பு வசதிகளும் இதில் அதிகம் காணப்படுகின்றது.\nவாட்ஸ்ஆப் மென்பொருள் முதல் வருடம் மட்டுமே இலவசம். ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டால் இந்த மென்பொருளை உபயோகப் படுத்த கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் டெலிகிராம் மென்பொருளை லைஃப்லாங் முற்றிலும் இலவசமாக வழங்கியுள்ளனர்.\nவாட்ஸ்ஆப் மென்பொருளில் அனுப்பபட்ட தகவல்களை அனுப்பியவர் அழித்தால், அனுப்பப்பட்டவரின் மொபைல் போனில் அப்படியே இருக்கும். ஆனால் டெலிகிராமில் ஒருவர் அழித்த செய்தி, மற்றொருவர் மொபைலிலும் அதே நேரத்தில் அழிந்துவிடும். இதனால் தவறாக அனுப்பப்பட்ட செய்தியை அவர்கள் பார்பதற்கு முன்னரே அழித்துவிடலாம்.\nவாட்ஸ்ஆப்பில் உள்ள குரூப்பில் 50 நபர்களுக்கு மட்டுமே செய்தி அனுப்ப முடியும். ஆனால் டெலிகிராமில் 200 நபர்களுக்கு குரூப் மூலம் செய்திகள் அனுப்பிக்கொள்ளலாம்.\nவாட்ஸ் ஆப்பில் வீடியோ, ஆடியோ, போட்டோஸ் ஆகியவற்றை மட்டும் தான் அனுப்பமுடியும். ஆனால் டெலிகிராமில் எல்லா விதமான பைல்களையும் அனுப்பிக்கொள்ளலாம்.\nவாட்ஸ்ஆப் மென்பொருளை மொபைல் போன்களை தவிர கணினியில் நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் டெலிகிராம் மென்பொருளை மொபைல், டேப்லெட்கள் மற்றும் கணினியில் விண்டோஸ், மேக் இயங்குதளங்களில் நேரடியாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.\nவாட்ஸ்ஆப் மென்பொருள் பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப்-யை வாங்கிய பின் இருந்த கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் பின்வாங்கிகொண்டது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் உங்களுடைய புகைப்படங்களை உங்கள் விருப்பம் இல்லாமல் வேறு யாரும் பார்க்கமுடியாது. மேலும் பல பாதுகாப்பு அம்சங்களை அளித்துள்ளனர்.\nவாட்ஸ்ஆப் மென்பொருள் ஆங்கில மொழியில் மட்டுமே உருவாகப்பட்டுள��ளது. ஆனால் டெலிகிராம் மென்பொருள் ஆங்கிலம், ஸ்பானிஸ், அரபிக் ஆகிய மூன்று மொழிகளில் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nஇப்பொழுது சொல்லுங்கள் வாட்ஸ்ஆப்-யை விட டெலிகிராம் மென்பொருள் சிறந்தது தானே. இன்றே இதை டவுன்லோட் செய்து பாதுகாப்பாக சாட்டிங் செய்யுங்கள்.\nஇதை டவுன்லோட் செய்வதற்கு கீழ் உள்ள இணையதளத்திற்கு செல்லுங்கள்:\nஅடுப்பும் - விறகும் நெருப்பும்- புகையும் ஓவியனின...\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை - எம்.வி. வெங்கட்...\nUSB இன்டர்நெட் டாங்கிலை wifi ஆக மாற்றி மற்றவர்களுட...\nகுல தெய்வம் என்பது என்ன பிரிவு\nஇரகசிய குறியீடு ( Bar codes) நாம் எப்படி உருவாக்கு...\nஅமெரிக்காவில் ரூ.180 கோடி செலவில் மிகப்பெரிய கோவில...\nஅடுத்த வீடு - எஸ்.ராமகிருஷ்ணன்\nபைத்தியக்காரப் பிள்ளை - எம்.வி. வெங்கட்ராம்\nகம்ப்யூட்டர் வாங்கும் போது டிரைவர் CD முக்கியமா\nநெய்தல் நிலம் தழுவும் கடலாகப்போகின்றேன்\nஎம்.ஜி.ஆர் மற்றும் மு.கருணாநிதிபற்றி கண்ணதாசன் (நா...\nகிட்னி செயல் இழந்து டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர...\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் டி.எஸ்.பி. வெள்ளத்துரை\nஏழரைச் சனி என்ன செய்யும்\nஎபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...\nதிருக்குறள் கவிதைகள் அறத்துப்பால் வான் சிறப்பு\nபாத மலர் - எஸ். வைத்தீஸ்வரன் கவிதைகள்\nஅட்டமா சித்தி உபதேசித்த படலம்...\nபுலிக்கட்டம் - எஸ். ராமகிருஷ்ணன்\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணிய...\nஏழு யாளிகள் பூட்டிய தேர்\nகாமராஜரை வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு ............\nஉனக்கு விருப்பமென்றால் என்னை அழை - ரேமண்ட் கார்வர்...\nஇளவேனில் மலைவானில் 1976ஆம் ஆண்டு வெளியான \"கோமாளிகள...\nஅவனது இரகசியம்-யூரி நகீபின் தமிழில்: க.சுப்பிரமணிய...\nஏன் திருமண வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சனனைகள் ஏற்பட...\nகணபதியின் அருளைப் பெற 11 வகை விரதங்கள்\nகாசாவின் அழுகுரல் (Tears of Gaza) எனும் ஆவணப்படம்....\nடூவீலரில் 3 ஜி கருவி மூலம் 80 சத விபத்துகளை குறைக்...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழ��்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/04/computeer.html", "date_download": "2018-05-26T19:37:18Z", "digest": "sha1:D5YS2RJA7SI3KE2EKCP3HXVVXEYT4TR6", "length": 25592, "nlines": 63, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: computer விண்டோஸ் இயங்குதள டூல்கள்", "raw_content": "computer விண்டோஸ் இயங்குதள டூல்கள்\nவிண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே ஆண்டுக் கணக்கில் பழகி இருந்தாலும், அதில் இணைந்து தரப் பட்டுள்ள சில டூல்கள் குறித்துப் பலர் அறியாமல் இருக்கின்றனர். இவை நம் சிஸ்டம் இயங்குவது குறித்து கண்காணிக்க நமக்கு உதவுகின்றன. சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டால், அவற்றைக் கண்டறிந்து நீக்கவும் உதவுகின்றன.\nஅப்படிப்பட்ட, அதிகம் அறியப்படாத, அறிந்திருந்தாலும் பயன்படுத்தப்படாத சில டூல்கள் குறித்து இங்கு பார்க்கலாம். இங்கு தரப்படுபவை, விண்டோஸ் 8 சிஸ்டம் வரையிலான டூல்கள் குறித்து இருந்தாலும், அதற்கு முன்னதாக தரப்பட்ட விண்டோஸ் இயக்கம் சார்ந்தும் இவை இயங்கி உதவி செய்கின்றன.\n1. சிஸ்டம் இன்பர்மேஷன் (System Information): நம் சிஸ்டம் குறித்த, குறிப்பாக ஹார்ட்வேர் குறித்த பல தகவல்களை நமக்கு சிஸ்டம் இன்பர்மேஷன் டூல் அளிக்கிறது. ஹார்ட்வேர் பிரிவின் பல்வேறு பிரிவுகள், ட்ரைவர் மற்றும் அவை சார்ந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறித்த தகவல்கள், இன்டர்நெட் செட்டிங்ஸ் என இவை பலவகைப்படும். இதனைப் பெற Control Panel > Administrative Tools > System Information எனச் செல்ல வேண்டும். அல்லது “system” என ஸ்டார்ட் மெனு திரையில் டைப் செய்து, எண்டர் தட்டி, கிடைக்கும் பிரிவுகளில் பார்க்கலாம். இந்த பிரிவுகளில், அதிக எண்ணிக்கையில் ஹார்ட்வேர் பிரிவுகள் குறித்து தகவல்கள் கிடைத்தாலும், கீழே குறிப்பிட்டுள்ளவை நமக்கு அடிக்கடி உதவக் கூடிய தன்மையுடன் இயங்குகின்றன. அவை:\n1.1. சிஸ்டம் சம்மரி (System Summary): இந்த பிரிவு, நம் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படைத் தகவல்களைத் தருகிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள், அது எந்த பதிப்பு, கம்ப்யூட்டர் தயாரிப்பாளர், கம்ப்யூட்டரின் மாடல், அதன் BIOS பதிப்பு, மெமரி எந்த கொள்ளளவில் பதிக்கப்பட்டு��்ளது @பான்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன.\n1.2. டிஸ்பிளே (Display): இந்தப் பிரிவில், எந்த வகையான கிராபிக்ஸ் கார்ட் (அல்லது இணைந்தே தரப்பட்டுள்ள கிராபிக்ஸ் ப்ராசசர்) நம் கம்ப்யூட்டரில் பதிக்கப்பட்டுள்ளது, அதன் தயாரிப்பாளர் யார், மாடல் மற்றும் மெமரியின் அளவு காட்டப்படும்.\n1.3. நெட்வொர்க் அடாப்டர் (Network Adapter): நம் சிஸ்டத்தில் வயருடன் அல்லது வயர் இல்லாமல் இணைக்கப்பட்டுள்ள நெட்வொர்க் அடாப்டர்கள் அனைத்தும் காட்டப்படும்.\n1.4 ஸ்டோரேஜ் ட்ரைவ்ஸ் (Storage Drives): இந்தப் பிரிவில் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட் ட்ரைவ்களும், ஆப்டிகல் ட்ரைவ்களும் காட்டப்படும். அவற்றின் கொள்ளளவு, பார்க்கின்ற நேரத்தில் அதில் உள்ள நிரப்பப்படாத இடம் என்ற தகவல்கள் கிடைக்கும்.\nசிஸ்டம் இன்பர்மேஷன் டூல்கொண்டு எந்த செட்டிங்ஸ் அமைப்பினையும் நாம் மாற்ற முடியாது. ஆனால், வேறு டூல் எதனையும் இன்ஸ்டால் செய்திடாமல், நம் சிஸ்டம் மற்றும் அதன் ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்து அறிய இது சிறந்த டூல் ஆகும். இதனைப் பயன்படுத்தியே, நாம் நம் சிஸ்டம் குறித்த தகவல்களை அச்சடித்து எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு பைலாக நம் சிஸ்டத்திலேயே சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.\nஇதே போல, நெட்வொர்க்கில் இணைந்துள்ள இன்னொரு கம்ப்யூட்டர் குறித்த தகவல்களையும் ஒரு பைலாக அமைத்துக் கொள்ளலாம்.\nஇதே வகையில் செயல்படும், பிற நிறுவனங்கள் வழங்கும் டூல்களும் கிடைக்கின்றன. இவற்றின் மூலம், விண்டோஸ் தரும் தகவல்களைக் காட்டிலும் கூடுதலாகவே தகவல்களைப் பெறலாம். அவற்றில் சிலவற்றை இங்கே தருகிறேன். Speccy, Hardware Freak மற்றும் CPUZ.\n2. மெமரி பிரச்னைகள் (Windows Memory Diagnostic): விண்டோஸ் சிஸ்டத்தில், அதன் மெமரியில் ஏற்படும் பிரச்னைகள், பொதுவான இயக்கம் செயல்படுவதில் சிக்கல்களை ஏற்படுத்தும். இவற்றைத் தனியே பிரித்தும் பார்க்க இயலாது. மெமரி பிரச்னைகள், அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்குவதை முடக்கலாம், அப்ளிகேஷன்கள் இன்ஸ்டால் செய்யப்படுவதனை அழிக்கலாம். முழு சிஸ்டத்தினையும் கிராஷ் ஆக்கி வைக்கலாம். இதில் என்ன பிரச்னை என்றால், மெமரி பிரச்னைகள் தொடர்ந்து ஏற்பட்டு பாதகமான விளைவுகளைத் தராது. திடீரென வரும், போகும். நம் கம்ப்யூட்டரில் ஏற்படும் மெமரி பிரச்னைகள் குறித்து அறிய Windows Memory Diagnostic என்னும் டூல் உள்ளது. இதனை Control Panel > Administrative Tools என்று சென்று பெறலாம். அல்லது ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் “windows memory” எனத் தேடிக் கண்டறியலாம்.\nஇந்த டூலை இயக்குவதில் ஒரு சிக்கல் உள்ளது. இதனை இயக்க, விண்டோஸ் மீண்டும் பூட் செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால், சிஸ்டத்தில் விண்டோஸ் லோட் ஆகும் முன் இந்த டூல் இயக்கப்பட வேண்டும். எனவே, உடனே ரீ பூட் செய்து ஸ்கேன் செய்து தகவல்களைத் தரவா அல்லது அடுத்த முறை பூட் செய்திடுகையில், ஸ்கேன் செய்து தகவல்களைத் தரவா என்று உங்களிடம் ஆப்ஷன் கேட்கப்படும்.\nகம்ப்யூட்டர் மீண்டும் இயக்கப்படும்போது, Windows Memory Diagnostic, தன் பொறுப்பில் சிஸ்டம் இயங்குவதை எடுத்துக் கொள்கிறது. உடனே ஸ்கேனிங் செயல்பாட்டினைத் தொடங்குகிறது. அதை அப்படியே செயல்பட விட்டுவிடுங்கள். ஸ்கேன் செய்து முடித்த பின்னர், ஸ்கேனிங் என்ன முடிவுகளைக் கண்டது என்று உங்களுக்குக் காட்டப்படும். நீங்கள் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனில், இந்த டூல் செயல்படத் தொடங்கும்போது F1 என்ற கீயை அழுத்தவும். எந்த நிலையில் (level) சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என நீங்கள் வரையறை செய்திடலாம். எந்த எந்த நிலைகளில் இயக்கம் இருக்கலாம் என்ற ஆப்ஷன்கள், இந்த டூலால் காட்டப்படும்.\n3. செயல் நிகழ்வுகளின் காட்சி (Event Viewer): விண்டோஸ் சிஸ்டம் இயக்கப்படுகையில், மேற்கொள்ளப்படும் செயல் நிகழ்வுகளைப் பட்டியலிட்டு வைத்துக் கொள்கிறது. உங்களுடைய சிஸ்டம் எப்படி செட் செய்து அமைக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் அமைக்கப்படுகிறது. சிஸ்டம் தொடங்கப்படும் சாதாரண நிகழ்வுகளிலிருந்து சிஸ்டம் கிராஷ் ஆவது, சில சேவைகள் கிடைக்காமல் போவது போன்ற நிகழ்வுகள் வரை அனைத்தும் பதியப்பட்டு வைக்கப்படுகிறது. இதனை Event Viewer என்ற டூலினைப் பயன்படுத்தி அறியலாம். இதனை Control Panel > Administrative Tools எனச் சென்று பெறலாம். அல்லது “event” என ஸ்டார்ட் மெனுவின் தேடல் கட்டத்தில் டைப் செய்து, எண்டர் தட்டிப் பெறலாம். இந்த நிகழ்வுகளின் பட்டியல் பல விஷயங்களைக் கொண்டுள்ளது. ஆனாலும், நமக்கு அதிகம் பயன்படக் கூடியவை Windows Logs என்னும் போல்டரில் கிடைக்கிறது. கீழ்க்காணும் மூன்று நிகழ்வு பட்டியல் நமக்கு அதிகம் பயன்படும்.\n3.1. அப்ளிகேஷன் நிகழ்வு பட்டியல் (Application log): அப்ளிகேஷன் புரோகிராம்களால் ஏற்படும் நிகழ்வுகளின் பதிவு இது. அனைத்து விண்டோஸ் சர்வீஸ் நிகழ்வ��களும் இந்த பதிவேட்டில் பதியப்படுகின்றன. கம்ப்யூட்டர் ஒன்றின் இயக்க நிலை ஆரோக்கியமாக உள்ளதா என அறிய இதனைக் கண்டு அறியலாம்.\n3.2. சிஸ்டம் நிகழ்வு பட்டியல் (System): சிஸ்டம் இயங்கத் தேவையான பாகங்கள் குறித்த நிகழ்வுப் பட்டியல். டிவைஸ் ட்ரைவர் ஒன்று இயங்காமல் போனால், நெட்வொர்க் பின்னல் சரியாக இயங்காமல் போனால், அவை இதில் பதியப்படும். குறிப்பிட்ட பிரச்னைகளின் காரணம் என்ன, எங்கு இருக்கலாம் என்று அறிய இந்த பதிவு காரணமாக இருக்கும்.\n3.3. பாதுகாப்பு நிகழ்வு பட்டியல் (Security log): கம்ப்யூட்டர் நிகழ்வுகளைக் கண்காணிக்க, உங்கள் அலுவலக நெட்வொர்க்கில் நீங்கள் ஏதேனும் ஒரு வழியில் செட் செய்திருப்பீர்கள். அதனை இந்த பட்டியல் பதிவு செய்து வைக்கும். யாராவது, உங்களுக்குத் தெரியாமல், உங்கள் நிறுவன நெட்வொர்க்கில் நுழைகிறார்கள் என்று தெரிந்தால், இதனை இயக்கிக் கண்டறியலாம். இதனால், வேறு பயன்கள் இல்லை.\nகம்ப்யூட்டர் இயக்கத்தில் ஏதேனும் பிரச்னை இருப்பதாகத் தோன்றினால், அது குறித்து மேலதிகத் தகவல்கள் தெரிய வேண்டும் என எண்ணினால், குறிப்பிட்ட அந்த நிகழ்வின்Event ID யைத்தேடி அறிந்து, அதன் சார்ந்த தகவல்களைக் கண்டறிந்து சிக்கல்களுக்கான காரணத்தை அறியலாம்.\n4. செயல் திறன் கண்காணிப்பு (Performance Monitor): விண்டோஸ் இயக்கம், அதன் செயல் திறனை நாம் கண்காணிக்க, ஒன்றுக்கு மேற்பட்ட டூல்களைத் தருகிறது. உடனடியாக கம்ப்யூட்டரின் செயல் திறனைக் காண, விண்டோஸ் டாஸ்க் மானேஜர் (Windows Task Manager) திறந்து அறியலாம். மிகவும் நுண்ணியமான தகவல்கள் தெரிய வேண்டுமாயின், Performance Monitor பயன்படுத்த வேண்டும். விண்டோஸ் இயக்க சிக்கல்களைப் பிரித்துக் காட்டுவதில் பெர்பார்மன்ஸ் மானிட்டர் ஒரு கில்லாடி என்றே கூறலாம்.\nபெர்பார்மன்ஸ் மானிட்டர், நம் கம்ப்யூட்டரின் பல்வேறு பாகங்கள் உருவாக்கும் புள்ளி விபர டேட்டாவினை அளவீடு செய்கிறது. அந்த டேட்டாவினை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை:\n4.1. Objects: இது சிஸ்டம் இயங்க உதவிடும் உறுப்புகளைச் சார்ந்தது. எடுத்துக் காட்டாக, டிஸ்க், ப்ராசசர் மற்றும் மெமரியினைக் கூறலாம். ஹார்ட்வேர் மட்டுமின்றி, சாப்ட்வேர் சாதனங்களையும் இப்பிரிவினைச் சேர்ந்தவையே. எடுத்துக் காட்டாக, நெட்வொர்க் இணைப்பில் உள்ள TCP/IP என்பது இந்த வகையே.\n4.2. Instances: மேலே சொல்லப்பட்ட ஆப்ஜெக்ட் ஒவ்வொ��்றின் ஒவ்வொரு செயல் நிகழ்வும் ஒரு Instance ஆகும்.\n4.3. Counters: மேலே சொல்லப்பட்ட ஆப்ஜெக்ட்டின், ஒவ்வொரு செயல் நிகழ்வு என்று கூறப்பட்ட ஒவ்வொரு Instanceம் மேலும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. இவை Counters என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு டிஸ்க் ஆப்ஜெக்ட், டிஸ்க் டைம், ஐடில் டைம், ஆவரேஜ் டிஸ்க் பைட்ஸ் எனப் பலவித Countersகளைக் கொண்டுள்ளன.\nபெர்பார்மன்ஸ் மானிட்டரைப் பெற Control Panel > Administrative Tools > Performance Monitor எனச் செல்ல வேண்டும். அல்லது ஸ்டார்ட் மெனுவில் “performance” என டைப் செய்து எண்டர் தட்டிப் பெறலாம்.\n5. பங்கிடப்பட்ட போல்டர்கள் (Shared Folders): இந்த டூல், விண்டோஸ் இயக்கத்தில் பங்கிடப்பட்ட அனைத்து போல்டர்களையும், மையமான ஓர் இடத்தில் வைத்துக் காட்டுகிறது. இதன் மூலம், போல்டர் ஒன்றினைப் பங்கிடுவதையும், பங்கிடுவதனை நிறுத்துவதனையும் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட பயனாளர், போல்டர் ஒன்றில் பங்கு கொள்வதனை நிறுத்தலாம். இதில் Shares, Sessions Open files என மூன்று பிரிவுகள் உண்டு.\nமுதலில் காணப்படும் Shares என்ற பிரிவில், உங்கள் கம்ப்யூட்டரில் பங்கிடப்பட்ட அனைத்து போல்டர்களையும் காணலாம். ஷேர் ஒன்றின் அருகே டாலர் அடையாளம் ($) இருந்தால், அது விண்டோஸ் சிஸ்டத்தால், பங்கு கொள்ளப்பட்ட போல்டர் என்று பொருள். அதனை விண்டோஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் மட்டுமே அணுக முடியும்.\nஇரண்டாவதாகக் காணப்படும் Sessions என்ற பிரிவில், உங்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டுள்ள பயனாளர்கள் மேற்கொண்ட வேலை நேரங்களைக் காணலாம். செஷன் மீது ரைட் கிளிக் செய்து, பயனாளர்களின் பங்கீட்டினை நிறுத்தலாம். ஆனால், நீங்கள் நிறுத்தும் நேரத்தில் அவர் அந்த பங்கீட்டில் செயலாற்றிக் கொண்டிருந்தால், அது சிக்கலை ஏற்படுத்தும்.\nஅடுத்ததாக உள்ள Open Files என்ற வியூவில், நெட்வொர்க்கில் இணைந்த யாரோ ஒருவர் பயன்படுத்தும் அனைத்து பைல்களையும் நீங்கள் பார்க்கலாம்.இதில் ரைட்கிளிக் செய்தால், அந்த பைலை மூடுவதற்கும், அதன் உரிமையைக் கைப்பற்றுவதற்குமான கட்டளை இருப்பதனைப் பார்க்கலாம்.\nமேலே சொல்லப்பட்ட அனைத்து டூல்களும் பயனுள்ளவையே. சில அடிப்படையானவை; பல அதிக பயன் உள்ளவை. இந்த பயன்பாட்டினைத் தரும் பிற நிறுவனங்களின் டூல்களும் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nரம்பா ரேஞ்���ுக்கு தொடை கவர்ச்சியில் அசத்தும் நடிகை\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/pnaadut/pnt12.php", "date_download": "2018-05-26T19:33:59Z", "digest": "sha1:YJYYJBQKCD6YYZQTC2YQ7FWBFC62ML2E", "length": 19797, "nlines": 115, "source_domain": "shivatemples.com", "title": " திருமேனிநாதர் கோவில், திருச்சுழியல் - Thirumeninathar Temple, Thiruchuzhiyal", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் திருமேனிநாதர், பூமிநாதசுவாமி\nஇறைவி பெயர் சகாயவல்லி, துனைமாலை நாயகி\nபதிகம் சுந்தரர் - 1\nஎப்படிப் போவது மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்று அங்கிருந்து 15 கி.மி. தொலைவில் உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழியல் வரை செல்லலாம். மதுரை - காரியாபட்டி - திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்று பின திருச்சுழி செல்வது சுற்று வழியாகும்.\nஆலய முகவரி அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதலப் பெயர் காரணம்: சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் அம்பினால் சுழித்துப் பாதாளத்தில் செலுத்தியதால் இவ்வூர் திருச்சுழியல் என்று அழைக்கப்பட்டது. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் \"சுழி\" என்று பெயர் பெற்றுப் பின்னர் \"திரு\" எனும் அடைமொழி சேர்ந்து \"திருச்சுழியல்\"' ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது.\nகோவில் அமைப்பு: முகப்பு வாயில் வழியே உள்ளே துழைந்தால் விசாலமான வெளி முற்றம�� காணப்படுகிறது. நேரே அம்பாள் சந்நிதி கோபுரமும், அதன் வலது பக்கம் இறைவன் சந்நிதி கோபுரமும் காணலாம். சுவாமி சந்நிதி கோபுத்திற்கு முன்னால ஒரு கற்தூண்களாலான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு முன இவ்வாலயத்தின் ஒரு தீர்த்தமான கவ்வைக்கடல் (ஒலிப்புணரி) உள்ளது. முதல மண்டப வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நாம் காண்பது கம்பத்தடி மண்டபம். இதில் பலிபீடம் கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நவக்கிரக சந்நிதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரின் சந்நிதிகளும் இங்குள்ளன. இம்மணடபம் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி இரண்டிற்கும் முன்னால் இணைந்து காணப்படுகிறது. இந்த கம்பத்தடி மண்டபத்திலுள்ள தூண்களில் அநேக சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு தூணில் ஆஞ்சனேயரின் சிற்பத்தையும் காணலாம்.\nஇம்மண்டபத்தை அடுத்துள்ளது ஏழுநிலை கோபுரம். கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கி விட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன் திருமேனிநாதர் சுயம்புலிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராசர் சந்நிதி உள்ளது. இங்கு நடராசர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராசர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம்.\nசுவாமி சந்நிதிக்கு தென்புறம் சகாயவல்லி என்றும், துனைமாலை நாயகி என்றும் அழைக்கப்படும் இறைவியின் கோவில் சனி சந்நிதியாக இருக்கிறது. இங்கும் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன. இவற்றைக் கடந்து கருவறை உள்ளே சென்றால் இறைவி கிழக்கு நோக்கி காட்சி தருகிறாள். இறைவியின் எதிரில் உள்ள மண்டபத்தின் மேற்புறத்தில் ஸ்ரீ சக்கரம் கல்லில் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.\nசுவாமி, அம்பாள் இரு சந்நிதிகளையும் சேர்த்து வெளிப் பிரகாரம் சுற்றி வரும் போது தென்மேற்கு மூலையில் அண்டபகிரண்ட விநாயகர் சந்நிதி உள்ளது. அதையடுத்து மேற்குப் பிரகாரத்தில் தலமரமான புன்னை மரக்கன்று வைத்து வளர்க்கப்படுகிறது. அதையடுத்து வடமேற்கு மூலையில் பிரளயவிடங்கர் சந்நிதி அமைதுள்ளது. இத்தலத்தில் ஏற்பட்ட பிரளய வெள்ளத்தை அடக்கியவர் இவர். மேலும் வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது வடகிழக்கு மூலையில் தண்டபாணி சுவாமி சந்நிதி இருக்கிறது. சந்நிதி முன கொடிமரம், பலிபீடம், மயில் உள்ளன.\nஇத்திருத்தலத்தில் திருமால், இந்திரன், பிரம்மன், சூரியன், கௌதமர், அகலிகை, கண்ணுவமுனிவர், அருச்சுனன், சேரமான் பெருமாள் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இத்தலத்தில் பூமிதேவி இறைவனை வழிபட்டிருப்பதால் இறைவனுக்கு பூமிநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. ஆண்டுக்கு இருமுறை சூரியஒளி மூலவரின் திருமேனி மீது விழுமாறு கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது.\nதிருச்சுழியல் பூமிநாதசுவாமி ஆலயம் புகைப்படங்கள்\nசுவாமி சந்நிதி கோபுரம் வெளியிலுள்ள மண்டபம்\nதண்டாயுதபாணி சந்நிதி முன் கொடிமரம், பலிபீடம், மயில்\nலட்சுமி, சுழிகை கோவிந்தர், பூமாதேவி\nதிருச்சுழியல் பூமிநாதசுவாமி ஆலயம் புகைப்படங்கள்\nஅம்பாள் சந்நிதி முன் மண்டபத்தில் ஆஞ்சனேயர்\nசுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்\nவானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்\nதேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்\nநானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.\n2. தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்\nசுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்\nதிண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்\nதொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.\n3. கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்\nகொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்\nதெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்\nஅவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.\n4. மலையான்மகள் மடமாதிட மாகத்தவள் மற்றுக்\nகொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்\nஅலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்\nநிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.\n5. உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்\nசெற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்\nபெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்\nகற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.\n6. மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்\nசலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்\nநிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்\nதலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.\n7. சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்\nகைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்\nதெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்\nமெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.\n8. பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்\nகோவேந்திய வினையத்தொடு குறுகப்புகல் அறியார்\nசேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்\nமாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.\n9. கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்\nசெண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்\nகுண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியா\nமிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.\n10. நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகே\nதேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்\nபேரூரென உரைவானடி பெயர்நாவலர் கோமான்\nஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-26T19:40:01Z", "digest": "sha1:O2J5XKTPMGXGJ4NZMA3HGA4CJWNJNTDT", "length": 22481, "nlines": 255, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: வீட்டுக்கு பின் பிருந்தாவனம்", "raw_content": "\nஇந்த வாரம் கூடு இதழில் எழுதியது.\nஎங்கள் வீட்டுக்கு பின்புறம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுடன் குளம் ஒன்று இருக்கிறது. குளத்துப் பக்கம் ஒரு முறை போன போது குறுக்கே ஒரு பாம்பு ஓடியது. அதற்குப் பிறகு அந்தப் பக்கம் கால் வத்து வைத்துப் படுக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் பெங்களூர் அரசுக்கு என்ன தோன்றியதோ அந்தக் குளத்தைச் சுத்தம் செய்து, அதைச் சுற்றி நடைபாதை அமைத்து வேலி எல்லாம் போட்டு அமர்களப்படுத்திவிட்டார்கள். குளத்தில் வாத்துக் கூட்டம், வேடந்தாங்கல் மாதிரி பறவைக் கூட்டமுடன் மக்கள் கூட்டமும் சேர்ந்தது. பக்கத்தில் இருக்கும் கம்பு தோட்டத்தில் காலை எழறை மணிக்கு கிட்டத்தட்ட 100 கிளிகளை ஒன்றாகப் பார்க்கலாம். ஒரு முறை கருடன் ஒன்று ஒரு கிளியை 'லபக்' என்று தூக்கிகொண்டு போனது.\nஇந்த இடத்தில் தான் தினமும் நடை பயிற்சி செய்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் ஏதாவது ஒரு கட்டிட கம்பெனி இந்த நிலைத்தை வாங்கி அதில் பிளாட் கட்டி விற்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன். போன வாரம் என் பையனை அழைத்துக்கொண்டு அங்கே போனேன். இந்த இயற்கைச் சூழலை பார்த்துவிட்டு அவன் \"அப்பா பிருந்தாவன்\" என்றான். (தினமும் டிவியில் ஸ்ரீகிருஷ்ணா கார்டூன் பார்க்கிறான்).\nஇந்தக் குளத்தைச் சுற்றி இருக்கும் வேலிகளில் பல விதமான செடி கொடிகள் இருக்கின்றன. அவைகளைப் பார்ப்பதே தினமும் நல்ல பொழுதுபோக்கு. கொடிகளை உற்று கவனித்தால் அதில் தான் எத்தனை விதமான பூக்கள். ஊதா, சிகப்பு வெள்ளை, மஞ்சள் ஏன் காப்பிப் பொடி வண்ணத்தில் கூட பூக்களைப் பார்க்கலாம். சென்ற மாதம் திருச்சிக்குச் சென்ற போது நாங்கள் இருந்த வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மின்சாரக் கம்பியில் முழுவதும் சின்ன பிங்க் நிற பூக்களுடன் கொடி படர்ந்து இருந்ததைப் பார்த்தேன். ஸ்கூல் படிக்கும் போது பார்த்த அதே கொடி. இந்தக் கொடிகளை அழிப்பது என்பது இயலாத காரியம். குளத்தைச் சுற்றி நடைபாதையில் தற்போது குட்-டே பிஸ்கெட் பாக்கெட்டும், காண்டம் பாக்கெட்டும் கிடைக்கிறது. கொடிகளை போல குப்பை போடுவதை ஒழிக்க முடியாது.\nஇன்றைக்கும் யாராவது சுஜாதா எழுதியதை எங்காவது பார்த்தால் அதைத் தவராமல் எனக்கு ஸ்கேன் செய்தோ தபாலிலோ அனுப்புகிறார்கள். அவர்களுக்கு நன்றி. சில வருஷம் முன்பு கோவையிலிருந்து திரு சுப்பையா ஒரு பழைய சிறுகதையை அனுப்பியிருந்தார். அதற்கு முன்பு பெயர் நினைவு இல்லை, ஒருவர் எனக்கு விஞ்ஞான சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தார். அதே போல சென்னையிலிருந்து என் நண்பர் ஒருவர் சில சிறுகதைகளை அனுப்பியிருந்தார். சில மாதம் முன்பு என் நெருங்கிய நண்பர் சதீஷ் மல்லோஸ்வரத்திலிருந்து ஏதோ நூலகத்தில் ஒரு பழைய சுஜாதா புத்தகத்திலிருந்து சில சிறுகதைகளை அனுப்பியிருந்தார் இவை எல்லாம் எந்தப் புத்தகத்திலும் வரவில்லை என்று அடித்து சொல்லலாம். இன்று தமிழ் பத்திரிக்கையில் சிறுகதை என்பது அரிதாகிவிட்டது. விகடனில் மட்டும் வ���ுகிறது. அதே போல சிறுகதை தொகுப்பு என்பது எப்போதாவது தான் வருகிறது. இன்று பெரும்பாலான புத்தகங்கள் கட்டுரைத் தொகுப்பாகத்தான் வருகிறது. கூகிள் வந்ததால்தான் சிறுகதை கம்மியாகிவிட்டதோ என்று சில சமயம் எனக்குத் தோன்றும்.\nரூவால் டால் [Roald dahl [செப்டம்பர் 13 1916 – நவம்பர் 23 1990 ] எழுதிய சுவை ( Taste ) என்ற சிறுகதையைப் பலர் படித்திருப்பீர்கள். மைக் வீட்டில் ஆறு பேர் டின்னர் சாப்பிடும் போது கதை ஆரம்பிக்கிறது. கதை ஆசிரியர், அவரின் மனைவி, மைக், மைக்கின் மனைவி, அவர்களுடைய 18 வயது பெண், ரிசர்ட் பராட். பராட் ஒரு உணவுச் சுவை வல்லுநர் (Gourmet). அதுவும் திராட்சை ரச மதுவைச் (Wine) சுவைத்து அது எந்த பகுதியுடையது என்று கண்டுபிடிப்பதில் வல்லவர். விருந்து என்று வந்துவிட்டால் இவர் எந்தப் பகுதி வைன் என்று கண்டுபிடிப்பதும் அதற்கு பந்தயம் வைப்பதும் வாடிக்கை. அன்று நடந்த அந்த விருந்தில் அவர் அவருக்கு கொடுக்கப்படும் மதுவை கண்டுகொள்ளாமல் மைக்கின் பதினெட்டு வயது பெண்ணிடம் நெருக்கமாக பேசுக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் இவருக்கு வயது 50 இருக்கும். விருந்தில் இரண்டாவது பாட்டில் வைன் கொண்டு வந்து கொடுக்கும் போது மைக் இந்த வைன் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியாது என்று சவால் விட ரிசர்ட் பந்தயத்துக்கு தயாராகிறார். பேச்சு சூடு பிடிக்க ரிசர்ட் ஒரு கட்டத்தில் மைக்கின் பெண்ணை பந்தயமாக கேட்கிறார். பதிலுக்கு தன்னுடைய இரண்டு வீடுகளை கொடுக்கிறேன் என்கிறார். இதற்கு மைகின் மனைவி, மகள் சம்மதிக்க மறுக்கிறார்கள். இருந்தாலும் மைக் இந்த வைன் ஏதோ ஊர் பேர் தெரியாத சின்ன கிராமத்தில் வாங்கியது அதனால் ரிச்சர்ட் கண்டு பிடிக்க முடியாது என்று தைரியமாக பந்தையத்துக்கு சம்மதிக்கிறார். ரிச்சர்ட் மெதுவாக எந்த பகுதி வைனாக இருக்கும் என்று யூகிக்கிறார். மாவட்டம், ஜில்லா என்று சரியாக சொல்லிக்கொண்டு வர இந்த வருடத்தின் வைனாக இருக்கும் என்று யூகிக்க. எல்லோரும் வைன் பாட்டிலில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்க ஆவலாக இருக்க வீட்டு வேலை செய்யும் பெண்மணி ரிச்சர்ட் மூக்குக் கண்ணாடியை கொண்டு வந்து கொடுத்ததுவிட்டு அசால்டாக ஏதோ சொல்ல கதை முடிகிறது. ஒரு நிகழ்வை எப்படி சிறுகதையாக எழுத வேண்டும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. நிச்சயம் படிக���க வேண்டிய சிறுகதை.\nசில மாதங்களுக்கு முன் காது ஓரமாக மயிர் வளர்வதைப் பார்த்தேன். கூகிளில் தேடிய போது நாற்பது வயதுக்கு மேல் பத்து நாள் ஆனால் வளர்ந்தது கண்ணில் தெரியும் என்று போட்டு இருக்கிறார்கள். உப தகவல்: நாற்பது வயதுக்கு பிறகு தேவையான இடத்தில் வளராமல் காது, மூக்கு என்று தேவையில்லாத இடங்களிலும் வளருமாம். இந்தக் காது சமாச்சாரம் பரம்பரை மற்றும் Y -க்ரோமோசோம் வேலை. Y-க்ரோமோசோம் ஆம்பளைங்க சமாச்சாரமாம். அதனால் பெண்களுக்கு இந்தக் கொடுப்பினை இல்லை. சில பேய் படங்களை தவிர்த்து. இதற்கும் சாதனைகள் இருக்கு. தமிழ்நாட்டை சேர்ந்தவர் 11.5 செ.மி காதில் வளர்த்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார். அவருக்கு வயது 70. காதும் காதும் வச்ச மாதிரி சொல்கிறேன். இந்த பகுதியை படித்த பிறகு, இனி யாராவது \"எனக்கு வயசு நாற்பது ஆச்சு சார்\" என்றால் உடனே அவர் காதை பார்க்காதீங்க. அவர் அந்த பக்கம் திரும்பும் போது பார்த்துக்கொள்ளுங்கள்.\nசத்தீஷ், சுஜாதா சார் பயோகிராபி எழுதும் எண்ணம் எனக்கு தற்போது இல்லை.\nநீண்ட நாட்கள் ஆகிவிட்டது .. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ( ஆங்கிலம் தமிழ் ) , இனிய பொங்கல் வாழ்த்துகள்... இந்த டெம்ப்ளேட் நன்றாக இருக்கிறது எளிதாக படிக்க முடிகிறது ..\nநகரத்தில் 200 கிளிகள் கூடும் சரணாலயாமா .... பில்டர்களுக்கு அடையாளம் காட்டிவிட்டீர்கள் ...\nஎனக்கும் விகடனில் சமிபத்தில் வந்த வாத்தியாரின் ரிசப்ஷன் 2010 கதையை உங்களுக்கு அனுப்ப கை பரபரத்தது..\nவைன் கதை சஸ்பென்ஸ் ...சொல்லிருங்க ...\nகாதில் முடி வராதது உற்சாகமளிக்கிறது ....முடி வரும் வரை முப்பத்தி ஒன்பதிலேயே ஓட்டலாம்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..\nவில்வ மரமும், விஷ்ணு பக்தனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/07/blog-post_9721.html", "date_download": "2018-05-26T19:38:05Z", "digest": "sha1:GY34L4JPQR3X7J4UZIIF7CIVFKMDO3UV", "length": 39476, "nlines": 170, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: சூரியதிசை", "raw_content": "\nநவ கிரகங்களின் தலைவனாக விளங்க கூடிய சூரிய பகவான் தனது தசா காலத்தில் 3,6,10,11 ஆகிய ஸ்தாங்களில் ஜெனன ஜாதகத்தில் அமையப் பெற்றாலும், ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்திருந்தாலும் நல்ல அதிகார பதவியினை அடையும் யோகத்தை உண்டாக்குவார். சூரிய திசையானது மொத்தம் 6வருடங்கள் நடைபெறும். நவகிரகங்களின் தசா காலங்களிலேயே சூரிய திசை காலங்கள் மட்டும் தான் மிகவும் குறுகிய காலமாகும். சூரியன் பலம் பெற்று பலமான இடத்தில் அமைந்து திசை நடைபெற்றால் சமுதாயத்தில் மற்றவர்களால் பாராட்டப்பட கூடிய அளவிற்கு ஒரு நல்ல நிலையும், பல பெரிய மனிதர்களின் தொடர்பும், பொருளாதார ரீதியாக மேன்மைகளும், பல சமுதாய நலப் பணிகளில் ஈடுபடக்கூடிய யோகம் உண்டாகும்.\nசூரியன் பலம் பெறுவது மட்டுமின்றி தனக்கு நட்பு கிரகங்களான சந்திரன் செவ்வாய் குரு போன்றவர்களின் சேர்க்கைப் பெற்றிருப்பதும், அக்கிரகங்களின் வீடுகளின் இருப்பதும், அக்கிரகங்களின் சாரம் பெற்றிருப்பதும் சிறப்பான பலனை உண்டாகும்.சூரியன் சிம்மத்தில் ஆட்சியும், மேஷத்தில் உச்சமும், துலாத்தில் நீசம் பெறுவார்\nசூரியன் துலாத்தில் நீசம் பெறுவதும், மகரம், கும்பம் போன்ற சனியின் வீடுகளில் அமையப் பெறுவதும்,8,12 ஆகிய வீடுகளில் அமையப் பெறுவதும், சனி, ராகு போன்ற கிரகங்களின் சேர்க்கை மற்றும் சாரம் பெறுவதும் நல்லதல்ல. சூரியனுக்கு மிக அருகில் அமையப்பெறும் கிரகங்கள் அஸ்தங்கம் அடைந்து பலம் இழந்து விடுகின்றன. ஆனால் சூரியனையே பலமிழக்க வைக்க கூடிய தன்மை ராகுபகவானுக்கு மட்டுமே உண்டு.மேற்கூறியவாறு சூரியன் அமையப்பெற்று அதன் திசை நடைபெறுமேயானால் உடலில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு இருதய சம்மந்தப்பட்ட பாதிப்பு, அரசாங்க வழியில் தண்டனை அடையக்கூடிய சூழ்நிலை போன்றவை உண்டாகும். சூரியன் பலமிழுந்து சூரியதிசை நடைபெறும் காலங்களில் அனுகூலமற்ற பலன்களை அடைய நேரும்.\nசூரியன் தந்தை, ஆத்மா, பல்,வ���த்தியம்,ஒற்றை தலைவி,மாணிக்கம், ஏகவாதம், யானை, கோதுமை,பால்,மிளகு,பகல் காலம் வெளிச்சம், சிவவழிபாடு போன்றவற்றிற்கு காரகனாகிறார்.\nகிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் சூரிய திசை நடைபெறுமேயானால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தையின் தந்தைக்கு உயர்வுகள் உண்டாகும். இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை, பெரியோர்களின் ஆசிர்வாதம், நோயற்ற வாழ்க்கை தந்தைக்கு மேன்மை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவி, அறிவாற்றல் பேச்சாற்றல் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடும் அமைப்பு உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் சிறப்பான உடலமைப்பு, கௌரவமான பதவிகளைவகுக்கும் யோகம் பொருளாதார ரீதியாக உயர்வுகள் சமுதாயத்தில் புகழ், பெயர் கௌரவம் உயரக்கூடிய வாய்ப்பு கொடுக்கும். அதுவே சூரியன் பலமிழந்திருந்து குழந்தை பருவத்தில் சூரியதிசை நடைபெற்றால் ஜீரம், தோல் வியாதி, தந்தைக்கு கண்டம் ஏற்படும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மந்த நிலை தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் சோம்பேறி தனம், அரசு வழியில் பிரச்சனை நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் இருதய கோளாறு கண்களில் பாதிப்பு பொருளாதார நெருக்கடி உண்டாகும்.\nசூரிய திசை சூரிய புக்தி\nசூரிய திசை சூரிய புக்தியின் காலங்களில் 3&ம் மாதம் 18&நாட்களாகும்.\nசூரிய திசையின் சுய புக்தி காலங்களில் ஜெனன ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் நட்பு, மற்றும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றிருந்தால் அரசு மூலம் நல்ல அனுகூலங்கள் உண்டாகும். வாழ்க்கை துணை, மற்றும் பிள்ளைகளால் நேசிக்கப்படும் யோகம், மனநிம்மதி, ஆடை ஆபரண சேர்க்கை, தெய்வதரிசனங்களுக்காக பயணம் செய்யும் அமைப்பு, திருமணம், சிறப்பான புத்திரபாக்கியம், பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் தந்தையால் சாதகப்பலன்கள், மற்றும் கணக்கு, கம்பியூட்டர் கல்வியில் உயர்வு உண்டாகும் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும்.\nஅதுவே சூரியன் பலமிழந்��ு அமைந்திருந்தால் சொந்தங்களால் தொல்லை, பணக்கஷ்டம், கடன்களால் அவதி, வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகளால் பாதிப்பு, இருக்கும் இடத்தை விட்டே செல்ல வேண்டிய நிலை, ஜாதகரின் தந்தைக்கு கண்டம் உண்டாகும். தலைவலி, வயிற்றுவலி, இருதய நோய்கள், கண்களில் பாதிப்பு, வீரம், அக்கினி பயம் பகைவர்களின் தொல்லை அதிகரிக்க கூடிய நிலை ஏற்படும்.\nசூரிய திசையில் சந்திர புக்தி\nசூரிய திசையில் சந்திர புக்தி காலங்கள் 6 மாதமாகும்.\nசந்திரன் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரிகோணத்திலோ, ஆட்சி உச்சம் பெற்றோ அமைந்திருந்து, சுபர் சேர்க்கை சுபர் சாரம் பெற்று தசாநாதனுக்கு, 5,9&ல் இருந்தால் அணுகூலமான நற்பலன்களைப் பெறமுடியும். திருமண சுபகாரியங்கள் நடைபெற்று, புத்திர பாக்கியம் அமையும், பெண்களால் யோகம் தனலாபம் உண்டாகும். வண்டி வாகனம், ஆடை ஆபரண சேர்க்கை, தோப்பு துறவு பூர்விக சொத்துக்களால் லாபம் கிட்டும்.\nசந்திரன் பலமிழுந்து நீசமாகி பாவிகளுடன் சம்மந்தமாகி சனி, செவ்வாய் சேர்க்கைப் பெற்று திசா நாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்று இருந்தால் மனதில் பயம், குழப்பம், விரோதம், பிரிவு மரணபயம், சிறுநீரக பிரச்சனை, ஜலத்தால் கண்டம், வயிற்று போக்கு வயிற்று வலி, சோம்பல் போன்றவை உண்டாகும். சிறுநீரக கோளாறு ஏற்படும். வயிற்று பிழைப்பிற்கே அல்லாட நேரிடம்.\nசூரிய திசையில் செவ்வாய் புக்தி\nசூரிய திசையில் செவ்வாய் புக்தியானது 4&மாதம் 6நாட்கள் நடைபெறும்.\nசெவ்வாய் பகவான் லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களிலோ, ஆட்சி அல்லது உச்சம் பெற்றோ அமைப்பெற்றால் பூமி மனை சேர்க்கை வண்டி வாகன சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை புத்திரர் மற்றும் சகோதரர்களால் அனுகூலம், பகைவரை வெற்றி கொள்ளும் ஆற்றல், மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, வியாதிகள் குணமாகி செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் போன்ற நற்பலன்கள் யாவும் உண்டாகும்.\nஅதுவே செவ்வாய் சூரியன் சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றோ, பகை, நீசம் பெற்றோ செவ்வாய் புக்தி நடைப்பெற்றாலும் 8,12&ல் அமைந்து புக்தி நடைபெற்றாலும், பகைவர்களால் கலகம், வண்டி வாகனம் பழுதடையும் நிலை, பூமி மனை போன்றவற்றால் வம்பு வழக்குகள் ஏற்படும் சூழ்நிலை, மரணத்திற்கு சமமான கண்டம், வெட்டு காயம் படும்நிலை, ஜீரத்தினால் உபாதை, திருடர் மற்றும் பகைவ��ால் பிரச்சனை, நெருப்பினால் கண்டம், எடுத்த காரியங்கள் தடைப்படும் நிலை, அரசு வழியில் தண்டனை போன்ற கெடுபலன்கள் ஏற்படும்.\nசூரிய திசை ராகு புக்தி\nசூரிய திசையில் ராகுபுக்தியானது 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.\nசூரியனுக்கு ராகு பகைவர் என்பதால் பொதுவாகவே பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றாலும் ராகு நின்ற வீட்டதிபதி பலம் பெற்று ராகு சுபர் சேர்க்கைப் பெற்று சுப கிரகங்களின் பார்வைப் பெற்று, சுப கிரகங்களின் சாரம் பெற்றிருந்தால் மட்டுமே நல்ல ஆரோக்கியமும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் உண்டாகும்.\nஅதுவே ராகு லக்னத்திற்கு 8,12ல் அமைய பெற்று பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் பகைவர்களால் பிரச்சனை, கணவன் மனைவியிடையே பிரச்சனை, பணவிரயம் ஏற்படகூடிய நிலை விபத்தினால் கண்டம், எப்பொழுதும் துக்கம் உண்டாக கூடிய சூழ்நிலை, அரசு வழியில் பிரச்சனை, எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். தேவையற்ற அவமானங்களையும் சந்திக்க நேரிடும்.\nசூரிய திசையில் குரு புக்தி\nசூரிய திசையில் குரு புக்தியானது 9&மாதம் 18&நாட்கள் நடைபெறும்.\nகுரு பகவான் கேந்திர திரிகோணங்களில், ஆட்சி உச்சம் பெற்று நட்பு வீட்டிலிருந்து சுபர் சேர்க்கை பெற்றருந்தாலும் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் அமைப்பு, சிறப்பான புத்திர பாக்கியம், பொருளாதார நிலையில் உயர்வு, சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு, பெயர் புகழ் உயரக் கூடிய யோகம், தெய்வீக சிந்தனை, தான தர்ம காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்யும் அமைப்பு, பெரிய மனிதர்களின் தொடர்பு போன்ற அற்புதமான நற்பலன்கள் உண்டாகும்.\nகுரு பாவகிரகங்களின் சேர்க்கை பெற்றோ, நீசம் மற்றும் அஸ்தங்கம் பெற்றோ, திசாநாதனுக்கு 6,8,12&ல் அமையப் பெற்றோ, இருந்தால் மனைவி பிள்ளைகளுக்கு ஆரோக்கிய பாதிப்பு, குடும்பத்தில் கலகம், தேவையற்ற அவமானங்கள், உற்றார் உறவினர்களிடம் பிரச்சனை, இடம் விட்டு இடம் சென்று அலையும் நிலை, அரசாங்கத்தால் பிரச்சனை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும்.\nசூரிய திசையில் சனி புக்தி\nசூரிய திசையில் சனி புக்தியானது 11 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.\nசனி பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலும் 3,6,10,11&ல் இருந்தாலும் தனக்கு நட்புகிரகங்களின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும�� ஆட்சி உச்சம், பெற்றிருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் வேலையாட்களால் அணுகூலம், விவசாயத்தால் அதிக லாபம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் அனுகூலம், ஆடை ஆபரணம், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வு, எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூட கூடிய வாய்ப்பு உண்டாகும். அசையா சொத்துகளால் அணுகூலம் ஏற்படும்.\nசனி பலமிழந்து பகை நீசம் பெற்று பாவிகளின் சேர்க்கையுடன் இருந்தால் உடல் நலபாதிப்புகள் மனதில் சஞ்சலம், நீசர்களுடன் சகவாசம், அரசு வழியில் பிரச்சனை, நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே பகை இடம் விட்டு இடம் பெயருதல், பங்காளிகளுடன் வம்பு வழக்கு கலகம் உண்டாகும். வாதம், எலும்பு சம்பந்தபட்ட நோய், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் கண்டங்கள் ஏற்படும்.\nசூரிய திசை புதன் புக்தி\nசூரிய திசையில் புதன் புக்தியானது 10 மாதம் 6 நாள் நடைபெறும்.\nபுதன் பகவான் ஆட்சியோ உச்சமோ பெற்றிருந்தாலும், சுபர் சேர்க்கை பார்வையுடனிருந்தாலும், நல்ல தைரியம் துணிவு, பேச்சாற்றல், எழுத்தாற்றல், தெய்வபக்தி, குருபக்தி, தாய் தந்தை மீது பக்தி தொழில் வியாபாரத்தில் ஈடுபாடு உண்டாகும். அரசு வழியில் ஆதரவு, மனைவி பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். கணிதம், கம்பியூட்டர் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொடுக்கும். ஆடை ஆபரணம் சேரும். பெண் குழந்தை யோகம் கிட்டும். பொருளாதாரம் உயரும்.\nபுதன் பகவான் லக்னத்திற்கு 6,8,12&ல் அமைந்தோ, பகை நீசம் பெற்றோ, பாவிகளின் சேர்க்கை பெற்றோ இருந்தால் மனநிலை பாதிப்பு, நரம்பு சம்மந்த பட்ட நோய், எதையும் சிந்திக்க முடியாத நிலை, ஞாபக சக்தி குறையும் நிலை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் கெட்ட பெயர் எடுக்கும் நிலை, தாய் வழி மாமனுக்கு பிரச்சனை ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும் வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ள நேரிடும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.\nசூரிய திசையில் கேது புக்தி\nசூரிய திசையில் கேது புக்தியானது 4 மாதங்கள் 6 நாட்கள் நடைபெறும்.\nகேது பகவான் 3,6,11&ம் இடத்திலும், லக்னாதிபதி சேர்க்கையும் பெற்றிருந்தாலும், சுபகிரகங்களின் சேர்க்கை பார்வை சாரம் பெற்று கேந்திர திரிகோணத்திலிருந்தாலும் ��ெய்வ பக்தி மிகுதியாகும் கேது நின்ற வீட்டதிபதி பலம் பெற்றிருந்தால் புண்ணிய ஆலயங்களுக்கு செல்லும் வாய்ப்பும், புகழ் பெருமையும் உயரும். பகைவர்களை வெல்லும் அமைப்பு, ஆடை ஆபரண சேர்க்கை, கைவிட்டு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு உண்டாகும். புராண கதைகளை வாசிக்கும் யோகும் கிட்டும்.\nகேது 2,8&ல் இருந்து பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றால் பணவிரயம், தந்தைக்கு கண்டம், தலையில் நோய், சீறுநீரக பிரச்சனை, மனைவி பிள்ளைகளுக்கு சோதனை, அரசாங்கத்தால் அவமானங்கள், தேவையற்ற குழப்பம் மற்றும் மனநிலை பாதிப்பு, விஷத்தால் கண்டம் வயிற்று வலி பிரச்சனை, வண்டி வாகனத்தால் வீண் செலவு எதிர்பாராத விபத்து போன்றவை உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.\nசூரிய திசையில் சுக்கிர புக்தி\nசூரிய திசையில் சுக்கிர புக்தி 1வருட காலம் அதாவது 12மாதங்கள் நடைபெறும்.\nசுக்கிர பகவான் ஜென்ம லக்னத்திற்கு கேந்திர,திரிகோணத்திலோ, 2,11&ம் இடங்களிலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று சுபர் வீடுகளில் அமையப் பெற்றாலும் அரசாங்க வழியில் அனுகூலம் வண்டி வாகன சேர்க்கை ஆடை ஆபரண மற்றும் அசையா சொத்துக்களின் சேர்க்கை, சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு, பெண் குழந்தை யோகம், குடும்பத்தில் பூரிப்பு, ஒற்றுமை, உடல் ஆரோக்கியத்தில் மேன்மை, நல்ல கட்டில் சுகம், சுகபோக, ஆடம்பரமான வாழ்க்கை அமையும் பெண்களால் முன்னேற்றம் உண்டாகும்.\nசுக்கிரன் பலமிழந்து லக்னத்திற்கு 6,8,12&ல் மறைந்து, பகை நீசம் பெற்று, பாவிகளின் சேர்க்கையுடனிருந்தால் சர்க்கரை வியாதி, மர்மஉறுப்புகளில் நோய்கள், கணவன் மனைவியிடையே இல்லற வாழ்வில் பிரச்சனை, திருப்தியற்ற நிலை, திருமண சுபகாரியம் நடைபெற தடை, மனநிம்மதி குறைவு, வண்டி வாகனங்கள் பழுதுபடுதல், எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாது சுகபோக சொகுசு வாழ்விற்கு தடை உண்டாகும்.\nசூரியனை வழிபடும் முறை பரிகாரங்கள்\nஞாயிற்று கிழமைகளில் வெல்லம், கோதுமை போன்றவற்றை தானம் செய்தல், உபவாசம் இருத்தல் சூரியனின் அதி தேவதையான சிவனை வணங்குதல் பிரதோஷ கால விரதங்கள் மேற்கொள்ளுதல், தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல், சந்தியா வதனம், உபாயனம் செய்தல், காயத்ரி மந்திரம் மற்றும் ஆதித்ய ஹருதயம் பாராயணம் செய்தல் 1 அல்லது 12 முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிதல், ம��ணிக்க கல் பதித்த மோதிரம் உடலில் படும்படி அணிதல். செந்தாமரை மலர்களால் சூரியனுக்கு அர்ச்சனை செய்தல் போன்றவை சூரியதிசை, சூரியபுக்தி காலங்களில் செய்ய வேண்டிய பரிகாரங்களாகும்.\nஜோதிட மூல நூல்கள் :\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nதிருத்தலங்களில் நோய் தீர்க்கும் பல்லிகள்\nபவானி தேவி தந்த சிவாஜி வாள்\nபத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்...\nசந்திர யோகம்’- கிரகங்களின் சேர்க்கை…\nவாஸ்துப்படி உங்கள் வீடு அமைந்துள்ளதா \nதிருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்...\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்...\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி...\nவருமான வரி கணக்கு தாக்கல்… முழுமையான வழிகாட்டி\nவைரம், தர்ப்பை பற்றி புராணம் என்ன சொல்கிறது\nசரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு\nராகு கேதுவினால் உண்டாகும் சுப அசுப யோகங்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\n��ண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2007/08/2_27.html", "date_download": "2018-05-26T19:36:59Z", "digest": "sha1:7EEMYGQKQAXJDHHGSEL2YBUWVOJOWQCK", "length": 9177, "nlines": 141, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: அனுப்பிய அவருக்கு நன்றி-2", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஇப்படி சிரிச்சுகிட்டே வேலைய ஆரம்பிங்க. இந்த வாரம் சூப்பர் சக்ஸஸ் வாரம்.\nsugar இல்லாட்டி காப்பி கசக்கும்\nஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் \n//sugar இல்லாட்டி காப்பி கசக்கும்\nஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் \nFigure இருந்தா தலை வலி வரும்,\nSugar போட்ட காபி இருந்தா அது சரியாப்போகும்\n//sugar இல்லாட்டி காப்பி கசக்கும்\nஆனா பிகர் இல்லாத வாழ்க்கையே கசக்கும் \nஅட அட... என்னமா பின்னுறான் பாருய்யா எங்க ஆளு....\n//Figure இருந்தா தலை வலி வரும்,\nSugar போட்ட காபி இருந்தா அது சரியாப்போகும்\nஅது பேச்சு இலர் க்கு... நாங்க பேச்சுலர்... புரிஞ்சுங்கோங்க அண்ணாத்த...\n//அது பேச்சு இலர் க்கு... நாங்க பேச்சுலர்... //\nஇப்படி பேசிப் பேசித்தான்யா உடம்பு ரணகளமா இருக்கு. இன்னுமா இப்படி\nவயல்ல கடலையைப் போட்டா அது முளைக்கும்.\nஃபிகர்கூட கடலை போட்டா பர்ஸ்தான்\n- கடலை போட்டு போட்டு கடன்பட்டோர் சங்கம்.\nகடவுளையே கலாய்க்கிற உரிமை நாமக்கல் சிபிக்கா\nமதுரைக் காரய்ங்க எல்லாம் மாபாவிகளா\nஉலகின் மிகச்சிறந்த பதிவர் தேர்வு - அவர் ஒரு இந்திய...\nபோலீசுக்கே ஆப்படித்த Blogger VCR\nசிபியாரின் கவி வரிகளில் விவாஜி - THE FARMER\nடெவில் ஷோ: வெட்டிப்பயல் உருவாக்கிய ஆன்மீகப் போல���கள...\nவெட்டி கலக்கும் விவாஜி The Farmer\nடெவில் ஷோ: கவுண்டர்-ஆன்மீகப் பதிவர்கள்-ஒண்டிக்கு ஒ...\nபதிவர் பட்டறைக்கு வ.வா.சங்கத்தின் வாழ்த்துக்கள்\nஅமெரிக்காவில் இந்தியா மீண்டும் சரண்\nடெவில் ஷோ - நரகத்தில் ஆன்மீகப் பதிவர்கள்\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/08/blog-post_18.html", "date_download": "2018-05-26T19:16:35Z", "digest": "sha1:JKSVICANRKJUITYTEDWWIW3TWV2UESOZ", "length": 9135, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "படுவான்கரை பகுதியில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாய மரணச்சான்றிதழ் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » படுவான்கரை பகுதியில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாய மரணச்சான்றிதழ்\nபடுவான்கரை பகுதியில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாய மரணச்சான்றிதழ்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் கடந்த காலத்தில் காணாமல்போனவர்களுக்கு வலுக்கட்டாயமானமுறையில் மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியில் காணாமல்போனவர்களின் உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.\nநல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியில் இன்று காலை காணாமல்போனவர்களின் உறவினர்கள் அதிகளவில் கருத்துகளை முன்வைத்தனர்.\nகாணமல்போனவர்களின் உறவினர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று முறைப்பாடுகளை பதிவுசெய்யும்போது காணாமல்போனவர்கள் என்ற சொல்லுக்கு பதிலாக உயிரிழந்துவிட்டனர் முறைப்பாடுகள் பதிவுசெய்து வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த காலத்தில் சிங்கள மொழிகளில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டதனால் தங்களால் அதனை வாசித்து அறியமுடியவில்லையெனவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.\nதமது பிள்ளைகளை கடத்திச்சென்றவர்கள் தொடர்பான விபரங்களை தாங்கள் வழங்கியுள்ளபோதிலும் இதுவரையிலும் எவர் மீதும் நடவடிக்iகெயடுக்கப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டும் அவர்கள் குற்றவாளிகள் இன்றும் சுதந்திரமாக நடமாடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇலங்கையின் தேர்தல் முறைகளிலும் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள காணாமல்போனவர்களின் உறவினர்கள் கடத்தல் மற்றும் காணமல்போனவர்கள் சம்பத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் இன்றும் தங்களிடம் வாக்கு கேட்டுவருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.\nகாணமல்போனவர்களினை கண்டறியும் அலுவலகம் திறக்கப்பட்டதனையும் வரவேற்றுள்ள அவர்கள் அதன் அலுவலகத்தினை மட்டக்களப்பிலும் அமைக்கவேண்டும் என்பதுடன் அதில் பணியாற்றுவதற்கு தமது உறுப்பினர்களை நியமிக்கவேண்டும் எனவும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இங்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய மக்கள் கருத்தறிதல் செயலணியின் தலைவர் கே.காண்டிபன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தறியும் செயலணியில் 250க்கும் மேற்பட்டோர் தமது கருத்துகளை முன்வைத்தனர்.\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/9171-public-assaults-youth-for-stealing-in-uttar-pradesh.html", "date_download": "2018-05-26T19:41:35Z", "digest": "sha1:N4QBCGQ2545NOGONP6XHPDWR5ATEVUVX", "length": 5923, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அலகாபாத்தில் திருடியதாகக் கூறி இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல் | Public assaults youth for stealing in Uttar Pradesh", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nஅலகாபாத்தில் திருடியதாகக் கூறி இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல்\nஅலகாபாத்தில் திருடியதாகக் கூறி இளைஞர் மீது பொதுமக்கள் தாக்குதல்\nஅடுத்த வாரிசு - 16/12/2017\nசுதந்திரதின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு\nஒரே நாடு ஒரே வரி: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி...நிர்மலா சீதாராமனின் விளக்கங்கள்.. -01/07/17\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை\nஜிஎஸ்டி அறிமுக விழாவில் பிரதமர் மோடி உரை\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviaasan.blogspot.com/2017/05/1-2.html", "date_download": "2018-05-26T19:38:52Z", "digest": "sha1:J372KJKIQWQOF37EVHUW5QYQXEEYEFJD", "length": 19078, "nlines": 282, "source_domain": "kalviaasan.blogspot.com", "title": "கல்வி ஆசான்: +1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டாலும் +2 செல்லலாம்", "raw_content": "TNPSC.TRB .கவிதை, இலக்கியம்,நடப்பு நிகழ்வுகள்,கல்விச்செய்திகள்.தகவல்தொழில் நூட்பங்கள்\nபத்தாம் வகுப்பு முக்கிய வினாக்கள்\nகுடிமையியல் மற்றும் பொருளியல் வினாக்கள்\nபுவியியல் பாட வினாக்கள் ( பாட உள்ளிருந்து )\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் வரலாறு (உள்ளிருந்து) வினாக்கள்\nகல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,\nதனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்\n+1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறவிட்டாலும் +2 செல்லலாம்\n\"பிளஸ் 1 பொதுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டாலும், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்ல முடியும் என தமிழக பள்ளிக் கல்வி சீரமைப்புக் குழு வல்லுநர்கள் தெரிவித்தனர்.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வைப் போன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் நிகழாண்டு (2017-18) முதல் பொதுத் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 17) அறிவித்தார்.\nஎனினும், பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள்கூட, பிளஸ் 2 வகுப்புக்குச் செல்லலாம் என்ற முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளது.\nஇதுதொடர்பாக தமிழக கல்வி சீரமைப்புக் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் சிலர் மேலும் கூறியது:\nதமிழகத்தில் ஆண்டுதோறும் பிளஸ் 1 தேர்வை எழுதும் சுமார் 9 லட்சம் மாணவர்களில், 50,000 முதல் 55,000 மாணவர்கள் வரையில் தேர்ச்சி பெறாத நிலை உள்ளது. அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.\nபிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் அனுமதிக்கப்பட்டாலும்கூட, கல்லூரிகளைப் போன்று தேர்ச்சி அடையாத பாடங்களுக்கு ஜூன், செப்டம்பர் மாதங்களில் தேர்வு எழுதுவது அவசியமாக���ம்.\nதற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள பிளஸ் 1 பொதுத் தேர்வில் வேதியியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்து பிரதான பாடங்களுக்கும் 10 சதவீத அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் வழங்கப்படவுள்ளன.\nஇந்த மதிப்பெண்கள் செய்முறைப் பயிற்சி உள்ள பாடங்களுக்கும் பொருந்தும். இதன் மூலம் மாணவர்கள் பாடங்கள் குறித்த கூடுதல் திறனறிவைப் பெறுவதுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாகக் குறையும்.\nஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எழுதும் நிலையில், பிளஸ் 1 பாடத் திட்டங்களின் அடிப்படையில்தான் அவற்றில் பெரும்பாலான கேள்விகள் அமைவதை கடந்த சில ஆண்டுகளாக கல்வியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் நிலையில் மாணவர்களைத் தயார்படுத்தவும், பி.இ. படிப்புகளில் சேரும் நிலையில் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி அடையாமல் இருப்பதைத் தவிர்க்கவுமே பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.\"\nமரணத்தை வென்ற மன்னன் - ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க வேண்டுமா - நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்: * எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ ...\nகொள்ளையருக்கே ஷாக் கொடுத்த வங்கி - கொள்ளையருக்கே ஷாக் கொடுத்த வங்கி சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . \"\"இந்த பணம் ...\nஇனிய புத்தாண்டு @ பொங்கல் வாழ்த்துக்கள்\nசுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு முன்னுரை : சுற்றுசூழல் என்பது சுற்றுப்புறத்தை சூழ்ந்துள்ள இயற்கை சூழலின் சிறப்பை குறிக்கிறது. சுற்றுசூழல் எ...\nஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ளவோம் பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ...\nகண்ணதாசன் சொன்ன பக்குவ கதை ( kannadhasan )\n*பக்குவம்* - கவியரசு கண்ணதாசன் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் த��ரிகிறது. கல்யாணமாகிக் குழந்த...\nஒரு_நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது... அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்... அனைவரையும் ஒரு அரங்கத்தில...\nஒரே ஒரு சந்தேகம் - வாய்விட்டு சிரித்த சிரிப்பு\nபக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். \"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா\nஇறைவன் நம்மை சோதிப்பதாக வருந்த வேண்டாம்.\nஇறைவன் சோதிக்கவில்லை.மாறாக நமக்கு போதிக்கிறார்.\nமாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு பயிற்சி ஏப்ரல் 5ம் தேதி ஆரம்பம்\nகோடை வெயிலை சமாளிக்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி, தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88,_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-05-26T20:00:06Z", "digest": "sha1:4TLKKMJQESSCEIK4ZQ6R6D54UNY24IOP", "length": 8550, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனநீர் ஆலை, கோட்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகோட்டாவில் உள்ள கனநீர் ஆலை, இந்திய கனநீர் வாரியத்தால் இயக்கப்படும் ஏழு கனநீர் ஆலைகளுள் ஒன்று. கனநீர் வாரியம் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டாவில் இந்தியாவின் மூன்றாவது கனநீர் ஆலையை அமைத்தது.[1] இவ்வாலையில் 1985 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நாள் அன்று வணிக முறையில் உற்பத்தி துவங்கியது. இந்த அலையை நிறுவ ஆன முதலீடு ரூபாய் 7730 இலட்சம் ஆகும்.\nகோட்டாவில் அமைந்துள்ள கனநீர் ஆலை முழுக்க முழுக்க இந்திய அறிவியல் வல்லுனர்களின் தொழில் நுட்பத்தின் அடிப்படையில், H2S-H20, அதாவது நீர்-ஐதரசன் சல்பைட்டு பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட, இரு முறை வெப்ப பதனீட்டு முறையில் செயல்படுவதாகும். ராஜஸ்தான் அணுமின் நிலையத்திற்கு அருகாமையில் செயல்படும் இவ்வாலையில் இருந்து தயாரித்த கனநீர் இந்த அணுமின் நிலையத்தில் பயன்படுகிறது. ராணா பிரதாப் ஏரியில் இருந்து தூய்மைப்படுத்திய நீரும் இங்கு கலந்து D20 வுடன் பயன்படுகிறது.[2]\nகைகா · ஹெச். பி. என். ஐ · கக்ரபார் · கூடங்குளம் · கல்பாக்கம் · கோட்டா · தாராப்பூர் · நரோரா\nபார்க் · சைரஸ் · துருவா · கமினி · இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) · பிளாசுமா ஆராய்ச்சி நிறுவனம் · கனநீர் வாரியம் · வேறுபடு ஆற்றல் சுழல்முடுக்கி மையம் · கல்பாக்கம் அணுக்கரு மீள்உருவாக்கு நிலையம்\nஇந்திய அணுசக்திப் பேரவை · அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்(AERB) · அணு சக்தித்துறை · இந்திய அணுமின் கழகம் · இந்திய கதிரியக்க ஓரிடத்தனிம தொழிநுட்ப வாரியம் · பாவினி · அணு ஆற்றலுக்கு எதிரான மக்கள் போராட்டம்\nசிரிக்கும் புத்தர் · சக்தி நடவடிக்கை\nஇந்திய ஆற்றல் கொள்கை · இந்திய அமெரிக்க உடன்பாடு · மூன்று கட்டத் திட்டம் · விரிவாக்கத் திட்டங்கள்\nஇந்தியாவின் மின்சாரத்துறை · இந்தியாவின் காற்றுத் திறன் துறை · இந்தியாவின் சூரிய ஆற்றல் துறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 நவம்பர் 2010, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/2177", "date_download": "2018-05-26T19:17:01Z", "digest": "sha1:4WH3STWRNNIAPYJN6CZLC6PZKSB7GEKK", "length": 7499, "nlines": 57, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) மாணவர்களின் ஆங்கிலப் பெறுபேறுகளின் வீழ்ச்சி: சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்குட்பட்ட குறிப்பிட்ட சில பாடசாலைகளை மையப்படுத்தியதோர் ஆய்வு", "raw_content": "\nகல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) மாணவர்களின் ஆங்கிலப் பெறுபேறுகளின் வீழ்ச்சி: சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்குட்பட்ட குறிப்பிட்ட சில பாடசாலைகளை மையப்படுத்தியதோர் ஆய்வு\nகல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) மாணவர்களின் ஆங்கிலப் பெறுபேறுகளின் வீழ்ச்சி: சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்குட்பட்ட குறிப்பிட்ட சில பாடசாலைகளை மையப்படுத்தியதோர் ஆய்வு\nஆங்கில மொழியானது இன்று சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதொரு மொழியாக காணப்படுகின்றது. இலங்கையிலும் கூட இன்று ஆங்கில மொழியானது மிகவும் முக்கியமானதாகவும், இரண்டாம் மொழியாகவும் விளங்குகின்றது. மேலும் ஆங்கில மொழி அறிந்திருப்பதானது ஓர் திறனாகவும்(Soft skill) நோக்கப்படுகின்றது. அந்த வகையில் பாடசாலைகளில் ஆரம்ப கல்வி முதல் இரண்டாம் நிலைக் கல்வி வரை ஆங்கில மொழியானது பொதுவானதும், அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயமாக கற்பிக்கப்படுகின்றதொரு பாடமாகவும் விளங்குகின்றது. இருந்தாலும் கூட ஆங்கில மொழிப் பெறுபேறுகளானது தொடர்ச்சியாக குறைந்த மட்டத்திலேயே நிலைத்திருப்பதாக காணப்படுகின்றது. ஆகையால் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையில் ஆங்கில மொழியினுடைய பெறுபேறுகள் குறைவடைந்து வருகின்றமையை பிரச்சினைகளாகக் கொண்டும், அவற்றுக்கான காரணங்களைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொண்டும் இவ் ஆய்வு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வாய்விற்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைத்தரவுகள் பெறப்பட்டு ஆய்வானது முன்னெடுக்கப்படுகின்றது. இங்கு நேரடி அவதானம், வினாக்கொத்துக்கள், கலந்துரையாடல் என்பன முதலாம் நிலைத் தரவுகளாகவும், நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் என்பன இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. அளவுரீதியானதும், பண்பு ரீதியானதுமான தரவுகள் பெறப்பட்டுள்ளதோடு தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆங்கில மொழி கற்பிக்கின்ற ஆசி��ியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் 20 வினாக்கொத்துக்கள் பகிரப்பட்டு தரவுகள் பெறப்பட்டன. ஆங்கில மொழியினை கற்பதில் உள்ள சொற்ப ஆர்வம், கவனமின்மை என்பன மாணவர்களிடம் காணப்பட்ட பிரச்சினைகளாக கண்டறியப்பட்டன. மேலும் ஆங்கில மொழியினுடைய முக்கியத்துவம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறைவாகக் காணப்படுகின்றமை. இச்சந்தர்ப்பத்தில் நவீன கற்பித்தல் நுட்பங்களை பயன்படுத்துவதுமே இப்பிரச்சினைக்கான தீர்வாகக் காணப்படும். அந்த வகையில் மாணவர்கள் மத்தியில் சோடி, குழு வேலைகளை அதிகரித்தல், கற்பித்தல் நடவடிக்கைகளை வினைத்திறனாக மேற்கொள்ள கணனி ஆய்வுகூடம், தொலைக்காட்சி பதிவுகள் போன்றவற்றை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-05-26T19:46:55Z", "digest": "sha1:OCJIRNJGRDNNN4I6HVE2FBI5SIS5Q7FL", "length": 6892, "nlines": 84, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "தூக்கில் ஏற்றப்பட்ட நீதி.. ! ! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nதொட்டாச்சிணுங்கி சமூகம் - Part 1..\nஆசிஃபா கொலையும் முஸ்லிம்களின் செயல்பாடுகளும்..\nஷரியத் பாதுகாப்பில் நம் பங்கு..\n3:16 AM ஜுமுஅ உரைகள்\nசென்ற வாரம், ஜூலை 30, 2015 அன்று 1994-ஆம் ஆண்டும் நிகழ்ந்த மும்பாய் குண்டுவெடிப்புக்கு உதவி செய்தவர் என்று கூரி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார்.\nஇவரது ஒரே குற்றம் அவர் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி டைகர் மேமனின் சகோதரன் என்பதே. இதனையே யாகூப் மேமன் தனது கடைசி அறிக்கையிலும்,\n“என்னை டைகர் மேமனின் சகோதரன் என்பதற்காக தூக்கிலிடுங்கள் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன், அனால் மும்பை குண்டுவெடிப்புக்கு தொடர்புடையவன் என்று கூரி என்னை தூக்கிலிடுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியிருந்தார்.\nஅவரை முதல் முதலில் பத்திரிக்கைக்காக பேட்டி கண்ட முன்னணி பத்திரிக்கயான “தி கார்டியன்”-னில் பணியாற்றும் பத்திரிக்கையாளரிடமும் தான் நிரபராதி எனவும் அதனை நிரூபிப்பதற்காகவே வெளிநாட்டிலிருந்து இங்கே மீண்டும் வந்தேன் என்று கூறியுள்ளார்.\nஇது அனைத்திற்கும் மகுடமாக யாகூப் மேமனை நேபாளத்திலிருந்து அழைத்து வந்த ராமன் என்ற மத்திய அரசின் உளவுத்துறையான ரா அமைப்பின் அப்போதைய தலைவர், யாகூப் மேமனுக்கு தூக்கு நீதிக்கு எதிரானது என்று தனது பத்திரிக்கைக்குறிப்பில் எழுதினார். யாகூப் மேமனை ஓர் சிலரின் அரசியல் லாபத்திற்காக “குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான நீதி” எனக்கூறி அவசர அவசரமாக தூக்கில் ஏற்றியது பலதரப்பினரிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதனையும், யாகூப் மேமன் மூலமாகவே குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிராகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு எதிராகவும் திரட்டிய சாட்சியங்களைக்கொண்டு இந்த வழக்கினில் குற்றமிளைத்தவர்களை அனைவரது கவனத்திற்கும் கொண்டுவந்த அவரையே தூக்கில் ஏற்றிய வஞ்சகத்தினக் குறித்தும் விளக்கும் ஜூமுஅ சிறப்புரை.\nஜுமுஅ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nநாள்: ஆகஸ்ட் 8, 2015\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (35)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22354", "date_download": "2018-05-26T19:22:22Z", "digest": "sha1:NLRPMMCUU4P6XIYPN2IBMH5KZDQMVBSK", "length": 8278, "nlines": 84, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஉலகிலேயே மிக உயரமான ஹோட்டல் துபாயில் இன்று திறப்பு\nஉலகிலேயே மிக உயரமான ஹோட்டல் துபாயில் இன்று திறப்பு\nதுபாயில் திறக்கப்பட உள்ள ஜவோரா ஹோட்டல் - படஉதவி: ஏஎப்பி, கெட்டி இமேஜஸ்\nஉலகிலேயே மிகவும் உயரமான ஹோட்டல் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் உள்ள துபாய் நகரில் இன்று திறக்கப்படுகிறது.\nஉலகின் உயரமான கட்டிடங்களுக்கு புகழ்பெற்றது துபாய் நகரமாகும். இங்குள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர்(2716 அடி)உயரமாகும். உலகிலேயே மிக உயரமான கட்டிடம் எனப் பெயர் பெற்றதாகும். அதன் பின் உயரமான ஹோட்டல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.\nதுபாயில் இதுவரை உயரமான ஹோட்டலாக ஜே.டபிள்யு மாரியாட் மார்குயிஸ் ஹோட்டல் இருந்து வந்தது. அதைவிட உயரமாக இன்று துபாயில் மற்றொரு ஹோட்டல் திறக்கப்படுகிறது.\n'ஜவோரா' என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 75 மாடிகள் கொண்டது. தங்க நிற கோபுரத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் 356 மீட்டர்(1,168 அடி) உயரம் கொண்டது. ஏறக்குறைய கால் மைல் தொலைவு உயரம் கொண்டதாகும்.\nதுபாயில் உயரமான ஹோட்டல் என ஏற்கனவே பெயர் பெற்றுள்ள ஜே.டபிள்யு மாரியாட் மார்க���யிஸ் ஹோட்டலைக் காட்டிலும் ஒரு மீட்டர் உயரம் அதிகமாகும்.\nதுபாயில் 333மீட்டர்(1093அடி) உயரம் கொண்ட ரோஸ் ரேஹான் ஹோட்டலுக்கு அருகாமையில் ஜவோரா ஹோட்டல் அமைந்துள்ளது.\nஜவோரா ஹோட்டலுக்கு வரும் முதல் வாடிக்கையாளரை அந்த ஹோட்டல் நிர்வாகம் எதிர்பார்த்து இருக்கிறது.\nஇந்தஹோட்டலில் 528 அறைகள் உள்ளன.\nஇந்த ஹோட்டலில் 4 ரெஸ்டாரண்ட்கள், திறந்தவெளி நீச்சல்குளம், சொகுசு குளியல் அறை, மசாஜ் அறை, தண்ணீரை பீய்ச்சி மசாஜ் செய்யும் ஜக்குஜி உள்ளிட்ட வசதிகள் உள்ளன.\nதுபாயில் ட்ரேட் சென்டர் பகுதியில், சேக் ஜயித் சாலையில் ஜவோரா ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலின் மிகச்சிறிய அறையின் அளவு 49 சதுர அடியாகவும், மிகப்பெரிய படுக்கை அறையின் அளவு 85 சதுர அடியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஆனால், 2013ம் ஆண்டு திறக்கப்பட்ட மாரியாட் மார்குயிஸ் ஹோட்டலில் 9 ரெஸ்டாரன்ட்கள், 5 பார்கள், 2 பால்ரூம்ஸ், ஹெல்த் கிளப், மாசாஜ் அறைகள் உள்ளன. இந்த இரு ஹோட்டலிலும் மொத்தம் 804 அறைகள் உள்ளன.\n2020ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 2கோடி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் நாடு சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருகிறது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-29-3-2017-001726.html", "date_download": "2018-05-26T19:42:41Z", "digest": "sha1:ZSVTJ3RPKFN2NV5CP3H7GE5KSYCDQX5Z", "length": 8652, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "நிலைக்காந்தங்கள் செய்ய என்ன பொருள் பயன்படுகிறது தெரியுமா?.... பொது அறிவுக் கேள்விகள் | General Knowledge Questions - Tamil Careerindia", "raw_content": "\n» நிலைக்காந்தங்கள் செய்ய என்ன பொருள் பயன்படுகிறது தெரியுமா.... பொது அறிவுக் கேள்விகள்\nநிலைக்காந்தங்கள் செய்ய என்ன பொருள் பயன்படுகிறது தெரியுமா.... பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. கடலின் ஆழத்தை கண்டறியப் பயன்படும் கருவி\nஅ. சோனார் ஆ. மிதவை மானி இ. ஃபாதோ மீட்டர் ஈ. இவற்றில் ஏதுமில்லை\n2. நிலைக்காந்தங்கள் செய்யப் பயன்படும் பொருள்\nஅ. பித்தளை ஆ. வெண்கலம் இ. எஃகு ஈ. தேனிரும்பு\n3. வெப்பம் மாறா நிலைமாற்றத்தின் போது வெப்பநிலை\nஅ. உயரலாம் அல்லது குறையலாம் ஆ. மாறாது அமைகிறது இ. உயருகிறது ஈ. குறைகிறது\n(விடை : மாறாது அமைகிறது)\n4. ஒளி உமிழும் டையோடு ஒரு ....................... ஆகும்.\nஅ. முப்பட்டகம் ஆ. டிரான்சிஸ்டர் இ. குறைக்கடத்தி டையோடு ஈ. எதுவுமில்லை\n(விடை : குறைக்கடத்தி டையோடு)\n5. வாகனங்களில் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்\nஅ. பாஸ்கலின் தத்துவம் ஆ. ஆர்க்கமிடீஸ் தத்துவம் இ. பாய்ஸ்சூலியின் தத்துவம் ஈ. பெர்னௌலியின் தத்துவம்\n(விடை : பாஸ்கலின் தத்துவம்)\n6. பீட்டா துகள்கள் என்பது\nஅ. நேர்மின்னூட்டம் பெற்ற பொருள் ஆ. எதிர் மின்னூட்டம் பெற்ற பொருள் இ. மின்னூட்டம் அற்ற பொருள் ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை\n(விடை : எதிர் மின்னூட்டம் பெற்ற பொருள்)\n7. இதய வல்லுநர்கள் பயன்படுத்துவது\nஅ. மின் இதய வரைவுமானி ஆ. பாராமானி இ. அம்மீட்டர் ஈ. வோல்ட் மீட்டர்\n(விடை : மின் இதய வரைவுமானி)\nஅ. சூரியனுக்கு எதிர் திசையில் ஆ. சூரியன் தோன்றாதபோது இ. எத்திசையிலும் ஈ. சூரியன் இருக்கும் திசையில்\n(விடை : சூரியனுக்கு எதிர் திசையில்)\n9. வினாடி ஊசலில் அலைவு நேரம்\nஅ. 0.5 வினாடி ஆ. 1.0 வினாடி இ. 2.0 வினாடி ஈ. 1.0 நிமிடம்\n(விடை : 2.0 வினாடி)\n10. வானம் நீல நிறமாக காட்சியளிப்பதற்கான காரணம்\nஅ. ஒளி எதிரொளிப்பு ஆ. ஒளியின் பூரண அக எதிரொளிப்பு இ. ஒளிவிலகல் ஈ. ஒளிச்சிதறல்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=416", "date_download": "2018-05-26T19:44:51Z", "digest": "sha1:AZZQ3XH2ERSL2TEHQ7DASM2B4GQO32KP", "length": 17606, "nlines": 96, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "காந்தலஷ்மி சந்திரமெளலி | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nகாம்கேரின் சில்வர் ஜூப்லி ஆண்டில் எனக்கு வந்த மற்றுமொரு வாழ்த்துக் கடிதம் இது. என் திறமைகளை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் என் உள்ளுணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு அதற்கு ஓர் உயிர்கொடுத்து அதற்கு எனக்கு ஒரு பாராட்டு மடல் எழுதி என் கண்களை மட்டுமல்ல இதயத்தையும் ஈரமாக்கிய திருமிகு. காந்தலஷ்மி மேடமிற்கு நன்றி. இவர் ஒரு எழுத்தாளர். இதோ இவர் எழுதிய கடிதம்\nபுவனா என்று நான் அன்புடன் அழைக்கும், நான் பெரிதும் மதிக்கும் பெண்மணி காம்கேர் புவனேஸ்வரி.\nமுதன்முறையாக அவரை சந்தித்த நிகழ்வு இன்றும் என் நெஞ்சில் ‘பளிச்’ என்று பதிந்து இருக்கிறது. பூரம் சிறுகதை மன்றம் எனும் ஓர் இலக்கிய நிகழ்வை எங்கள் வீட்டில் ஒருவருட காலம் நிகழ்த்திய காலகட்டம் அது. மறைந்த எழுத்தாளர் திரு. பூரம் சத்தியமூர்த்தி அவரது தலைமையில் வாராவாரம் எங்கள் இல்லத்தில் நடைபெறும். அந்த நிகழ்ச்சிக்கு ஒருமுறை காம்கேர் புவனேஸ்வரி வந்திருந்தார்.\nஇவரை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அறிமுகப்படுத்தியவர் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற திரு. பி.வெங்கட்ராமன் அவர்கள். பார்த்த மாத்திரத்திலேயே மிகவும் பிடித்துவிட்ட ஒரு சிநேகிதியாக மாறிவிட்டார் காம்கேர் புவனேஸ்வரி.\nஇவருடைய சாதனைகள் பற்பல. கணினி கற்க ஆங்கிலம் தெரிய வேண்டும் என்று எண்ணி மக்கள் தயங்கிய காலகட்டம் அது. ‘அப்படி எதுவும் தேவையில்லை’ என்று அடித்துக்கூறி தமிழையும், கணினியையும் இணைத்த முதல் பெண்மணி எனும் பெயர் பெற்றவர். கணினித் தொழில்நுட்பத்தில் இவர் தொடாத சப்ஜெக்ட்டே இல்லை எனலாம். எண்ணற்றப் புத்தகங்கள் எழுதியவர். இன்றும் எழுதி வருபவர். இவை அனைத்தையும் கணினி உலகம், பத்திரிகை உலகம், இலக்கிய உலகம் மற்றும் அனைத்து மீடியாக்களும் அறிந்தவைதான்.\nஇத்தகைய சாதனைகளை எல்லாம் தாண்டி ஒரு மனிதநேயமிக்க பெண்மணியாக இவர் வாழ்ந்து வருவதை பலமுறை கண்டு வியந்��ிருக்கிறேன்.\nபலாப்பழத்தில் வெளியில் முள்ளும் உள்ளே இனிமையான சுளையும் இருப்பதுபோல பார்ப்பதற்கு சற்றே இறுகிய முகத்துடன் இருக்கும் புவனாவிற்குள் அன்பு, பாசம், நேர்மை, தர்மம், பணிவு என்று அனைத்து நற்குணங்களும் இருப்பதைக் கண்டு ரசித்திருக்கிறேன்.\nவலது கை கொடுப்பதை இடது கை அறியாத மனப்பக்குவம் கொண்டு எண்ணற்றவர்களுக்கு இவர் உதவி செய்துள்ளதை நேரில் கண்டிருக்கிறேன்.\nஅதே சமயம் பொய், அதர்மம், சூது இவற்றைக் கண்டு பொங்கி எழுவதையும் பார்த்திருக்கிறேன்.\nWorkalholic என்று சதா உழைப்பவர்கள் பற்றி ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதற்கு மிகப் பொருத்தமானவர் காம்கேர் புவனேஸ்வரி.\nதன் நிறுவனத்தின் பெயரையே தன் பெயரோடு இணைத்துக்கொண்டு உழைப்பு என்பதையே உயிர் மூச்சாகக்கொண்டு இன்று மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாக திகழ்கிறார் என்பதில் மிகையேதுமில்லை.\nகுடும்பம் இவரது மிகப் பெரிய பலம். தன் தாய் தந்தையை இவர் மதிக்கும் பாங்கைக் கண்டு வியந்திருக்கிறேன். என் உயர்வுக்குக் காரணம் என் தாயும் தந்தையும்தான் என்று ஒரே வாக்கியத்தில் இவர் பேசினாலும் அதுனுள் இருக்கும் ஆழம் இவர் கண்களில் தெரியும். முகத்தில் பிரதிபலிக்கும். தன் தாய் தந்தை பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை ஒன்றை நடத்தி அதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகிறார்.\nநிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும்கொண்ட பாரதி கூறிய பெண்தான் காம்கேர் புவனேஸ்வரி. அதே சமயத்தில் ஹிந்து கலாச்சாரம், பண்பாடு, இறை வழிபாடு, பெரியவர்களுக்கு மரியாதை என்று பாரதப் பெண்களுக்கே உரிய நற்குணங்களும் இவரிடம் உண்டு.\nஏழைக் குழந்தைகளைத் தேடிச் சென்று உதவுவது, திறமை இருந்தால் அதற்கு உரியவர்கள் (அது ஆணோ பெண்ணோ) யாராக இருந்தாலும் அவர்களை இனம் கண்டு உரிய முறையில் பயன்படுத்துவது என்று இவரிடம் பல அரிய பண்புகளும் உண்டு.\n‘புவனேஸ்வரி மேடத்துக்கு கோபம் உண்டு’ என்று பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆம். பொய் புரட்டு, சோம்பேறித்தனத்துக்கான சால்ஜாப்புகள், வேலையை முடிக்காமல் இழுத்தடிப்பது என்பதை ஒரு கணத்தில் கண்டுபிடிப்பதையும், மறுகணம் அதைக் களைய கடுமையும், அதற்கடுத்து பணி சிறப்பாக இருக்கப் பாராட்டவும் இவர் தயங்கியதே இல்லை. இவரிடம் உள்ள இந்திய பண்பாட்டோடு கூடிய மேலாண்மைத் ��ிறன் என்னை வியக்க வைத்ததுண்டு.\nதமிழ்மொழி மீது இவருக்கு தீராத பற்று உண்டு. தமிழறிஞர்களை பெரிதும் மதிக்கும் இவர், இவருடைய பல பணிகளில் அவர்களது திறமையை உபயோகித்து வருகிறார்.\nகாம்கேர் புவனேஸ்வரியிடம் நான் கண்டு வியந்த முக்கியமான விஷயம் பற்றி குறிப்பிட வேண்டும். ‘கற்றல்’ என்பதில் சிறிதும் தயங்காதவர். ஆம் கணினித் துறை மட்டுமல்ல பலவிஷயங்களிலும் இவரது கற்றுக்கொள்ளும் திறன் நம்மை வியப்பில் ஆழ்த்தும். ‘கற்பூர புத்தி’ என்று கூறுவார்கள். அது இவருக்குப் பொருந்தும்.\nசிறிய நிறுவனமாக ஆரம்பித்து அன்று யாரும் அதிகம் அறியாத கணினித் துறையில் சிறு வயதிலேயே கால்பதித்து, சிறந்த மேலாண்மைத் திறனோடு இவர் தன் நிறுவனத்தை வழிநடத்தி, இன்று உயரிய இடத்தை இந்த 25 ஆண்டுகளில் அடைந்துள்ளார் என்பதை மிகவும் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nNext மாயன் என்கிற ஆர்.கே\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் ���ுதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2004/03/", "date_download": "2018-05-26T19:32:32Z", "digest": "sha1:K3QD7MV3KDRHZI7BWNIWVN3WGL6CBC5V", "length": 37792, "nlines": 360, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 03/01/2004 - 04/01/2004", "raw_content": "\nஇந்த blog படிக்கிறதுக்கு முன்னாடி,\nTV ல மெட்டி ஒலி, கோலங்கள் ஓடுதுன்னா better off பண்ணிட்டு வந்திருங்க..\ngrinderla மாவு போட்டு இருந்தீங்கன்ன better off பண்ணிட்டு வந்திருங்க..\nநான் [இங்கு நான் என்பது நானும் என் நண்பர்களும்] ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் 1 மணி நேரம், என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சின்ன பள்ளிக்கூடத்துக்கு போறது வழக்கம். [என் rediff blog படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும்]\nநான் AID என்ற ஒரு சமூக நலக் குழுவில் உள்ளேன். அதைப் பற்றி ஓரளவுக்கு விரிவாய் என் rediff blog எழுதியுள்ளேன்.\n[இதை புள்ளி புள்ளி என்று வாசித்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்..அப்படிப் போட்டா என்ன எழுதலாம்னு யோசிக்கிறேன்னு அர்த்தம்பா\nசரி, இப்போ இருக்குற Education System நல்லா இருக்குன்னு சொல்றவங்க எல்லாம் கை தூக்குங்க\n நான் உங்க கூட பேசுற மாதிரி இல்லை. உங்க பேச்சு கா\nschool நிஜம்மாவே குழந்தைகளுக்கு சந்தோஷம் தருதா என்ன என்னைப் பொறுத்தவரை வரை இல்லைன்னு தான் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை school என்பது குழந்தைகளை FAIL ஆக்குவதற்காகவே உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது என்னைப் பொறுத்தவரை வரை இல்லைன்னு தான் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை school என்பது குழந்தைகளை FAIL ஆக்குவதற்காகவே உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது நீங்களே சொல்லுங்கள். இன்றைய குழந்தைகள் எவ்வளவு வேகமாக செயல் படுகிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் கூட பதில் சொல்ல முடிவதில்லை. அப்படித் தான் எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது இருக்கிறார்கள். பின்பு ஏன் அவர்கள் school சென்று FAIL ஆகிறார்கள் நீங்களே சொல்லுங்கள். இன்றைய குழந்தைகள் எவ்வளவு வேகமாக செயல் படுகிறார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மால் கூட பதில் சொல்ல முடிவதில்லை. அப்படித் தான் எல்லா குழந்தைகளும் பிறக்கும்போது இருக்கிறார்கள். பின்பு ஏன் அவர்கள் school சென்று FAIL ஆகிறார்கள் ஏன் 1 ஒருவன் மட்டும் first rank வாங்குகிறான்\nநிறைய சிந்திக்கும் குழந்தைகளை நாம் பள்ளி என்னும் JAIL ல் அடைத்து அப்பாடா இனி அவன் படிச்சா அவன் நல்லா இருப்பான், நம்ம கடமை முடிஞ்சது என்று தான் இருக்கிறோம். நம்மை விட குழந்தைகளுக்கு புதுசாய் கற்பதில் ஆர்வம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அப்படி நிறைய சிந்திக்கும் குழந்தையை ஒரு school ல் சேர்த்து சில புத்தகங்களை கையில் கொடுத்து, இதில் என்ன இருக்கிறதோ அதை தான் நீ இனி படிக்க வேண்டும், இதைப் பற்றி தான் நீ சிந்திக்க வேண்டும் என்று ஒரு முட்டுக்கட்டை போடுகிறோம். குழந்தைக்கு ஒழுக்கம் கற்றுக் கொடுப்பதாய் நினைத்து, பள்ளயில் அவன் என்ன செய்தாலும் ஆசிரியர்:\n1. ஹேய் [குழந்தைகள் என்ன ஆடு மாடா\n எனக்கு pin drops silence இருக்கணும், ஆமா [அப்போ தானே அவருக்கு தூக்கம் வரும்]\n3. வாயில விரலை வை [அந்த குழந்தை அப்போ தான் கை சூப்புர பழக்கத்தை விட்ருக்கும், என்னடா வாத்தியாரே சொல்றாரேன்னு மறுபடியும் சூப்ப ஆரம்பிச்சிடும் [அந்த குழந்தை அப்போ தான் கை சூப்புர பழக்கத்தை விட்ருக்கும், என்னடா வாத்தியாரே சொல்றாரேன்னு மறுபடியும் சூப்ப ஆரம்பிச்சிடும்\n4. bench மேல ஏறி நில்லு.\n6. ஜன்னல் வழியா எட்டிப் பாக்கதே\n7. நீ எல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு\nபின் குறிப்பு: நான் போகும் school ல் எந்தக் குழந்தையை எதைக் கேட்டாலும் கையைக் கட்டிக் கொள்ளும். நான் அதை எடுத்து விடுவேன். அது மறுபடியும் கட்டிக் கொள்ளும். [அப்படி அவர்களை பழக்கி விடுகிறார்கள்\nஇன்று இருக்கும் கல்வி முறை:\n\"ஒரு ஆசிரியர் இருப்பார், அவருக்குத் தான் எல்லாம் தெரியும். அவர் சொல்வதைக் மட்டும் கேட்க வேண்டும். அவர் அறிவை அப்படியே தூவி விடுவார். குழந்தைகள் catch பிடித்துக் கொள்ள வேண்டும்.\"\nபுத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை மனப்பாடம் செய்ய வேண்டும். அப்படியே அதை பரிட்சையில் வாந்தி எடுக்க வேண்டும் நன்றாக வாந்தி எடுப்பவன் சிறந்த மாணவன். சரியாய் வாந்தி எடுக்காதவன் மாடு மேய்க்கத் தான் லாயக்கு, tea ஆத்தத்தான் லாயக்கு\nso, இந்த முறையை மாற்றுவது தான் எங்கள் குறிக்கோள். படிப்பு என்பதும் விளையாட்டாக இருக்க வேண்டும், LEARNING SHOULD BE FUN. INSTEAD OF TEACHING, WE SHOULD DISCUSS WITH THEM TO ARRIVE A CONCLUSION. அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்கலாம். இதனால் தான் நான் school க்குப் போகிறேன். நான் போகும் school மிகச் சிறியது. 2 அறை தான். 3,4 & 5 எல்லாம் ஒரே அறையில், அதற்க்குக் கீழ் உள்ள குழந்தைகள் மற்ற அறையில். We have set of general syllabouse on all subjects. Science [Simple experiments], Maths, Social Science etc.,] We discuss Social Science with 5th Std students.\nநான் முதலில் ஏதாவது விளையாடுவேன். [குழந்தைகளுக்கு நம் மீது நம்பிக்கை வர அவர்களுடன் விளையாட வேண்டும்] 4 joke சொல்வேன். நல்லா சிரிக்க வைப்பேன். கோணங்கித்தனம் பண்ணுவேன். கோமாளித்தனம் பண்ணுவேன்..பாட்டு பாடுவேன், விடுகதை கேட்பேன். [believe me, infosys puzzle க்கு answer பண்ணாங்க..i stemped] அப்போ தான் சரி இவன் நம்ம வாத்தியார் மாதிரி இல்லை, நல்ல ஆளா இருக்கான், இவன்கிட்டே பேசலாம் என்று நினைப்பார்கள். நாம் எத்தனை குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம், பள்ளியில் பேசவே மாட்டார்கள். அவர்கள் அங்கே ஒதுக்கப்பட்டவர்கள். [நானும் அப்படித்தான் இருந்தேன்] அப்போ தான் சரி இவன் நம்ம வாத்தியார் மாதிரி இல்லை, நல்ல ஆளா இருக்கான், இவன்கிட்டே பேசலாம் என்று நினைப்பார்கள். நாம் எத்தனை குழந்தைகளைப் பார்த்திருக்கிறோம், பள்ளியில் பேசவே மாட்டார்கள். அவர்கள் அங்கே ஒதுக்கப்பட்டவர்கள். [நானும் அப்படித்தான் இருந்தேன்\n2. உன் நண்பர்கள் பற்றி\n3. உன்னிடம் உள்ள தனித்தன்மை\nஅவர்களைப் பற்றி அவர்களுக்குள்ளே யோசிக்கச் செய்வது. சமூகத்தை அவர்களுக்கு அடையாளம் காட்டுவது. தன்னம்பிக்கை வளர்ப்பது. அவர்களின் பலத்தை அவர்களுக்கு உணர்த்துவது..இப்படிப் பல...\nநான் school க்குள் நுழைந்தவுடன் அங்கே ஒரு குதூகலம்..ஒரு களிப்பு..ஒரு சந்தோஷம் எல்லாம் அவர்களுக்குள் வருவதை பார்க்கிறேன்.\n1. எங்க வீட்டுக்கு வாங்க என்று ரோட்டில் என்னைப் பார்த்து என் கையைப் பிடித்து அந்த சின்ன பையன் இழுக்கும்போது..\n2. office செல்லும் என்னை வழியில் பார்த்து chocolate எடுத்துக்குங்க, இன்னைக்கு எனக்கு birthday என்ற அந்த சின்ன பெண்ணைப் பார்க்கும்போது..\n3. நான் உள்ளே நுழைந்தவுடன் எனக்கு கை கொடுக்கத் துடிக்கும் அந்த பிஞ்சுக் கரங்களை நினைக்கும்போது...\n4. உங்களுக்காக கோயில்ல இருந்து திருநீரு கொண்டு வந்துருக்கேன், வச்சுக்குங்க என்று சொல்லும் போதும்..\nஎன் வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது\nநான் ரஜினியோட FAN னு சொல்றதை விட அவரோட WINDMILL னு சொல்லலாம். அவ்வளவு பெரிய FAN நான்\nஎன் இள வயதில் நான் \"நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்\" வளர்ந்ததை விட \"நாளொரு ரஜினி படம், பொழுதொரு ரஜினி ஸ்டைலாகத்தான் வளர்ந்தேன். [ரொம்ப வளரல, கொஞ்சம் குள்ளம் தான்..]\n1. என் compoundல் என் பெயர் ரஜினி, எனக்கு தம்பி இருப்பதால் நான் \"பெரிய ரஜினி\" அவன் \"சின்ன ரஜினி\"\n2. பூ விற்றுக்கொண்டு வரும் ஒரு அக்கா என்னிடம் \"டேய், ஒரு தடவை ரஜினி ஸ்டைல் செய்துகாமிடா\" என்று கெஞ்சுவாளாம். [அம்மா சொன்னாள், எனக்கு\n3. எனக்கு தெரிந்து வந்த அத்தனை ரஜினி பாட்டும் தலைகீழ் பாடம். [அப்புறம் படிப்பு எப்படி வரும்னேன்\n4. புதிதாக ஒருவனை என் நண்பனாக ஏற்றுக் கொள்ள நான் அவனைக் கேட்கும் கேள்வி:\n1. உன் பேர் என்ன\n2. நீ ரஜினி கட்சியா, கமல் கட்சியா\nஎனக்கு தெரிந்து என் வயதை ஒத்த பசங்களுக்கு, ரஜினியை தான் பிடிக்கும். யாராவது கமல் கட்சி என்றால் கமல் எப்போ பாத்தாலும் herione ஐ\n ;)]இருப்பாரே, சண்டையே போட மாட்டாரே..அவரைப் போய் இவனுக்கு எப்படி பிடிக்குது என்று என் whole set [பெரிய shaving settu..] அவனை தீண்டத்தகாதவனைப் போல் பார்ப்போம். அவன் பிறப்பிலேயே ஏதோ கோளாறு என்றே நான் நினைத்தேன்.\n5. பலரை ரஜினியின் மகத்துவங்களைக் கூறியே ரஜினி கட்சிக்கு இழுத்த பெருமை எனக்கு உண்டு\n6. T-Shirt போட்டுக் கொண்டால் மேல் button போட்டுக் கொள்ள மாட்டேன் ;)\n7. வீட்டில் எனக்கு hair-cut பண்ண ஒரு யுத்தமே நடக்கும். அப்படியே போனாலும், ரஜினி மாதிரி step-cutting போடுங்க என்பேன். சலூன் கடையில் இருப்பவன் சிரித்து விட்டு, அதுக்கெல்லாம் நெறைய முடி வேணும் என்பான். மூக்கு வரை எனக்கு முடி இருக்கிறது, இதற்கு மேல் என்ன என்று எனக்கு எரிச்சலாய் வரும்.\nஇதற்குள் என் தம்பி \"நல்லா பொடி வெட்டா போட்ருங்க\" என்று சொல்லி சைகை காட்டிப் பழி தீர்த்துக் கொண்டிருப்பான் [so, 16 வயதினிலே பரட்டை மாதிரி உள்ளே போன நான், குறுதிப் புனல் கமல் rangeukku வெளியே வருவேன் [so, 16 வயதினிலே பரட்டை மாதிரி உள்ளே போன நான், குறுதிப் புனல் கமல் rangeukku வெளியே வருவேன் குளிக்கிறேனோ இல்லையோ தம்பியைத் தான் முதலில் தேடுவேன்..மகனே காலிடா நீ இன்னைக்கு..]\n8. ரஜினி படத்தில் முழங்கால் வரை shoe போட்டு வருவார். [fight scenes..+ அந்த leather jacket..ஐய்யோ தலைவா¡¡¡¡], என்னிடம் ஒரு சின்ன 100/= shoe இருக்கும். so, socks க்குள்ளே pant ஐ விட்டுக் கொள்வேன்], என்னிடம் ஒரு சின்ன 100/= shoe இருக்கும். so, socks க்குள்ளே pant ஐ விட்டுக் கொள்வேன் என் மாமா இதை ஒரு முறை பார்த்து கடுப்பாகி விட்டார். [பாவம் அவர் என் மாமா இதை ஒரு முறை பார்த்து கடுப்பாகி விட்டார். [பாவம் அவர்\n9. அம்மா ஏதாவது கடைக்குப் போய் வாங்கி வரச் சொன்னால் குஷி ஆகி விடுவேன். ரஜினி பாட்டு பாடிக்கொண்டே போகலாம். கடை வந்தவுடன், பச்சரசி\nஎவ்வளவுக்கு, பாசிப்பயிரு எவ்வ���வுக்கு என்று மறந்து போயிருப்பேன் [அப்புறம் என்ன திட்டு தான்..பூஜை தான் [அப்புறம் என்ன திட்டு தான்..பூஜை தான்\n11. இன்றும் \"நல்லவனுக்கு நல்லவன்\" ticket கிடைக்காமல் அழுது கொண்டே நடந்து வந்தது ஞாபகம் இருக்கிறது.\n12. \"அண்ணாமலை\" முதல் நாள் பாட்டியுடன் சென்று கூட்ட நெரிசலில், counter ல் நுழைந்தும் ticket எடுக்காமல் பாட்டியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அந்த\nticket யும் தொலைத்து, அழுததால் police காரர் பாவம் சின்னப் பையன் என்று உள்ளே விட்டார். [sorry பாட்டி\n10. இன்று கூட எனக்கு \"தளபதி\" 10 வது நாள் poster ல் இருந்து 100 வது நாள் poster வரை அப்படியே ஞாபகம் இருக்கிறது first poster was \"In a white background \" ரஜினி கருப்பு shirt போட்டுட்டு யாரையோ வெட்ற மாதிரி ஒரு still..awesome still it was\" அதை first ஒரே ஒரு இடத்துல ஒட்டி இருந்தாங்க, schoola இருந்து வரும்போது bus ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நான் அதை பாத்தே ஆகனும்.[maniratnam the Great\n 150 படங்கள் ரஜினி பண்ணி இருந்தாலும் அவருடைய நல்ல படங்களை எண்ணும் பொழுது விரல் விட்டு எண்ணக்கூடியதாய்\nஇருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. ஒரு மிகச் சிறந்த நடிகரை commerical என்ற பெயரால் கட்டுப்படுத்தி விட்டோமோ என்று தோன்றுகிறது\nஎனக்கு மிகப் பிடித்த ரஜினி படங்கள்:\nதலைவா எப்போ ஜானி மாதிரி ஒரு படத்தைக் கொடுக்கப் போறீங்க\nஎனக்கு cinema வில் கொஞ்சம் ஈடுபாடு அதிகம். ஏன் என்று தெரியவில்லை. இத்தனைக்கும், என்\nவீட்டிலோ, சுற்றத்தாரோ யாருமே cinema வில் இல்லை. என் அப்பா, படம் பார்க்கும் பொழுது, படம்\nஇறுதியில் ஒரு கல்யாணத்தில் முடியவில்லை என்றால் படம் முடிந்ததாகவே ஒப்புக்கொள்ள மாட்டார்.\nஅப்படிப் பட்ட அவருக்கு நான் மகான். [sorry..மகனுக்கு பதிலா மகான்னு type அடிச்சுட்டேன்.\nkeyboardu கு கூட உண்மை தெரிஞ்சிருக்கு] எனக்கு ஏதாவது கொஞ்சம் தெரியும் என்றால் அது\npoint க்கு வர்றேன். AKIRA KUROSAWA - சினிமாவின் தந்தை [தமிழ்], அவரோட சுய சரிதம் மதுரையில வாங்கினேன்.\nஅப்படி என்ன தான் படம் புடிச்சுருக்காரு பாப்போம்னு.\nஅந்த புத்தகத்தில் நான் கண்டது:\n1. அகிரா japan ஐ சேர்ந்தவர். [உங்க எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்\n2. சின்ன வயசுல மன நோயாளியா இருந்தாராம். [நான் தெளிவா இருந்தேன்..என்ன ப்ரயோஜனம்\n3. அவர் ஒரு ஓவியரும் கூட. [நானும் தான்..இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா..]\n4. ஒரு நடிகையை மணம் முடித்தார்.\n5. அவருடைய seven samurai உலக ப்ரசித்தி பெற்றது. [நான் அவருடைய எந்த படத்தைய��ம் பார்த்ததில்லை]\n6. \"நீ எவ்வளவு சிரமப்பட்டு ஒரு காட்சியை எடுத்திருந்தாலும், அது பார்ப்பவருக்கு மகிழ்ச்சியை தராதென்றால், அதை கண்டிப்பாக வெட்டி விடு. படத்தொகுப்பு அறையில் நீ ஒரு கொலைகாரனாய் இரு.\" இது அவர் அவருடைய குரு யசாமோன் இடம் கற்ற பாடம். [ஒரு பெயராவது வாயிலே\n இது correcta ன பெயரான்னு என்கிட்ட கேக்காதீங்க..i am not sure\n7. சத்தியமா எனக்கு 'அகிரா' தவிற வேற எந்த பெயரும் ஞாபகம் இல்லை.\nபின் குறிப்பு: இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்ததிலிருந்து என் வீட்டில் நண்பர்கள் என்னைத் தேடும் பொழுது 'அகிரா' எங்கே என்று தான் தேடுகிறார்கள்.\n\"ஒரு நல்ல காரியத்தை தொடர்ந்து செய்வது மிகக் கடினமான ஒன்றாக எனக்குப் படுகிறது\nமேலே சொன்னது என் வரையில் நான் கண்டுபிடித்த மிகப் பெரிய உண்மை\nஏதோ ஒரு ஆர்வத்தில் ஒரு பழக்கத்தை ஆரம்பிக்கிறோம் ஆனால் அதே ஆர்வத்துடன் நாம் எத்தனை\nநாள் அதை தொடர்ந்து செய்கிறோம் நான் இப்படி பல நல்ல காரியங்களை கை விட்டிருக்கிறேன்.\nஅதை இங்கே பட்டியலிடுகிறேன். இதை அடிக்கடி படிக்கும்போதாவது நான் அதை தொடர முற்பட\n1. GYM போவது. நான் 5 வருஷத்துல பல தடவை gym join பண்ணேன். ஆனா continous போகவே\n அப்படி போயிருந்தா இன்னைக்கு நான் ஒரு ranga இருந்துருப்பேன்\n ஒரு 2 வாரம் போயிருப்பேன்னு நெனைக்கிறேன். winterல காலங்காத்தாலே யாரு\n3. காலயில எந்திரிச்ச உடனே வயிறு முட்ட தண்ணி குடிச்சா நல்லதாம். அது ஒரு 4, 5 நாள் ஒடிச்சி\nஅப்புறம் உங்களுக்கு தான் தெரியுமே..\n4. காலயில எந்திரிச்சி என் friend கோவிலுக்குப் போவான். அது ஒரு நாள் try பண்ணேன். நல்லா தான்\nஇருந்தது, but என்ன ப்ரயஜோனம்\n5. பெரிய இவன் மாதிரி Bangalore Tamizh Changam ல சேர்ந்தேன். library பக்கம் தலை வச்சு\nபடுத்தே 1 மாசம் ஆகுது. [ஆனா இதை கண்டிப்பா செய்வேன்\n6. படமா வரைஞ்சு தள்ளணும்னு posture color எல்லாம் வாங்கினேன். அது இன்னைக்கு என் வீட்ல\nஒரு ஒரமா இருந்துட்டு என்னை பார்த்து முறைக்குது\nஇப்படிப் பல, இங்கு பட்டியலில் உள்ளவை சில [எப்படி எதுகை மோனை எல்லாம் கலக்குறேனா [எப்படி எதுகை மோனை எல்லாம் கலக்குறேனா\n ஏன் என்னால் ஒரு காரியத்தைக் கூட தொடர்ந்து செயல்படுத்த\n எனக்குத் தெரியும். அதற்குப் பெயர் \"சுய இரக்கம்\"\nசமாதனப்படுத்திக் கொள்வது. ப்ரதீப் நீ ரொம்ப tireda இருக்கே. இன்னைக்கு வேணாம்\n இப்படி நெனச்சு நெனச்சே நான் என்னயே ஏமாத்திக்கிறேன்\nஎன் இனிய தமிழ் மக்களே\ncomputer யுடன் program பேசி வந்த இந்த ப்ரதீப், இன்று உங்களுடன் BLOG ல் பேச வருகிறான். [ஐய்யயயோ..ஏன் எல்லாரும் இப்படி ஒட்றீங்க\n [dei pradeep, பெரிய பெரிய அறிஞர்கள் கேள்வி எல்லாம் assaulta கேக்குறே எப்பிட்றா\n1. என் பெயர் ப்ரதீப் குமார்.\n2. நான் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த \"மதுரை\" யில் பிறந்தேன்.\n3. எனக்கு முன் பிறந்தவர்களுக்கு தெரிந்திருக்கும். 1978, நவம்பர் மாதம் 16ம் நாள், குரு வாரத்தில் ஒரு ஒளிக் கீற்று பூமியில் பாய்ந்தது. அது ஏன் என்று\n அன்று தான் நான் பிறந்தேன் அந்த ஒளி சாட்ஷாத் நான் பிறந்ததால் தான் அந்த ஒளி சாட்ஷாத் நான் பிறந்ததால் தான் ஹிஹி..[இதெல்லாம் ரொம்ப 'over' என்று நீங்கள் கதறுவது எனக்குத் தெரிகிறது. I JUST DONT CARE ஹிஹி..[இதெல்லாம் ரொம்ப 'over' என்று நீங்கள் கதறுவது எனக்குத் தெரிகிறது. I JUST DONT CARE\n4. படிப்பின் முதல் எதிரியான 'சினிமா' தான் எனக்கு ஆருயிர் நண்பன் அதனாலோ என்னவோ படிப்புக்கு என்னை பிடிக்கவில்லை அதனாலோ என்னவோ படிப்புக்கு என்னை பிடிக்கவில்லை படிப்பில் நான் மகா மட்டம்\n5. கணக்கில் பல பேர் புலி ஆனால் கணக்கு தான் எனக்கு புலி, சிங்கம், கரடி எல்லாம்...\n8. நான் அதிகம் கனவு காண்பவன்\nஇது தான் என் கதை [புதிய பறவை யில் சிவாஜி சொல்வது போல் சொல்லவும் [புதிய பறவை யில் சிவாஜி சொல்வது போல் சொல்லவும் இப்படி தான் அடிக்கடி நான் எதாவது எடுத்து விடுவேன்..ஹிஹி..]\nஎனக்கு இந்த BLOG யுவது மிகவும் பிடித்திருக்கிறது. நான் தமிழ் மட்டுமன்றி English லும் சில கொலைகள் செய்துள்ளேன்\nஎனக்கு மின்னஞல் மூலம் தமிழ் BLOG அறிவூட்டிய Princess அவர்களுக்கு இந்த BLOG ஐ சமர்ப்பிக்கிறேன்\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ontheslot.blogspot.com/2009/05/tamil-people.html", "date_download": "2018-05-26T19:33:31Z", "digest": "sha1:MYBP6Y2A7VAKUIPMVA2MUY2DNNQNJ5UZ", "length": 3615, "nlines": 156, "source_domain": "ontheslot.blogspot.com", "title": "Tamil People -", "raw_content": "\nமக்கள் - என்ன தலைவரே கொஞ்ச நாளைக்கு முன்னாடி உண்ணாவிரதம் எல்லாம் இருந்திங்க, இப்ப என்ன ஆச்சு\nதலைவர் - தமிழ் மக்களை விட முக்கியமான பிரிச்சனை இப்ப மக்களை தவிக்க வச்சிக்கிட்டு இருக்கு\nமக்கள் - அது என்ன தலைவரே\nதலைவர் - என் பசங்க சென்ட்ரல் மினிஸ்ட்ரி சீட்\nஉண்மை, வடகத்திகரங்குளுக்கு, தமிழன் யாருன்னு கட்டிட்டாரு\nநான் - பாட்டி எப்படி இருக்கீங்க\nபாட்டி - நல்ல இருக்கியா கண்ணு\nபாட்டி - என்ன ராசா அமெரிக்கா���ிலே வீடு விலை எல்லாம் கோரஞ்சிருச்சமே\nநான் - அமா பாட்டி\nபாட்டி - வங்கி போடு ராசா, காசு பத்தி கவலை படாதே\nநான் - சரி பாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-26T19:44:58Z", "digest": "sha1:77WRDKUMMT5UFR3ZQKQUWMHDRPF2UCIA", "length": 50822, "nlines": 286, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: ஏழாம் அறிவு- போதிதர்மா இவர்களை மன்னியும்!", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஏழாம் அறிவு- போதிதர்மா இவர்களை மன்னியும்\nபொதுவாக நான் இங்கே சினிமா விமர்சனங்களை எழுதுவது இல்லை. சமுத்ராவின் பாலிசி என்ன என்றால் எவ்வளவோ பணம் செலவழித்து பலபேர் இரவு பகலாக உழைத்து வெளிவரும் சினிமா ஒன்றை நூறு ரூபாய் செலவு செய்து (ஐஸ் க்ரீமெல்லாம் சேர்த்து 150 ரூபாய்) பார்த்து விட்டு ஆபீசில் ஒசி இன்டர்நெட்டில் உட்கார்ந்து விமர்சனம் செய்வது கூடாது என்பதுதான் அது.\nஇருந்தாலும் இந்த விமர்சனத்தை எழுதுவது ஏன் என்றால் படம் வெளியாவதற்கு முன்னர் அவர்கள் கொடுத்த (கொஞ்சம் ஓவரான) பில்ட்-அப்.இந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் உணர்வு பொங்கி எழும்.தமிழனாகப் பிறந்ததற்கு பெருமைப்பட்டு நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை மேவி ரோட்டில் நடப்பார்கள் என்றெல்லாம் அதன் இயக்குனர் பேசிய வீர வசனங்கள். ஆனால் தியேட்டரில் படம் முடிந்து யாருக்கும் அப்படி அசம்பாவிதம் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.'டேய் மச்சான், அந்த ஃபிகரு என்னை திரும்பிப் பாத்திருச்சுடா' என்றும் 'என்ன லோடு இன்னும் வரவேயில்லை, நேத்தே சொன்னனே' என்றும் 'துணி காயப் போட்டிருந்தேன் எடுக்கவே இல்லை' என்றும் தான் படம் முடிந்து போதிதர்மர் அவதரித்த வீரமண்ணின் புதல்வர்கள் புதல்விகள் பேசிக் கொண்டு கலைந்து சென்றார்கள்.சினிமாக்களில் பிரச்சனை என்ன என்றால் என்னதான் மெனக்கெட்டாலும் ஒரு இரண்டரை மணிநேரத்தில் மக்கள் மனதில் அவ்வளவு எளிதாக\nகருத்துகளைப் பதியவைத்து விட முடியாது.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வராத தமிழ் உணர்வு வீரம் எல்லாம் ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலே வந்து விடும் என்று அதன் இயக்குனர் நினைப்பது அறியாமையா இல்லை வெறும் so -called வியாபார தந்திரமா தெரியவில்லை.\nகடைசியில் மெசேஜ் சொல்லும் திரைப்படங்களை ��க்கள் அவ்வளவாக வரவேற்பதில்லை.எதற்காக சினிமாவுக்கு வருகிறார்கள் என்றால் சில பேர் பொழுது போக்க, சில பேர் காதலியுடன் நெருக்கம் அதிகமாவதற்காக, சில பேர் ட்ரைலரை நம்பி ஏமாந்து போய், சில பேர் நண்பர்கள் அழைத்தார்கள் என்பதற்காக இப்படி ஒரு நாலைந்து வகைகளில் பிரித்து விடலாம். போதிதர்மரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சினிமா தேவையில்லை. இன்டர்நெட்டில் அவரைப் பற்றி ஏராளமான விஷயங்கள் காணக் கிடைக்கின்றன.சுருதி ஹாசன் சொல்வது போல ஓஷோ போதி தர்மரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருக்கிறார்.(Bodhidharma -the greatest Zen master-Commentaries on the Teachings of the Messenger of Zen\nfrom India to China அதிலெல்லாம் போதியைப் பற்றி தெரிந்து கொண்டு புளகாங்கிதம் அடையாதவர்களுக்கு சினிமாவைப் பார்ப்பதால் மட்டும் எந்த மாற்றமும் ஏற்படப்போவது இல்லை.என்ன ஒரு ஆறுதல் என்றால் சூர்யா போதிதர்மராக நடித்ததால் இனிமேல் தமிழ்நாட்டில் போதிதர்மர் என்றால் பலபேருக்கு பரிச்சயம் இருக்கும். ஒரு மரியாதை இருக்கும். அவ்வளவு தான். அது அவர்கள் மூளையில் ஏறுமே தவிர அதன் இயக்குனர் எதிர்பார்ப்பது போல ரத்தத்தில் எல்லாம் கலக்காது.\nமக்கள் திரைப்படங்களை விட ஒரு LIVELY EXAMPLE தேவை என்று நினைக்கிறார்கள்.நடிக்கும் போதிதர்மர் இல்லை ஒரு நடமாடும் போதிதர்மர் பதினைந்து நிமிடம் சந்நியாசியாக நடித்து விட்டு பின்னர் ஹீரோயினுடன் ஈர உடையில் நடனமாடும் போதி தர்மர் அல்ல பதினைந்து நிமிடம் சந்நியாசியாக நடித்து விட்டு பின்னர் ஹீரோயினுடன் ஈர உடையில் நடனமாடும் போதி தர்மர் அல்ல படம் எடுத்து முடித்ததும் உண்மையான போதிதர்மர் செய்தது போல ஹீரோ எல்லாவற்றையும் துறந்து விட்டு துறவியாக போகத் தயாராக இருந்தால் மக்கள் உண்மையிலேயே ஏதோ விஷயம் இருக்கிறது என்று திரும்பிப் பார்ப்பார்கள். Otherwise it's just a film on the screen\nபோதிதர்மரின் பெயரை வெறுமனே வியாபார ரீதியாக உபயோகித்திருக்கிறார்கள்.அவருக்கு ஒரு பெண் சந்நியாசி தீட்சை அளித்தது, அவர் ஒரு சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு வருடக்கணக்கில் தவம் செய்தது, தலையில் செருப்பை வைத்துக் கொண்டு நடந்தது இதையெல்லாம் இயக்குனர் ஏன் காட்டவில்லை என்று தெளிவாகவே நமக்குத் தெரியும்.தற்காப்புக் கலை, மருத்துவம், வசியம் இவையெல்லாம் போதிதர்மரின் இரண்டாம்பட்ச தொழில்கள். அவரின் கவனமெல்லாம் த���்னை அறியும் கலை தான். போதிதர்மரை ஏதோ கராத்தே மாஸ்டர் லெவலுக்கு காட்டியிருப்பது வேதனை.(ஒருவேளை படத்தில் வருவது மங்கி சங்கியோ\nசரி விமர்சனம் என்று இறங்கியாகி விட்டது.முழுவதும் பார்த்து விடுவோம்.படத்தின் கதை இது தான்.கி.பி.ஆறாம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தின் இளவரசர் போதிதர்மர் சீனாவுக்குப் புறப்பட்டுப் போகிறார். அங்கே ஒரு கிராமத்தில் தங்கி அங்கே பரவி வரும் அம்மை போன்ற ஒரு வினோதமான மர்ம நோயில் இருந்து அந்த மக்களை மீட்கிறார். தான் கற்ற\nதற்காப்புக் கலை மூலம் அவர்களை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கிறார்.தன் கலைகளை அங்கே வேரூன்றி விட்டு அங்கேயே இறந்தும் போகிறார்.\nஇனி நிகழ்காலம். சென்னை. சர்க்கஸ் ஒன்றில் வித்தைக்காரராக இருக்கிறார் ஹீரோ சூர்யா.ஹீரோயின் ஸ்ருதி (கமல)ஹாசன் டி.என்.ஏ எனப்படும் மரபணு பற்றி ஆராய்ச்சி செய்து வரும் மாணவி.எதைப் பற்றி ஆராய்ச்சி என்றால் Genetic memory எனப்படும் மரபணு நினைவுத் திறமை. உதாரணமாக நம் வம்சத்தில் யாரோ ஒரு முன்னோருக்கு ரசவாதம் செய்வது எப்படி என்று தெரிந்திருந்தால் அந்த ரகசியம் நம் ஜீன்களுக்குள்ளும் எங்கோ ஒளிந்திருக்கும் என்று நம்புவது.இது உயிரியில்\nரீதியாக எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.இது சாத்தியமானால் உலகில் நன்மையே நிகழும் என்று உறுதியாக சொல்ல முடியாது, ஹிட்லரின் வம்சத்தில் யாராவது ஒருவருக்கு ஹிட்லரின் டி.என்.ஏ வைத் தூண்டி விட்டால் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதை ஆகி விடும்)மேலும் ஒருவரது பண்புகள் மற்றும் திறமைகள் டி.என்.ஏ வால் மட்டுமே அவரின் சந்ததிக்குக் கடத்தப் படுகிறது என்று உறுதியாக சொல்லமுடியாது.Nature or nurture என்ற விவாதம் இது.சில திறமைகள் பிறப்பால்\n நம்முடைய தாத்தா ஒரு தேர்ந்த இசைமேதையாக இருக்கலாம். அதற்காக நாம் சங்கீதமே படிக்காமல் முந்தா நாள் டி.என்.ஏ வைத் தூண்டி விட்டுக் கொண்டு மறுநாள் காம்போஜியில் ராகம் தானம் பல்லவி செய்யப் புறப்பட்ட கதை மாதிரி ஆகி விடும்.Anyway கதைக்காக இது சாத்தியம் என்று வைத்துக் கொள்ளலாம்.மருத்துவத்திலும்\nதற்காப்புக் கலையிலும் சிறந்தவர்கள் பலர் இருக்கும் போது ஸ்ருதி ஹாசன் தேவையில்லாமல் ஞானம் பெற்று பிரபஞ்சத்தில் ஒன்றிக் கலந்து விட்ட போதிதர்மரை வம்புக்கு இழுக்கிறார்.படத்தில் போதிதர்மரைப் பற்றியும��� சுவாரஸ்யமான தகவல்கள் இல்லை. இந்த டி.என்.ஏ ஆராய்ச்சி பற்றியும் இல்லை. சூர்யாவுக்கு சில ஊசிகள் போடுகிறார்கள்.தண்ணீரில் ஒயர் எல்லாம் மாட்டி முங்கவைக்கிறார்கள்.இப்படியெல்லாம் செய்தால் கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த போதிதர்மர் சூர்யாவின் உடலில் (வில்லன் அடிக்கும் போது ) உயிர்பெற்று வந்து விடுவாரா என்றும் தெரியவில்லை.\nஇது இப்படி இருக்க சமகாலத்தில் சீனா ஒரு தந்திரம் செய்கிறது இந்தியாவுக்கு எதிராக. ஒருவித வைரஸை இங்கே பரப்பி விட்டு அம்மை போன்றதொரு தொற்று நோயைப் பரப்ப வேண்டியது.அதற்கு மருந்து போதிதர்மரின் சிஷ்ய பரம்பரைக்கு அதாவது சீனர்களுக்கு மட்டுமே அத்துப்படி. மருந்து கொடுக்கும் சாக்கில் இந்தியாவின் அரசியலில் தலையிட்டு மெல்ல மெல்ல அடிமைப் படுத்துவது அவர்கள் திட்டம்.வைரஸை பரப்பும் திருப்பணி டோங் லீ என்னும் நம் வில்லனிடம் கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் நம் ஹீரோயின் போதிதர்மரை எழுப்புகிறேன் பேர்வழி என்று தன் பேப்பர்களை சைனாவுக்கு அனுப்ப, அவர்கள் அலர்ட் ஆகி, ஹீரோயினை போட்டுத் தள்ளும் திருப்பணியும் வில்லனுக்கு கொடுக்கப்படுகிறது.\nஸ்ருதி நீண்ட தேடல்களுக்குப் பிறகு சூர்யா போதிதர்மரின் வம்சம் என்று அறிந்து கொல்கிறார்.சூர்யாவை டி.என்.ஏ ஆராய்ச்சி செய்யவேண்டும் என்பதற்காக அவரைக் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுகிறார். இது தெரிந்து சூர்யா 1980 களில் வந்திருக்க வேண்டிய யம்மா யம்மா காதல் பொன்னம்மா பாட்டைப் பாடி வருந்துகிறார்.நம்மையும் வருத்துகிறார்.எப்படியோ கடைசியில் சூர்யா ஆராய்ச்சிக்கு ஒத்துக் கொள்கிறார்.இந்தியா வரும் வில்லன் ஒரு நாய்க்கு வைரஸை ஏற்றி தன் திருப்பணியை வெற்றிகரமாக தொடங்கி வைக்கிறார். தடுக்க வந்த போலீஸ்காரர்களை கண்ணாலேயே வசியம் செய்து ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளும்படி செய்கிறார்.டோங் லீ ஸ்ருதியைக் கொலை செய்ய முயற்சிக்கும் போதெல்லாம் ஹீரோ அவரை எதிர்பார்த்தது போல காப்பாற்றுகிறார்.ஹீரோவும் ஹீரோயினும் தக்காளி சாஸ் பூசிக் கொண்ட முகத்துடன் (சிறிய காயங்களாம்) ஒரு கண்டெயினர் லாரியே மேலே விழுந்தபோதும் தமிழ் சினிமாவின் இலக்கணப்படி தப்பிக்கிறார்கள். .வில்லனை ரகசியமாகப் பின் தொடரும் இருவரும் சுருதியின் காலேஜ் ப்ரொபசர் இந்த தி���்டத்துக்கு உடந்தை என்று அறிந்து கொண்டு அவர் வீட்டை குடைந்து சோதனை போட்டு விவரங்களை அறிந்து கொள்கிறார்கள்.வில்லன் பரப்பிய வைரஸ் நாய் மூலம் மனிதர்களுக்கும் பரவி ஆஸ்பத்திரிகள் விசித்திர கேசுகளால் நிரம்புகின்றன.மருத்துவர்கள் மருந்து இன்றி திணறுகிறார்கள்.\nவில்லன் சூர்யாவையும் ஸ்ருதியையும் கொலைவெறியோடு துரத்துகிறார்.ஸ்ருதியின் நண்பர்கள் சிலர் பரவி வரும் வியாதியை கட்டுக்குள் கொண்டுவர சூர்யாவின் டி.என்.ஏ வைத் தூண்டியே ஆக வேண்டும் என்று சொல்கிறார்கள்.இதற்காக வில்லன் கண்டுபிடிக்க முடியாத ஒரு மறையான இடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.(வெய்யில் படக்கூடாதாம்) அவர்களுக்கு வெளியில் இருந்து உணவு மருந்து எல்லாம் கொண்டு வந்து உதவி செய்ய ஒரு ஆளை நியமிக்கிறார்கள்.முதலில் சொன்ன படி சூர்யாவின் உடம்பில் ஒயரை எல்லாம் இணைத்து போதிதர்மரை அழைக்கிறார்கள்.எல்லாரையும் கண்களாலேயே வசியம் செய்யும் வில்லனுக்கு அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரியவிஷயமா என்ன) அவர்களுக்கு வெளியில் இருந்து உணவு மருந்து எல்லாம் கொண்டு வந்து உதவி செய்ய ஒரு ஆளை நியமிக்கிறார்கள்.முதலில் சொன்ன படி சூர்யாவின் உடம்பில் ஒயரை எல்லாம் இணைத்து போதிதர்மரை அழைக்கிறார்கள்.எல்லாரையும் கண்களாலேயே வசியம் செய்யும் வில்லனுக்கு அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரியவிஷயமா என்ன எப்படியோ அங்கேயும் வந்து விடுகிறான்.அவனிடமிருந்து தப்பிக்க எல்லாரும் ஒரு வேனில் ஏறி வெளியேறுகிறார்கள். வில்லன் ஒரு மரத்தைப் பிடுங்கி ( எப்படியோ அங்கேயும் வந்து விடுகிறான்.அவனிடமிருந்து தப்பிக்க எல்லாரும் ஒரு வேனில் ஏறி வெளியேறுகிறார்கள். வில்லன் ஒரு மரத்தைப் பிடுங்கி () வழியில் போட வேன் கவிழ்ந்து அரைகுறை ஆராய்ச்சியில் இருந்க்கும் சூர்யா கீழே விழுகிறார்.டோங் லீ சூர்யாவை அடித்து துவைக்கிறான். இப்போது நாமெல்லாம் எதிர்பார்த்தபடி போதிதர்மர் சூர்யாவின் உடலில் இறங்குகிறார்() வழியில் போட வேன் கவிழ்ந்து அரைகுறை ஆராய்ச்சியில் இருந்க்கும் சூர்யா கீழே விழுகிறார்.டோங் லீ சூர்யாவை அடித்து துவைக்கிறான். இப்போது நாமெல்லாம் எதிர்பார்த்தபடி போதிதர்மர் சூர்யாவின் உடலில் இறங்குகிறார்() பிறகு என்ன வில்லன் க்ளோஸ். சூர்யா அந்த மருந்தை மீண்டும் நினைவுக்கு கெ��ண்டு வந்து வியாதியையும் கட்டுப்படுத்துகிறார் .கடைசியில் ஒரு மொக்கை சொற்பொழிவு வேறு ஆற்றுகிறார். தியேட்டரில் திரை விழ நம் எதிர்பார்ப்பும் விழுந்து விடுகிறது.(நிறைய எதிர்பார்த்து விட்டோமோ\n* அரிய தமிழர் ஒருவரை தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.\n* டி.என்.ஏ, ஜெனெடிக் மெமரி என்று சயின்ஸ் பிக்ஷனை உள்ளே நெருடாமல் நுழைத்தது.\n* சூர்யா-ஸ்ருதி காதலை அளவோடு நிறுத்திக் கொண்டது.\n* நம் கலாச்சாரம் பண்பாடு இவற்றை மறக்கக் கூடாது என்று ஒரு மெசேஜ் சொன்னது.\n* ஒரு மில்லி-செகண்ட்டாவது தமிழர்களை நாம் தமிழர் என்று பெருமைப்பட வைத்தது.விசில் அடித்து கை தட்ட வைத்தது.\n* ஒரு மனிதனின் நல்லதை பார்க்க வேண்டும் என்றால் அவன் படிக்கும் புத்தகங்களில் பார், கெட்டதைப் பார்க்க வேண்டும் என்றால் அவன் வீட்டு குப்பைத் தொட்டியில் பார் என்று சூர்யாவைப் பேச விட்டது. உடனே ஸ்ருதி ஜி-மெயிலின் Trash ஐப் பார்ப்பது.\n* லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் , சந்தானத்தை சூர்யாவுக்கு நண்பனாகப் போட்டு இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதை செய்யாமல் இருந்தது.\nபடத்தில் சில (பல) சொதப்பல்கள்\n* ஜென் மாஸ்டரான போதிதர்மரைப் பற்றி படம் எடுத்து விட்டு ஜென் என்று ஒரு இடத்தில் கூட குறிப்பிடாதது.\n* சீனாவில் பரவி வரும் நோய் இந்தியாவுக்கு வந்து விடக்கூடாது என்று போதி புறப்பட்டு செல்கிறார். அங்கே செல்ல அவருக்கு சரியாக மூன்று வருடம் பிடிக்கறது.நோய் அதற்குள் பரவி இருக்காதா சூர்யா குதிரையில் சென்றால் நோய் என்ன கழுதையில் ஏறியா இந்தியாவுக்கு வரும்\n*'மரணம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் போதிதர்மர் இளவயதிலேயே துறவறம் பூணுகிறார் என்பது தான் வரலாறு. ஆக அவர் கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்படியிருக்க அவருக்கு சந்ததி எங்கே வந்தது\n*இந்தியாவை கவிழ்க்க சீனா இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லை.காதை சுற்றி மூக்கை தொடுவது.டோங் லீ வை அனுப்பி இந்தியாவின் பிரதமரை முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடும் போது வசியம் செய்திருந்தால் மதி.\n* நம் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்னொரு நாட்டை வஞ்சம் நிறைந்ததாகவும் துரோகியாகவும் காட்டியிருப்பது கண்டிக்கத் தக்கது.முதலில் நாம் மறந்து விட்ட போதிதர்மரை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பிறகு அத�� நாட்டை வில்லன்களாக காட்டுவது.\n* ஒருவரை ஹிப்னாடைஸ் செய்வது என்றால் அவரது பூரண ஒத்துழைப்பு வேண்டும். It's a time taking process சும்மா ஒரு வினாடி முறைத்துப் பார்த்து விட்டு உன்னை நீயே சுட்டுக் கொள் என்று கட்டளை இடும் கதையெல்லாம் அங்கே நடக்காது.\n* உயிரியல் பற்றி படம் எடுத்து விட்டு கெமிஸ்ட்ரியை மறந்து விட்டிருப்பது.பேசாமல் ஸ்ருதியை சூர்யாவின் சகோதரியாகப் போட்டிருக்கலாம். சரி முதல் தமிழ்ப்படம் என்பதால் உலகநாயகனின் மகளை மன்னிப்போமாக.\n*கதையின் க்ளைமாக்சில் so called ட்விஸ்ட் இல்லாதது. கதை ஆரம்பித்த அரை மணியிலேயே முடிவை ஊகிக்க முடிகிறது.\n* 'வானத்தைத் தொடலாம் பூமிப் பந்தை எட்டி உதைக்கலாம்' என்ற தன்னம்பிக்கைப் பாடல்களை தமிழ் சினிமா என்று தான் கைவிடுமோ தெரியவில்லை.\n* பாடல்களின் போது தியேட்டர் கிட்டத்தட்ட காலியாகி விடுகிறது. (பாடல்கள் ரசிகர்களை சிகரெட்டை மறக்க வைக்க வேண்டும்)கதையோடு கொஞ்சமும் ஒட்டாத பாடல்கள்.போதிக்கு ஒரு பாடல் கொடுத்திருக்கலாமே சுமாரான சில சமயம் புரியாத பாடல் வரிகள். (மதன்கார்கி கவனிக்கவும்)\n* இந்த படத்துக்காக ரொம்பவே மெனக்கெட்டு போதிதர்மர் பற்றி ஒரு பி.ஹெச்.டி.செய்தோம் என்று பில்ட்-அப் கொடுத்தது. எனக்கு என்னவோ விக்கி-பீடியா வில் முதல் இரண்டு பேரா படித்திருந்தாலே போதும் என்று தோன்றுகிறது அந்த பதினைந்து நிமிட வேஷத்துக்கு.\n* குழந்தைத் தனமான சண்டைக் காட்சிகள். உதாரணம் புழுதியை கிளப்பி விடுவது.\n*சூர்யா , சிக்ஸ் பேக் மட்டும் இருந்தால் யாராக வேண்டுமானாலும் நடித்து விடலாம் என்று நினைக்கிறாரா சில இடங்களில் immaturity வெளிப்படுகிறது.அது ஏனோ சில இடங்களில் தேவையில்லாமல் கத்துகிறார்.\nதீபாவளிக்கு நாம் சில பட்டாசுகளை வெடிப்போம். டம் என்று பெரும் சத்தத்துடன் வெடிக்கும் என்று நினைத்து பற்ற வைத்து வழியில் வருபவர்களை நிறுத்தி, காதை மூடிக் கொண்டு எதிர்பார்ப்புடன் நிற்போம். அது கொஞ்ச நேரம் புகைந்து விட்டு கடைசியில் புஸ் என்று படுத்து விடும்.அது போல தான் இந்த தீபாவளி ரிலீஸ் 'ஏழாம் அறிவும்'.போதிதர்மா இவர்கள் சிறுபிள்ளைகள். இவர்களை மன்னியும்.(அவர் மன்னிக்க மாட்டாரோ என்று பயமாக இருக்கிறது . உன்னை நீயே வாளால் வெட்டிக் கொள் அப்போது தான் சுவற்றை விட்டு உன் பக்கம் திரும்புவேன் என்று சீடரிடம் சொன்னவர் ஆய��ற்றே\nநேரம் : காலை 9:30\nராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்\nகாலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்\n10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )\n11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்\n12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி\n1 மணி : விருந்து\nஎத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:\nஇதில் கமலின் பெண் நடிப்பதால், கமலின் தாக்கம் இருந்திருக்குமோ என்று சந்தேகம். தமிழ் மக்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பற்றி தெரியாது, நாங்கள் அதிமேதாவியாதலால் எங்களுக்கு மட்டும் தெரியும், அதை காட்ட படத்தை எடுத்தோம், என்பதை போல் உள்ளது.\nபோதி தர்மர் என்ற அரிய விஷயம் கிடைத்தவுடன், அதை வைத்து பட வியாபார செய்ய நினைத்து, அதிகமாக “பில்டப்” தந்து, ரசிகர்களை அதிக எதிர்ப்பார்ப்புக்கு ஆழ்த்தி, சாதாராண் மசாலாவை தந்ததால் இவ்வளவு “negative\" சினிமா விமர்சனங்கள்.\nபதிவர்கள் எழுதியதிலேயே இதுதான் பிடித்தது.\n//போதிதர்மரின் பெயரை வெறுமனே வியாபார ரீதியாக உபயோகித்திருக்கிறார்கள்.//\n\\\\*'மரணம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆசையில் போதிதர்மர் இளவயதிலேயே துறவறம் பூணுகிறார் என்பது தான் வரலாறு. ஆக அவர் கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. அப்படியிருக்க அவருக்கு சந்ததி எங்கே வந்தது\\\\ அவருடன் பிறந்த சகோதர சகோதரிகளின் சந்ததிகளாக இருக்கலாம் , அல்லது சித்தப்பா , பெரியப்பா பிள்ளைகளின் சந்ததிகளாக இருக்கலாம்.\n\\\\*இந்தியாவை கவிழ்க்க சீனா இவ்வளவு மெனக்கெட வேண்டியது இல்லை.காதை சுற்றி மூக்கை தொடுவது.டோங் லீ வை அனுப்பி இந்தியாவின் பிரதமரை முக்கிய ஆவணங்களில் கையெழுத்து போடும் போது வசியம் செய்திருந்தால் மதி.\\\\ இப்போ இந்த மண்ணு மோகன் சிங்கு பண்ணுவதைப் பார���த்தால் அப்படித்தான் யாரோ பண்ணிட்டாங்க என்பது போலத்தான் தெரிகிறது.\nஉங்களது அடுத்த இயற்பியல் கட்டுரைக்காக காத்திருக்கிறேன். [ஆவலோடு\n\\\\* நம் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்னொரு நாட்டை வஞ்சம் நிறைந்ததாகவும் துரோகியாகவும் காட்டியிருப்பது கண்டிக்கத் தக்கது.\\\\ சொன்னாலும் சொல்லாட்டியும் சீனாக் காரனுங்க இந்தியாவுக்கு எதிராக வஞ்சம் கொண்டவர்கள்தான், துரோகிகள் தான்.\nசந்துருவின் பால் விதி said...\nமிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். நன்றி.\nபோதிதர்மன் தன் குருமாதாவின் கட்டளையின்பேரால் சீன தேசம் செல்வதாக ஏழாம் அறிவு திரைப்படத்தில் சொல்லப்படுகிறது.\n//* நம் மதிப்பை உயர்த்த வேண்டும் என்பதற்காக இன்னொரு நாட்டை வஞ்சம் நிறைந்ததாகவும் துரோகியாகவும் காட்டியிருப்பது கண்டிக்கத் தக்கது.முதலில் நாம் மறந்து விட்ட போதிதர்மரை அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்று சொல்லிவிட்டு பிறகு அதே நாட்டை வில்லன்களாக காட்டுவது.\n* ஒருவரை ஹிப்னாடைஸ் செய்வது என்றால் அவரது பூரண ஒத்துழைப்பு வேண்டும். It's a time taking process சும்மா ஒரு வினாடி முறைத்துப் பார்த்து விட்டு உன்னை நீயே சுட்டுக் கொள் என்று கட்டளை இடும் கதையெல்லாம் அங்கே நடக்காது.//\n//இது உயிரியில் ரீதியாக எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.//\nபடம் பற்றிக் கேள்விப்பட்டதும் இதேதான் நானும் நினைத்தேன்... தமிழ் உணர்வை ஓவராகத் தூண்டி விட்டு காசுபார்ப்பதையும் எதிர்க்கிறேன். சமீபத்தில் ஒரு பட்டிமன்றத்தில் கூறப்பட்டதுபோல, தமிழை உணர்வுபூர்வமாக பார்ப்பதற்கு மட்டுமே தமிழன் பழக்கப்பட்டிருக்கிறான். தமிழ் அறிவுபூர்வமாக பயன்படுத்தப்படும்வரை தமிழனுக்கும் தமிழுக்கும் மோட்சமில்லை....\nஅதற்கு அவரது சகோதர சகோதரிகளும் ஜென வழியில் யோசித்து, தற்காப்புக்கலைகளில், மருத்துவத்தில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டுமே\nமிகவும் அருமையான பதிவு நண்பா. எனது வலைப்பதிவை காண்க.\nபோதி தர்மன் யார் என்று சொன்னதை தவிர(என்னை போன்ற தெரியாதவர்களுக்கு) படத்தில் சிறந்ததாய் எதுவும் இல்லை... படம் மொக்கையோ மொக்கை... தமிழ் ரசிகனின் தமிழ் உணர்வை ”சில இடங்களில்” தங்கள் வியாபாரத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள்...\nரிவ்யூல யே சிறப்பான இடம் ..சொதப்பல்கள் லிஸ்ட் தான் ..\nஅப்படியிருக்க அவருக்கு சந்ததி எங்கே வந்தது\nசந்ததி என்பது நேரடியான மகன்வழியாகவோ மகள்வழியாகவோ இருக்க வேண்டியதில்லை. தம்பி மகன்வழியாக கூட இருக்கலாம். மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை. ஏழாம் அறிவைப் பற்றி எனக்கும் இந்தக் கருத்துக்கள் எல்லாம் இருந்தாலும் கூட 'சில' விஷயங்களுக்காக அவற்றுக்கு முன்னுரிமை தந்து நான் விமர்சிக்கவில்லை. நண்றி.\nஉங்களின் விமர்சனத்தோடு 100% ஒத்துப்போகிறேன்\nதம்பி உங்களுக்கு சினிமா விமர்சனம் நல்லா எழுத வருது.\nஅதனால சீக்கிரம் வேலாயுதம் பார்த்துட்டு விமர்சனம் போடுங்க.\nஏழாம் அறிவு- போதிதர்மா இவர்களை மன்னியும்\nஅணு அண்டம் அறிவியல் -50\nஅணு அண்டம் அறிவியல் -49\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T19:57:24Z", "digest": "sha1:NOPLHOU6AOIV32R445BPTJCQNINACMHA", "length": 10303, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "இல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 11.புகார் நகரைப் புகழ்தல் வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன் ஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை ஓங்கரணங் காத்த வுரவோன் உயர்விசும்பில் தூங்கெயில் மூன்றெறிந்த சோழன்கா னம்மானை சோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை; புறவு நிறைபுக்குப் பொன்னுலக மேத்தக் குறைவில் உடம்பரிந்த கொற்றவன்யா ரம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன்முன் வந்த கறவை முறைசெய்த காவலன்கா … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணியிழையார், அம், அம்மனை, அம்மானை, அம்மானை வரி, அரணம், இல், இழை, உரம், உரவோன், எயில், ஏத்த, ஒற்றி, ஒற்றினன், ஓங்கு, கடவரை, கறவை, கொம்மை, கொற்றம், கொற்றவன், கோன், சிலப்பதிகாரம், தகை, தார், தார்வேந்தன், திக்கு, தூங்கு, நிறை, பாடேலோர், புக்கு, புறவு, பூம், பொன்னுலகம், வஞ்சிக் காண்டம், வடவரை, வரை, வாள் வேங்கை, வாழ்த்துக் காதை, விசும்பில், விண்ணவர், விண்ணவர்கோன், வீங்கு, வீங்குநீர், வேங்கை, வேந்தன்\t| உங்கள் கருத்தை பதிவு செ��்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on February 16, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 13.காலம் அகல்வாய் ஞாலம் ஆரிருள் விழுங்கப், பகல்செல முதிர்ந்த படர்கூர் மாலைச், செந்தீப் பரந்த திசைமுகம் விளங்க 145 அந்திச் செக்கர்,வெண்பிறை தோன்றப் பிறையேர் வண்ணம் பெருந்தகை நோக்க இறையோன் செவ்வியிற் கணியெழுந் துரைப்போன் எண்ணான்கு மதியம் வஞ்சி நீங்கியது மண்ணாள் வேந்தே வாழ்கென் றேத்த 150 அகன்ற இடத்தையுடைய பூமியை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகல்வாய், அந்தி, ஆரிருள், இறையோன், இல், உறை, எண்ணான்கு, ஏத்த, ஏர், கணி, கண்டம், காலக்கணிதன், காழ், குன்று, கூர், கொடித்தேர், கொடும், கொடும்பட, கோ, கோமகன், கோயில், சித்திர, சிலப்பதிகாரம், செக்கர், ஞாலம், தகை, திறம், நிரல், நிறைத்த, நீர்ப்படைக் காதை, நெடுமதில், படங்கு, படம், படர், படர்கூர், பீடிகை, பெருந்தகை, போகி, மதியம், முடுக்கர், வஞ்சிக் காண்டம், விதானம், வித்தகர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on January 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 3.கங்கையின் தென்கரை சினவேற் றானையொடு கங்கைப் பேர்யாற்றுக் கரையகம் புகுந்து, பாற்படு மரபிற் பத்தினிக் கடவுளை 15 நூற்றிறன் மாக்களி னீர்ப்படை செய்து மன்பெருங் கோயிலும்,மணிமண் டபங்களும், பொன்புனை யரங்கமும் புனைபூம் பந்தரும், உரிமைப் பள்ளியும்,விரிபூஞ் சோலையும், திருமலர்ப் பொய்கையும் வரிகாண் அரங்கமும் 20 பேரிசை மன்னர்க் கேற்பவை பிறவும், ஆரிய … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், இல், கரையகம், கோ, கோயில், சிலப்பதிகாரம், நீர்ப்படை செய்தல், நீர்ப்படைக் காதை, பந்தர், பாடி, பாற்படு, புக்கு, புனை, பொய்கை, மன், வஞ்சிக் காண்டம், வெள்ளிடை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.���ி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_373.html", "date_download": "2018-05-26T19:14:23Z", "digest": "sha1:NL6GCC7NMFSHZJ2OB6MTD27SQHCPQYEG", "length": 20044, "nlines": 199, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: சுருங்கைச் சிறுவழி- பழந்தமிழரின் நீர் மேலாண்மையும் தொழில் நுட்பமும்", "raw_content": "\nசுருங்கைச் சிறுவழி- பழந்தமிழரின் நீர் மேலாண்மையும் தொழில் நுட்பமும்\nகீழே உள்ள படத்தில் ஒரு துளை வடிவில் நீங்கள் காணும் இந்த அமைப்பு நமது பழம் தமிழர்களால் உருவாக்கப்பட்டது. கண்மாய்களில் இருக்கும் தண்ணீரை சுரங்கம் வழியாக வெளியேற்றி பாசன பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்குத் தான் இந்த ஏற்பாடு.\nஇந்த சிறிய துளையின...ை எளிதாக அடைக்கவும் முடியும், திறந்து நீர் வெளியேற்றவும் முடியும். இந்த துளைக்கு கீழாக கடுமையான பாறையினால் ஆன சுமார் 1x1 அடி இடைவெளி உள்ள ஒரு சுரங்க வழி உள்ளது. இந்த சுரங்க வழி கண்மாயின் கரைக்கு அப்புறம் உள்ள பாசன வாய்க்கால்களை சென்று சேர்கிறது. இதன் மூலம் நீர் வெளியேற்றுதல் எளிதாக அமைகிறது.\nஇந்த துளையின் பெயர் சுருங்கை மதுரை அருகே உள்ள கொடிக்குளம் கண்மாயில் கள ஆய்வில் எங்கள் கண்ணில் பட்டது. அப்போது அதிசயத்துப் பார்த்தோம். கண்டிப்பாக இது நீர் வழிப் பாதையாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் இந்த அமைப்பு உருவான கால கட்டம், ஆதாரம் எங்களுக்கு தெரியவில்லை.\nஇப்போது இதோ இதன் பழமையும், தொழில் நுட்பமும் எங்களுக்கு தமிழர்களின் பழம்பெரும் நூலான மணிமேகலையின் மூலம் தெரிய வருகிறது\n\"பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி\nஇரும்பெரு நீத்தம் புகுவது போல\nஅளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்\nஉளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்''\n\"சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.\nபழந்தமிழரின் நீர் மேலாண்மையும் தொழில் நுட்பமும் உங்களை வியப்படையச் செய்திருந்தால், பகிரவும்\nபடம்: திரு செல்வம் ராமசாமி அவர்கள், விழித்தெழு மதுரை நண்பர்கள்\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் ���த்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரலாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.choosemybike.in/latest-bike-news/auto-expo-2016-suzuki-gixxer-and-gixxer-sf-fi-first-look", "date_download": "2018-05-26T19:18:05Z", "digest": "sha1:UPG67S74KIYDNLACSQ6LNNMFUEXNBKK2", "length": 9426, "nlines": 123, "source_domain": "tamil.choosemybike.in", "title": "ஆட்டோ எக்ஸ்போவில் 2016 - சுசூகி Gixxer மற்றும் Gixxer பொன்சேகா Fi, முதல் தோற்றம் | சமீபத்திய பைக்கை செய்திகள் (Feb'16) - ChooseMyBike.in", "raw_content": "\nசெய்தி விமர்சனங்கள் மற்றும் தகவல்\nஆட்டோ எக்ஸ்போவில் 2016 - சுசூகி Gixxer மற்றும் Gixxer பொன்சேகா Fi, முதலில் பார்\nஆட்டோ எக்ஸ்போவில் 2016 - சுசூகி Gixxer மற்றும் Gixxer பொன்சேகா Fi, முதலில் பார்\nஅனைத்து புதிய அணுகல் 125 கூடுதலாக, சுசூகி மோட்டார் சைக்கிள்கள் மேலும் Gixxer மற்றும் Gixxer பொன்சேகா bikes- அதன் 150cc இரண்டு புதிய பதிப்புகள் காண்பித்தது. Gixxer அது இந்திய இரு சக்கர சந்தையில் செயல்திறன் பசி, இளம் ஆன்மா சேவையாற்றுகிறது என சுசுகியின் வரிசை மாதிரிகள் ஒன்றாகும். இரண்டு பைக்குகள் சிறு அம்சத்தை மேம்படுத்த எப்போதும் வளரும் பிரிவில் போட்டி இருக்க வேண்டும்.\nGixxer மற்றும் Gixxer பொன்சேகா அனைத்து வகைகளில் இப்போது ஒரு பின்புற டிஸ்க் ப்ரேக் கிடைக்கும். இந்த அப்பட்டமான Gixxer மட்டுமே மாற்றம். Gixxer பொன்சேகா அதாவது ஒரு கூடுதலாக அம்சம் மின்னணு எரிபொருள் உட்செலுத்தல் பெறுகிறது. தொழில்நுட்பம் இந்த துண்டு மட்டும் Gixxer பொன்சேகா மோட்டோ GP மாறுபாடு கிடைக்க வேண்டும். ரியர் டிஸ்க் பிரேக்குகள் கூடுதலாக கடின நிறுத்த போது மேம்பட்ட ஸ்திரத்தன்மை ஏற்படும். மின்னணு எரிபொருள் உட்செலுத்தல் கூடுதலாக சிறந்த கழுத்துப்பகுதி பதில் உதவும்.\nநிறுவனம் மைலேஜ் எரிபொருள் ஊசி விளைவாக மேம்படுத்த முடியும் என்று கூறுகிறார். சுசூகி ஆக��ய இரண்டு புதிய colours- உலோக பசுமையான / கண்ணாடி ஒளி பிளாக் இரட்டை டோன் (Gixxer) மற்றும் கேண்டி கேட்டை நட்சத்திரம் கேட்டை மீன் ரெட் / கண்ணாடி ஒளி பிளாக் இரட்டை டோன் (Gixxer பொன்சேகா) இந்த செயல்திறன் பைக்குகள் கிடைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.\nGixxer தற்போது 150-160cc பிரிவில் சிறந்த பைக்குகள் ஒன்றாகும். சுசூகி பைக் வெளிப்புறம் எந்த மாற்றங்களும் முன்வைப்பதன் மூலம் பாதுகாப்பாக. மாறாக, ஜப்பனீஸ் உற்பத்தியாளர் மட்டுமே முன் விட பைக் இன்னும் கேட்டுக்கொள்கிறார் செய்கிறது சில முக்கியமான அம்சங்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. சுசூகி Gixxer மற்றும் Gixxer பொன்சேகா Fi, விலை tag வெளியிடப்படவில்லை. இந்த பைக்குகள் வெற்றிக்கு பெரிதும் விலை குறிச்சொற்களை சார்ந்தது.\nடாப் டென் 150cc - இந்தியாவில் அதிக மைலேஜ் 200cc பைக்குகள்\nஇந்தியாவில் அதிக மைலேஜ் டாப் டென், ஸ்கூட்டர்கள்\nரூ 2 லட்சம் கீழ் சிறந்த டூரிங் பைக்குகள்\nஇந்தியாவில் 2013 ல் சிறந்த மைலேஜ் டாப் டென் பைக்குகள்\n எங்கள் செய்திமடல் சந்தா, இரு சக்கர உலக இருந்து மேம்படுத்தல்கள் உங்கள் இன்பாக்ஸில் நேராக வழங்கப்படும் கிடைக்கும்\nதரைத்தளம், 6, 1 வது முதன்மை சாலை,\nஎங்களை பற்றி கருத்து எங்களை தொடர்பு வேலைவாய்ப்புகள் தருமபுரி கற்பித்து\nவருகையாளர் ஒப்பந்தம் தனியுரிமை கொள்கை\nவிவரம்: (300 எழுத்துக்கள் நாள் மற்றும் 800 எழுத்துக்கள், அதிகபட்சம்)\nஉங்கள் நிறுவனம் வெளிப்பாடு ஏங்கி விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக விளம்பரத்திற்கு, மற்றும் இந்திய இரு சக்கர இடத்தில் பேர்போன ஆக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-05-26T19:26:50Z", "digest": "sha1:JPAWFY455D52ER2XE75LCCUDQBBQALIJ", "length": 6958, "nlines": 42, "source_domain": "puththakam.wordpress.com", "title": "பி.வி.ராமஸ்வாமி | புத்தகம்", "raw_content": "\nby J S ஞானசேகர்\nஉறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம் காண்பதற்கே உருப்படியாய் இருப்பதையும் கெடுப்பதுவே குரங்கு குணம் ஆற்றில் இறங்குவோரை கொன்றுஇரையாக்கல் முதலை குணம்ஆனால் இத்தனையும் மனிதனிடம் மொத்தமாய் வாழுதடா– பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்———————————————————————————————————————————-புத்தகம்: விலங்குப் பண்ணை (புதினம்)ஆங்கிலத்தில்: Animal Farmஆசிரியர்: ஜ���ர்ஜ் ஆர்வெல் (George Orwell)தமிழில்: பி.வி.ராமஸ்வாமிவெளியீடு: கிழக்கு பதிப்பகம்முதல் ஈடு: சனவரி… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/love.46300/", "date_download": "2018-05-26T20:21:54Z", "digest": "sha1:ZLJORWC757NCTUBTFLMDNDRZEFZQCRKW", "length": 16116, "nlines": 276, "source_domain": "www.penmai.com", "title": "Love | Penmai Community Forum", "raw_content": "\nகாதலில் ஆண்கள்தான் மோசமாக நடப்பார்கள் என்று எண்ண வேண்டாம். பெண்களிலும் அப்படிப்பட்டவர்கள் உண்டு. அதனால் எப்படிப்பட்ட பெண்களைக் கண்டதும் விலகுவது நல்லது என்பதைப் பார்க்கலாம்.\nபணத்திற்காக எதையும் செய்பவள் எனத் தெரியவந்தால்.\nஉடல் ரீதியான தொடர்பு பல ஆண்களிடம் காதலுக்குப் பின்னரும் இருக்கிறது என அறிந்தால்...\nபரிசுப் பொருளை பெறுவதற்காக சந்தித்து, பொருள் வாங்கியதும் விலகி ஓடுபவராக இருந்தால்...\nநான் மட்டும் இல்லையென்றால், உங்களால் ஒண்ணும் செய்ய முடியாது என ஆணை மட்டம் தட்டுபவளாக இருந்தால்...\nஆண் தனது குடும்பத்தைப் பற்றி முழுமையாக சொன்ன பின்னரும், பெண் அவளது குடும்பத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தால்...\nசில ஆண்களுடன் செக்ஸ் ரீதியாக தொடர்பு வைத்திருப்பவர் என அறிய நேர்ந்தால்...\nஎதற்கெடுத்தாலும் ஆணை குறை சொல்பவளாக, வேலை ஏவுபவளாக இருந்தால்...\nதிருமணம் பற்றிய பேச்சை எடுத்ததும் தட்டிக் கழிப்பவளாக இருந்தால்...\nஎன் அழகைப் பார்த்து இன்று இரண்டு நபர்கள் மயங்கினார்கள், காதல் சொன்னார்கள் என்று அவளது அழகை அடிக்கடி புகழ்ந்து கொள்பவளாக இருந்தால்...\nஆண் நண்பர்களுடன் சினிமா, பீச் போன்ற இடங்களில் சகஜமாக உலவுகிறாள் என தெரியவந்தால்...\nகல்யாணத்துக்கு அப்புறம் ஏதாவது பிரச்சனை பண்ணினா லேசுல விடமாட்டேன், போலீஸ்ல சொல்லி உள்ளே போட்டுருவேன் என மிரட்டுபவளாக இருந்தால்...\nசெக்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவளாக இருந்தால்...\nதிருமணத்திற்கு முன்னர் செக்ஸ் உறவு கொள்வதில் எந்த தவறும் இல்லை என்ற தீவிர கொள்கையுடன் இருந்தால்...\nஅடிக்கடி விலை உயர்ந்த பரிசுப் பொருட்களைக் கேட்டு நச்சரிப்பவளாக இருந்தால்...\nபழைய ஆண் நண்பர்களுடன் தொடர்பு இருத்தல், புதிய ஆண்களிடம் காதலைத் தூண்டுவது போல பேசுதல் இருந்தால்...\nஇப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து ஆண் எவ்வளவு சீக்கிரம் விலகுகிறானோ அவ்வளவு நல்லது.\nஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.\nஇவர்களது நோக்கம��� பணம், செக்ஸ் அல்லது பொழுதுபோக்கு இவையாகத்தான் இருக்கும். குறிப்பிட்ட நிலை வந்ததும் தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவெடுத்து காதலில் இவர்கள் இறங்குவதால் மிகப் பக்குவமாக இருப்பார்கள்.\nஇப்படிப்பட்டவர்களிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள்தான் உள்ளன. இரண்டுமே அவர்களது பலகீனமே.\nஅதாவது, பொய் மற்றும் நண்பர்கள்.\nஇந்த இரண்டில் தெளிவாக இருந்தால் இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து தவிர்த்துவிடலாம்.\nஇவர்கள் கூசாமல் நிறைய பொய் சொல்வார்கள். முன்னர் சொன்ன பொய்யை, அப்படிச் சொல்லவே இல்லை என்று சாதிப்பார்கள்.\nஅடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவார்கள். கண்டுபிடித்துக் கேட்டால், அதை ஒரு குற்றம் மாதிரி எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது பரிசு கொடுத்து அல்லது மீண்டும் சில பொய்கள் சொல்லி சமாளிப்பார்கள். பொய்கள் எண்ணிக்கை உயரும் பொழுது கொஞ்சம் சுதாரித்துக் கொண்டால் இவர்களது நோக்கத்தினை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.\nஅதாவது நட்பு என எவரையும் அறிமுகப்படுத்த மாட்டார்கள். நீங்கள் யாரையாவது அறிமுகப்படுத்த விரும்பினாலும் சாமர்த்தியமாக தட்டிக் கழிப்பார்கள்.\nமிக புத்திசாலித்தனமாக நடப்பவர்கள் ஆரம்பம் முதல் கடைசி வரை ஒன்று அல்லது இரண்டு நண்பர்களை மட்டும் நாடகத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்துவார்கள். இவர்கள் ஏதாவது பிரச்சனைகள் தோன்றும் நேரங்களில் மட்டும் ஆஜராகி மிக அற்புதமாக அவற்றைத் தீர்த்துவிட்டு விலகுவார்கள்.\nதற்செயலாக உறவுகள், நட்புகளை சந்திப்பது இருக்காது. அம்மாவிடம் இந்த வாரம் கூட்டிப் போகிறேன் என மிக உறுதியாக வாக்குறுதி கொடுப்பார்கள். கடைசி சில நிமிடங்களில் உடல் நலம் சரியில்லை, ஊருக்குப் போய்விட்டார்கள் என நடிப்பார்கள்.\nஅவர்கள் எதிர்பார்ப்பது செக்ஸ் என்றால், அதனை அனுபவித்த பின்னர் விலகுவாக்ரள். அல்லது சுய ரூபத்தைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுப்பார்கள். பணம் அல்லது சொத்து என்றால் அவசரக் கல்யாணம் வரை போவார்கள்.\nபெற்றோர்கள் சம்மதம் கிடைக்கவில்லை என்று நாடகமாடுவார்கள். திருமணத்திற்குப் பின் தேவையானதை சுருட்டிக்கொண்டு ஓடுவார்கள். அல்லது காதல் வேண்டாம் காசு வேண்டும் என சுய ரூபத்தைக் காட்டுவார்கள்.\nஇப்படிப்பட்ட நபர்களும் நம் சமூகத்தில் கலந்து இருப்பதால் இவர்களை அடையாளம் ���ண்டு விலக வேண்டியது மிக முக்கியம்.\nஇந்தக் காலத்தில் இந்த மாதிரியும் சில பெண்கள் (நிறைய பேர் கூட இருக்கலாம்) இருக்கிறார்கள்.\nநீங்கள் சொல்வது போல் ஆண்களும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2016/06/blog-post_22.html", "date_download": "2018-05-26T19:11:52Z", "digest": "sha1:TSSOB4EQR5GWVPCW6CCIDDGDRE3YX3KF", "length": 20190, "nlines": 203, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: சிவாவுக்கு உற்சாகம் கொடுத்து ஆடவைத்தோம்” ; ‘அட்ரா மச்சான் விசிலு’ ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா..!", "raw_content": "\nசிவாவுக்கு உற்சாகம் கொடுத்து ஆடவைத்தோம்” ; ‘அட்ரா மச்சான் விசிலு’ ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா..\nவரும் ஜூலை-7ஆம் தேதி சிவா-பவர்ஸ்டார் சீனிவாசன் நடிப்பில் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் வெளியாக இருக்கிறது. திரைவண்ணன் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளவர் காசி விஸ்வா.. இயக்குனர் ராம.நாராயணனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக விளங்கிய என்.கே.விஸ்வநாதனிடம் சீடராக இருந்து தொழில் கற்றவர்.\nஅதுமட்டுமல்ல.. சத்யராஜ்-சிபிராஜ் இணைந்து நடித்த ‘வெற்றிவேல் சக்திவேல்’ படம் உட்பட சுமார் பதினைந்து படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் தான் பணியாற்றிய அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் காசி விஸ்வா.\n“நானும் இயக்குனர் திரைவண்ணனும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக நண்பர்கள்.. அவர் தனது முதல் படமான ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கியபோது நான் வேறு படங்களில் பணியாற்றியதால் அந்தப்படத்தில் அவருடன் இணைய முடியவில்லை.. ஆனால் இந்த ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தே படத்தை துவங்கி, இதோ வெற்றிகரமாக ரிலீஸ் வரை கொண்டுவந்துவிட்டோம்.\nஇந்தப்படத்தின் தயாரிப்பாளர் கோபியை பொறுத்தவரை, ஒளிப்பதிவு தொடர்பாக நாங்கள் என்னென்ன சாதனங்களை கேட்டோமோ அவை அனைத்தையும் எந்த கேள்வியும் க��ட்காமல், எந்த தடையும் இல்லாமல் வரவழைத்து கொடுத்தார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் சுமார் 50 நாட்கள் நடைபெற்றது. பட்டுக்கோட்டை தயாரிப்பாளரின் சொந்த ஊர் என்பதால் அங்கே நாங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் எந்தவித சிரமமும் இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.\nசிவாவும் பவர்ஸ்டாரும் ஸ்பாட்டில் இருந்தாலே ஒரே கலாட்டாவாக இருக்கும். அதிலும் இருவர் நடிக்கும் காட்சியை சில சமயம் படமாக்கும் போதும், பவர்ஸ்டார் 'பஞ்ச்' டயலாக்குகளை பேசும் போதும் என்னை அறியாமலேயே சிரித்து அதனால் கேமரா ஷேக்காகி, என்னாலேயே சிலமுறை ரீடேக்கான சம்பவங்களும் உண்டு.\nசிவா பொதுவாக நடனமாடுவது என்றால் கொஞ்சம் கூச்சப்படுவார்.. ஆனால் இந்தப்படத்தில் நாங்கள் அனைவரும் அவரை தைரியப்படுத்தி ஊக்கம் கொடுத்ததில் முந்தைய படங்களைவிட இதில் அவரது நடனம் கவனிக்கும்படி இருக்கும். பவர்ஸ்டார் நடனமும் இன்னொரு பக்கம் பட்டையை கிளப்பும்.\nஒரு ஒளிப்பதிவாளருக்கு இரண்டு களங்கள் உண்டு.. ஒன்று கேமாராவின் பங்களிப்பால் மட்டுமே ஒரு படத்தை உயர்த்திப்பிடிக்க கூடியது.. இன்னொன்று இயக்குனர் நினைத்ததை சாத்தியமாக்க அவருடன் இணைந்து சமமாக பயணிப்பது.. இதில் ‘அட்ரா மச்சான் விசிலு’ படம் இரண்டாம் வகை. இயக்குனர் திரைவண்ணனை பொறுத்தவரை தான் நினைத்ததை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். அதற்கு உறுதுணையாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சி படம் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளது.. ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இந்தப்படம் அமையும்” என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஒளிப்பதிவாளர் காசி விஸ்வா.\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்ல���மல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\nபுதுசா நான் பொறந்தேன் “ படக்குழு சஹா...\nமதுரை மண்ணில் இருந்து உருவெடுத்திருக்கும் 'பைசா' ப...\nஇந்த உலகில் பைசாவிற்கு கிடைக்கும் மரியாதை மனிதனுக...\nஒரு மெல்லிய கோடு ஜூலை 1 ம் தேதி வெளியாகிறது\nதமிழ் சினிமாவில் காதல் என்ற வார்த்தைக்கு உயிர் கொட...\nசமந்தா மதுரையில் கலந்து கொண்ட வீ கேர் 32வது கிளை த...\nரெமோ'வை வரவேற்க ஒட்டுமொத்த சிங்கப்பூரும் ஆர்வத்தோட...\nசிவாவுக்கு உற்சாகம் கொடுத்து ஆடவைத்தோம்” ; ‘அட்ரா ...\nவீரசிவாஜி படத்தின் டீசரை வெளியிட்டார் இயக்குனர் ஏ....\nசண்டிக்குதிரை “ படத்திற்காக நாற்பது நட்சத்திரங்கள்...\nஅனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் என் லட்ச...\nகேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்துள்ளனர் அதர்...\nசிபிராஜுக்கு அதிர்ஷ்டம் தரும் 'கட்டப்பா'\nஹிந்தி சினிமாவில் கால் பதிக்கிறார் மிர்துளா முரளி\nஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டியின் மேற்பார்வையில்...\nமன்னர் வகையறா’வுக்காக விமல் - ரோபோ சங்கரின் புதுக்...\nசென்னை 28 - II படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக ஐந...\n​தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் கொண்டாடும் வெற்றி ப...\nஹரிகுமாரை காப்பாற்றிய புதுமுக நடிகர் சுதர்சன் ராஜ்...\nஜூன் 10 முதல் \"வித்தையடி நானுனக்கு\"\nஅனல் பறக்கும் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் இருக்கிறது...\n\"இக்கட்டான தருணங்களை பொறுமையாகவும், அழகாகவும் கையா...\nசதுரங்க வேட்டை கதாநாயகி இஷாரா தலைமறைவு\nபவர்ஸ்டாருக்கென்று தனி பாடி லாங்குவேஜே இருக்கு” ; ...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்கள��ல், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2016/10/2016.html", "date_download": "2018-05-26T19:25:17Z", "digest": "sha1:EXI2FZBIMLQCZW2AARWNA3FRB2WKIQH2", "length": 15515, "nlines": 128, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது-2016", "raw_content": "\n2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது (2016)\nஅவருக்கும் பெருமை, விருதுக்கும் பெருமை\nஎனக்கு மிகவும் பிடித்த மன நெகிழ்ச்சியான படைப்பாளி. இவரின் கிருஷ்ணன் வைத்த வீடு மறக்க முடியாத சிறுகதை. அழிந்து போன ஒரு வீட்டின் பிம்பத்தை. அதன் வரலாற்றை அப்படியே மனதில் பாரமாக நிறுத்தி வைக்கும் கதை. என் சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் அப்படி ஒரு வீடு அங்கும் இருக்கக் கூடுமே என்று மனசு தேடும்...அந்த வீட்டின் அழிந்துபட்டவர்களின் கதை காட்சி ரூபமாய் விரியும். ஆனந்த விகடனில் அவ்வப்போது அப்படி வண்ணதாசன் எழுதிய கதைகள் அத்தனையும் உயர் தரம். பல்லாண்டு காலமாகக் கிளை விரித்துப் படர்ந்து முதிர்ந்து நிற்கும் ஒரு மாமரத்தை விலை பேசி வெட்ட வரும் நபர்கள், அந்த மரமும், அதை வளர்த்தெடுத்த பாட்டியின் நேசமும்.... செல்லுமிடமெல்லாம் அந்த மரத்தைத் தேட வைத்து விடுவார். சருகுகளின் ஒரு சிறு சலசலப்புக் கூட அந்தப் பாட்டியை உஷாராக்கி விடும்...அதை அவர் சொல்லியிருக்கும்அழகிருக்கிறதே...அப்படியொரு கதையை வேறு எவரிடத்திலும் நான் படித்ததில்லை...அவர் எழுதியுள்ள வரிகளை நினைத்து நினைத்து மனதில் ஏற்றி வியப்புக் கொள்ள வைக்கும் மிக உயர்ந்த தரத்திலான பல படைப்புக்களை வண்ணதாசன் தொடர்ந்து தந்துகொண்டேயிருந்திருக்கிறார். அவருக்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது மிகத் தகுதியான ஒன்று...\nஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.\nஎத்தனையோ விருதுகள் அறிவிக��கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை... ஒரு குறிப்பிட்ட தொகுதியை முன் வைத்து பரிசளிக்கப்படுகிறதென்றால் அந்தத் தொகுதியில் பத்துக்கு ஏழு அல்லது எட்டுச் சிறுகதைகளாவது மிகத் தரமானதாக உயர்ந்து நிற்க வேண்டும். சும்மா மூணு, நாலு என்பதில் அர்த்தமேயில்லை. அப்படியான ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பவதுதான் பரிசுக்குப் பெருமையாக அமையும். நாவல்களுமே அப்படித்தான். ஒரு காலகட்டத்தின் கதையை, ஒரு சமூக மாற்றத்தை, பெருமளவு உள்ளடக்கிய படைப்புக்களே சிறந்த நாவலாக அமையும். வெறும் சம்பவங்களாய், ஸ்வாரஸ்யமாய் இருந்தால் சரி என்று கோர்த்துக்கொண்டே போவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இன்றைய நாவல்கள் அப்படித்தான் வருகின்றன. பாதி படிக்கையிலேயே நேரம் வீண் என்கிற மன வருத்தம் வந்து விடுகிறது. அடுத்த புத்தகத்திற்குத் தாவ விழைகிறது. பெரும்பாலும் இப்படித்தான் விரவிக் கிடக்கிறது.\nஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...\nUshadeepan Sruthi Ramani ஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.\nஎத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை...\nஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 8:50\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதிருவானைக்கா தாணுமாலயன் ஆலயம்–கீழே–இணுவில் குமரன் ...\nகடந்து செல்லும் எண்ண அலைகள்....\nஎழுதிக் கொண்டிருக்கும் நாவலின் தடங்கள்….\n“பரணி”(காலாண்டிதழ்) (3-வது) ஜூலை முதல் செப்டம்பர் ...\nஜெயந்தி சங்கரின் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன...\n2.10.2016 காந்தி ஜெயந்தி, மதுரை.\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை ந��ரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/138993/news/138993.html", "date_download": "2018-05-26T19:18:58Z", "digest": "sha1:OKMJ5RHFNIJPGQIZ3QU46LVIMYPDWERP", "length": 8102, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "நீங்கள் தோசை பிரியரா? அப்போ இதை தெரிஞ்சுகோங்க…!! : நிதர்சனம்", "raw_content": "\nதோசை மற்றும் இட்லி ஆகிய இரண்டும் சிறந்த காலை உணவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக உள்ளது.\nநாம் தினமும் சாப்பிடும் அரிசி மாவு தோசையை விட கம்பு, ராகி, கேஷ்வரகு இது போன்ற மாவுகளில் தோசை செய்து சாப்பிட்டால் நம் உடம்பிற்கு மிகவும் நல்லது.\nஅதிகமாக ���ிரும்பி சாப்பிடும் தோசையை எண்ணெய் ஊற்றி சமைப்பதால் அது நம் உடம்பில் கெட்ட கொழுப்பினை சேர்க்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.\nஎனவே தோசையை எப்படி செய்து சாப்பிட்டால் நமது உடம்பிற்கு ஆரோக்கியமாக இருக்கும் என்று நாம் முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டும்.\nநம் உடம்பின் சக்திக்கு, கார்ப்ஸ் மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. அந்த கார்ப்ஸ் தோசையில் உள்ளதால், எண்ணெய்யை சிறிதளவு மட்டுமே தோசையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nதோசையுடன் காய்கறி அதிகம் சேர்த்த சாம்பாரை தொட்டு சாப்பிடுவதால், புரதம், விட்டமின், மினரல்ஸ் போன்ற சத்துக்கள் நமக்கு அதிகமாக கிடைக்கிறது.\nதோசையில் எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தாமல், சாப்பிட வேண்டும். ஏனெனில் அதிக எண்ணெய் சேர்க்காத தோசையில், நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளதால், இது நம் உடம்பில் உள்ள இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.\nதோசையில், ராகி, கம்பு, சோளம் என்று இது போன்ற மாவுகளை கலந்து தோசையாக சுட்டு சாப்பிடுவதால், நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.\nதோசை சுடும் போது, தோசை மாவுடன் ஒரு முட்டையை கலந்து, அதிக எண்ணெய் சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால், நமது உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கிறது.\nநீரிழிவு நோய் பிரச்சனை உள்ளவர்கள் பிரச்சனை உள்ளவர்கள், அரிசி மாவு தோசைக்கு பதிலாக ராகி, கம்பு போன்ற மாவுகளில் தோசை சுட்டு சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.\nஇதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… http://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சன��் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=nethaji&si=0", "date_download": "2018-05-26T19:52:44Z", "digest": "sha1:NVITXNX7GDU6TAEQGLEZ6AUYNHFHUQI4", "length": 16556, "nlines": 287, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » nethaji » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- nethaji\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandrabose\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)\nபதிப்பகம் : ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)\nசுதந்திர சோதனையில் ஐ.சி.எஸ்.மாணவன் நேதாஜி - I.C.S.Maanavan Nethaji\nஇதுவரை உலகில் எவரும் சாதித்தறியாத மகத்தான சாதனைகளைச் சாதிப்பதற்கென்றே உதித்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை, தேசபக்தியே தாயாக நின்று வளர்த்த வரலாறு தான் இப்புத்தகம். தூய தேசபக்தன் எப்படி வளரவேண்டும்; மாணவப் பருவத்தில் எப்படிச் செயல்பட வேண்டும்; தலைமைப் பொறுப்பில் எப்படி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சக்தி மோகன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகிரேட் சாமுராய் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Nethaji Subash Chandhirabose\nஎழுத்தாளர் : அம்பிகா சிவம் (Ampika Civam)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nவீரத்திருமகன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - Veerathirumagan Nethaji Subhash Chandra Bose\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)\nவாய்மைநாதன் அவர்கள் நேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றிய காவிய நூல் இது.\nநேதாஜியை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இப்படி ஒரு பெருங்காவியம் எந்த இந்திய மொழியிலும் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. யாருமே செய்யாத வகையில் இது வரலாற்றுக் காப்பியமாக மட்டுமின்றி வரலாற்றில் குறித்தக்க [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : வாய்மைநாதன் (Vaaymainaathan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : த.நா. குமாரஸ்வாமி\nபதிப்பகம் : சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசீதாராம் சுப்பிரமணியம், தமிழர் வீரம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், pan am, பரம ஹம்சர், ஜி எச், பசு வளர்ப்பு, என். சுந்தர்ராஜன், சக்தி, வளர்ந்த நாடு, இந்திய கலாச்சாரம், கடோபநிஷத், உடல் பொருள், சுவையான மட்டன், நேர்முகத்தேர்வு\nபொன்னிவனத்துப் பூங்குயில் - Ponnivanathu poonguyil\nசித்தாந்த நூல்கள் மூலமும் உரையும் - Sithaandha Noolgal Moolamum Uraiyum\nசீரடி சாய்பாபா சிந்தனைகளும் வரலாறும் - Shiridi Saibaba Sinthanaigalum Varalaarum\nபோட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை -\nபட்டாம்பூச்சி மயிர்க்கூச்செறிய வைக்கும் மாபெரும் மானிட சாசனம் - Pattaam Poochi\nநெய் பாயசம் (சிறந்த மலையாள சிறுகதைகள்) - B.J.P.in Ramar Vesham\nலஞ்ச் பாக்ஸ் வெரைட்டி ரைஸ் வகைகள் -\nமலையாள மந்திரமும் யந்த்ரங்களும் - Maliyala Manthiramum Yanthirangalum\nவீட்டு உபயோக மின்னணுக் கருவிகள் - Veettu Ubayoga Minnanu Karuvigal\nகுஜராத் இந்துத்துவம் மோடி - Gujarath-Hindhuthuvam-Modi\nமகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam\nஸ்ரீமான் சுதர்சனம் - Sriman Sudharsanam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11581-aims-doctors-arrives-chennai.html", "date_download": "2018-05-26T19:14:40Z", "digest": "sha1:EUL2Z4HF6JFVRRGGMKIUCNY4SZPHLRMW", "length": 10342, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை | AIMS Doctors arrives chennai", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வருகை\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்க டெல்லியிலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் குழு நேற்று இரவு சென்னை வந்தனர்.\nகாய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nலண்டனைச் சேர்ந்த சிறப்பு டாக்டர் ரிச்சர்ட் பீலே கடந்த 30-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு வந்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அவரது அறிவுரைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்து குழுவினர் சென்னை வந்துள்ளனர். 3 பேர் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஇதனிடையே, முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிசிச்சை அளிப்பதற்காக லண்டனை சேர்ந்த சிறப்பு மருத்துவரான ரிச்சர்ட் பீலே மீண்டும் சென்னை வரக்கூடும் எனத் தெரிகிறது.\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு: வேதனையால் தொண்டர் தற்கொலை\nஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎமெர்ஜென்சியில் மிசாவில் சிறை - பினராயி விஜயன் உருக்கமான கடிதம்\nஅதிகாலையில் டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி\n‘கத்துவா வன்கொடுமை ஒரு சிறிய சம்பவம்’.. ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சர்ச்சை கருத்து\n அப்ப ஐஏஎஸ் சரிபட்டு வராது - திரிபுரா முதல்வர் பேச்சு\nகருணாநிதியை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ் - மூன்றாவது அணிக்கு வியூகமா\nகருணாநிதியை சந்திக்கிறார் மம்தா: அரசியல் மாற்றத்திற்கு அச்சாரமா..\nஅம்மா உணவகத்தில் இலாப நஷ்டம் பார்த்த தமிழக அரசு\nநடுத்தர குடும்பத்தில் பிறந்து திரிபுரா முதல்வராகிறார் பிப்லப் குமார் தேப்\nஜெ.ஜெயலலிதா எனும் நான்... டாப் 20\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு: வேதனையால் தொண்டர் தற்கொலை\nஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=189&catid=5", "date_download": "2018-05-26T19:18:33Z", "digest": "sha1:U7UK6PK2AXTHHYHFJOEXXKUURYGNJIJL", "length": 27067, "nlines": 233, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nFSX - FSX நீராவி பதிப்பு\n11 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #665 by jimidget\nஎன்னிடம் ஒரு டெல் உள்ளது. நான் அதை வாங்கியபோது, விற்கப்பட்ட ஒரு நபர் FSX உடன் நன்றாக இருந்த ஒரு கிராபிக்ஸ் அட்டை என்று கூறினார். அது இல்லை. நான் விரும்பியபடி நல்லது ஆனால் ஒருபோதும் நல்லதல்ல என்று ஒரு இரட்டை வீடியோ அட்டை வாங்கினேன்.\nஇது ஒரு புதிய டெஸ்க்டாப்பை வாங்குவதற்கான நேரம். நான் சிறந்த வீடியோ அட்டை மற்றும் ராம் சாத்தியமான வேண்டும். பிரச்சனை என் வரம்பு என்று ஆகிறது $ 25. என்று, நான் தொகுப்பு, IE, மானிட்டர், விசைப்பலகை மற்��ும் சுட்டி தேவையில்லை என்று. எனக்கு அது கிடைத்தது. எனக்கு ஒரு கோபுரம் தேவை.\nநேர்மையாக இருக்க வேண்டும், எனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியாது. நான் ஒரு கணினியின் தொழில்நுட்ப அம்சத்தில் விளையாடுவதில்லை, ஆனால் எனக்கு உதவக்கூடிய எந்த உதவியும் நான் விரும்புவேன்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n10 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #682 by joshrssmith\nஒருவேளை ஒரு GTX X TX மற்றும் 1050gb ராம் மற்றும் CPU போன்ற மற்ற விஷயங்களை பற்றி நிச்சயம் இல்லை. மன்னிக்கவும் ஆனால் நான் அனைத்து குறைவாக $ 8 என்று பல பகுதிகளில் தெரியாது\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: jimidget\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\n10 மாதங்களுக்கு 5 நாட்கள் முன்பு #704 by jimidget\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n10 மாதங்களுக்கு 4 நாட்கள் முன்பு #705 by amberdog1\nஜிம் மட்டும் தகவல், FSX செயலி மிகவும் சார்ந்துள்ளது, பெரிய சிறந்த. நீங்கள் ஒரு 1gb கிராபிக்ஸ் அட்டை இருந்தால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். நான் ஒரு நல்ல i5 அல்லது 7 7 ஜெம் செயலி பரிந்துரைக்கிறேன். இந்த உதவுகிறது என்று நம்புகிறேன் ... கி.பி.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 6\n10 மாதங்களுக்கு 4 நாட்கள் முன்பு #706 by JanneAir15\nஆனால் நீங்கள் இறுதி FSX சொன்னீர்கள் போது நீங்கள் பணம் செலுத்துதல் addons கூட கிடைக்கும் என்று அர்த்தம். அவர்கள் சிறந்த தரம் (பொதுவாக) ஏனெனில் அவர்கள் சிறந்த கிராபிக்ஸ் அட்டை வேண்டும். நான் ஏதாவது பரிந்துரைக்கிறேன் முன் பதில் சொல்ல முடியும் மற்றும் amberdog1 நல்ல செயல்திறன் விரும்பினால் ஒரு நல்ல CPU வேண்டும் என்று கூறினார்.\nஎன் கணினி: CPU: AMD Ryzen 7 1700X @ 3.9GHz | மதர்போர்டு: ஆசஸ் பிரதமர் எக்ஸ்எம்எல் புரோ | ரேம்: ஜி திறன் Ripjaws வி 370GB 16MHz @ 3200MHz | கிராபிக்ஸ் அட்டை: ஆசஸ் ஜியிபோர்ஸ் ஜி.டி. எக்ஸ் டூல் | சேமிப்பு: சாம்சங் 2933 EVO 1070GB SSD + மேற்கத்திய டிஜிட்டல் 850TB WD ப்ளூ HDD | பொதுத்துறை நிறுவனம்: EVGA Supernova XXXXXXXXXWW | OS: விண்டோஸ் 250\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\n9 மாதங்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு #719 by jimidget\nதகவலுக்காக நன்றி. BTW, நான் ஒரு நிலையான வருமானம் ஒரு ஓய்வு ஓய்வு. நான் FSX முழு ப��ிப்பு இயக்க ஒரு இயந்திரம் ஈபே பார்த்து.\nநீங்கள் ஒரு வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் ஈபேவைப் பார்த்து, எனக்கு ஒரு உதவியைக் காண முடியும்.\nவிஷயங்களை எளிதாக்க மின்னஞ்சல் மூலம் நாம் தொடர்பு கொள்ளலாம். என் மின்னஞ்சல் இந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n8 மாதங்களுக்கு 3 நாட்கள் முன்பு #786 by superskullmaster\njimidget எழுதியது: தகவல் நன்றி. BTW, நான் ஒரு நிலையான வருமானம் ஒரு ஓய்வு ஓய்வு. நான் FSX முழு பதிப்பு இயக்க ஒரு இயந்திரம் ஈபே பார்த்து.\nநீங்கள் ஒரு வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் ஈபேவைப் பார்த்து, எனக்கு ஒரு உதவியைக் காண முடியும்.\nவிஷயங்களை எளிதாக்க மின்னஞ்சல் மூலம் நாம் தொடர்பு கொள்ளலாம். என் மின்னஞ்சல் இந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவிற்பனை முடிவடைகிறது 3 நாட்களில். $ 9 சிறந்த அவசரம்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n8 மாதங்களுக்கு 2 நாட்கள் முன்பு #789 by xHobbit420x\nநான் சிறந்த வாங்க இருந்து ஒரு டெல் மடிக்கணினி மீது $ 26 செலவழித்து நன்றாக இயங்கும்.\nஒருங்கிணைந்த கிராபிக்ஸ் சிப் (நான் பணம் கிடைக்கும் போது நான் மேம்படுத்தும் இது)\nநீங்கள் அதை செய்ய முடியும், மற்றும் இயற்கை செலவில் மற்ற $ 9 செலவழிக்க.\nMegaEarthScenery ஐப் போல. அரசு செல்கிறது. உங்கள் வீட்டுப் பகுதியில் தொடங்கவும்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 1\n6 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #820 by sylvantino\nநான் உண்மையில் ஒரு ஒழுக்கமான செயலி என்று மட்டுமே இந்த கருத்தை சரி மற்றும் சரிசெய்ய விரும்புகிறேன். FSX அல்லது P3D எந்த பதிப்பையும் பயன்படுத்த ஒரு ரிக் செய்து போது கருத வேண்டும் என்று சில விஷயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\n1. FX மற்றும் P3D V4 க்கு முன் இது X பிட் ஆகும், அதே விஷயங்களை நிறைய பிரச்சினைகள் உள்ளன. இவை VAS, OOM மற்றும் Blurries.\n2. ஒரு SSD தெளிவின்மை அல்லது நினைவகப் பிரச்சினைகளை சரிசெய்யாது. அல்லது அதை DX XXx முன்னோட்டம் உருவாக்க சரிசெய்யும்.\nநீங���கள் பூமியில் வேகமாக செயலி இருக்க வேண்டும், ஆனால் அது மேலே எந்த எந்த சரி செய்ய போவதில்லை.\nகிராபிக்ஸ் அட்டை நினைவகம் அளவு மற்றும் அது திறனை மிகவும் முக்கியமானது. அட்டை இன்னும் நினைவகம், நீங்கள் பெற போகிறது குறைவாக blurries.\nபின்னர் DX10 பிழைத்திருத்தர், சில சத்தியம் மற்றும் மற்றவர்கள் DX10 தொட்டு பழமையான DX9.0c மீது விருப்பம் அதனால் அவர்கள் குறைவாக பிரச்சினைகள் உள்ளன, இன்னும் D9.0C நீங்கள் இன்னும் பெரிய VAS மற்றும் OOM காலங்கள் உள்ளன.\nFSX பற்றி விஷயம் மற்றும் அது உண்மையில் சுமார் எவ்வளவோ போதுமான உள்ளது நாம் முடியும் என நாம் அதை சிறந்த பெற முடியும், அதனால் அது தொடர்ந்து நம் கணினிகளை தள்ளுகிறது என்று எக்ஸ்என்எல் ஆண்டுகள் எங்களுடன் உள்ளது. தந்திரம் ஒரு ஒழுக்கமான செயலி கொண்டது, முன்னுரிமை ஒரு skylake i10 XXX (7k ஒரு செயல்திறன் செயல்திறன் உருவாக்க மற்றும் சில விளிம்பு (இது பின்னால் ஒரு கட்டம் மற்றும் மெதுவாக உள்ளது என்று எந்த செயலி மூலம் ஒரு உண்மையான i7600 XX விட மெதுவாக உள்ளது) , கிராபிக்ஸ் அட்டை நினைவகத்தில் குறைந்தபட்சம் ஒரு 6700 / 7-6700GB இயங்கும். (P1060d வருகை தளம் மற்றும் அவர்களின் தேவைகளை பாருங்கள், அவர்கள் வேறு ஒரு இடைமுகம் வேறு அழகான இடைமுகம் அதே மிருகம் இருக்கும்) FSX என்பதால், கணினி எந்த நேரத்திலும் நினைவகத்தில் 1080GB ஐ விட அதிகமாகப் பயன்படுத்தப் போகிறது. வேகமாக செயலி (க்வாட், குறைவாக எதையும் மறந்து, நீங்கள் அவற்றை இப்போது வாங்கலாம்) மற்றும் மேல் வரம்பில் கிராபிக்ஸ் கார்டின் மத்தியில் இருக்கும். கடந்த 8 ஒற்றைப்படை ஆண்டுகளுக்கு AMD மீது கிராபிக்ஸ் போர்.\nஇந்த நேரத்தில் நினைவகம் பற்றாக்குறை உள்ளது, எனவே VAS பிரச்சினைகள் அகற்ற குழு போதுமான நினைவகம் ஒரு புதிய கிராபிக்ஸ் அட்டை வாங்கும் மலிவான இருக்க போவதில்லை, நான் புதிய ஆண்டு வரை நடத்த வேண்டும், மற்றும் விஷயங்கள் ஒரு கிராபிக்ஸ் வாங்குவது நிற்க எங்கே பார்க்க அட்டை (நான் வீணடிக்க என் வழி வெளியே போக முடியாது $ 25, சேமிப்பு வைத்து மற்றும் நினைவகம் நிறைய ஒரு உயர் இறுதியில் கிராபிக்ஸ் அட்டை வாங்க, எந்த விமான சிம் அதன் முக்கிய , ஒரு சிறந்த செயலி ஸ்கைலேக்கின் i500 தொடர் செல்ல வழி ).\nபின்வரும் பயனர் (கள்) நீங்கள் நன்றி கூறினார்: Gh0stRider203\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nFSX - FSX நீராவி பதிப்பு\nநேரம் பக்கம் உருவாக்க: 0.134 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-30/puttalam-other-news/129681/", "date_download": "2018-05-26T19:43:15Z", "digest": "sha1:ESX4QFLJB7S6DMLMQB3QX6Q245J5L4M4", "length": 8353, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "அலவியாவின் முதல் வரலாற்றுப் பதிவு - Puttalam Online", "raw_content": "\nஅலவியாவின் முதல் வரலாற்றுப் பதிவு\nகளுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை நகரில் எழுவிலை எனும் எழில் கொஞ்சும் கிராமத்திலே ஊரின் கண்ணாய் அமைந்திருக்கும் அலவிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டு 08 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய 100% சித்தியை அடைந்துள்ளது மகிழ்ச்சித்தக்க விடயமாகும். இவர்களுள்\nஎப். சுமானா சியாட் 3 (A) சித்தி – பரீட்சை எண் – 5716543\nஎப். சும்லா சுல்பிக் 3 (A) சித்தி – பரீட்சை எண் – 5716535\nஎப். சஹீகா சாமில் 3 (A) சித்தி – பரீட்சை எண் – 5716551\nசித்தியையும் பெற்றுள்ளனர். அத்தோடு எஸ். அம்லா சினீர் மற்றும் எப். பர்ஹானா நியாஸ் ஆகியோர் A சித்தியுடன் இரண்டு B சித்திகளையும் பெற்றுள்ளனர். ஏனைய மாணவர்கள் எம். நாஜிஹ் நூர்தீன், எப். ரஹ்மா மசூர், எப். மபாஸா முயீஸ் ஆகிய மாணவர்களும் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.\nஇத்தனை வெற்றிக்கும் பின்னனியில் வல்ல நாயனின் உதவியால் பலர் இருந்தனர். அந்த வகையில் க.பொ.த உயர்தர வகுப்புக்களுக்கு அனுமதி பெற்றுத் தந்த முன்னாள் அதிபர் அல்-ஹாஜ். எ.எஸ்.எம். புஹாரி அவர்களுக்கும், 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி 08 மாணவர்களுடன் க.பொ.த உயர்தர வகப்புக்களை ஆரம்பித்து மாணவர்களை ஊக்கமூட்டிய முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். சல்மான் அவர்களுக்கும், மாணவர்களை குறுகிய காலம் வழி நடத்திய இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர். ஏ.ஆர். ரம்ஸி அவர்களுக்கும், மாணவர்களை எந்நேரமும் கைவிடமால் எந்த சஞ்சலத்தின் போதும் உறுதுணையாய் நின்ற உளவனத் துணையாளரும் தற்போதைய அதிபருமான எஸ். எச். முத்தலிப் அவர்களுக்கும், வகுப்பின் 08 மாணவர்களையும் தன் பிள்ளையாய் கருதி செயற்பட்ட வகுப்பாசிரியரும் மற்றும் அரசியல் விஞ்ஞான பாட ஆசிரியருமான ஏ. எப். பஸ்மில்கான் அவர்களுக்கும், இஸ்லாமிய நாகரீக பட ஆசிரியர் எம்.யூ.எம். நௌபீஸ் அவர்களுக்கும், புவியியல் பாட ஆசிரியை எஸ். என். அஸ்மியா ரஜீன் அவர்களக்கும், எந்நேரமும் மாணவர்களுக்கு பக்கபலமாக இருந்த பாடசாலை ஆசிரியர் குழாமிற்கும், அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கும், பிரத்தியோக வகுப்புக்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளத்தினருக்கும் ஏனைய எல்லா விதங்களிலும் உதவிய அனைவருக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.\nShare the post \"அலவியாவின் முதல் வரலாற்றுப் பதிவு\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2014/05/75.html", "date_download": "2018-05-26T19:47:12Z", "digest": "sha1:OQRPKU33BRNPXRJ4UTB2OUIPS5GBHQB2", "length": 33531, "nlines": 205, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -75", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஅணு அண்டம் அறிவியல் -75\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு அ-அ-அ உங்களை வரவேற்கிறது.\nஉங்கள் கவலைகளில் இருந்து , வலிகளில் இருந்து (தற்காலிகமாகவேனும்) விடுபட ஒரு வழி இருக்கிறது.அது என்ன என்றால் எல்லாரும் பக்கத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வாழும்கலை ஆசிரமத்தில் சேர்ந்து happiness program இல் பங்கேற்பதுதான்\nஆசிரமம் எல்லாம் வேண்டாம். சும்மா நீங்கள் மொட்டை மாடிக்குப் போய்\nஅண்ணாந்து பார்த்தால் போதும் .நாம் பார்ப்பது எல்லாமே பெரும்பாலும் பால்வெளி மண்டலம் தான்.Milky way எனப்படும் நம் பால்வெளி மண்டலம் மிகவும் உச்சி வானத்தில் தெரியாது..நம் காலக்ஸி தட்டு போல தட்டையாக இருப்பதால் தொடுவானத்துக்கு அருகில் பால்வெளி மண்டலம் பட்டையாகத் தெரியும். நம்மால் இதை வெறும் கண்களாலேயே பார்க்க முடியும். காலக்ஸியின் நட்சத்திரங்கள் மிக மிகத் தூரத்தில் இருப்பதால் நட்சத்திரங்களை நம்மால் தனித்தனியாகப் பார்க்க முடியாது. அதனால் எல்லா விண்மீன்களின் ஒளியும் சேர்ந்து ஒரு மங்கலான பட்டை போலத் தெரிகிறது.அனால் இப்போது இருக்கும் நகர வெளிச்சத்தில் இது நமக்குத் தெரியாது light pollution பால்வெளி மண்டலத்தின் முழு தரிசனத்தைப் பெற நாம் பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலை ,கடலின் நடுப்பகுதி போன்ற நகர மயமாக்கல் இல்லாத இடங்களில் அமாவாசை நாள் அன்று இரவில் போக வேண்டி இருக்கும்.கீழே காட்டப்பட்டிருப��பது போல ஒரு காட்சி கிடைக்கலாம்.(கீழே இருப்பது ஒரு கேமராவின் exposure புகைப்படம்)\nமேலும், நிமிடத்துக்கு இரண்டு மூன்று எரி கற்களைக் கூட பார்க்க முடியும்.\nவிசும்பு வீழ் கொள்ளியின் பைம்பயிர் துமிப்ப\nகால் இயல் செலவின் மாலை எய்தி\nஎன்று சங்க இலக்கியத்தில் கூட asteroid களைக் கவனித்திருக்கிறார்கள். இப்போதுதான் light pollution காரணமாக இரவின் அற்புதமான காட்சிகளை நாம் இழந்து விட்டோம்.\nபிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தை கொஞ்ச நேரம் உற்று நோக்கினாலே போதும்.கேர்ள் ப்ரெண்ட் விட்டுப் போய் விட்டாளே , குழந்தைக்கு எல்.கே .ஜி அட்மிஷன் கிடைக்கவில்லையே , க்ரெடிட் கார்ட் பில் கட்டவேண்டுமே போன்ற லௌகீகக் கவலைகள் மிக மிக அற்பமாகத் தோன்றும். ஒரு விதத்தில் பார்த்தால் ஒரு கோட்டுக்குப் பக்கத்தில் பெரிய கோட்டை வரைந்து அதைத் தொடாமலேயே சிறிதாக்குவது போலஇத்தனை பெரிய அகண்ட வெளியில் நாம் ஒன்றுமே இல்லை என்று எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது இத்தனை அழகான cosmic odyssey யில் நாமும் ஒரு பாத்திரமாக இருக்கிறோமே என்று நினைத்து மகிழ்ந்தாலும் சரி\nஞானிகள், மனிதர்களிடம் இருந்து அன்பு செய்வதைத் தொடங்கக் கூடாது என்கிறார்கள். முதலில் அன்பு செலுத்துவதை வின்மீன்களிடம் இருந்து ஆரம்பியுங்கள் என்கிறார்கள். பிறகு மலைகள், கடல்கள், பிறகு தாவரங்கள், , பிறகு பறவைகள், பிறகு விலங்குகள் அதன் பிறகு உங்கள் அன்பு முதிர்ச்சி அடைந்த பின்னர் மனிதர்களைக் காதலிக்கத் தொடங்குங்கள் என்கிறார்கள். in other words உங்களால் நட்சத்திரங்களை, கடல்களை, செடிகளை , மரங்களை , பறவைகளை , விலங்குகளைக் காதலிக்கத் தெரியவில்லை என்றால் மனிதர்கள் மேலான உங்கள் காதல் போலியாகவே இருக்கும்.நீங்கள் காதல் என்று சொல்வது காமத்தின், வெறும் ஹார்மோன்களின் வெளிப்பாடாகவே இருக்கும். எனவே வின்மீன்களிடம் இருந்து தொடங்குங்கள்.\nஆனால் ஒன்று. நட்சத்திரங்கள் அவ்வளவு சீக்கிரம் respond செய்யாது\nastronomers என்று அழைக்கப்படும் விண்ணியல் அறிஞர்களுக்கு இந்த நட்சத்திரக் காதல் இயல்பாகவே வாய்த்து விடுகிறது. சூரியனின் மீதான காதல் கலிலியோவின் கண்களைக் குருடாக்கியது.தொலை நோக்கிகள் பெரும்பாலும் மிகக் குளிரான மிக இருட்டான மலைப் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருக்கும்.அங்கே வருடக் கணக்கில் தங்கி இருந்து கிட்டத்தட்ட ஒரு துறவியின் ம��� நிலையில் இருந்து வானத்தை அளவிட வேண்டி இருக்கும்.இப்போது கம்ப்யூட்டர் பெரும்பாலான வேலைகளை செய்து விடுகிறது. ஆனால் astronomy, போட்டோகிராபி வருவதற்கு முன்பேயே வந்து விட்டது. அப்படியென்றால் டெலஸ்கோப்பில் பார்ப்பதை படமாக எடுக்கக் கூட முடியாது. துல்லியமாக அதீத நினைவாற்றலுடன் தகவல்களை சேகரிக்க வேண்டும்.அர்ப்பணிப்பு உணர்வு இங்கே மிகவும் முக்கியம்.\nபிரபஞ்சம் ஒரு பெருங்கடல் என்றால் பூமியில் இருந்து கொண்டு நாம் அதில் நம் சுண்டுவிரல் நகத்தை மட்டும் நனைத்திருக்கிறோம் என்கிறார் கார்ல் சாகன் .\nஅந்த நகத்தை நனைப்பதற்கே மனிதனுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பிடித்தன. பிரபஞ்சத்தை அறிய முற்படும் முன் மனிதன் தன் சொந்த வீடான பூமியை அறிய வேண்டி இருந்தது.\nநீண்ட காலமாக, மனித வரலாற்றில் geo-centrism வழக்கத்தில் இருந்தது.\nபூமி தான் எல்லாவற்றுக்கும் மையம் என்பது மதங்களின் கொள்கைக்கும் பொருந்தி வந்தது. பூமியில் இருந்து பார்க்கும் போது அதைத் தவிர எல்லாமும் நகர்வது போலத் தோன்றியது.இப்போதும் கூட , பூமி பல பில்லியன் கணக்கான காலக்ஸிகளில் பல பில்லியன் விண்மீன்களில் ஒரு ஓரத்தில் ஒரு சாதாரண மஞ்சள் விண்மீனை சுற்றும் சின்னப்பையன் என்று நிரூபிக்கப் பட்ட பின்னும் கூட,சிலர் பூமி-மையக் கொள்கையை நம்புகிறார்கள். இரண்டு காரணங்கள்\nபிரபஞ்சத்தில் எந்த ஒரு இடமும் ஸ்பெஷல் கிடையாது. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் எல்லா இடத்தையும் பிரபஞ்ச மையம் என்று அழைக்க முடியும்.\nநகர்வது என்பது சார்புடையது. எனவே பூமி சூரியனை சுற்றுகிறது என்பது எந்த அர்த்தமும் அற்றது.\nபூமியை முதன் முதலில் (official ஆக ) அளந்தவர் 'எரடோஸ்தெநிஸ் ' என்னும் கிரேக்க விஞ்ஞானி.(மஹா விஷ்ணு அல்ல\nஅவருக்கு முன்னர் பூமி எவ்வளவு பெரியது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பூமி ஒரு உருண்டை தான் என்று சில தெளிவான சான்றுகள் மூலம் தெரிந்திருந்தாலும் அந்த உருண்டை எவ்வளவு பெரியது என்று யாருக்கும் அளக்க முடியவில்லை.பூமியா அது ரொம்பப் பெருசுப்பா என்ற ரேஞ்சில் சொல்லிக் கொண்டிருந்தனர். எரடோஸ்தெநிஸ் அலெக்ஸ்சான்ட்ரியா நூலகத்தின் நூலகராக இருந்தார். அங்கு இருந்த சில நூல்கள் மூலம் பூமியின் கடக ரேகையில் அமைந்துள்ள சீயென் என்ற நகரில் உள்ள ஒரு கிணறு பற்றி அறிந்தார். வருடம்தோ���ும் ஜுன் 21 நண்பகல் அன்று சூரியன் அந்தக் கிணற்றின் அடிவரை ஒளிருவதை அறிந்தார். அன்று அந்த இடத்தில் சூரியன் தலைக்கு நேராக ஒளிரக்கூடும் என்று அவர் கணித்தார். அவர் வாழ்ந்த அலெக்ஸ்சான்ட்ரியாவில் இந்த நிகழ்வு ஏற்படவில்லை. பூமியின் வளைந்த மேற்பரப்பு இதற்குக் காரணம் என்று அறிந்த அவர், இதை வைத்துக் கொண்டு பூமியின் சுற்றளவை அளக்க முடியுமா என்று ஆராய்ந்தார்.\nசீயென் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜூன் 21 நண்பகல் அன்று செங்குத்தாக நடப்பட்ட ஒரு கம்பம் பூமியில் நிழல் எதையும் ஏற்படுத்துவதில்லை.அதே நாளில் அதே நேரத்தில் அலெக்ஸ்சான்ட்ரியாவில் நடப்படும் கம்பம் சிறிது நிழலை விழச் செய்கிறது. கம்பத்தின் நிழலை அதன் உச்சியுடன் இணைத்தால் அது ஒரு முக்கோணத்தை உருவாக்குகிறது. இந்தக் கோணம் 7.2 டிகிரிகளாக இருக்கிறது என்று எரடோஸ் அளவிட்டார். வடிவியல் (geometry )விதிகளின் படி இந்தக் கோணம் பூமியின் மையத்தில் இருந்து இந்த இரண்டு இடங்களுக்கும் வரையப்படும் கோடுகளுக்கு இடையே உள்ள கோணத்திற்கு சமம் ஆகும்.\nஇது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.\n7.2 டிகிரி என்ற இந்தக் கோணம் தெரிந்து விட்டால் மற்றது சுலபம். மேலும் சீயென் மற்றும் அலெக்சாண்ட்ரியா என்ற இந்த இரண்டு இடங்களுக்கு உள்ள தூரம் தெரிய வேண்டும்.இந்த வேலையையும் அவரே வேலையாட்களைக் கொண்டு செய்தார். அது கிட்டத்தட்ட இன்றைய அளவீடுகளில் 785 கி.மீ . சரி. 7.2 டிகிரிக்கு 785 கிலோமீட்டர் என்றால் 360 டிகிரிக்கு எத்தனை என்று கணக்கிட்டால் அது தான் பூமியின் சுற்றளவு. அது 41,000 கி.மீ என்று அவர் கணக்கிட்டார். இது சரியான அளவுடன் ஒப்பிடும் போது 2% மட்டுமே அதிகம் ஆகும்.(சரியான சுற்றளவு: 40100 km )\nபூமியை அளவிட , மூளையும் ஒரு சிறிய குச்சியும் மட்டுமே போதும் என்று எரடோஸ்தெனிஸ் நிரூபித்தார்.\nஇப்போது பூமியின் அளவு தெரிந்து விட்டது. ஏரோஸ் , நிலாவின் சுற்றளவை அளக்க முயன்றார். சந்திர கிரகணம் இதற்கு உதவி செய்யும்.\nசந்திர கிரகணம் என்பது சந்திரன் பூமியின் நிழல் வழியே முழுவதும் சென்று வெளி வருவதாகும்.முழு நிலவை கிரகணம் பிடிக்கத் தொடங்கி முழுவதுமாக ஆக்கிரமிக்க கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் பிடிக்கின்றன. அதில் இருந்து நிலா முற்றிலும் வெளியே வந்து பழைய அளவை அடைய 200 நிமிடங்கள் பிடிக்கின்றன. இதில் இருந்து சந்திரனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல 200/50 =4 மடங்கு என்று கணிக்கலாம். எனவே சந்திரனின் விட்டம்\n41100/π/4 = 3200 கிமீ என்று கணக்கிடலாம்.\nஇப்போது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தொலைவை trigonometry துணையுடன் அளவிடுவது இன்னும் சுலபம்.\nமுழு சந்திரனை நோக்கி நம் கையை நீட்டினால் அதன் வட்டத்தை நாம் கிட்டத்தட்ட நம் கட்டை விரல் நகத்தால் மறைக்க முடியும்.நம் விரல், கை இரண்டும் கண்ணுடன் ஒரு முக்கோணத்தை ஏற்படுத்துகின்றன. இதே போன்ற ஒரு முக்கோணம் சந்திரன் நம் கண்களுடன் ஏற்படுத்துகிறது. இதை வைத்து சந்திரனின் தூரத்தை அளவிட முடியும்.\nசூரியனின் தூரத்தை அளவிட்டவர் கி,மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த\nஅரிஸ்டார்கஸ் என்பவர். சந்திரன் தன் அளவில் பாதி இருக்கும் நாள் ஒன்றில் சந்திரன் பூமி சூரியன் மூன்றும் 90 டிகிரி முக்கோணத்தை அமைக்கின்றன என்று கருதினார் அரிஸ்டார்கஸ்.\nஅரிஸ்டார்கஸ், படத்தில் உள்ள அந்த சிக்கலான கோணத்தை 87 டிகிரி என்று நிலையான விண்மீன்களின் இருப்பிடத்தை வைத்துக் கொண்டு நீண்ட காலம் வேலை செய்து அளந்து முடித்தார். பூமி-சந்திரன் தூரம் ஏற்கனவே தெரிந்திருப்பதால் இதை வைத்துக் கொண்டு சூரியன் சந்திரனைப் போல 20 மடங்கு அதிக தூரத்தில் உள்ளது என்று அரிஸ்டார்கஸ் கணித்தார். உண்மையில் அந்தக் கோணத்தின் உண்மையான மதிப்பு 89.9 டிகிரி. எனவே சூரியன் உண்மையில் சந்திரனைப் போல 400 மடங்கு தூரத்தில் உள்ளது.\nஅரிஸ்டார்கஸின் கணக்கீடு தவறு என்றாலும் சூரியனின் தொலைவை பூமியில் இருந்து கொண்டே வடிவியல் முறைகளின் படி கணக்கிட முடியும் என்று அவர் நிரூபித்தார்.\nஇப்போது சூரியனின் தொலைவை அளவிடுதல் சுலபம். படம் 3 இல் காட்டப்பட்டுள்ள அதே concept ஐ வைத்து.முழு சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் தட்டு அப்படியே சூரியனின் வட்டத்தை மறைத்து விடுகிறது. சூரியன் சந்திரனைப் போல 400 மடங்கு தொலைவில் இருப்பதால் , அதன் விட்டமும் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம் என்று கணிக்க முடியும்.\nLabels: அணு அண்டம் அறிவியல்\nவீட்டில் குழந்தைகளுக்கும் விளக்க மிகவும் உதவியது பகிர்வு... நன்றி...\nசரி மது, இதெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்களா. பள்ளியில் படிக்கும் போது மலையின் உயரத்தை கணக்கிட ட்ரிக்னாமெட்ரி உபயோகித்ததாக நினைவு. உங்களுக்கு எத்தனை முறை ந���னைவு படுத்தவேண்டும் you know what.\nமுதலில் இந்த தொடரை எழுதுவதற்கு பிரபஞ்சத்தில் உள்ள அணுக்கள் எண்ணிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்,நான் இந்த தொடரை மிக சமீபத்தில் இறுந்து தான் படித்து கொண்டிருக்கிறேன், மிக தெளிவாகவும் புரியும் படியும் எழுதிகொண்டிருகிரீர்கள், என்னை போன்று பிரபஞ்சத்தை(அணு) பற்றி தெரிந்துகொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த தொடர் வரப்ரசாதமாக உள்ளது, தொடர்ந்து எழுதுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....விஜயன்.\nபொன்தாமரைக்கண்ணன் ஜோதிட ஆலோசகர் said...\nமிகவும் பாராட்ட தகுந்த பதிவுகள்.... இதற்காக நீங்கள் மிகவும் உழைத்துள்ளிர்கள். இதனை புத்தகமாக கொண்டு வந்தால் குவாண்டம் இயற்பியலில் ஆர்வம் கொண்டவர்க்கு உதவும். மிக்க நன்றி அய்யா\nஅன்பர் சமுத்ரா தங்களது பதிவுகளை கடந்த ஒருவாரம் முன்புதான் michelson marley சோதனை பற்றி தமிழில் இருக்குமா என தேடிய போது யதார்த்தமாக பார்த்தேன்\nஎனக்கு அறிவியல் ஆர்வம் இருந்தாலும் சற்று (அதிகமாகவே) ஆங்கில அறிவு இல்லாமையால் தவித்திருந்த எனக்கு தங்களது பதிவுகள் வரம் (ஆன்மீகம் அல்ல) போல கிடைத்தது\nஉண்மையில் ஆன்மீகத்தை அறவே வெறுப்பவன் (அறிவியல் காரணம் அதைவிட சமூகவியல் காரணம்) ஏனெனில் அறிவியல் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கோடிஸ்வரனுக்கும் தெருகோடியில் இருப்பவனுக்கும் (ஐன்ஸ்டைனின் சார்பியலில் சீரான இயக்கம் மற்றும் ஓய்வுநிலையில் இருப்பவர்களுக்கும் இயற்பியல் விதிகள் ஒன்றாய் இருப்பது போல) அனைத்து விதிகளும் சமமே\nஆனால் ஆன்மீகம் என்பது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் சமமான விதிகளை கூறுவதில்லை,etc, etc,....\nஅதனாலையே ஆன்மீகத்தையும் அறிவியலையும் ஒன்றிணைஒன்றிணைவது போல் உங்கள் பதிவில் ணோன்றியவற்றை சில தினங்களா commentல் கேள்வியெழுப்பியிருந்தேன்\nஆனால் கிட்டதட்ட பாதி அஅஅ பதிவுகளை கடந்த பின் தங்களது (தங்களக்கு ஏற்பட்ட வேலைபளுவா அல்லது வாசகர்களின் விருப்பம் குறைந்து சலிப்பு தோன்றியது போன்ற தோற்றத்தினாலா தெரியவில்லை) ஆரம்ப பதிவுகளை எழுதும்போது இருந்த உற்சாகம் இன்றி பதிவுகளை குறைந்ததை உங்களது எழுத்துக்கள் எனக்கு காட்டியது (தனிபட்ட முறையில் எனக்கு தோன்றியவை கற்பனையானதாக கூட இருக்கலாம்)\nஅப்போது முதல் தங்களது ஆன்மீக கருத்தை விமர்சிக்க மனம் தயங்கியது)\nதயவு செய்து தங்களது பதிவை (அஅஅ மட்டுமாவது) போதிய ஆங்கில அறிவும் , அறிவியலை தன் வாழ்க்கையோடு உணற போதிய வாய்ப்பில்லாதவர்களுக்காகவும் தொடருமாறு கேட்டு கொள்கிறேன்\nஅறிவியல் ஆன்மீகம் மோதவேண்டும் என்பதற்காக மீண்டும் உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் உங்களது (தமிழ் மற்றும் அறிவியல்) மாணவன்\nஅணு அண்டம் அறிவியல் -75\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22159", "date_download": "2018-05-26T19:48:27Z", "digest": "sha1:NTB4K5TBQIAVMSGTVU3QF2SJRLN4OMGD", "length": 7635, "nlines": 77, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nபிலிப்பைன்சுக்கு உலங்குவானூர்தி வழங்கும் கனடாவின் திட்டத்தில் சர்ச்சை\nபிலிப்பைன்சுக்கு உலங்குவானூர்தி வழங்கும் கனடாவின் திட்டத்தில் சர்ச்சை\nபிலிப்பைன்ஸ் நாட்டுக்கான கனடாவின் 16 உலங்குவானூர்திகளை விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகனடா 16 உலங்குவானூர்திகளை பிலிப்பைன்சிற்கு விநியோகிக்க உள்ளதுடன், தேடிமீட்பு நடவடிக்கைகளுக்கும், அனர்த்த உதவித் திட்டங்களுக்கும் மட்டுமே அவை பயன்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்த உலங்குவானூர்திகள் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று, பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nபிலிப்பைன்ஸ் அதிக அளவிலான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிவரும் நிலையில், பிலிப்பீன்ஸ் இராணுவத்தின் மூத்த அதிகாரியின் இந்த கருத்தை அடுத்து, இந்த உலங்குவானூர்தி விநியோகத் திட்டம் தொடர்பில் சர்ச்சைக்கள் எழுந்துள்ளன.\nஇதனை அடுத்து குறித்த இந்த மொன்றியல் தயாரிப்பு உலங்குவானூர்தி விநியோகத் திட்டத்தினை மீளாய்வு செய்யுமாறு கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nபிலிப்பைன்சில் இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கும், கொம்யூனிச கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக போரிட்டுவரும் அந்த நாட்டு இராணுவம், நீதிக்கு முரணான கொலைகளிலும், வேறு பல உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையிலேயே கனடா பிலிப்பைன்சுக்கு 16 உலங்குவானூர்தி விநியோகிப்பதற்கான திட்டத்தைக் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மட்டுமின்றி, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள செளதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆயுத வினியோகங்களை கனடா மேற்கொள்வது குறித்தும் முன்னதாக விமர்சனங்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkavi.wordpress.com/2012/08/12/34-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2018-05-26T19:51:46Z", "digest": "sha1:4IOBCVNXGOYNRAEYO3LB7Y4NX4BKHEAW", "length": 17949, "nlines": 344, "source_domain": "kovaikkavi.wordpress.com", "title": "34. சுமையில்லா இன்னலோ! | வேதாவின் வலை..", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n12 ஆக 2012 19 பின்னூட்டங்கள்\nby கோவை கவி in பா மாலிகை (காதல்)\nதினம் தினம் தீ மூட்டிக்\nகதிர் – காதல் தீயென்ன\nமையல் தீர மடி சாய\nபா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.\n19 பின்னூட்டங்கள் (+add yours\nஅருமையான இன்னல்கள் தான் கோவைக்கவி அவர்களே\nஎன்ன தலைப்பை வைக்கலாம் என்று 4-3 தலைப்பை எழுதிப் பார்த்து இறுதியில் இதைத் தெரிவு செய்தேன்.\nமிக்க நன்றி சகோதரா தங்கள் முதல் கருத்திற்கு.\nகாதல் ரசம் சொட்டுகிறது கவியில் .\n”…காதல் ரசம் சொட்டுகிறது கவியில் .\nமனசிலே இன்னும் 16 நினைப்புத் தாங்க.\nவாலி சார் 90லும் காதல் சொட்ட எழுதுகிறாரே\nஒரு கவிஞன் எதையும் எழுதும் நிலையில் இருக்க வேண்டாமோ\nமிக்க நன்றி மகிழ்ச்சியுடன் ஸ்ரவாணி.\nமிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி தங்கள் பின்னூட்டத்திற்கு.\nஇதமாக வருடுகிறது மனதை அருமை சகோ\nசகோதரா தங்கள் பின்னூட்டம் மிக மகிழ்வு தருகிறது. மிக்க மிக்க நன்றி.\nஅழகான கவிதைக்கு அழகு சேர்க்கும் படங்கள்…\nமிக்க நன்றி தனபாலன் உங்கள் கருத்திற்கு.\nவருவேன் உங்கள் தளத்திற்கு, கருத்திட.\nஉணர்வுகள் இப்படித்தான் அதை மறைக்�� போர்வையில்லை.\n”…உணர்வுகள் இப்படித்தான் அதை மறைக்க போர்வையில்லை….”\nஉமது கருத்திற்கு மிக மிக நன்றி.\nஓவ்வொரு வரிகளும் காதல் கானம்.\nஉமது கருத்திற்கு மிக மிக நன்றி.\nஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா likes this..in கவிதை முகம்/வித்யாசாகர்/˙·٠•●¤ۣۜ๘ கவிதைச் சங்கமம் ¤ۣۜ๘●•٠·˙/FB\nஉங்க கவிதையை படிச்சிகிட்டே இருக்கலாம் சகோதரி.\nஉமது கருத்திற்கு மிக மிக நன்றி.\nஅச்சோ… என்ன அழகான காதல் கவிதை. சிறகு விரிக்காது காத்திருக்கின்றனவோ காதல் பறவைகள் தங்கள் கவியில் மெய்மறந்து. மையல் கொண்ட மயில்களோடு, தையல் என் மனதையும் கொள்ளை கொண்ட கவிதை. பாராட்டுகள் தோழி.\n”…அச்சோ… என்ன அழகான காதல் கவிதை. சிறகு விரிக்காது காத்திருக்கின்றனவோ காதல் பறவைகள் தங்கள் கவியில் மெய்மறந்து. மையல் கொண்ட மயில்களோடு, தையல் என் மனதையும் கொள்ளை கொண்ட கவிதை..”’\nமிக நன்றி சகோதரி கீதமஞ்சரி.\nதங்கள் கருத்திற்கு மிக மிக நன்றி.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n13. சான்றிதழ்கள். (தாளில் வரையப்பட்ட ஒவியம்)\n12. சான்றிதழ்கள்.( துரத்தும் நினைவுகள்.)\n495. மூன்றாம் பால். – 1 (பா மாலிகை (கதம்பம்)\n1. பயணக் கட்டுரைகள். (22)\n2. பயணக் கட்டுரைகள்(ஐரோப்பா) (26)\n3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து) (21)\n4. பயணக் கட்டுரைகள்.. (மலேசியா) (15)\n5. பயணக் கட்டுரைகள். (இலங்கை) (12)\n6. பயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (21)\nஉயிரெழுத்துப் பா வாணம் (1)\nகவிதை பாருங்கள்(படம்+ வரிகள்) (105)\nசிறுவர் பாடல் வரிகள். (26)\nநான் பெற்ற பட்டங்கள். (7)\nநூல் மதிப்பீடு – முன்னுரை (3)\nபா மாலிகை (அஞ்சலிப் பா ) (22)\nபா மாலிகை (கதம்பம்) (494)\nபா மாலிகை (காதல்) (68)\nபா மாலிகை (வாழ்த்துப்பா) (48)\nபாமாலிகை (தமிழ் மொழி) (47)\nபாராட்டு விழா- 2015. (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/release-rank-list-medicare-recruitment-001951.html", "date_download": "2018-05-26T19:20:31Z", "digest": "sha1:QSJI4AUNGL2WW6V6QS64Y4IGXDDHXREG", "length": 12854, "nlines": 70, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவ பட்ட மேற்படிப்பு... தரவரிசை பட்டியல் வெளியீடு...! | Release of Rank List for Medicare Recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவ பட்ட மேற்படிப்பு... தரவரிசை பட்டியல் வெளியீடு...\nமருத்துவ பட்ட மேற்படிப்பு... தரவரிசை பட்டியல் வெளியீடு...\nசென்னை : நேற்று மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேருவத���்காக தரவரிசை வெளியிடப்பட்டதை அடுத்து இன்று (திங்கட் கிழமை) மாற்று திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. பொது கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.\nதமிழக கிராமப்புற ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்த நிலையில் நீட் தேர்வு எனும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வு சாத்தியப்படுத்தப்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.\nஇதனை எதிர்த்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தநிலையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீதாத தீர்ப்பில் இட ஒதுக்கீட விவகாரத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மட்டுமே செல்லும் என்றும் விதிகளின் படி கடினம் என்று கருதும் பகுதிகளை தமிழக அரசு வகைப்படுத்தி கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.\nசென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அதாவது இந்திய மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதல்படி மருத்துவ பட்டமேற்படிப்புக்கான தரவரிசை பட்டியலை மருத்துவ கல்வி இயக்குனரகம் வெளியிட்டு உள்ளது. இந்த தரவரிசை பட்டியலை www.tn.health.gov.in எனும் இணையதளத்தில் காணலாம். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஊக்க மதிப்பெண்கள், பணியாற்றிய ஆண்டு ஆகியவற்றின் அடிப்படையில், இப்பட்டிய்ல வெளியிடப்பட்டு இருக்கிறது. இதுதவிர அரசு மருத்துவ கல்லூரிகள் சுயநிதி மருத்து கல்லூரிகள், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி (அண்ணாமலை பல்கலைக்கழகம்) ஆகியவற்றிலும் அரசு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதேபோல அரசு பல் மருத்துவ கல்லூரிகள், சுயநிதி பல்மருத்துவ கல்லூரிகள் ஆகியவற்றிலும் உள்ள அரசு இடங்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஅதன்படி மருத்துவ பட்ட மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் டாக்டர் புவனேஸ்வரி 1,486.42 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். டாக்டர்கள் ஐஸ்வர்யாசுயம்புலிங்கம், பிரதாப், ஸ்ரீனிவாசன், பொன்சங்கர் ஆனந்த ராஜா, கார்த்திக் ராஜன், சுப்பிரமணியன், வெங்கடேஸ்வரன் ஜெயராஜா ஆகியோர் முறை அடுத்தடுத்த இடங்களை பிடித்து உள்ளனர். அதேபோல் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பில் டாக்டர் கலாதேவி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக டாக்டர் பார்கவி என்பவர் 2வது இடத்தை பிடித்து உள்ளார்.\nஇந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி கடினமான பகுதிகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற வகையில் அதிகபட்சம் 30 சதவீதம் ஊக்க மதிப்பெண்கள் வழங்க வேண்டும எனபது குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ பட்டமேற்படிப்பில் சேருவதற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு சென்னை பல் நோக்கு சிறப்புமருத்துவ மனையில் நடக்கிறது. பொது கலந்தாய்வு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. கலந்தாய்வு 11ந் தேதி வரை நடக்கிறது. 563 இடங்களுக்கு 1,000 பேர் அழைக்கப்படுகிறார்கள்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techulagam.com/tamil/computer-tips-tricks-in-tamil/get-your-smses-in-facebook-messenger-now", "date_download": "2018-05-26T19:23:36Z", "digest": "sha1:OP6QS7VOQGY5LMARHN4UPVNMVRHPAAGV", "length": 8949, "nlines": 140, "source_domain": "techulagam.com", "title": "உங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற…. - TechUlagam.com", "raw_content": "\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\nபிரமாண்டமான அளவில் உருவாகவுள்ள புதிய ஐபோன்: வியந்து பார்க்கும் சாம்சங்\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nஇரட்டை பின்புற கேமராக்கள் கொண்ட கேலக்ஸி எஸ்8 சிறப்பு மாறுபாடு.\nHome Tamil குறிப்புகள் உங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\nஉங்கள் SMS -ஐ பேஸ்புக் மேசென்ஜெரில் பெற….\nஅதிகளவு பயனர்களைப் பெற்றதும்,சமூக வலைதளத்தின் அரசனாகவும் விளங்கும் பேஸ்புக் மேசென்ஜெர் செயலியில் புதியதொரு மாற்றமாய் SMSகளையும் பெறலாம். அப்படியானால் இனி பயனர்கள் மேசென்ஜெர் செயலியில் மேசென்ஜெர் செயலியில் இருக்கும்போதே தங்கள் sms களை பெறலாம். கூடவே அதிலே ரிப்ளையும் செய்தும் கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது ஆன்டிராய்டு பயனர்களுக்கு மட்டுமே இதற்கு மெசேஞ்சரில் Settings இல் சென்று sms ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் “Default SMS app” ஆன் செய்ய வேண்டும்.\nஎனவே பயனர் ஒருவர் மெசேஞ்சரிலேயே கலந்துரையாடலாம். மேசென்ஜரில் செய்யும் கலந்துரையாடல் நீல நிறத்தில் இருக்கும்போது sms கள் பர்ப்பில் நிறத்தில் இருக்கும். இதில் சாதாரண sms கள் மட்டுமல்லாமல் புகைப்படங்கள், குரல் செய்திகள், வீடியோ கால்கள், ஸ்டிக்கர்கள், இருப்பிட பகிர்வு,GIF போன்ற அனைத்தும் அனுப்பிக் கொள்ளலாம்.\nஇந்த செய்திகள் எதுவும் பேஸ்புக் சர்வரில் பதிவாகாது. வழக்கமான sms ரிப்ளைகளுக்கு பெறப்படும் கட்டணமே இதற்கும் பொருந்தும். அதேபோன்றே மேசென்ஜெரில் செய்யும் கலந்துரையாடலுக்கு வழக்கமான டேட்டாக்கள் வசூலிக்கப்படும்.\nஇதனால் ஒரு செய்தியை பெற்றவுடனே வேறு எங்கும் செல்லாமல் அதே தளத்திலிருந்தபடியே ரிப்ளை செய்து கொள்ளலாம். ஆன்ட்ராய்டு போன் அறிமுகமான காலத்திலிருந்தே பெரும்பாலும் SMS வழியிலேயே அரட்டைகளும் கலந்துரையாடல்களும் இருந்துகொண்டிருந்தன.\nகாலம் செல்லச் செல்ல குறுந்தகவல் செயலிகள் பல உண்டாகாத் தொடங்கியதும் பேஸ்புக் மெசேன்ஜர், வாட்ஸ் அப், ஹைக், வீ சாட் , வைபர், ஸ்கைப் என இது போன்ற பல செயலிகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கின்றன.\nஇந்த வரிசையில் எதிர்காலத்தில் இலவச குறுந்தகவல் செயலிகளையும் எதிர்பார்ப்போம்.\nNext articleபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய நண்பர்களை, நீக்குவது எவ்வாறு\nஇன்ஸ்டாகிராம் சுயவிவரத்தைப் பாதுகாப்பாக வைக்கும் வழிமுறைகள்\nதமிழில் தட்டச்சு செய்வது எப்படி.\nDoodle ஆல் வண்ணமயமாக மாறிய Google\nTwitter ட்ரீட்டாக வெளிவரும் புதிய Bookmark வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40306468", "date_download": "2018-05-26T20:32:18Z", "digest": "sha1:6VQSBKE2VSZUKII6XHPZ7IOF4ED4NILK", "length": 15360, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவரால் சர்ச்சை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவரால் சர்ச்சை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை THE COVER/MIAOPAI\nசீனாவில் பெண்களின் மார்பகங்களை தொடுவதற்காக தன்னை ஒரு தெரு தந்திர வித்தைக்காரர் போல காட்டிக் கொண்ட தனது காணொளியை, வலைப்பூ பதிவர் ஒருவர் பதிவேற்றியதை அடுத்து அந்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.\nதன்னை ''க்ரிஸ்'' என அழைத்துக் கொள்ளும் அந்த நபர், செங்டு நகரின் மையத்தில் இளம் பெண்களை அணுகுவது போன்று காட்டப்படுகிறார். பின், அவர்களிடம் நாணயம் மூலம் வித்தை ஒன்றை காட்டலாமா என கேட்கிறார்.\nஅவர் பேசி கொண்டிருக்க அருகே நிற்கும் பெண்கள் மிகவும் இயல்பாக இருப்பதைப் போன்று தோன்றுகிறது. பின்னர், நாணயத்தை எடுத்து பெண்களின் மார்பில் வைத்து அழுத்துகிறார். தொடர்ந்து, மார்பை அழுத்துகிறார்.\nஉள்ளூர் ஊடகத்திடம் பேசிய கடை உரிமையாளர் ஒருவர், இணையத்தில் இந்த காணொளிகளை கண்டவுடன் போலீஸரை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார்.\nஅரசு செய்தி நிறுவனமான தி கவர், ஷு என்ற குடும்ப பெயரை கொண்ட ஷாங்காயை சேர்ந்த ஒரு காணொளி வலைப்பூ பதிவர் என ஊடகங்களில் அடையாளம் காணப்பட்ட நபரை போலீஸார் கண்டுபிடித்துவிட்டதாகவும், விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.\nஅந்த நபரால் பெண்கள் அணுகப்பட்டிருந்தால் தாங்களாக முன்வர வேண்டும் என்று போலீஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.\nImage caption தன்னை ''க்ரிஸ்'' என அழைத்து கொள்ளும் அந்த நபர், செங்டு நகரின் மையத்தில் இளம் பெண்களை அணுகுவது போன்ற காட்டப்படுகிறார்.\nயார் இந்த தந்திர வித்தைக்காரர் \nசினா வெய்போ என்ற சமூக வலைத்தளத்தில் இந்த வலைப்பூ பதிவருக்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்வோர் இருக்கின்றனர். அதில், தன்னை இணைய குறும்புக்காரர் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மார்ச் மாதத்திலிருந்து, தெருக்களில் செல்லும் பெண்களை நிறுத்தி அவர்களிடம் எடக்குமடக்காக தனிப்பட்ட கேள்விகளை கேட்பது போன்று தோன்றும் காணொளிகளை பதிவேற்றி வருகிறார்.\nஒரு காணொளியில், பெண்களிடம், மாதவிடாய் காலத்தில் வெளியேறும் கழிவுகளை உறிஞ்சும் டாம்பன் என்ற மென்மையான பொருளை பயன்படுத்துகிறீர்களா என்றும், உங்களுடன் ஒரு இரவைக் கழிக்கலாமா என்றும் கேட்கிறார். பின், அவர்களின் எதிர்வினையை கேமராவில் பதிவு செய்கிறார்.\nசமீப காணொளிகளில் அவருடைய நடவடிக்கை அதிக அளவில் அறுவறுப்பு ஏற்படுத்துவதாக உள்ளது.\nஇந்த காணொளியில் இடம்பெற்ற பெண்களின் முகங்கள் மறைக்கப்படவில்லை மேலும் பெரும்பாலான காணொளிகள் திறந்த பொதுவெளிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nபடத்தின் காப்புரிமை SINA WEIBO\nImage caption ஷு பதிவேற்றிய காணொளிகளுக்கு இணைய பயன்பாட்டாளர்கள் கோபத்துடன் எதிர்வினையற்றியுள்ளனர்.\nபெண்களின் மார்பகங்களை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபடும் வித்தைக்காரர் ஷு குறித்த காணொளி தொகுப்பை தி கவர் இணையதளம் வெளியிட்டிருந்தது. இதுவரை சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அக்காணொளி ஈர்த்துள்ளது.\nஆயிரக்கணக்கான இணைய பயன்பாட்டாளர்கள் #StreetMagicianMakesNameTouchingBreasts மற்றும் #MagicMaleAnchorTouchesChests போன்ற ஹாஷ்டேக்குகள் மூலம் சினா வெய்போவில் பிரச்சனையை விவாத களத்திற்கு எடுத்து சென்றனர். ஷூவின் செய்கைக்கு பலர் கோபத்துடன் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவரை அழுக்கு என்றும், நடத்தை கெட்டவர் என்றும் கடிந்துள்ளனர்.\n''இந்தக் காணொளியில் வந்த எல்லா பெண்களும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்'' என்று Rome_Roma என்ற பயன்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nImage caption மன்னிப்பு கோரும் ஷூ\nகடந்த வியாழனன்று, ஷு மெய்பாய் என்ற தளத்தில் வெளியான காணொளியில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியிருக்கிறார்.\nஆனால், பல இணைய பயன்பாட்டாளர்கள், வெறும் மன்னிப்பு மட்டும் போதாது என்றும், சிலர் ஷுவிற்கு குற்றவியல் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.\nபொது இடத்தில் அநாகரிக முறையில் நடந்து கொண்டால் சீன சட்டத்தின்படி அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்ட விதியை பயன்பாட்டாளர் ஒருவர் சுட்டிக்காட்டி இருந்தார்.\nராணுவத்தினருக்கு 3 முறை பாலியல் வல்லுறவு அனுமதி: பிலிப்பின்ஸ் அதிபர் நகைச்சுவை\nபெண்களை பாலியல் அடிமைகளாக்கி தீவிரவாத குழுவை விரிவாக்க முயலும் அல்-ஷபாப்\nபாலியல் கொடுமை தாங்க முடியாமல் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய இளம்பெண்\nஇணையத்தில் பாலியல் உறவைத் தேடும் அடிமைகளைப் பற்றிய திரைப்படம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40561393", "date_download": "2018-05-26T20:32:22Z", "digest": "sha1:UY3LTSI2XZLOIYU65EGOQ2IBW2MIM2CD", "length": 8860, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "மீட்கப்பட்டது மொசூல் நகரம்: மீளுமா மக்கள் வாழ்க்கை? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமீட்கப்பட்டது மொசூல் நகரம்: மீளுமா மக்கள் வாழ்க்கை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇஸ்லாமிய அரசு என்று தன்னை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்து மிகப்பெரிய நகரமான மொசூலை மீட்பதற்கான போர் முடிவுக்கு வந்திருப்பதாக இராக்கிய அரசு அறிவித்திருக்கிறது.\nஆனால் இன்னும் சில இடங்களில் மோதல்கள் தொடர்வதாக வரும் தகவல்கள் சண்டை இன்னமும் ��ுடியவில்லை என்பதை காட்டுகிறது.\nமொசூல் நகரத்துக்கு வெளியே இராக்கின் சில பிராந்தியங்கள் இன்னமும் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் நீடிக்கின்றன.\nபோரின் பேரழிவால் சிதைந்த பொதுமக்கள் வாழ்வையும் சீரழிந்த சமூக ஒற்றுமையையும் மீண்டும் வளர்க்க வேண்டிய சவாலை இராக் எதிர்கொள்கிறது.\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ வார இறுதி நாட்களில் அதிகம் உறங்குவதால் என்ன நன்மை\nவார இறுதி நாட்களில் அதிகம் உறங்குவதால் என்ன நன்மை\nவீடியோ ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் - கடந்து வந்த பாதை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் - கடந்து வந்த பாதை\n வாராக் கடனும் வங்கி பணமும்\n வாராக் கடனும் வங்கி பணமும்\nவீடியோ \"கல்லூரியில் இடம் கிடைக்குமா தெரியவில்லை\"- தூத்துக்குடி மாணவர்கள் கவலை\n\"கல்லூரியில் இடம் கிடைக்குமா தெரியவில்லை\"- தூத்துக்குடி மாணவர்கள் கவலை\nவீடியோ தூத்துக்குடியில் இன்றைய நிஜ நிலவரம் என்ன - பிபிசியிடம் பேசிய மக்கள்\nதூத்துக்குடியில் இன்றைய நிஜ நிலவரம் என்ன - பிபிசியிடம் பேசிய மக்கள்\nவீடியோ என் மகளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும் - துடிக்கும் ஸ்னோலினின் தாய்\nஎன் மகளை ஏன் இவ்வளவு கோரமா கொல்லனும் - துடிக்கும் ஸ்னோலினின் தாய்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40751176", "date_download": "2018-05-26T20:32:25Z", "digest": "sha1:OAYHYVDXCT4DUXTCMIK65SRR2RJV66KZ", "length": 9776, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "ரஷ்யா, வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nரஷ்யா, வட கொரியா மீதான புதிய தடைகளுக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக��கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Alex Wong\nரஷ்யா, இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மீது புதிய தடைகளை பிறப்பிக்க அமெரிக்க வெள்ளை மாளிகை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதற்கு ஆதரவாக அமெரிக்க செனட் சபை 98-2 என்ற விகிதத்தில் ஆதரவாக வாக்களித்துள்ளது.\nஇந்த வார தொடக்கத்தில் பிரதிநிதிகள் சபை இச்சட்டத்திற்கு பெருவாரியான உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒப்புதல் தெரிவித்திருந்தது.\nரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை வாக்கு\nரஷ்யாவை தண்டிக்க புதிய சட்டத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு கட்சிகளும் ஒப்புதல்\nஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல்\nஇரு சபைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதனை அமல்படுத்த அதிபரின் கையொப்பத்திற்காக அனுப்பப்படும்.\nஆனால், அதிபர் டிரம்ப் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளை பேண வேண்டும் என்று நினைக்கிறார். நாடுகளுக்கு எதிரான தடை சட்டத்திற்கு அரசியல் ஆதரவு உள்ள போதிலும் அதன் அமலாக்கத்தை தடுக்க அதிபரின் வீட்டோ அதிகாரத்தால் முடியும்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதேசமயம், அதிபரின் வீட்டோ அதிகாரத்தை மூன்றில் இரண்டு பங்கு பிரநிதிகள் சபை மற்றும் செனட் சபையின் உறுப்பினர்களின் ஆதரவை கொண்டு ரத்து செய்ய முடியும்.\nகாரணம், ஒரு சில அரசியல்வாதிகளே இந்த தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பதுதான்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு மட்டுமின்றி, 2014 ஆம் ஆண்டில் யுக்ரைனிடமிருந்து க்ரைமியா நாட்டோடு இணைத்ததற்கு தண்டிப்பதற்காகவும் இந்த தடை வரையறுக்கப்பட்டுள்ளன.\n‘பாலியல் ரீதியாக துன்புறுத்தியது சகோதரனே’ - அதிரவைக்கும் ஆணின் கதை\n`தப்பாக தொட்ட பக்கத்து வீட்டுப் பையன்'\n`அது `ரேப்' என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைத்து மதிப்பிட முடியாத வன்கொடுமை'\n'அந்த கொடுமையை அக்குழந்தை எத்தனை நாள் பொறுத்து கொண்டிருந்தாளோ\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\n���ு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/look-good-without-makeup-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.30153/", "date_download": "2018-05-26T20:10:15Z", "digest": "sha1:SVRGXAODW3FOFHMSKJATQH4JVJRFCLPY", "length": 11169, "nlines": 357, "source_domain": "www.penmai.com", "title": "Look Good without Makeup - மேக் அப் போடாமலேயே அழகா தெரியலாம்! | Penmai Community Forum", "raw_content": "\nLook Good without Makeup - மேக் அப் போடாமலேயே அழகா தெரியலாம்\nஅழகு என்பது அரோக்கியம் தொடர்புடையது. ரசாயனப் பொருட்கள் நிறைந்த மேக் அப் சாதனங்களை உபயோகித்துதான் அழகாக தெரியவேண்டும் என்பதில்லை. முகத்தில் புன்னகையோடும், தன்னம்பிக்கையோடும் திகழ்ந்தாலே அழகாகலாம். எப்படி என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇரவில் தூக்கம் கெட்டாலே காலையில் முகம் வீங்கிப்போய் பார்க்க சகிக்காது. எனவே 7 மணிநேரம் நன்றாக உறங்குங்கள் உடலும், முகமும் புத்துணர்ச்சியாகும். குறிப்பாக படுக்கைக்கு போகும் போது மேக் அப் போடாதீர்கள். அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.\nதினசரி 3 மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதனால் சருமத்தில் அடைபட்ட அழுக்குகள் வெளியேறுவதோடு சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். முகமும் பளிச்சென்று ஆகும்.\nமுகத்திற்கு மேக் அப் போடுவதை விட உங்கள் முகத்திற்கு எற்ற ஹேர் ஸ்டைலை மாற்றுங்கள். அதுவே உங்கள் அழகை அதிகரித்துக் காட்டும்\nதிருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல நேர்ந்தால் புருவங்களை திருத்துங்கள். கை, கால்களை ப்ரெஸ் ஆக்கும் பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவை செய்து கொள்ளுங்கள். இதுவே உங்களை புத்துணர்ச்சியாக்கும். மேக் அப் எதுவும் இல்லாமலேயே அழகாக தெரிவீர்கள்.\nகண்கள் புத்துணர்ச்சியோடு திகழ லைட்டாக ஐ லைனர் போடுங்கள் நாள் முழுவதும் கண்கள் சோர்வடையாமல் இருக்கும். உலர்ந்த வறண்டுபோன சருமம்தான் அழகுக்கு எதிரி. எனவே ச���ுமத்தை வறண்டு போகாமல் காப்பது அவசியம். அதிகம் தண்ணீர் அருந்துங்கள். சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் பழங்கள், காய்கறிகளை சாப்பிடுங்கள். அப்புறம் என்ன மேக் அப் இல்லாமலேயே நீங்கள் அழகு ராணிதான்.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_10.html", "date_download": "2018-05-26T19:20:31Z", "digest": "sha1:GH7VGSLB3JC3VKNHZ7WFQWJ6DBBY2OHM", "length": 47265, "nlines": 342, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: வருங்கால கண்ணதாசன் இவர்கள் - கவிதை செவ்வாய்", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்து���் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இ���்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் ச��ங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் ந��ஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது வி��ிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்த��லெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீ���ா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச��சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவருங்கால கண்ணதாசன் இவர்கள் - கவிதை செவ்வாய்\nLali - ன்னு ஒருத்தங்க\nகாற்றைக்கொண்டு கவிதை பேசும் ஒரு இலை..\nஅப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவங்க இந்த பிளாக்கை இந்த வருடம் மார்ச் ஒன்னாம்தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.\nஎனக்கு பிடித்தக் கவிதை என்னெதிரில் அவள்\nஅடுத்து இய‌ற்கை ம‌க‌ள் என்ற புனைப் பெயரில் ஒருவர்\nஅப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவங்க இந்த பிளாக்கை\n2009 ம் வருடம் ஜனவரி ஒன்னாம்தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.\nஇவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை\nஏன் இந்த‌ மாற்ற‌ம் என்னுள்ளே:‍)\nஅடுத்து செந்தில்வேலன் கணபதி இவர்\nஅப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவரு இந்த பிளாக்கை\n2009 ம் வருடம் டிசம்பர் 29 - ம் தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.\nஇவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை\nஅடுத்து தமிழ்க் காதலன் என்பவர்\n\" இதயச் சாரல் ...\nஅப்படின்னு ஒரு பிளாக் நடத்திட்டு வராங்க. இவரு இந்த பிளாக்கை\n2009 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 18 - ம் தேதி செவ்வாய் கிழமை ஆரம்பிச்சு இருக்காங்க.\nஇவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை\nகடைசியாக ஒரு பிரபல பதிவர்\nநம்ம கவிதைவீதி சௌந்தர் ...\n2010 ம் வருடம் நவம்பர் மாதம் 12 - ம் தேதி ஆரம்பிச்சு இருக்காங்க.\nஇவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த கவிதை\nஇது வரை கவிதை மழையில் நனைந்த உங்களுக்கு மிக்க நன்றி..\nஎன்னை வலைச்சரத்தில் அறிமுப்படுத்திய நண்பர் கருண் அவர்களுக்கு என் நன்றிகள்..\nநல்ல முறையில் ஒரு அறிமுகம்\nகவிதை வீதி # சௌந்தர் கவனிக்கபட வேண்டியவர்.நல்லா அறிமுகம் பண்ணியிருக்கீங்க.வாழ்த்துக்கள்.\nஇது வரை கவிதை மழையில் நனைந்த உங்களுக்கு மிக்க நன்றி..////\nஉங்களுக்கு என் அன்பு நன்றிகள் கருன்\nசி.பி.செந்தில்குமார் Tue May 10, 05:54:00 PM\nவாழ்த்துக்கள் மாப்ள சாரி நான் கொஞ்சம் லேட்\naakaa ஆகா - கவிஞர்கள் அறிமுகமா பலே பலே அனைவரும் புதியவர்கள் தான் . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nசிறந்த பதிவர்களை நல்ல முறையில் அறிமுகம் செய்துள்ளீர்கள்....\nநண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்\nதிருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...\nஇதயசாரலும், கவிதை வீதியும் ஏன் நண்பர்கள், மற்றவர்கள் புதியவர்கள் ஸோ எல்லோருக்கும் என் வாழ்த்துகள்....\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி Wed May 11, 11:02:00 AM\nஅறிமுகம் ஆகியுள்ள அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் கருணின் தேடலுக்கும் உழைப்புக்கும், நன்றி\nகவிஞர்களின் அறிமுகங்களும் கலக்கலாக இருக்கின்றன சகோ.\nஉங்களின் உழைப்பிற்கும், தேடலுக்கும் வாழ்த்துக்கள்.\nஅத்தோடு இங்கே அறிமுகமாயிருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.\nகாதலிக்கு கல்யாணம் அருமையான தலைப்பு போய் பட��க்கணும்\nஉங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் கருண்\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nகைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.\nவரலாறு மிக முக்கியம் தம்பி.\nஇவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.\nதம்பி கூர்மதியன் சேலம் தேவாவிடம் இருந்து பொறுப்பேற...\nசேலம் தேவா பொறுப்பேற்க - கவிதை வீதி சௌந்தர் விடை ப...\nஇவர்களை நம்பி இத்தனைபேரா.. என்ன ஆச்சரியம்.. (...\nஇவர்களும் கவிஞர்களா.. என்ன ஆச்சரியம்..\nபச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்....\nமாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...\nபூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங...\nகருணிடமிருந்து பொறுப்பேற்கிறார் கவிதை வீதி சௌந்தர்...\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2\nஎன்னை அதிசயப் படவைத்த பதிவர்கள்\nஅதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி\nநம் உடலைப் பற்றி தெரிந்துக்கொள்வோம் - மருத்துவ விய...\nபிளாகர் மற்றும் கம்ப்யூட்டர் டிப்ஸ் - தொழில்நுட்ப ...\nவருங்கால கண்ணதாசன் இவர்கள் - கவிதை செவ்வாய்\nநன்றி நன்றி அப்பாவி தங்கமணி வருக வருக \nஉலகம் ஒரு ப்ளாக் ஸ்பாட்... :)))\nஇன்னைக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்... :))\nஎனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))\nஅப்பாவி தங்கமணி ஓ.வ.நாராயணனிடம் இருந்து பொறுப்பேற்...\nவானில் ஏணி போட்டு கட்டு - கொடிகட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-01/puttalam-current/129018/", "date_download": "2018-05-26T19:40:47Z", "digest": "sha1:VZLKLOWIW4M362DKLINQDMKDWNKEQETJ", "length": 6182, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளத்தில் டாக்டர் றிபாத் இஸ்மாயில் தலைமையில் NFGG தேர்தலில் போட்டியிடும் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளத்தில் டாக்டர் றிபாத் இஸ்மாயில் தலைமையில் NFGG தேர்தலில் போட்டியிடும்\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கலந்துரையாடல் ஒன்று டாக்டர் றிபாத் இஸ்மாயில் தலைமையில் அண்மையில் (30) புத்தளத்தில் நடைபெற்றது.\nஇங்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கைகள், நடைமுறைகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், புத்தளம் பிரதேசத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஇக்கலந்துரையாடலில் டாக்டர் றிபாத் இஸ்மாயில் அவர்களின் நண்பர்கள் உறவினர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆ���ரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். இக்கலந்துரையாடலின் போது புத்தளத்துக்கென்று உடனடியாக இடைக்கால செயற்குழுவொன்று நியமிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான், பொதுச்செயலாளர் நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் எம்.பீ.எம். பிர்தவ்ஸ், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் பஸ்லுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nShare the post \"புத்தளத்தில் டாக்டர் றிபாத் இஸ்மாயில் தலைமையில் NFGG தேர்தலில் போட்டியிடும்\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t9034-topic", "date_download": "2018-05-26T19:27:27Z", "digest": "sha1:XMAAP65YBB4ZLAH6DHIUMHALXXT6T6TR", "length": 4922, "nlines": 60, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "ஓட்ஸ் சூபி பிரியாணி", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஓட்ஸ் --- 50 கிராம்\nசோம்பு --- சிறிது அளவு\nஎஞ்சி பூண்டு விழுது ---- சிறிது\nமிளகாய் பொடி---- ஒரு டீசூப்ன்\nஎண்ணெய் ----- இரண்டு டேபிள் ஸ்பூன்\nவாணலி எடுத்து எண்ணெய் ஊத்தி அதில் பட்டை ,கிராம்பு,சோம்பு போட்டு வதக்கி பின்னர் வெங்காயம் நன்கு வதங்கிய பின் எஞ்சி பூண்டு விழுது போ��்டு வதக்கவும் பின்பு தக்காளியை பொடியாக நறுக்கி அதில் போட்டு வதக்க வேண்டும் சிறிது நேரம் களைத்து மிளகாய் பொடி போட்டு நன்றாக எண்ணெய் பிரியும் வதக்க வேண்டும் ,எப்போது 250 ml நீர் விட்டு கொதிக்க விடவும் பின்னர் ஓட்ஸ் அதில் போட வேண்டும்,சிறு தணலில் வைத்து 3 நிமிடம் வேக விட வேண்டும்,பரிமாறும் போது மல்லி இலை போட்டு பரிமாறவும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilrockzs.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-26T19:10:36Z", "digest": "sha1:LTVWBQKSS5Y7KTIZBC7RS44VR7HZ5YA6", "length": 10093, "nlines": 131, "source_domain": "tamilrockzs.blogspot.com", "title": "October 2010 | ✯Tamil Rockzs✯™", "raw_content": "\nஎன் அன்பு உள்ளங்களுக்கு ....\nவணக்கங்களுடன் Tamilrockzs இணைய தளத்தின் Admin . நமது tamilrockzs இணைய தளம் கடந்த ஏப்ரல் 29 , 2010 அன்று இனிதே உதயமாகி தங்களுடைய அன்பான ஆதரவால் இனிய பயணத்தை தொடர்கிறது . நமது இணைய தளத்துக்கு ஆதரவு தரும் நண்பர்கள் அனைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் . முழுக்க முழுக்க நல்ல நண்பர்களை சந்திப்பதற்காகவும் , புதிய நண்பர்களை கொண்டாடுவதர்காகவும் , தங்களுடைய திறமைகளை வெளிபடுத்துவர்காவும் மட்டுமே உருவாக்க பட்ட ஒரு இணைய தளம் இது .\nஉலகம் முழுவதும் உள்ள தமிழ் உள்ளங்களை இணைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முயற்சி . வெளிநாடுகளில் படிக்கும் , வேலை செய்யும் பலர் தங்கள் உறவினர்களை , நண்பர்களை பிரிந்து வாழ்வதால் , இது போன்ற நல்ல இணைய தளங்கள் கொஞ்சம் மன ஆறுதலை கொடுக்கும் என்கின்ற எண்ணத்தில் உருவானதுதான் நமது இணைய தளம் .\nஆதலால் வாருங்கள் நண்பர்களே , வந்து நல்ல நண்பர்களை சந்தியுங்கள் , நட்பினை கொண்டாடுங்கள் . மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் இரட்டிப்பாகும் .\nசொந்த விஷியங்கள் , தங்களின் அந்தரங்கங்கள் , மற்றும் பர்சனல் விவரங்களை கண்டிப்பாக தவிர்த்து விட்டு , என்றும் பிரச்சனை இல்லாத ஆரோக்கியமான, பாதுகாப்பான நட்பினை கொண்டாடுங்கள் .\nஇதனால் வரும் சொந்த பின்விளைவுகளுக்கு Tamilrockzs நிர்வாகம் கண்டிப்பாக பொறுப்பாகாது .- Admin\nதங்களின் ஆதரவுகள் தொடரட்டும் , Letzz Rock .........\nசிங்கப்பூர் 13 - இன்று கிளம்புரேன். ஸோ சாங்கி ஏர் போர்ட் பத்திதான் இன்றைய பதிவு. வீட்டை பூட்டிண்டு வராண்டாவில் இறங்கியதும் பூத்தொட்டியில் ரொம்ப குட்டியாக ஒரு பைனாப்பிள் காய...\nஹாய் பசங்களா . . . - ஹாய் பசங்களா . . . நான் கொஞ்சம் இல்ல ரொம்ப பிஸி . . . அதான் இந்த பக்கம் எட்டி பாக்க முடியல . . என்னை ரொம்ப மிஸ் பண்ணுற எல்லாருக்கும் நான் சொல்லுறது ஒன்னே...\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது\n\" ஆழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்குகிறது..... \" சும்மா எப்பபாரு சண்டை, வம்பு, சாட்ன்னு இருந்த என்னையும் ...\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது\nAir india Express உங்களை வம்புடன் வரவேற்கிறது. . என் சோக கதைய கேளு தாய் குலமே. . என் சோக கதைய கேளு தாய் குலமே அப்படி தான் இந்த ப்ளாக் கு தலைப்பு வ...\n கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க மிஸஸ் ஐயர். இன்னிக்கு என்ன கிழமை.. மண்டேவா வந்து.. புதன் கிழமை பௌர்ணமி வரது. ஏன் எதுக்க...\nசரித்திரத்தில் சஹானா . . .\nSahana the Great சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால் அவ்வுளவு சாதாரணம் இல்ல , ஏதாவது சாதனை செய்ய வேண்டும் . அப்பட...\nபெண் நட்பு . . .\nஎதிர் பார்ப்புகள் நிறைந்த இவ்வுலகில் - உன் நட்பையும் அன்பையும் மட்டுமே எதிர்பார்க்கும் - இந்த பைத்தியகாரி தோழியை மறந்துவிடாதே \nBlog எழுதலாம் வாங்க ...(வழிமுறைகள்) - Admin\nBlog எழுதலாம் வாங்க ... ( வழிமுறைகள் ) நமது tamilrockzs வலைபூ தளத்தில் புதியதாக blog எழுதுபவர்களுக்கான எளிய வழிமுறைகள் : முதலில் ta...\nஎதிர்பாராத காதல் . . . ( பகுதி - 1 )\nகாலேஜ்னாலே நாலு அஞ்சு கேங் இருக்கத்தான் செய்யும். அது மாதிரி தான் நம்ப ஹீரோ , ஹீரோய...\nஜபல்பூர், சந்த்ர புர்ல இருக்கும்போது தான் தீவிரமாக புக் படிக்கும் பழக்கம்ஏற்பட்டது. வீட்டுக்காரரு...\nபதிவுலகில் பெண்கள் ...... Tamilrockzs இணைய தளம் மற்றும் வலைபூ தளம் இணைந்து , பதிவுலகில் இருக்கும் பதிவர்களை அறிமுகம் செய்யும...\n\"அப்பா\" hai Friends, இந்த ஒரு நிமிட கதை மூலமாக மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.இந்த கதைய படிச...\nசிறுகதை (மீள் பதிவு) (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2009/07/14.html", "date_download": "2018-05-26T19:24:40Z", "digest": "sha1:LOAGCXNIJBG7MXLNS33ARAMXMFYQ3KZC", "length": 17128, "nlines": 180, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: சரம் - 14 கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது?", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nசரம் - 14 கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது\nகறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது\nமானிட வாழ்வில் காலம் கரைந்துவிடுவதை அனுபவத்தால்தான் உணர முடியும். இதுதான் 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என முதுமொழி கூறியதுபோலும். போனது திரும்பாது என்பது அப்படியே பொருந்திப்போவது நேரத்திற்கு (காலத்திற்கு) தான்\n1983 யூலை ஈழத் தமிழர் மத்தியில் கறுப்பு யூலையாக வரலாற்று வடுவாகிவிட்டது. அப்போது இந்நிகழ்வு ஈழம் நோக்கிச் செல்லப் பலரை ஈர்த்தது, இவர்களில் நானும் ஒருவனானேன்.\nஆனால், 1993- இன் தொடக்கம் மீளவும் ஐரோப்பிய அகதியாக ஒருவித மன உறுத்தலுடன் விண்ணப்பித்திருந்திருந்தேன். அந்த மீளகதியான முதல் நாள் இரவின் தூக்கமற்ற புரளலை எப்படித்தான் மறக்க முடியும்..... என்னை மாதிரி எத்தனைபேர் நாடு திரும்பக் காரணமானது இந்தக் கறுப்பு யூலை. ஆனால் நான் அறியப் பலர் இன்றில்லை. ஆம் அவர்கள் போயே போய்விட்டார்கள். மானுட வாழ்வின் எச்சங்களைக் காணாத அவர்களது பயணம் முடிவடைந்துவிட்டது. நானோ தோற்றவனாகி, நூலறுந்த பட்டமாக மீளவும் வெண் பனிப் போர்வையால் தன்னை தன்னை மூடிப் பளீரிட்ட ஊசியிலை மரத்தடியில் வீழ்ந்து கிடந்தேன். இப்ப நினைக்கும் போதே பெருமூச்சு வீறிட்டுச் செல்கிறது.\nவந்தாயிற்று, துணைவி வழிவந்த புது உறவுகளுடன் எதைத்தான் பேசமுடியும் மெளனமும் சிரிப்பும் உடல் மொழியாகி, மானுட மொழி உறைந்து போனது. ஐரோப்பியப் பயணத்தால் பிரிந்த துணைவியை மீளவும் இங்கு அழைத்தாக வேண்டும். கரைந்து போன இளமையையும் மீறி காலத்தின் ஓட்டத்துக்குள் நானும் ஓடிக் கலந்தாக வேண்டும்.\n80களின் தொடக்கத்திலிருந்து இந்த ஐரோப்பிய மண்ணில் பதியமிட்ட பலரது வாழுதல் சீரானதாகி பொருளாதார மலர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வாடகைத் தரிப்பிடம் சொந்தமாகிவிட்டிருந்தது. புதிய தொழில் வழங்குவோராகவும் சிலர் பரிமாணமாயினர். இன்னும் சிலர் நாடு விட்டு நாடு சென்றவர்களாகினர். மாற்மொன்றுதான் நிரந்தரமென்பதைப் பறைசாற்றிச் சிரித்தது ஐரோப்பா.\nமைத்துனரது அழைப்பை ஏற்று அவர் பணியாற்றும் உணவகத்துக்கு அவருடன் உதவியாளனாகப் பணியாற்றச் செல்கிறேன். இது நம்மவர் நடாத்தும் பிட்சா உணவகம். அனைவருக்கும் 'வணக்கம்' கூறிக் கைகுலுக்கி சமையல் அறைக்குள் நுழைகிறேன். வெள்ளைக்காரச் சிப்பந்திகளும் வணக்கம் சொன்னது என்னையும் அறியாது பெருமையாக இருந்தது. ஈழத் தமிழனின் உலகளாவிய பிரசன்னம் 'வணக்கம்' என்ற சொல்லை உலகமயமாக்கிவிட்டிருக்கிறது.\nசமயலறையில் எனக்குப் பாத்திரங்கள் கழுவும் வேலை. மைத்துனர் பிரதம சமையலாளர், தனக்கே உரிய வேகத்துடன் பல் வேறு வகை உணவுகளைத் தயாரித்தளித்��ுக் கொடுத்துக் கொண்டிருந்தார். வாடிக்கையாளர் குறைந்த நேரம், எல்லோரும் தமக்கான உணவைச் சாப்பிடத் தொடங்கினர். உணவகத்தின் தமிழரான முதலாளி உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொன்னார். எல்லோரும் என்னைப் பொறாமையாகப் பார்த்தனர்.\n\"நலம்\" என்றேன் மெளனம் கலைந்தவனாகி.\n\"நன்றாக இருக்கு, நம்மவர்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள்\" என்றபின் தொடர்ந்து,\n\"உங்களுடைய 'காந்தி பிட்சா' பெயரும் இதன் சிறப்பாக மரக்கறிப் பிட்சாவாக்கிய உங்களது எண்ணம் மிகவும் சிறப்பானது\" என்றேன் மகிழ்வோடு.\nஎனக்கு விசேட சாப்பாடு செய்து கொடுக்கச் சொல்கிறார்.\n\"எப்படி இத்தகைய எண்ணம் வந்தது\" என்றேன் அவரது நட்பால் கவரப்பட்டு\n\"இங்கு நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டுமென்றால் 'ராம்' அல்லது 'காந்தி' என்று சொல்ல வேண்டும். பெயரை வைத்தால் மட்டும் போதுமா தனிச்சுவையுடன் இருக்க வேண்டுமல்லவா இதற்காக இஞ்சி, உள்ளி, கொஞ்சம் பச்சை மிளகாய் சேர்த்து புதிய பசை செய்தேன். சிறப்பு 'காந்தி பிட்சா'வுக்காக வெண்டக்காயும் சேர்க்க நன்றாகப் போகிறது\" என்றார் பெருமையுடன்\nகொஞ்ச நேரம் அமைதியாகச் செல்கிறது.\n\"அது சரி, ஏன் நீர் திரும்பிப் போனீர்\" அமைதியைக் கலைத்தது அவரது கேள்வி. என்னைப் பற்றிய விபரங்களை முன்னரே அறிந்திருக்கிறார். வேலை கொடுக்கும் முதலாளிகளுக்கு இது கைவந்த கலை.\nநிமிர்ந்து பார்க்கிறேன், அவரது ஆர்வம் இயல்பானதாகவே இருப்பதாகப்பட்டது. திடீரெனக் கேட்ட இப்படியான கேள்வியை இவரிடமிருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை.\n\"அப்ப 83 கலவரம் நடந்ததே, அது ரொம்பவும் பாதிச்சுது அதுதான்\"...... என்றேன் ஒருவாறு சமாளித்தவாறு.\n\"83 கலவரம் அங்கே கொழும்பில் சிறிலங்காவில்தானே நடந்தது, ஆனால் பெர்லின் நகரில் இங்கிருந்த உம்மை அக்கலவரம் எப்படிப் பாதிச்சது\nஈழத் தமிழனொருனின் வாயிலிருந்து தமிழால் வெளிப்பட்ட வாக்கிய அதிர்வு காற்றைக் கிழித்து என் செவிப் புலனைத் தொட்டதும் இத்தகைய அதிர்வெண்ணை அறியாத என் செவிப்புலனை விறைப்பாகிக்கியது. இது என்னைப் பேச்சு மூச்சற்றதாக்கியது\n' இது நடந்து 15 வருடங்கள் கழிந்த நிலையிலும் இப்பவும் யோசிக்கிறேன்.\nகாலத்தின் ஓட்டத்திற்கு இசைவாகி தமக்கான தமக்கு மட்டுமான விருப்பின் இருப்புக்காகவே வாழும் கருணாக்களுக்கான உலகில் இன்று எனக்குள் எரிமலை��ாகக் கொதிக்கும் கேள்வி\nலேபிள்கள்: கலையகம், குஞ்சரம், பந்தல் - 3\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nசரம் - 14 கறுப்பு யூலையால் உனக்கென்ன வந்தது\nசுவட்டுச் சரம் 1 - நினைவுத்துளிகள் (5)\nகதைச் சரம் - 7 சாப்பாட்டுராமன் கதை\nகதைச் சரம் 6 நினைத்தாலே சிரிப்பு வரும்\nசுவடுச் சரம் 1 நினைவுத் துளிகள் (4)\nசரம் - 13 மணவாழ்வில் விட்டுக் கொடுத்தல்\nசுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (3)\nகதைச் சரம் - 5 நம்பூதிரி வீட்டுக் கத்தரித் தோடத்தி...\nசுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (2)\nசரம் - 12 விண்ணாதி விண்ணர்களாக நாம்\nசெய்திச் சரம் - 3 சுரதா யாழ்வாணனுக்கு தமிழ்க் கணிம...\nசுவடுச் சரம் - 1 நினைவுத் துளிகள் (1)\nகதைச் சரம் - 4 பட்டணம் பார்க்கப் போன நாய்\nசரம் - 11 ஈழத்தமிழரும் யூதர்களும்\nசரம் 10 - கோவிந்தசாமியும் - அரோகராவும்\nசெய்திச் சரம் - 2 பிரான்சில் சபையின் முன் தமிழால் ...\nகதைச் சரம் - 3 காத்திரமான கடவுளின் இலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=918;area=showposts;start=555", "date_download": "2018-05-26T19:51:31Z", "digest": "sha1:ZR7XFMJB5PSJAHAS4IJ6PKG2KQGH4HQH", "length": 22115, "nlines": 179, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - atmavichar100", "raw_content": "\nவிலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம் வாசல் புற ரூமில் வைப்போமா வாசல் புற ரூமில் வைப்போமா தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான சிவ நாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் த்ரயீ என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருவது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்த��� என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் எனப்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக சிவ\nஉடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்பார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதைத் திருவள்ளுவர் அப்படியே தமிழில் மெய்ப்பொருள் என்கிறார். வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக மெய்யாக வைத்துக் கொண்டால் அதில் உயிராக, மெய்ப்பொருளாக இருப்பது சிவ நாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானஸம்பந்தரும் சொல்கிறார்.\nவீட்டுக்கு நடுவே காபந்தாக இருக்கும் ரத்னம் போல வேத சரீரத்தின் நடுவே அதன் ஜீவரத்னமாக உயிர் கொடுத்துக்கொண்டு சிவ நாமாவாகவே பரமாத்மா இருக்கிறார். இந்த அபிப்ராயத்தையே அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸத்வத்தில் (ஸ்லோ. 27) யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்\nவைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும். ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஅனைவருக்குமான நாமம் by Maha Periyava\nஅவ்வைப் பாட்டி செய்திருக்கிற நூல்களில் நல்வழி என்பது ஒன்று. என்ன ஜாதி, என்ன மதம் என்றெல்லாம் கேட்காமல் மநுஷ்யராகப் பிறந்த எல்லாருக்குமான நீதிகளை அதில் சொல்லியிருக்கிறது. இப்படி நூலில், சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லைசிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்(கு) அவாயம் (அபாயம்) ஒரு நாளுமில்லை என்று வருகிறது. அதனால் சிவநாமம் ஸகல ஜனங்களுக்கும் ஏற்பட்டது என்று தெரிகிறது. ஜாதி ப்ரஷ்டம் பண்ணி வைக்கப்பட்ட சண்டாளன்கூட சிவநாமம் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை நாய், நாய் தின்னுகிறவன் உள்பட எல்லாமாகச் சொல்லியிருப்பதாலேயே அவனுடைய நாமா எல்லோருக்கும் ஸொத்து என்று தெரிகிறது.\nவரும் ப்ரதோஷம் மிகச் சிறந்ததாகக் கருதப்\n{ஸர்வேவேதா யத்பதம் ஆமனந்தி } முதலிய ச்ருதிகளால்\nநாம் அறிவது என்னவென்றால் எல்லா யோகிகளும்\nரிஷிகளும் மற்றுமுள்ள ஞானிகளும் ஒன்றையே\nஅடைய விரும்புகிறார்கள். அந்த ஒன்று என்னவென்றால்\nஓம் என்பதுதான் ஓம் என்பது பற்றி மாண்டூக்ய உபனிஷத்தில்\nசாந்த, சிவம், அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே ,\nஅதாவது , அந்த ப்ரம்மம் எல்லாம் ஒடுங்கினதும், சிவமென்று\nவித்யாஸு ச்ருதிருத்க்ருஷ்டா ருத்ரைகாதசினி ச்ருதௌ\nதத்ர பத்மாக்ஷரீ தஸ்யாம் சிவ இத்யக்ஷரத்வயம்||\nவேதங்களுள் யஜுர்வேதம் முக்கியமானது. அதற்குள்\nஅதன் மத்ய பாகமாகிற நாலாவது கண்டம் முக்யமானது.\nஅதற்குள்ளும் மத்ய பாகமான நாலாவது ப்ரச்னம்\nஸ்ரீருத்ரம் மிக முக்கியமானது.அதற்குள்ளும் நம:சிவாய\nஎன்ற பஞ்சாக்ஷர மத்தியிலிருக்கிறது. அதன் மத்தியில்\nசிவ என்ற இரண்டு அக்ஷரம் அடங்கியிருக்கிறது. இதையே\nஜீவரத்னமென பெரியோர்கள் சொல்வார்கள். இதனை\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் அவர்கள் ப்ரம்ம தர்க்க ஸ்தவத்தில்\nசொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம்\nஅப்படிப்பட்ட சிவ ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாக\nசிவ பக்தர்களெல்லாம் ஐந்துவிதமான காரியங்களைச் செய்து\nபஞ்சாக்ஷர உபதேசம் பெறாதவர்கள் சிவ\n4)வில்வபத்ரத்தால் சிவனை பூஜை செய்தல்\n5)ஹ்ருதயத்தில் சதா சிவனை த்யானம் செய்தல்.\nஇவை ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக்\nவிபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள். இதையே\nஈச்வரன் உடலில் பூசிக் கொண்டிருக்கிறார். இது அக்னியில்\nருத்ராக்ஷம் என்பது சிவனின் மூன்றாவது கண். அவர்\nஒருவர்தான் உலகத்தின் நடுவில் கண்ணுடன் உடையவர்.\nலக்ஷ்மி உலகத்தில் ஐந்து இடங்களில் வசிக்கிறாள்.\nஸீமந்தம், 4)யானையின் மஸ்தகம், 5)பத்மம்.\nலக்ஷ்மி நிவாச ஸ்தானங்களில் வில்வமும் ஒன்று .\nஆதலால் அதைக்கொண்டு செய்யும் பூஜையினால் சிவன்\nசந்தோஷிப்பார். அதனால் எல்லாரும் பாஹ்யாராதனம்\nசெய்வதுடன் ஸதா சிவ சிவஸ்வரூபத்தை ஹ்ருதயத்தில்\nபெரியவா 11-10-32 ல் செய்த அரு��ுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/09/blog-post.html", "date_download": "2018-05-26T19:39:14Z", "digest": "sha1:LGILCBKE2UXRPZ3ITWSOJPADTHJFUJAY", "length": 21635, "nlines": 156, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: ஏன் இந்த சோதனை?", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nஅலுவலக நண்பரின் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. நான்கு வயது தான் ஆகிறது. பிறக்கும்போதே தலையின் பின்புறம் துருத்திக்கொண்டும் முன்புறம் வலது கண் அருகில் லேசாக அமுங்கியும் இருந்தது. இது பின்னாளில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்றும் அறுவை சிகிச்சை செய்தால் தான் சரியாகும் என்றும் மருத்துவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார்கள். ஆனால் அந்தக் குழந்தை கால்கள் சற்று வளைந்து பிறந்திருந்ததால் அப்போதைக்கு அதை சரியாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்.\nசில நாட்களுக்கு முன் அந்தக் குழந்தைக்கு ஒரு கண் மட்டும் மங்கலாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எதிர்பார்த்த பிரச்சனைதான் என்பதால் மருத்துவரை நாடினார்கள். கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று கூறிவிட்டார்கள். ஸ்கேன், எக்ஸ்-ரே, அந்த மருத்துவர் பரிந்துரைத்த வேறு மருத்துவர், இவருக்குத் தெரிந்த வேறு ஒரு மருத்துவர், நாங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மருத்துவர் என்று பலரையும் பார்த்தாயிற்று. அனைவருமே கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.\nஎங்கள் நிறுவனத்தில் மெடிகிளைம் உண்டு. இதற்காகவே வருடத்துக்கு என்று ஒரு தொகை இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கொடுக்கிறார்கள். இதன்மூலம் நண்பருக்கு ஒரு லட்சம் வரையிலான செலவை இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால் இது குழந்தை பிறந்ததிலேயே இருக்கும் பிரச்சனை என்பதால் இதற்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று கூறிவிட்டார்கள். நண்பரோ நிறுவனத்தின் கடைநிலை ஊழியர். சில பெரிய மருத்துவமனைகளில் விசாரித்தபோது அவருடைய இரண்டு வருட சம்பளத்தை எடுத்துவைக்கச் சொன்னார்கள். தலை சுற்றி கீழே விழுந்துவிடுவோமோ என்ற நிலையில் இருந்த அவருக்கு நுங்கம்பாக்கம் சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனையை யாரோ பரிந்துரைத்திருகிறார்கள். அங்கு விசாரித்ததில் அதிகபட்சமாக இரண்டு லட்சம் வரை செலவாகுமென்று தெரிவிக்க, நண்பர் ஆசுவாசமானார்.\nஆனாலும் இரண்��ு லட்சமாயிற்றே. கையிருப்பு போக நகைகளை அடமானம் வைத்தார். தந்தையிடமிருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது. நெருங்கிய நண்பர் ஒருவர் தனது நகைகளை அடமானம் வைத்து ஐம்பதாயிரம் கொடுத்தார். கடனாகத்தான். மீதி பணத்துக்கு என்ன செய்வது நாங்கள் - அவருக்கு நெருங்கிய நண்பர்கள் - மட்டும் ஆயிரம் ரூபாய் முதல் அவரவர் சக்திக்கு ஏற்ற தொகையைக் கொடுத்தோம். எங்களைப் பார்த்த மற்ற அலுவலக ஊழியர்களும் கொஞ்சம் பணம் கொடுத்தார்கள். ஊர்கூடி தேர் இழுத்தால் என்ற பழமொழிக்கு ஏற்ப அவருக்குத் தேவையான பணம் கிடைத்துவிட்டது. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது.\nதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து பொது வார்டுக்கு மாற்றிய அன்று நான் குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும் நண்பருக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தான் வெளியே இருப்பதாகக் கூறி என்னை மட்டும் உள்ளே சென்று பார்க்கச்சொன்னார். உள்ளே சென்றேன். கபாலத்தைத் திறந்து அறுவை சிகிச்சை செய்திருப்பதால் முகம் மட்டும் தெரியும்படி தலை முழுவதும் கட்டு போட்டிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் கட்டு போடவில்லை. மொட்டை போட்டிருந்தார்கள். தலைப்பகுதி அகலவாக்கில் வீங்கியிருந்தது. தாடைப் பகுதி மேற்புறம் ஏறியிருந்தது. பற்கள் வெளியே துருத்திக்கொண்டு தெரிந்தன. ஒரு கையில் சலைன் ஏறிக்கொண்டிருந்தது. கண்கள் இரண்டையும் தைத்திருந்தார்கள். தொற்று வந்துவிடுமாம். பார்ப்பதற்கே விகாரமாக இருந்தது அந்தக் குழந்தை.\nஎனக்கு கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்தது. இதை நண்பரின் மனைவி கவனித்திருக்க வேண்டும். எங்களுக்கு அழுது அழுது நீரே வத்திப்போச்சு என்றார். பார்ப்பதற்கும் ஆளில்லை. நண்பரின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். அறுவை சிகிச்சை முடிந்தபின் அப்பா குழந்தையைப் பார்த்ததும் மயங்கி விழுந்துவிட்டார். வயதான அவரை வைத்துக்கொண்டு குழந்தையையும் பார்க்க முடியாது என்பதால் அவரை ஊருக்கே அனுப்பிவைத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் கிளம்பி வந்துவிட்டேன்.\nநண்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த மடத்தின் மூலம் காஞ்சிபுரத்திலுள்ள மருத்துவமனையின் தலைமை பொறுப்பிலுள்ள ஒரு முக்கிய நபரிடம் செலவுகளைக் குறைத்துத் தரும்படி கோரிக்கை வைத்தார். வீண் போகவில்லை. நண்பர��� கட்டியிருந்த இரண்டு லட்சத்து இருபதாயிரத்தில் ஐம்பதாயிரத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். வேறு நண்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த டிரஸ்ட் மூலம் ஐந்தாயிரம் ரூபாய் வாங்கிக் கொடுத்தார். கடைசியாக நண்பரின் மேலாளர் அலுவலக தலைமையிடத்தில் பேசி ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக் கொடுத்துவிட்டார். இதை வைத்து கடனாக வாங்கிய பணம் அனைத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். ஒவ்வொரு வாரமும் மருத்துவமனைக்குச் செல்கிறார். தலையில் வீக்கம் குறைந்தபின் தாடை, பற்களுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.\nநண்பரும் அவரது மனைவியும் இப்போதெல்லாம் மாறிமாறித்தான் தூங்குகிறார்கள். தலையிலிருந்து இன்னும் தையல் முழுதாய் உதிரவில்லை. அதற்குள் குழந்தை தலையைச் சொறிந்து கொள்ளாமல் இருக்க இருவரும் உறங்காமல் மாறி மாறி கவனித்துக்கொள்கிறார்கள். இவ்வளவு விஷயங்களையும் நான் நேற்று என் மனைவியிடம் தெரிவித்தபோது அவளுக்கு அழுகையே வந்துவிட்டது. ஒரு மாதம் முன்பு மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னால் அலுவலகத்தில் வேலைகளை சரிவர கவனிக்க முடியவில்லை. ஆனால் இவருக்கோ நிலைமை இவ்வாறிருக்க எப்படித்தான் அடுத்து வரும் நாட்களை, வாரங்களை, மாதங்களைக் கடத்தப் போகிறாரோ என்ற கவலை எனக்குள் வந்து ஒட்டிக்கொள்கிறது.\nபெரியவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் சமாளித்துக்கொள்ளலாம், சிறு குழந்தைகளை மட்டும் சோதிக்காதே இறைவா\nகடவுளே.... படிக்கப் படிக்க மனசு பாரமாகிட்டது ஸ்.பை. என் அண்ணன் மகன் மேல் தாடை இல்லாமல் நாவண்ணம் பிளவுபட்டுப் பிறந்ததால் குழந்தையிலேயே இரண்டு அறுவை சிகிச்சை செய்யும்படி நேர்ந்தது. அப்போது நாங்கள் பட்ட கஷ்டம் இதைப் பார்க்கையில் மிகமிகக் குறைவுதான். எத்தனை வேதனையான ஒன்று. அவரின் குழந்தை பூரண நலம் விரைவில் பெற பிரார்த்திக்கிறேன்.\nஎனது மனைவியின் ஆபிஸில் வேலை பார்க்கும் இந்தியர் ஒருவரின் குழந்தைக்கு நேர்ந்ததை பார்த்த எனக்கு இது ஒன்றுமே இல்லை என்பது போல இருக்கிறது...அதனால் அவரை கவலைப்படாமல் இருக்க செல்லுங்கள்...எதுவும் நம் கையில் இல்லை என்பதுதான் உண்மை....குழந்தைக்கு என்று நினைக்கும் போது மனம் வலிக்கதான் செய்கிறதுஅவரின் குழந்தை பூரண நலம் விரைவில் பெற பிரார்த்திக்கிறேன்.\nபிறக்கும்போதே பிறச்சனையால் பிறந்��� அந்த குழந்தையை காப்பாற்ற பெற்றோர்கல் படும் கஷ்ட்டத்தை பார்க்கும்போது\nஅந்த பெற்றோரின்மீது ஒரு தனி மதிப்பும் மரியாதையும் எர்ப்படுகிரது.\nஎதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும், எல்லாம் தீரும் எனும் நம்பிக்கையும் கொள்வதைத் தவிர நம்மால் வேறென்ன செய்து விட முடியும்\n அந்த சிறுமி விரைவில் நலமாக இறைவனை பிரார்த்திக்கின்றேன்\nதங்கள் நண்பரின் குழந்தை நலம்பெற வாழ்த்துவோம்\nஸ்பை மனத்தைப் பிசைகிறது சம்பவம்...அதுவும் குழந்தைக்கு எனும் போது.....பிஞ்சு ...நண்பரின் குழந்தை நலம் பெற வேண்டி பிரார்த்தனைவள். \"உனக்கும் கேழே உள்ளவ்ர் கோடி....என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. எனவே மனம் தளராமல் நண்பரை இருக்கச் சொல்லுங்கள். விரைவில் குணமாகும்.\nவாசிக்கும் போதே மனதை என்னவோ செய்கிறது. அந்த பிஞ்சுக் குழந்தையின் நிலைமையும் அதைத் தாங்கிப் பிடித்து அரவணைப்பவர்களின் நிலைமையும் பரிதாபத்திற்குரியது. இந்த நேரத்தில் நண்பர்களான நீங்கள் அனைவருமே அவர்கள் உடன் இருந்து உதவி செய்தது பாராட்டப்பட வேண்டிய விஷயம்...\nஅந்த குழந்தை பூரண நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...\n பதிவை முழுவதும் படிக்க இயலவில்லை காரணம் , கண்ணில் சுரந்த நீர் தரையில்விழுந்தது காரணம் , கண்ணில் சுரந்த நீர் தரையில்விழுந்தது குழந்தை நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்\nமனது கனத்து விட்டது ஸ்.பை. எத்தனை சோதனை சிறுபிஞ்சின் வாழ்விலே.......\nகுழந்தை விரைவில் பூரண குணமடைய எனது பிரார்த்தனைகளும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pakrishnan.com/2018/04/26/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2018-05-26T19:26:12Z", "digest": "sha1:FEAAKMPW3W4HLCTE33J22IX6BO7DWGZX", "length": 9241, "nlines": 59, "source_domain": "pakrishnan.com", "title": "அவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம் – P A Krishnan's Writings", "raw_content": "\nஅவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம்\nகாலச்சுவடு பதிப்பகத்தின் மீது திரும்பத் திரும்ப அவதூறுகள் சுமத்தப் படுகின்றன. தமிழைப் பொறுத்தவரை என்னுடைய நாவல்கள் மற்றும் கட்டுரைகளை காலச்சுவடு மற்றும் தி இந்து பதிப்பித்திருக்கிறார்கள். தி இந்து ராயல்டி தொகையை இது வரை ஒழுங்காக அனுப்பி வருகிறது.\nநான் பல ஆண்டுகள் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து எனக்கு வர வேண்டிய ராயல்டி தொகையை நன்கொடையாக தன்னார்வ நிறுவனங்களுக்கோ அல்லது தனிப்பட்டவருக்கோ நேரடியாக அனுப்பச் சொல்லி வந்தேன். அவை தவறாமல் நடந்தன. கடந்த சில ஆண்டுகளாக நானே பெற்றுக் கொண்டு நான் தேர்ந்தெடுத்த சில தன்னார்வ நிறுவனங்களுக்கோ அல்லது தனியாருக்கோ கொடுத்து வருகிறேன். புலிநகக் கொன்றை, கலங்கிய நதி, அக்கிரகாரத்தில் பெரியார், திரும்பிச்சென்ற தருணம் புத்தகங்களுக்கு கிடைத்த ராயல்டியை இவ்வாறுதான் பகிர்ந்து கொண்டேன். ‘டப்ளின் எழுச்சி’ மொழிபெயர்ப்பிற்கு மொத்தத் தொகை, கணிசமான தொகை கிடைத்தது. அதையும் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினேன்.\nமேற்கத்திய ஓவியங்கள் விலை அதிகமானதால் ராயல்டியும் அதிகமாகக் கிடைத்திருக்கும். ஆனால் புத்தகத்தின் விலையை குறைவாக வைக்க வேண்டும் என்பதற்காக ராயல்டி தரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. அதற்கும் வேண்டாம் என்று சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருக்கிறேன்.\nஎனக்கு ராயல்டியாக காலச்சுவடு கொடுத்த தொகை மற்றும் நான் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்த தொகை மொத்தத்தில் மிகக் கணிசமானது என்பதையும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். ஒதுக்கித் தள்ளக் கூடிய தொகை நிச்சயம் அல்ல.\nஎனக்கும் கண்ணனுக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. புத்தகங்களின் விலையைக் குறைக்க அவர் இன்னும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு பதிப்புத் துறையில் அனுபவம் கிடையாது. அவருக்கு இருக்கிறது. நேர்மையாக, அதே நேரத்தில் வியாபர நிறுவனத்தை வியாபர நோக்கோடு நடத்த வேண்டும் என்ற அக்கறை அவருக்கு இருப்பதை நான் மதிக்கிறேன். எனக்கும் காலச்சுவடு பதிப்பகத்தில் ஒரு சிறிய அளவில் பங்கு இருக்கிறது அது வியாபார அளவில் வெற்றி பெற்றால் அது எனக்கும் வெற்றிதான். எழுத்தாளர் என்ற முறையில் அவரோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது நாம்தான் கண்ணைத் திறந்து கொண்டு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். எழுத்தாளன் என்ற முறையில் எனக்கு எந்த பிரச்சினையும் இதுவரை இல்லை. இனிமேலும் இருக்காது.\nஎனது ஆங்கில புத்தகங்களுக்கு கிடைக்கும் ராயல்டி எவ்வளவு சீராக வருகிறதோ அதே அளவு சீராக காலச்சுவடு நிறுவனத்திலிருந்தும் கிடைக்கிறது.\nஅனுபவம் உள்ள காலச்சுவடு எழுத்தாளர்கள் அனைவரும் காலச்சுவடு மீது அவதூறுகள் செய்யப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் பதிப்பகங்களில் எழுத்தாளரின் உரிமைகளை மதித்துச் செயல்படும் மிகச் சில பதிப்பகங்களில் காலச்சுவடு ஒன்று என்று மூத்த எழுத்தாளர்களில் பலர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். காலச்சுவடு பதிப்பகம் இருப்பதனால் நன்மை பெற்ற எழுத்தாளர்கள் அதை அவதூறு மழையில் நனைய விடக் கூடாது.\n1 thought on “அவதூறு மழையில் காலச்சுவடு பதிப்பகம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-26T19:31:33Z", "digest": "sha1:GTFB7B7SZWV3KOSEU2WKPSI53KSEOVLD", "length": 38659, "nlines": 266, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: அங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)", "raw_content": "\nஅங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)\nமயிலாடுதுறை சீமாட்டி ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தேன். எந்த செக்‌ஷனில் உனக்கு அனுபவம் அதிகம் என வழக்கமாக ஓனர்கள் கேட்கக்கூடிய கேள்வியை என் ஓனர் கேட்டார்.(அனைத்து பிரிவிலும் நல்ல அனுபவம் இருந்தாலும் டெக்ஸ்டைல்ஸ் பிரிவில் அதாங்க புடவை, கட்பிஸ் பிரிவில் மாட்டி விடக்கூடாது என்பதற்காக) அண்ணே எனக்கு ரெடிமேடு லைனில் நல்ல அனுபவமுண்ணே எண்றேன். அதிலும் வந்தது சோதனை.\nசுடிதார் செக்‌ஷனில் நின்னுக்கே அந்த செக்‌ஷனில் தான் ஆள் இல்லை என்று அதில் தள்ளி விட்டார் Free size சுடிதார் செக்‌ஷன் அதற்கு புடவை பிரிவே எவ்வளவோ மேல் அங்கு வருகிற பெண்கள் கூட்டம் இங்கும் வருவார்கள் சரி சமாளிப்போம் என்று கவுண்டருக்குள் இறங்கினேன்.\n2001ல் சாரி மெட்டீரியல் வகை சுடிதார்கள் புதிய மாடலாக அறிமுகமாகிய காலகட்டம் சாரியை பிரிச்சு காட்டுகிற மாதிரியே சுடிதார்களையும் பிரித்து கையில்,கழுத்தில் என்ன டிசைன் வருகிறது என்று விளக்க வேண்டும்.\nஇரண்டே மாதத்தில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பெண்கள் எந்த வகையான மாடல் சுடிதார்கள் விரும்புகிறார்கள், அவர்களிடம் எப்படி பேச வேண்டும் எந்தவகையான சுடிதார்கள் அதிக சேல்ஸ் இப்படி அனைத்தையும் கவணித்து நல்ல சேல்ஸ்மேனாக மாறினேன். எப்படிப்பட்ட் நல்ல சேல்ஸ்மேன் என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறேன். அதிலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்.\nகல்லூரியில் படிக்கும் பெண்கள் ஒரு குரூப்பாக சுடிதார் எடுக்க வந்தார்கள். இவர்களிடம் விற்க வேண்டும் என்றால் துணியின் தரம், டிஷைன் மெட்டீரியல் இவைகளை விடிய விடிய சொன்னாலும் வேலைக்காகாது. அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள். அன்றும் அதே கதை தான். இதை பாருங்க இது ரன் படத்தில் மீரா ஜாஸ்மீன் போட்டிருந்த சுடிதார் என்று ஆரம்பித்தேன்.\nஇந்த கலரில் ரன் படத்தில் ஒரு கட்டத்தில் கூட மீரா ஜாஸ்மீன் சுடிதார் போடவில்லை என்று அந்த குரூப்பில் கொஞ்சம் விவரமான பெண்ணிடமிருந்து குரல் வந்தது . அடுத்த விநாடியே யோசிக்காமல் மாதவன் கூட கையை பிடிச்சுகிட்டு ஓடிப்போகிற சீனை மறுபடிக்கும் நல்ல பாருங்க. லைட் வைலட் கலரில் இந்த கலரில் சுடிதார் போட்டு இருப்பார் என்று மடக்கி விற்று நல்ல சேல்ஸ்மேன் என்று பெயரெடுத்தேன்.\nநல்ல விற்பனையாளர் என்று பெயரெடுக்காத பலர் அந்த கடையில் வேலை பார்த்தார்கள். அவர்களில் ஒருவர்தான் புடவை பிரிவில் இருந்த அண்ணன் காதர் அவருக்கு 65 வயதிற்கும் மேலிருக்கும். நேர்மையாக விற்பனை செய்ய நினைப்பவர் புடவையின் தரம், ரகம், முந்தியில் பாருங்க, அழகான டிசைன் இப்படித்தான் பேசுவாரே தவிர நடிகைகளை இழுக்க மாட்டார். அதனால் அவர் முதலாளியின் பார்வையில் திறமையற்ற சேல்ஸ்மேன்.\nஒரு முறை இப்படித்தான் ரொம்ப காஸ்ட்லியான வாடிக்கையான கஸ்டமர் புடவை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவரும் சளைக்காமல் இறக்கி ரகங்களை காட்டிக் கொண்டும் அதன் அருமை பெருமைகளை சொல்லிக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் திருப்தியடையாமல் போய் விடக்கூடிய சூழலை உணர்ந்த சூப்பர்வைசர் (முதலாளியின் மச்சான்) வேகமாக என்னிடம் வந்து டேய் கஸ்டமர் போயிருவாங்க போல நீ போ என்றார்.\nபழைய சேல்ஸ்மேனை நம்பாமல் நம்மை கூப்பிடுகிறார் என்றால் ம்ம்ம் நீ பெரிய ஆளுடா என்ற அகம்பாவம் தலைக்கு ஏற உள்ளே போய் புதுசா வந்திருக்கிற சேலை ரகங்கள் உள்ளே இருக்கு. இந்தா எடுத்து தருகிறேன். மெளனம் பேசியதே திரைப்படத்தில் த்ரிஷா கட்டின சேலை இருக்கு, பாபாவில் மனீஷா கொய்ராலா கட்டுன டிசைன் சேலை இருக்கு பாருங்க என்றதும் எங்கே எங்கே காட்டுங்கள் பா���்ப்போம் என்று அந்த பெண்களிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. கொஞ்சம் நேரத்தில் வெற்றிகரமாக பல சேலைகளை வாங்கி செல்ல வைத்தேன்.\nவாடிக்கையாளர் வெளியே போனதும் நேராக சூப்பர்வைஸர் காதர் பாயிடம் வந்து திட்ட ஆரமித்தார். அவன பாருங்க சின்ன பையன் அவனுக்கு இருக்குற புத்தி ஒங்களுக்கு ஏன் இல்லை. அவனுடைய....................வாங்கி குடிங்க என்று அசிங்கமாக ஏசியதை எதிர்த்து பேசமால் தலைகுனிந்து திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அப்பதான் எனக்கு அறிவு வந்தது. ஒரு நேர்மையான பெரிய மனிதரை திட்டு வாங்க வைத்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி மனதை அறுத்தது.\nதணிப்பட்ட முறையில் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். விடுடா நான் மனதில் எதுவும் நினைக்கவில்லை என்று சாதாரணமாக சொன்னார். அப்போது தான் அவரைப் பற்றி விசாரிக்க தோன்றியது.\nஅண்ணே எத்தனை வருஷமாக இங்கு வேலை பார்க்கிறீர்கள். இதற்கு முன் எங்கிருந்தீர்கள். அஞ்சு வருஷமாக இங்கு வேலை பார்க்கிறேன். 28 வயசுலே சவூதிக்கு போனேன் 60 வயது வரை அங்குதான் வேலை பார்த்தேன் என்றார்.\n32 வருடம் சவூதியில் சம்பாதிக்கவில்லையா பணத்தை சேர்க்கவில்லையா ஏன்ணே 32 வருடம் உழைத்த பணத்தை வைத்து வீட்டில் பேரன் பேத்தியோடு நிம்மதியாக இருக்குறத விட்டுபுட்டு இவிய்ங்ககிட்ட வந்து திட்டு வாங்கிட்டு கெடக்குறீகளே\nஅதற்கவர் அடப் போடா 32 வருடம் சம்பாதித்தேன். பசங்களை நல்ல பெரிய படிப்பு படிக்க வைத்தேன். குமர்களை கட்டிக் கொடுத்தேன், வீடு கட்டினேன். அவ்வளவுதான் கையிலே சல்லி காசு இல்லே. கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே.\nஎனக்கு பணமும் அனுப்புவதில்லை. 32 வருடம் வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வரும்போது சர்க்கரை வியாதி,பிளாட் பிரஷர் இப்படி பல வியாதிகளையும் கொண்டு வந்திட்டேன். மருந்துக்கே எனக்கும் என் மனைவிக்கும் மாதம் 2500 ரூபாய் வேண்டும். நான் எங்கே போவேன் அதான் இங்கு இவிய்ங்ககிட்ட திட்டு வாங்கி கொண்டு குப்ப கொட்டிக் கிட்டு இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே விரக்தியான சிரிப்பை உதிர்த்தார்.\nசத்தியமாக என்னால் அந்த சிரிப்பை ரசிக்க முடியவில்லை அதற்கு பிறகு 2004ல் விசா கிடைத்து சவூதிக்கு போகிறேன் என்று அவரிடம் போனில் சொன்ன��ோது அடுத்த பலிஆடா என்று சிரித்தார். என்னிடமிருந்தும் விரக்தியான ஒரு சிரிப்பு அத்துமீறி வெளிப்பட்டது.\nஹைதர் அலி, மனசு மிகவும் கனத்து போச்சு உங்க பதிவை படிச்சு. உங்க நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க. என் அன்பான வாழ்த்துக்கள்\nஇப்படி எத்தனையோ அங்காடித்தெரு அனுபவங்கள் சொல்லாமல் சுற்றித்திரிகின்றன..\nபவம் அந்த அண்ணன், பெற்றவரி பற்றி சிறிதும் கவலைபடாத பிள்ளைகள்\nஇதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் January 3, 2012 at 10:35 PM\nஇந்த உண்மை சம்பவ பதிவு உண்மையிலே மனதை கனக்க செய்த பதிவு..பொய் சொல்லாமல் வியாபாரம் செய்த அந்த பெரியவரின் நேர்மை பாராடுதலுக்குறியது..மொத்தத்தில் நல்ல பதிவு.......\nஉங்கள் கட்டுரையை(தினமலர் தீக்குளித்து தற்கொலை) நானும் பதிந்துள்ளேன்.எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்\n,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க..மக்கா.. வாழ்த்துக்கள்.\nவெளிநாட்டு வாழ்க்கையின் பலனை அந்த சகோதரரின் வார்த்தை விளக்கியது.\nதாங்கள் எங்கள் ஊரில் வேலை செய்ததை இப்போது தான் அறிகிறேன்.\nபெரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும்;\nபெற்றோரைப் பேணிக் காக்க வேண்டும்.\nஇந்த உண்மையை மறைமுகமாய் உங்கள்\nசிந்தித்து செயல்பட உங்கள் அனுபவம்\nஏனையோருக்கு அவசிய 'பாடம்' ஆகும்.\nமனதை நெகிழ வைத்த பதிவு.\nதொடரட்டும் உங்கள் பங்களிப்பு, இன்ஷா அல்லாஹ்\nஅவரின் கடமையை அவர் செய்துவிட்டார் அதற்கான கூலி அல்லாஹ்விடத்தில் உண்டு, ஆனால் அவரின் பிள்ளைகளின் நிலைமைய நினைத்தால்தான் பாவமாக இருக்கின்றது...............இன்றைய பிள்ளைகள் நாளைய பெற்றோர்கள் என்பதை மறந்துவிட்டார்கள்................நாளைக்கு இவர்களுக்கும் இதே நிலைமை வராது என்பதில் நிச்சயமில்லை...............நல்ல ஒரு பதிவு...........\nமுஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் January 4, 2012 at 12:57 AM\nஅஸ்ஸலாமு அலைக்கும் கட்டுரை அருமை சகோ குறிப்பாக பிள்ளைகளால் கண்டுகொள்ளப்படாத‌ காதர் அண்ணனைப்போல் நிறைய பேர் இருக்கின்றார்கள் ��ன்பது மறுக்கமுடியாத உண்மை.\nபுலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம் மறக்கமாட்டோம்.\nபுலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை .புலிகள் தமிழ் இன விடுதலைக்கு போராடினார்களா இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா இல்லை தங்கள் ஏகாதிபத்தியத்திற்காக போராடினார்களா என்பதை வரலாற்றை நோக்கினால் உங்களுக்குத் தெரியும்.\nபிரபாகரன் ஏன் முஸ்லீம்களிடம் பகிரங்க மண்ணிப்புக் கோரினார்\nஈழத்தமிழ் முஸ்லீம் இன‌ஒழிப்பு. மன்னித்து மறந்துவிடுங்கள். பகுதி 1\nமறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********\n//அந்த வருடம் வந்த திரைப்படத்தின் பெயரைச் சொல்லி இந்த படத்தில் இந்த காட்சியில் அந்த நடிகை அனிந்திருந்த சுடிதார் என்று ஒரு பொய்யை அடித்து விட்டால் போதும் விழுந்தடித்து வாங்கி விட்டு போவார்கள்//\nசினிமா மோகத்தினால் வந்த விளைவுகளில் ஒன்றுதான் இதுவும் :( சமுதாயம் இனியாவது திருந்தி வாழவேண்டும்.\n//கல்யாணம் ஆகி பசங்க வெளிநாட்டில் இருக்குற நாளே மனைவிமார்கள் அம்மா வீட்டில் இருக்க விரும்புறாங்கன்னு சொல்லி அங்கே விட்டுட்டு போயிட்டாய்ங்கே.\nபடிக்கும்போதே ரொம்ப கஷ்டமாக உள்ளது. பிள்ளைகளை வளர்க்கும்போதே பெற்றோர்களைப் பேணக்கூடிய அவசியத்தையும், தவறினால் இறைவனிடம் கிடைக்கும் தண்டனைகளைக் குறித்தும் சொல்லி, சொல்லி வளர்க்கவேண்டும். அதற்கு மேலும் தன் கடமைத் தவறும் பிள்ளைகள் தங்களின் பின்வாழ்க்கையிலும் அனுபவிப்பதைப் பார்க்கிறோம். இறைவனிடத்திலும் குற்றவாளியாகுகிறார்கள் :(\nஅப்படிப்பட்ட‌வர்களுக்கு இதுபோன்ற பதிவு நல்ல புத்திமதியாக இருக்கட்டும். பகிர்வுக்கு நன்றி சகோ.\nசலாம் சகோ ஹைதர் அலி,\nதுணிக்கடையில் சேல்ஸ் மேனாக வேலை பார்த்ததை பகிரங்கமாக வெளியில் சொல்ல கொஞ்சம் தைரியம் வேண்டும் சகோ. வாழ்த்துக்கள்.\nமிக அழகான பதிவு. உள்ளத்தை நெகிழச்செய்தது அந்த பெரியவரின் தெரியாத முகம்.. அது சரி சகோ , இப்பவும் அப்படியான புத்திசாலித்தனங்களை use பண்ரிங்களா\nமனசு கனக்க வைத்த இடுகை ஹைதர்.\nஉங்களுக்கும் பெரியவர் காதருக்கும் ஆண்டவன் துணையிருக்கட்டும்.\nஇந்த இடுகையை படிக்கும் போது இஸ்லாமிய சமூகம் படிப்பில் எந்த அளவு பொடும்போக்காக இருக்கிறது என்பது தெளிவாகிறது. அடுத்து உலக கல்வி மட்டும் ஒருவனை உயர்த்தி விடாது. அதனோடு சேர்ந்து மார்க்க கல்வியும் இருக்க வேண்டும் என்பதை அந்த பெரியவரின் வாழ்வு நமக்கு அழகாக படம் பிடித்து காட்டுகிறது.\nகாவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல்\nநம்முடைய முதுமைக்குன்னு தனியாக சேமிப்பு எவ்ளோ அவசியமுன்னு சொல்லவும் வேணுமா\nஒரு 10 வயது பையனைத் தூக்கி கொண்டு, அம்மாவும், அப்பாவும் அடித்து, பிடித்து மருத்துவமனையில் நுழைந்தார்கள். இழப்பு. உடனடியாக மருத்துவம் பார்த்து, இயல்பு நிலைக்கு திரும்பினான்.\nஅப்பா கேட்டார். இதே மாதிரி எனக்கு வயசான்னா பார்த்துக்குவியா\nஅதற்கு அவன் பதில் சொன்னானாம். நீங்க பார்த்த மாதிரியே என் பிள்ளையை நான் பார்த்துக்குவேன்னு சொன்னானாம்\n- பிள்ளைகளை சுயநலத்தோடு இரு என சொல்லி, சொல்லி வளர்க்கிறோம். பின்னாளில் சொல்லிக்கொடுத்த படி, நடந்து கொள்கிற பொழுது,வருத்தப்படுகிறோம்.\nமிக அருமையான உண்மை சம்பவம்\nமுதலில் இந்த கடை பார்த்ததும் எங்க டாடி ஞாபகம் தான் வருthu ,\nபானு சில்க் பேலஸ்.எங்க கடை பேரு, ரொம்ப நேர்மை, மற்றவர்கள் மனசு நோகாமல் , திறமையாக பேசி வியாபாரம் செய்வாங்க.\nகண்டிப்பாக சேமிப்பு வேனும் எனறூ பட்டவர்கள் சொல்ல கேட்கிறோம்.\nஆனால் சூழ் நிலை அந்த நேரத்தில் சேமிக்க முடியாது போகிறது.\nஇருக்கிற பிரச்சனைகளை சமாளித்தால் போதும் என ஆகிடும்.\nசினிமா பேரும், நடிகை பேரும் வைத்தால் தரத்த பார்க்காம கண்ண மூடிட்டு வாங்கிட்டு போய்விடுவார்கள் போல....\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இந்த பதிவை பார்க்க வந்தேன். மறந்து போன நினைவுகளையெல்லாம் அள்ளிக் கொண்டுவந்து விட்டது. வீட்டைவிட்டு ஓடிப் போய் ஈரோடு பூம்புகார் சில்க்ஸில் 21 நாட்கள் நானும் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் என்னால் நல்ல() பெயர் வாங்க முடியவில்லை.\nகட்டுரை படிக்கும் போது என்னையும் மீறி சோகம் தொற்றிக்கொண்டது. முத���மையில் தனிமையும் நிராகரிப்பும் ரொம்ப கொடியது.\nகஷ்ட்டத்திலிருந்து முன்னேறியுள்ளீர்கள். உங்கள் அனுபவம் தான் உங்களை பக்குவப்படுத்தி நல்லமனிதனாக (எனக்கு சிறந்த சகோதரனாய்) சமூகத்தில் வலம் வரச்செய்கிறது, அல்ஹம்துலில்லாஹ்...\nஇறைவன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையும் குழந்தைகளால் பெருமையும் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nசூப்பர் அண்ண.. நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோறோம்\n//நம்ம சவுதில எத்தன வருசம்ன இருக்கபோறோம்//\nதெரியலையே தம்பி அத நினைத்தால் தூக்கம் வாரது\n இந்த அண்ணனை கவலைப்பட வைக்கிறீங்கே\nவாங்கே தம்பி சீக்கிரமே முடிச்சுட்டு போயிருவோம் அதற்கான சேமிப்புகளை நான் தொடங்கி விட்டேன் நீங்கள்\nமிகவும் நல்ல கட்டுரை. படிக்கும்போது கண்களில் கண்ணீர் சுரந்து கன்னத்தில் வழிவதனை உணர்கின்றேன்\nமனிதர்களின் மீது கருணைகாட்டாதவனுக்கு அல்லாஹ் கருணைகாட்டமாட்டான்.\nநல்ல பதிவு என்று சொல்ல முடியவில்லை...மனசு வலிக்குது ..என்று தீரும் இந்த வெளிநாடு மோகம் :(\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\n'ரப்’ சொற்பொருள்( رَب ) ஆய்வு...\n'மாவோ':சொந்த தேசத்து மக்களை அகதிகளாக்கிய கம்யூனிசம...\nதீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்-பாகம் 2\nதீனே இலாஹி மதமும்,அழிந்த விதமும்\nதமிழ் முஸ்லிம்களின் நாட்டார் மரபு பழமொழிகள்\nசவூதியில் மதிய உணவு இலவசம்-அதிரடி அறிவிப்பு\nஅண்ணா கவரேஜ் கூட ஸ்பான்ஸர்ஷிப்தான்\nமனிதக் கறி தின்னும் கார்ப்பரேட் மருத்துவர்கள்\nஅங்காடித் தெரு அனுபவங்கள் (உண்மைக் கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/109443-indian-army-warns-about-mobile-apps-from-china.html", "date_download": "2018-05-26T19:36:11Z", "digest": "sha1:QJ433PO744SE6JB7IJM6P3AZYTQU2BVQ", "length": 24423, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "“சீன மொபைல் மட்டுமல்ல; சீன ஆப்களும் ஆபத்துதான்!” - இந்திய ராணுவத்தின் எச்சரிக்கை | Indian Army warns about mobile apps from china", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“சீன மொபைல் மட்டுமல்ல; சீன ஆப்களும் ஆபத்துதான்” - இந்திய ராணுவத்தின் எச்சரிக்கை\nஇந்திய மொபைல் சந்தையை சீன மொபைல் நிறுவனங்கள்தான் அதிகமாக ஆக்கிரமித்திருக்கின்றன. அதேபோல ஸ்மார்ட்போன்களின் ஆப் ஸ்டோர்களிலும் சீனாவின் ஆதிக்கம் சற்று அதிகம்தான். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் சீன ஆப்கள் எந்த வேலைக்காக இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதோ அதைத் தவிர்த்து வேறு சில வேலைகளையும் செய்வதில்தான் பிரச்னையே. அதன் காரணமாகத்தான் ராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து 42 சீன ஆப்களை நீக்கிவிடுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசீன ஆப்களில் என்ன பிரச்னை\nஇந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்கள் சீன ஆப்களால் வெளியில் கசியலாம் என்பதுதான் இந்திய ராணுவம் ஆப்களை நீக்கச் சொல்வதற்கான காரணம். சீனாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மொபைல் நிறுவனங்களின் சர்வர்கள், ஆப்களின் சர்வர்கள் போன்றவை சீனாவில்தான் இருக்கின்றன. ஒரு நபர் மொபைல்களைப் பயன்படுத்தும்பொழுதும், ஆப்களை பயன்படுத்தும்பொழுதும் சேகரிக்கப்படும் தரவுகள் அந்த நிறுவனத்தின் சர்வர்களில் சேகரிக்கப்படும்.\nஎடுத்துக்காட்டாக ஒரு போனில் கிளவுட் முறையில் டேட்டாக்களை சேகரிக்கும் வசதி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது மொபைலில் பதிவாகும் ஒரு தகவல் பிரதி எடுக்கப்பட்டு சர்வரில் சேமிக்கப்படும். ஒரு தகவல் அழிந்தாலும் அதை மீண்டும் பெற முடியும்; எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுக முடியும் போன்றவை கிளவுட் வசதியின் சிறப்புகள். ஒரு மொபைலில் இருந்து எந்தெந்த தகவல்களை கிளவுடில் சேமிக்கலாம் என்பதை அதைப் பயன்படுத்துபவர் முடிவு செய்ய முடியும். அதே வேளையில் மொபைலில் ஏற்படும் குறைகளைக் கண்டறியவும், வசதிகளை மேம்படுத்தவும் மொபைல் நிறுவனங்கள் ஒரு சில தகவல்களை சேகரிக்கும். ஒரு மொபைலை புதிதாக வாங்கி முதலில் பயன்படுத்த ஆரம்பிக்கும்பொழுதே அதற்கான அனுமதியை மொபைல் நிறுவனம் பெற்றுவிடும்.\nஆனால், பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே அவரின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் பொழுதுதான் பிரச்னை ஏற்படுகிறது. அதிலும் அந்தத் தகவல்கள் சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வைக்க��்படுகிறது என்பது அதைவிட அபாயம். மொபைல்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப்கள் கூட சில சமயங்களில் இதுபோன்று அனுமதியின்றி தகவல்களைத் திருடுகின்றன. ஓர் ஆப் ஒருவரின் அனுமதியின்றி மைக்கை உபயோகப்படுத்தினால் அவரைச் சுற்றி நடக்கும் சத்தங்களை சேமித்துவிடும். கேமராவை இயக்கி ஒருவரை சுற்றி நடக்கும் விஷயங்களைப் பதிவுசெய்ய முடியும். அதிலும் சீனாவில் உருவாக்கப்பட்ட ஆப்களால் இந்திய ராணுவத்தினரை உளவுபார்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாலும், ரகசிய தகவல்கள் கசியலாம் என்பதாலும்தான் இந்திய ராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளது.\nசில வாரங்களுக்கு முன்பு கூட யூசி பிரவுசர் இதுபோன்ற காரணங்களுக்காக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது. குறைகள் சரி செய்யப்பட்ட பின்னர் சேர்க்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட ஷியோமி மொபைல்கள் ரகசியத் தகவல்களை சீனாவில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்புவதாக கூறி ராணுவ அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் மொபைல்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.\nஅறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 42 ஆப்களில் பெரும்பாலனவற்றை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் இருக்கும் இந்த ஆப்களை பயன்படுத்தினால் அவற்றை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்து ஸ்மார்ட்போனை ஃபார்மட் செய்து விடும்படி இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் TrueCaller, Share It, யூசி பிரவுசர் போன்ற ஆப்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஇவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்ற 'மித்ரா' ரோபோவை உருவாக்கிய தமிழன்\nபல அமெரிக்க, இந்திய அதிகாரிகளுக்கே இடமில்லாத மேடையில் கம்பீரமாக விருந்தினர்களோடு மேடையை வலம் வந்தது மித்ரா ரோபோ. அதை உருவாக்கியவர் யார் சுவாரஸ்ய பின்னணி இதோ\nராணுவ வீரர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் இருந்து 42 சீன ஆப்களை நீக்கிவிடுமாறு இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந���தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்ப���மணி\nஇந்தியா வருகிறார் ஒபாமா: பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nஎ சேக்கிழார் பை எடப்பாடி பழனிசாமி... ஆதீனம், எமி ஜாக்சன் ரியாக்ஷன்கள் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=583778-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-", "date_download": "2018-05-26T19:52:43Z", "digest": "sha1:L7H5OFI3QZODX4PTCLDXADKMUUVHS5N3", "length": 7127, "nlines": 81, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சிறுவர்களின் ஊடக மாநாட்டில் பிரித்தானிய அரச தம்பதியர்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nசிறுவர்களின் ஊடக மாநாட்டில் பிரித்தானிய அரச தம்பதியர்\nசிறுவர்களின் ஊடக மாநாடொன்றில் கலந்துக் கொண்ட பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் மிடில்டன் ஆகியோர், அங்கு குழந்தைகளின் மனநல ஆரோக்கியத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசிறுவர்களின் எதிர்காலத்தில் ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பில் விவாதிக்கும் வகையிலான குறித்த நிகழ்வு நேற்று (புதன்கிழமை) மன்செஸ்டரில் இடம்பெற்றிருந்தது.\nஅதில் கலந்துக் கொண்டிருந்த அரச தம்பதியர் குழந்தைகளோடு அமர்ந்து உரையாடியதுடன், மனநல ஆரோக்கியம் குறித்த சிறுவர்களின் அனுபவங்களை கேட்டறிந்தனர்.\nகடந்த 1995ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த மாநாடானது, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. சிறுவர்கள் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது அறிந்துக் கொள்ளும் நோக்கும் இம்மாநாடு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபிரித்தானிய இளவரசர் மோடியுடன் சந்திப்பு\nபிரித்தானியாவின் மற்றுமொரு அமைச்சர் ராஜினாமா\nஈரான் அணுசக்தி உடன்படிக்கை உலகை பாதுகாப்பானதாக்கும்: பொரிஸ் ஜோன்சன்\nகிழக்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞன் உயிரிழப்பு\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscayakudi.com/tag/vao/", "date_download": "2018-05-26T19:47:09Z", "digest": "sha1:5ZVMEG3KAAYATY2SK6T26YZUDR44UZG6", "length": 2918, "nlines": 66, "source_domain": "tnpscayakudi.com", "title": "VAO Archives - TNPSC Ayakudi", "raw_content": "\n A. மலேஷியா B. பிரான்ஸ் C. சிங்கப்பூர் D. கம்போடியா ...\nTNPSC GENERAL TAMIL ONLINE TEST 27.04.2018 இந்த டெஸ்ட் உபயோகமாக உள்ளதா இல்லையா என கமெண்டில் தெரியபடுத்தவும்\nCurrent Affairs 04.04.2018 மியாமி ஓபன் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை 2018 வென்றவர் யார் A. மிலோஸ் ராயோனிக் B. ஆண்டி முர்ரே C. ஜான் இஸ்னர் D. ஜேக் சோக் பதில்: C மணிப்பூர் ...\nTNPSC GROUP I, II, IV TET ,NEET Study Material Download PDF நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கு மற்றும் FACEBOOKல் ஷேர் செய்யவும்\nTNPSC Daily Current Affairs சமீபத்தில் Rustom-2 ட்ரோன் விமானத்தை வெற்றிகரமாக சோதனை நடத்திய நிறுவனம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2922176.html", "date_download": "2018-05-26T19:16:24Z", "digest": "sha1:MSQ27TSEEP4WTUEO5EHWMIAHDGZRCMXG", "length": 8122, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கடனைத் திருப்பிச் செலுத்தாத பெருநிறுவனங்கள் மீதுகிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகடனைத் திருப்பிச் செலுத்தாத பெருநிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல்\nகோடி கணக்கில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத பெருநிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nசேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோட்டை பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் பேசியதாவது:\nவங்கி ஊழியர் சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக கடந்த அக்டோபர் மாதம் முடிவு செய்யப்பட்டும், இதுவரை வங்கி நிர்வாகங்கள் கிடப்பில் போட்டுள்ளன. மேலும், வங்கி பணியில் காலியாக உள்ள 3 லட்சம் காலி இடங்களை நிரப்ப வேண்டும்.\nமேலும், நாடு முழுவதும் தனியார் பெருநிறுவனங்கள் வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்றுக் கொண்டு கடனைத் திருப்பி செலுத்தாமல் உள்ளன. அதுபோன்ற நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து வங்கி நிர்வாகங்களும் முன்வர வேண்டும்.\nசுமார் ரூ.1.70 லட்சம் கோடிக்கு மேலாக உள்ள நிலுவை கடன் தொகையை வசூல் செய்வதை விட்டுவிட்டு மீண்டும் அந்த நிறுவனங்களுக்கு மென்மேலும் கடன் வழங்கும் போக்குக் கண்டிக்கத்தக்கது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-05-26T19:30:08Z", "digest": "sha1:LOSOKFMFKELA6HZ2VE6BGT6ZWSVTQDOE", "length": 7199, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "கடைசி வரை - Nilacharal", "raw_content": "\nபாரதி கண்ட புதுமைப்பெண்ணைக் கண்முன் நிறுத்தும் புனைவு ‘பெண்ணினம் பலவீனமானது’ என்று தொன்றுதொட்டு இட்டுக்கட்டப்பட்ட கதையை பொய்ப்பிக்கும் கதை. மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், நினைவு நல்லதுமாய் வாழ்ந்து வானத்தை வசப்படுத்த முனையும் ஒரு இலட்சியப் பெண்ணை, இயல்பான சம்பவங்களாலும், எளிமையான உரையாடல்களாலும், குழப்பமற்ற கதை சொல்லும் நேர்த்தியாலும் நம் முன் நடமாட வைத்திருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். தளராமல், அயராமல், கொண்ட கொள்கையிலிருந்து ‘கடைசிவரை’ இம்மியளவும் பிழறாமல் தனது பயணத்தை தொடரும் நாயகியைப் படைத்து, கற்பனை நிகழ்வுகளின் வாயிலாகத் தன்னம்பிக்கையைக் கற்பித்திருக்கிறார். நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு\n ‘பெண்ணினம் பலவீனமானது’ என்று தொன்றுதொட்டு இட்டுக்கட்டப்பட்ட கதையை பொய்ப்பிக்கும் கதை. மனதில் உறுதியும், வாக்கினில் இனிமையும், நினைவு நல்லதுமாய் வாழ்ந்து வானத்தை வசப்படுத்த முனையும் ஒரு இலட்சியப் பெண்ணை, இயல்பான சம்பவங்களாலும், எளிமையான உரையாடல்களாலும், குழப்பமற்ற கதை சொல்லும் நேர்த்தியாலும் நம் முன் நடமாட வைத்திருக்கிறார் புகழ்பெற்ற எழுத்தாளர் வாசந்தி அவர்கள். தளராமல், அயராமல், கொண்ட கொள்கையிலிருந்து ‘கடைசிவரை’ இம்மியளவும் பிழறாமல் தனது பயணத்தை தொடரும் நாயகியைப் படைத்து, கற்பனை நிகழ்வுகளின் வாயிலாகத் தன்னம்பிக்கையைக் கற்பித்திருக்கிறார். நீங்கள் படிக்க, உங்கள் வீட்டுப் பெண்மணிகளுக்குப் பரிசளிக்க நல்ல தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BE&si=2", "date_download": "2018-05-26T19:55:34Z", "digest": "sha1:NU3F5VAGF57DP2ZZI4ILTNJUIQBDEGY5", "length": 13480, "nlines": 246, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Dr.Abilash books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டாக்டர் அபிலாஷா\nமனதில் எழும் எண்ணங்களே மனிதரின் செயல்களை தீர்மானிக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தில் வெல்ல முதலில் மனப் போராட்டத்தில் வெல்ல வேண்டும். ‘சென்றதினி மீளாது மூடரே... நீர் எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து, கொன���றழிக்கும் குழியில் வீழ்ந்து குமையாதீர்; சென்றதனை குறித்தல் வேண்டாம்...’ [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : டாக்டர் அபிலாஷா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமனதிடம் மண்டியிடுவதும் அதையே மண்டியிடச் செய்வதும் அவரவரின் செயல்முறைகளைப் பொறுத்ததே. வாழ்க்கை ஓட்டத்தில் அவ்வப்போது வரும் தோல்வியைத் துடைத்து எடுத்து சிகரத்தில் ஏற முயற்சிப்பதுதான் மனித மனத்தின் மங்காத இயல்பு. ஆனால், ‘பை நிறைய பணம்; மனிதம் இல்லா குணம்’ என [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : டாக்டர் அபிலாஷா (Dr.Abilash)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவந்தனா சிவா, மணலும், நாய், Dr.Kudavoyel Balasubramaniyan, சுகர் பிரீ டோன்ட் worry, முனைவர். டி.எஸ். தாண்டவமூர்த்தி, ஆசிரியரும், இதயத்தைத் தொலைத்து விட்டேன், நோய் வராமல், சுவாமி, வேளாண்மையில், தமிழியக்கம், காஞ்சி மகான், தெரிந்துகொள்ளுங்கள், கைதியின்\nநினைவுகளின் சுவட்டில் - Ninivughalin suvattil\nஅமரர் கல்கியின் மகுடபதி -\nஎல்லை காந்தி - Ellai Gandhi\nவேலின் வெற்றி - Veelin Vettri\nதினசரி தியான வழிபாடு -\nஸ்ரீ சக்ரம் - Sri Chakram\nபிள்ளை கடத்தல்காரன் - Pillai Kadathalkaran\nரெஃப்ரிஜிரேஷன் & ஏர்கண்டிஷனிங் மெக்கானிசம் - Refrigeration and Airconditioning Mechanism\nசார்லி மற்றும் சாக்லேட் ஃபேக்டரி - Charlie Matrum Choclate Factory\nஉலகை உருவாக்கிய விஞ்ஞான மேதைகள் 50 பேர் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/110040-facebook-releases-exclusive-messenger-app-for-kids.html", "date_download": "2018-05-26T19:44:02Z", "digest": "sha1:MDQJKU2W65GNGZF4HFKNTHPKWV36YTVY", "length": 22963, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "13 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபேஸ்புக்... குழந்தைகளுக்கு நல்லதா? #FacebookForKids | Facebook releases exclusive messenger app for kids", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n13 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபேஸ்புக்... குழந்தைகளுக்கு நல்லதா\nசில ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை உணவு, உடை மற்றும் இருப்பிடம். ஆனால், இன்று அதோடு ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற விஷயங்கள் நான்காவது அத்தியாவசியத் தேவையாக இணைந்துகொண்டிருக்கிறது. இந்த சமூக வலைதளங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை இன்று பாகுபாடில்லாமல் பயன்படுத்தி வந்தாலும், அதில் எந்த அளவுக்கு நன்மை இருக்கிறதோ அதை மிஞ்சிய ஆபத்துகளும் உண்டு. குறிப்பாக குழந்தைகளுக்கு.\nஇதற்காகதான் ஃபேஸ்புக் நிறுவனம் குழந்தைகளுக்கான பிரத்யோக ஃபேஸ்புக் மெஸெஞ்சர் ஆப் ஒன்றை வடிவமைத்துள்ளது. சென்ற வாரம் நியூயார்க் நகரில் வெளியிடப்பட்ட இந்த ஆப் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\n13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஆப் மூலம் குழந்தைகள் குறுஞ்செய்திகள், வீடியோ, புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் போன்றவற்றை அனுப்பவும், தங்கள் விரும்பும் படங்களை வரைந்து அனுப்பும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் குழந்தைகள் வரையறுக்கப்பட்ட தகவல்களை மட்டும்தான் பெறமுடியும். பெற்றோர்களுடைய அனுமதியோடு மட்டும்தான் குழந்தைகள் கணக்கைத் தொடங்க முடியும்.\n”இந்தக் கணக்கைத் தொடங்க பிள்ளைகள் பெயரை மட்டும் தந்தால் போதும், பெற்றோரின் ஃபேஸ்புக் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லை கொண்டே தங்கள் குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்க முடியும். மேலும், தங்கள் குழந்தைகள் வேறொரு குழந்தை கூட நட்புக்கணக்கை தொடங்கவும் பெற்றோரின் அனுமதியை கேட்கும்படி செய்துள்ளோம்” என்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தேசிய பாதுகாப்புத் தலைமை அதிகாரியான ஆன்டிகோன் டேவிஸ்.\nகுழந்தைகளுக்கான பாதிப்புகளை குறைக்கும் வகையில் இதில் எவ்வித விளம்பரங்களும் வெளியிடப்போவதில்லை என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம். 13 வயது முடிந்ததும் இந்தக் கணக்கு தாமாகவே எல்லோரும் பயன்படுத்தும் ஃபேஸ்புக் கணக்காக இதை நிறுவனமே மாற்றிவிடும். ஒருவேளை இடையிலே பெற்றோர் இந்தக் கணக்கை விட்டு வெளியேற விரும்பினாலும் அதற்கும் வழிவகை செய்து தந்திருக்கிறது இந்த ஆப்.\nஇந்தச் செயலியை வடிவமைக்கும் முன் ���பேஸ்புக் நிறுவனம் இதுகுறித்த கருத்தை 100 க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடமும், பல நிறுவனங்களைச் சார்ந்த குழந்தைகள் நல வழக்கறிஞர்களிடமும் கேட்டிருக்கிறது. மேலும் ஃபேஸ்புக்கின் தனியுரிமை கொள்கையின் படி இந்த ஆப் மூலம் அனுப்பப்படும் தகவல்களையும் சேகரித்து, தேவைப்படும் சமயத்தில் அதை பகிர்ந்துகொள்ளும் உரிமையும் இந்நிறுவனத்துக்கு உள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.\nமார்க் ஸுக்கர்பர்க் கடந்த 2011-ம் ஆண்டே இந்த ஆப் குறித்த தகவலை வெளியிட்டிருந்தார். முதலில் இது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து வரும் வருடத்தில் ஆண்ட்ராய்டு மற்றும் பிற மொபைல் இயங்குதளத்துக்கு வெளியிடப்படும்.\nதனது இன்னொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இதுபோன்ற குழந்தைகளுக்கான ஆப் உருவாக்கும் நோக்கம் தற்போது இல்லை என்று ஃபேஸ்புக் கூறியுள்ளது.\nபல அளப்பரிய நன்மைகளை இந்த சமூக வலைத்தளங்கள் தந்தாலும் அது உருவாக்கும் சமூக பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற சமூக வலைத்தளங்கள் குழந்தைகளுக்குத் தேவை இல்லாத ஒன்று என்னும் கருத்தைப் பெற்றோர்கள் முன்வைப்பதும் மறுக்கமுடியாத ஒன்று.\n இந்த கேட்ஜெட் உலகில் குழந்தைகள் 13 வயதுவரை சமூக வலைதள அறிமுகம் இல்லாமல் இருப்பதில் நன்மைகள் அதிகமா அல்லது இழப்புகள் அதிகமா கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை பகிரலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இர��ப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n'வெற்றி பெற எந்த எல்லைக்கும் தினகரன் செல்வார்'- ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் அதிரடி\n - மதுரையில் அசத்தும் சிறப்புப் பள்ளி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthainews.blogspot.in/2016/02/blog-post_45.html", "date_download": "2018-05-26T19:41:19Z", "digest": "sha1:LDUNCNDWBRDR2FKWXHZ64EKBKQE27X5A", "length": 5315, "nlines": 68, "source_domain": "kudanthainews.blogspot.in", "title": "குடந்தை செய்திகள்: மகாமகக் குளத்தில் பாதுகாப்பாக நீராட ஏற்பாடு - பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தகவல்", "raw_content": "\nபுதன், 10 பிப்ரவரி, 2016\nமகாமகக் குளத்தில் பாதுகாப்பாக நீராட ஏற்பாடு - பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தகவல்\nகும்பகோணம் மகாமகக் குளத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட தேவையான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளை செவ்வாய்கிழமை தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.\nமகாமக குளத்தில் பக்தர்கள் புனித நீராட வரும் இரண்டு வழிகளிலும், குளத்திலிருந்து வெளியேறும் இரண்டு வழிகளிலும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.\nமேலும், குளத்தினுள் இறங்கி பார்வையிட்ட ஆட்சியர், குளத்திற்கு சோதனை அடிப்படையில் விடப்படும் தண்ணீர், எந்த அளவு குளோரினேசன் செய்யப்பட்டுள்ளது என்பதையும் ஆய்வு செய்தார். மேலும் இரு கேன்களில் தண்ணீரை எடுத்துச் சென்று பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nமகாமகக் குளம் மட்டுமன்றி பொற்றாமரைக் குளத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.\nவிரிவான செய்திக்குறிப்பு - தினத்தந்தி, தினமணி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\nமகாமகத்தையொட்டி குடந்தை நகரில் முதன் முதலாக வைபை ஹ...\nமகாமகக் குளத்தில் பாதுகாப்பாக நீராட ஏற்பாடு - பணிக...\nமகாமக திருவிழா பாதுகாப்பு பணியில் 25,000 காவலர்கள்...\nமகாமகப் பெருவிழாவிற்கு பிப்-13ந் தேதி முதல் சிறப்ப...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2013/09/blog-post_2423.html", "date_download": "2018-05-26T19:34:17Z", "digest": "sha1:6H6X3TCXN7DJYQJFIHR6DURGGMGHXZZ5", "length": 9412, "nlines": 174, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: நடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவநீதம் இல்ல திருமணம்", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசனி, செப்டம்பர் 07, 2013\nநடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவநீதம் இல்ல திருமணம்\nதிருமண தேதி மற்றும் நேரம்: செப்டம்பர் 9, 2013 9:00 - 10:30 மணியளவில்\nதிருமணம் நடக்கும் இடம்: அருள்மிகு சுவாமிநாத சுவாமி சன்னதி, சுவாமிமலை\nவரவேற்ப்பு நிகழ்ச்சி: காசாங்காடு ஊராட்சி திருமண அரங்கம், ரெகுநாதபுரம், வாட்டாகுடி உக்கடை\nமணமகன் பெயர்: செல்வன். சரவணன்\nமணமகன் வீட்டின் பெயர்: பூச்சிவீடு (மேலவீடு), நடுத்தெரு\nமணமகன் பெற்றோர் பெயர்: திரு. வேலாயுதம் & திருமதி. நவநீதம்\nமணமகள் பெயர்: செல்வி. வித்யா\nமணமகள் வீட்டின் பெயர்: வெள்ளேரியம் வீடு, வடக்குத்தெரு\nமணமகள் பெற்றோர் பெயர்: திரு. தேன்மொழி & திரு. சண்முகம்\nமுசுகுந்த திருமண வரன்கள் பதிவு செய்ய: http://matrimony.musugundan.com\nமணமக்களுக்கு இணைய குழுவின் திருமண வாழ்த்துக்கள்.\nPosted by காசாங்காடு இணைய குழு at 9/07/2013 05:59:00 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nபிலாவடிகொல்லை அப்பாயீவீடு வழக்கறிஞர் இராமசந்திரன் ...\nநடுத்தெரு மேலவீடு வேலாயுதம் நவநீதம் இல்ல திருமணம்\nதெற்குத்தெரு குஞ்சாயீவீடு வைத்தியநாதன் பார்வதி அவர...\nதெற்குத்தெரு ஊமைவேளாண்வீடு வெங்காடசலம் முத்துக்கண்...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/10602", "date_download": "2018-05-26T19:13:13Z", "digest": "sha1:252YQ4GNIWIAUIZIS4AVT6PPPJTNFXMT", "length": 10204, "nlines": 85, "source_domain": "sltnews.com", "title": "ஸ்ரீ தேவியை துபையில் கொலை செய்தவர் அவரது கணவர்! | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeஅதிர்ச்சி ரிப்போர்ட்ஸ்ரீ தேவியை துபையில் கொலை செய்தவர் அவரது கணவர்\nஸ்ரீ தேவியை துபையில் கொலை செய்தவர் அவரது கணவர்\nFebruary 27, 2018 slt news அதிர்ச்சி ரிப்போர்ட், தமிழகம், புதிய செய்திகள் 0\nஸ்ரீ தேவியை துபையில் கொண்டு சென்று விட்டு விட்டு திருமணம் முடிய பிள்ளைகளை கூட்டிக்கொண்டு இந்தியா வந்து விட்டார் ஆனால் ஸ்ரீதேவியை துபாயில் விட்டு விட்டு இந்தியா சென்ற கணவர் அடுத்த நாள் துபாய் சென்று அறையை திறந்து பார்த்தார் ஒன்றரை அடி உயரம் தான் குளியல் தொட்டி அதில் உடன் வெளியில் தலை மட்டுமே உள்ளே கிடந்ததை கண்ட கணவர் விடுதி அறை உரிமை ஆளருக்கு தெரிவிக்காமல் இந்தியாவில் தனது குடும்பத்திற்கு சொல்லி ஸ்ரீதேவியின் மரணம் மாரடைப்பு என்று சொல்லி ஊடகத்திற்கு அறிவித்த பின் மூன்று மணி நேரத்திற்கு பின் தான விடுதி உருமையளருக்கு தெரிய படுத்தி காவல்துறைக்கு அறிவிக்கிறார் காவல் துறை அதன் பின் வந்து போலீஸ் உடலை கொண்டு சென்று பருசோதனை செய்து அறிக்கை விடுகிறார்கள் கணவன் மாரடைப்பு என்று தகவல் சொல்ல காவல் துறை சொல்லுகிறது வெறும் ஒண்டரை அடி உயரமான தண்ணீர் தொட்டியில் சாவு என்று இல்லை ஸ்ரீதேவியின் கழுத்தில் காயம் தலை அமைத்த பட்டு கொலை செய்ய ப்பட்டார் கணவனின் பங்களிப்பு தான் அவர் ஏன் ஸ்ரீதேவியை தனியாக விடுதியில் விட்டு விட்டு இந்தியா சென்றார் சென்றவர் அடுத்த நாள் உடனே துபாய் ஏன் வந்தார் அதுவும் கொலை செய்யப்பட்டு வெறும் ஒரு மணி நேரத்திக்கு பின் வந்தது எப்படி\nஸ்ரீ தேவியை கொலை செய்தார் அவரது கணவர்\n பரவலான தாக்குதல் தொடர்பில் வெளியான உண்மைகள்..\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2015/01/2015-2046-fete-de-la-diaspora-tamoule.html", "date_download": "2018-05-26T19:29:10Z", "digest": "sha1:ZJBX6MF6R27Y5M4G45ZYG2JI2WW7IHVB", "length": 11557, "nlines": 147, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 - பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் [Fête de la Diaspora Tamoule 2015 France].", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nபுலம்பெயர் தமிழர் திருநாள் 2015 - பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் [Fête de la Diaspora Tamoule 2015 France].\nபுலம்பெயர் தமிழர் திருநாள் 2015 - பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம்\nதைப்பொங்கல் - தமிழர்க்கு ஒரு நாள் - தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் - எனும் விருதுவாக்கியத்துடன் தொடரப்படும் \"புலம்பெயர்தமிழர் திருநாள் 2015 - பிரான்சு\" ஒன்பதாவது நிகழ்வரங்கம் எதிர்வரும் 24.01.2015 அன்று பிற்பகல் 14.00 மணி முதல் 18.00 மணிவரை Salle MEC, 1bis Rue Méchin, 93450 L'Île-Saint-Denis எனும் அரங்கில் கருத்துரையரங்கமும், மறுநாள் 25.01.2015 ஞாயிறு காலை 10.30 மணிதொடக்கம் மாலை 18.30 மணி வரையில் Salle Légion d honneur, 6 rue de la Légion d'honneur, 93 200 Saint-Denis எனும் அரங்கில் நிகழ்கலை அரங்கமுமாக இருநாட்கள் நிகழ்வாக நடைபெறவுள்ளது. பாரீசின் வடக்கிலமைந்து புறநகரான சென் டெனி நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.\nஇந்நிகழ்வில் பொங்கலிடல், அகரம் எழுதல், கோலமிடல், தமிழர் உணவுக் கண்காட்சி போன்ற நிகழ்வுகளுடன் இலண்டன் வாழ் ஓவியர் செளந்தர் பங்கேற்கும் ஓவியக் கண்காட்சியும், சிறார்களுக்கான ஓவியப் பயிலரங்கமும், இலண்டன் வாழ் தமிழர் நுண்கலை ஆற்றுகையாளர்களான திரு- திருமதி சாம் பிரதீபன் தம்பதியினர் வழங்கும் சிறப்பு நிகழ்கலைப் பயிலரங்கமும் - விபரண ஆற்றுகையரங்கமும் சிறப்பாக நடைபெறவுள்ளன.\nஇதனுடன் சிறப்புக் கலையரங்கமாக இசைக் கலைஞன் சந்தோஷ் குழுவினரும், புகழ்பெற்ற நடனக் கலைஞன் பிறேம் கோபாலுடன் அவதாரம் குழுவும் நிகழத்தவுள்ளன.\nஇந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக முன்னைநாள் யாழ் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியன் அவர்களும் அவரது துணைவி இசைப் பேராசிரியை திருமதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள்.\nஇவர்கள் பங்கேற்கும் கருத்துரையரங்கம் 24.01.2015 அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள் 'தொன்மைத் தமிழர் சமூகத்தில் அறமும் அழகியலும்' எனும் தலைப்பிலும் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன் அவர்கள் ‘தமிழரின் இசை மரபு’ எனும் தலைப்பிலும் கருத்துரையாற்றவுள்ளனர். இவர்களோடு புலம்பெயர் தமிழர் தொடர்பான தன்னார்வ ஆய்வாளர் திரு சாம் விஜய் அவர்கள் \"பிரான்சிய கலனித் நாடுகளில் தமிழர்கள் - 300 ஆண்டுகள் வரலாறு\" எனும் தலைப்பில் விபரண உரை நிகழ்த்தவுள்ளார்.\nபுலம்பெயர்ந்து நீட்சியுறம் வாழ்வில் தமிழால் ஒருத்துவமாகி சாதி- மதம்- தேசம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து பிரான்சில் நடாத்தப்படும் பண்பாட்டு நிகழ்வரங்கமாக 'தைப்பொங்கல்' புதிய பரிணாமத்தைப் பெற்றிருக்கிறது. இதனை ஒன்பதாவது தடவையாகத் தொடருகிறது பிரான்சு 'சிலம்பு சங்கம்'.\nஇனிய பொங்கல் - புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து அனைவரும் வருக என அழைக்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள்\nபிரான்சில் ஒன்பதாவது தடவையாகத் தொடரப்படும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 நிகழ்வரங்கத்தை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கும் குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மகிழ்வுடன் நன்றி தெரிவிக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.\nசென்ற ஆண்டு நிகழ்ந்த தமிழர் திருநாள் 2014 நிகழ்வரங்கின் சில காட்சிகள்:\nஇந்நிகழ்வு தொடர்பான பதிவு காண நுழைக :\nபிரான்சில் எட்டாவது ஆண்டாக தொடரும் 'புலம்பெயர் தமிழர் திருநாள் - 2014'\nலேபிள்கள்: செய்திச் சரம், தகவலகம், பந்தல் 13\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nபுலம்பெயர் தமிழர் திருநாள் 2015 - பிரான்சு (வள்ளுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/25726-chess-player-rs-5-lakh-incentive.html", "date_download": "2018-05-26T19:37:52Z", "digest": "sha1:75F3J7C523SRKIRG5UKB7H6SHWUPISZP", "length": 7577, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "செஸ் வீராங்கனைக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை! | Chess player Rs. 5 lakh incentive", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nசெஸ் வீராங்கனைக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை\nஉலக சதுரங்கப் போட்டி, காமன்வெல்த் சதுரங்கப் போட்டி மற்றும் ஆசிய இளைஞர் சதுரங்கப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற பி.வி.நந்திதாவுக்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nநாமக்கல் மாவட்டம் பள்ளத்தூரை சேர்ந்த பி.வி.நந்திதா. கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆசிய இளைஞர் சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், இலங்கையில் நடைபெற்ற கா��ன்வெல்த் சதுரங்கப் போட்டியில் சாம்பியன் பட்டமும், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 34வது உலக சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றிருக்கிறார்.\nஇந்தச் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு தலைமைச் செயலகத்தில் இன்று காலை ஊக்கத் தொகைக்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.\nஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதிக்கு கொலை மிரட்டல்\nபேரறிவாளனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதிக்கு கொலை மிரட்டல்\nபேரறிவாளனை பரோலில் விடுவிக்க நடவடிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2018/05/blog-post_17.html", "date_download": "2018-05-26T19:13:48Z", "digest": "sha1:A3RRJ4N6LKKX6QDXLYYCM77S4OTDVUPY", "length": 24056, "nlines": 253, "source_domain": "www.ttamil.com", "title": "சோயாவும் பலன்களும் ~ Theebam.com", "raw_content": "\nசோயாபீன்ஸ் மண்ணில் கிடைக்கும் மகத்தான சத்துணவு\nஇது அவரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சோயா மொச்சையை அரைத்து மாவாகப் பயன்படுத்தலாம். இந்த மாவு கோதுமை மாவைவிடப் பல மடங்கு ஊட்டம் மிகுந்த உணவாகும். உடலின் கட்டுமானப் பணிக்கு கால்சியம் தேவை. கோதுமையில் உள்ளதைவிட 15 மடங்கு கால்சியம் சோயாமாவில் இருக்கிறது.\nஇதே போல மூளை வளர்ச்சிக்கும் சுறுசுறுப்புக்கும் பயன்படும் பாஸ்பரஸ், இரத்த விருத்திற்கு பயன்படும் இரும்புச்சத்து,பசியைத் தூண்டும் தயாமின்,இளமைத் துடிப்புடன் உடல் உறுப்புகள் இருக்கப் பயன்படும் ரிபோபிளவின் இருக்கிறது. இது நோய் தீர்க்கும் உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது.\nபுரதத்தின் அளவை அதிகரிக்க ஒர் ���ளிய வழி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்கு டின்களில் அடைத்து விற்கப்படும் அனைத்துச்சத்து மாவுப் பொருள்களிலும் சோயா உணவு சேர்க்கப்படுகிறது.\nபன்னிரண்டு முட்டைகளில் உள்ள புரதத்திற்கு இணையானது இரு தேக்கரண்டி சோயா மாவு.\n100 கிராம் சோயாவில் 432 கலோரி கிடைக்கிறது. புரதம் மட்டும் 43.2% இருக்கிறது. அதுவும் உயர்தரமாய் இருக்கிறது. இரும்புச்சத்து 11.5 மில்லிகிராம் இருக்கிறது. எனவே, நோயாளிகளும், குழந்தைகளும் இரத்த விருத்தி பெற்று உடல் தேற முடிகிறது. ‘பி’குரூப் வைட்டமின்களால் உடலும் தேறி விடுகிறது. நோயாளி திடமான உடலுடன் எழுந்து நடப்பார்.\nஇதோ ஒரு புதிய வகைப்பால்\nகுழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் சோயா பால் மிகச் சக்தி வாய்ந்தது. எல்லா வயதினர்களும் சோயாபாலையும், சோயா தயிரையும் பயன்படுத்தினால் வாழும்வரை ஆரோக்கியமாய் வாழலாம்.\nசோயா பால் தயாரிக்க சோயா மொச்சையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, தோலை உரித்துவிட்டு, ஆட்டுக்கல் (கிரைண்டர்) மூலம் அரைக்க வேண்டும். எவ்வளவு மாவு உள்ளதோ அதைவிட மூன்று மடங்குத் தண்ணீர் சேர்த்து பாலாகக் கரைக்கவும். பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். ஆறியதும் துணியினால் பாலை வடிகட்டிச் சர்க்கரை சேர்த்து அருந்தவும். குழந்தைகள் உள்பட அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும் பால் இது. பசுவின் பால் சிலருக்கு எளிதில் ஜீரணமாகாது.\nகாய்ச்சாத பச்சை சோயாப் பால் குடிப்பது நல்லதல்ல.தொண்டையில் புண்களை உருவாக்கலாம்.சோயாப் பால் நன்றாகக் காய்ச்சியே குடிக்க வேண்டும்.\nஆறிய பாலில் சிறிது தயிரை ஊற்றி உறைய வைத்துத் தயிராகப் பயன்படுத்தலாம். சாதாரணத் தயிர் உடலுக்கு மினுமினுப்பைத் தரும். சோயா தயிர் உடலுக்கு மேனி வண்ணத்தையும் தந்து அறிவையும் வளர்க்கும். குழந்தைகள் அறிவுடன் வளர சோயா தயிர் சேர்ப்பது மிகவும் நல்லது.\nஇன்றைய ஆய்வுகள் சோயா பீன்ஸில் உள்ள 90 சதவிகித புரதச் சத்துகளை உடல் கிரகித்துக் கொள்கிறது என்கிறது. 100 சதவிகித சோயா பாலும் ஜீரணமாகிவிடுகிறது.\nசோயாவில் லெசித்தின் என்னும் முக்கியமான நார்ப்பொருள் இருக்கிறது. இது பாலாக உடலுக்குள் செல்லும் போது, அடைத்துக்கொண்டு இருக்கும் கொழுப்பில் பொருள்களைக் கரைத்துவிடுகிறது. இதனால் இதய நோய்கள�� தடுக்கப்படுகின்றன, குணப்படுத்தப்படுகின்றன.\nசோயா மொச்சையில் மாவுப் பொருளே இல்லை எனலாம். இதனால் இதில் உள்ள கார்போஹைடிரேட் உடலக்கு வெப்பத்தையும் சக்தியையும் தந்துவிடுகிறத.அதே நேரத்தில் சிறுநீரில் சர்க்கரை எதுவும் சேருவதில்லை. இதனால் நீரிழிவு நோயாளிகள் சாதாரண மொச்சையுடன் சிறிதளவு சோயா மொச்சையையும் சமையலில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது சோயாவிலேயே பலகாரம் செய்து சாப்பிடலாம்.\nசோயா மாவு சேர்த்த பலகார வகைகளையும் வியாதிக்காரர்கள் அளவுடன் ஆசைக்காகப் பயம் இன்றிச் சாப்பிடலாம்.\nஇரத்தச்சோகை நோயாளிகளுக்குத் தேவையான இரும்புச்சத்து சோயாமாவில் அபரிதமாய் இருக்கிறது. இவர்களுக்கு ஜீரணமாவது சற்றுக்கடினம். எனவே, இவர்கள் பாலோ உணவில் இரு தேக்கரண்டி மாவோ சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகி இரத்த விருத்தி ஏற்படும்.\nகுடல் கோளாறுகள், ஜீரணக் கோளாறுகள், இரத்தம் கெட்டு விடுதல் ஆகியவற்றைக் குணமாக்கத் தினமும் சோயா தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nநல்ல எண்ணெயைப் போலவே உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்காதது சோயா எண்ணெய்.\nஜப்பானியர்கள் நீண்ட நாள் வாழ்வதற்குரிய காரணங்களுள் சோயாவும் ஒன்றாகும். அவர்கள் தினமும் தக்காளி சாஸ் போல சோயா சாஸும் சேர்த்துக் கொள்கின்றனர். சோயா மாவு சேர்த்தும், சோயா மாவிலேயே பலகாரங்களை செய்தும் சாப்பிடுகின்றனர். இதனால் நரம்புகளும் மூளையைச் சுற்றியுள்ள திசுக்களும் வலுவுடன் தொடர்ந்து இருக்கின்றன. கொலாஸ்டிரலும் சேர்வதில்லை. இதனால் ஆயுள் நீடிக்கிறது.\nகாய்ச்சாத பச்சை சோயாப் பால் குடிப்பது\nதற்போது உடலில் சொறி சிரங்கு உள்ளவர்கள்\nநிரந்தரமாய்க் குணம் பெறச் சில நாள்கள்\nதொடர்ந்து சோயா மொச்சையும், சோயா பாலும்\nசோயா பால், சோயா தயிர்\nமாவு சேர்த்தே இட்லி, குழம்பு, பச்சடி\nசெலவில் தரமான புரதச் சத்தை அதிக\nஅளவில் உங்கள் உடலில் சேர்த்துக் கொண்டு\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஇளம் குழந்தைகள் உயரமாக வளர....\nஇடதுக்கை பழக்கம் கொண்ட குழந்தை-அனுமதிக்கலாமா\nஒரு அம்மம்மா வின் சபதம்\nகர்மவினை மீது பழி போடாதீர்கள்\nநடிகை ''கோவை சரளா'' - ஒரு கண்\nஅளவுக்கு மிஞ்சினால் இவையும் நஞ்சுதான்\nவயிற்றுக்கு உகந்த பொருட்கள் எவை\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nஏன் படைத்தாய் இறைவா என்னை\nஎன்று வளரும் எங்கள் ஈழத்துத் திரைப்படம்\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போல...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nரஜனிக்கு வில்லன் விஜய் சேதுபதி.\nகுற்றம் புரிந்தவன் + கடவுள் தண்டனை =\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகுறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nதெய்வமகள் வாணி போஜன் [சின்னத்திரை]\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மனித மரபணு புலம்பெயர்வு பாதை [ வழித்தடம் ] M168 ஆஃப்ரிக்கா இனம் 50,0...\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான் க ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமி...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nஇலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இய...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் ( Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார் . அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து வெங்காயம் மிளகாய் அறுக்கி...\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nபறுவதம் பாட்டி அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கி...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2015/05/blog-post_24.html", "date_download": "2018-05-26T19:39:41Z", "digest": "sha1:WN7UNTL3HDGEXZU43VVRGDFTW2756BXD", "length": 15103, "nlines": 115, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: பிறருக்காக நல்லறங்கள் புரிந்தால் மறுமையில் பலனளிக்காது.", "raw_content": "\nபிறருக்காக நல்லறங்கள் புரிந்தால் மறுமையில் பலனளிக்காது.\nபூமியில் இவ்வுலகில் பிறரால் புகழப் பட வேண்டும் என்பதற்காக நற்செயல் புரிகிறவரின் மறுமை நிலை.\nஇறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nமறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, \"அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்\" என்று இறைவன் கேட்பான். அவர், \"(இறைவா\" என்று இறைவன் கேட்பான். அவர், \"(இறைவா) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்\" என்று பதிலளிப்பார்.\nஇறைவன், \"(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, \"மாவீரன்\" என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)\" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு \"அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்\" என்று இறைவன் கேட்பான். அவர், \"(இறைவா\" என்று இறைவன் கேட்பான். அவர், \"(இறைவா) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்\" என்று பதிலளிப்பார்.\nஅதற்கு இறைவன், \"(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.)\"அறிஞர்\" என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; \"குர்ஆன் அறிஞர்\" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறி விட்டது)\" என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nபிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, \"அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்\" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், \"நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்\" என்று பதிலளிப்பார்.\nஅதற்கு இறைவன், \"(இல்லை) நீ பொய் சொல்கிறாய் \"இவர் ஒரு புரவலர்\" என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)\" என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)\nஅதே போல விளம்பரத்திற்க்காக நற்செயல் புரிதலும் தவறு.\nநான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் 'விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்' என்று கூறியதைக் கேட்டேன்.\nபுகாரி: 6499. அறிவிப்பாளர் ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி)\nமக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக தொழுகையாளி என்று புகழ வேண்டும் என்பதற்காக தொழுகிறவரின் மறுமை நிலை.\nஇறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'\nநம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.\nஅறிவிப்பாளர்: அபூ ஸயீத்(ரலி) புகாரி 4919. & 4920.\nஇறுதியாக நாம் ஏன் அழைப்புப் பணி செய்கிறோம் நம்மை விளம்பரப் படுத்திக் கொள்ளவா இல்லவே இல்லை.\nநாம் ஏன் அழைப்புப் பணி செய்கிறோம் நேரப் பொழுது போக்கிற்க்காகவா\nஇஸ்லாத்தை சொல்வதின் நோக்கம் மார்க்கத்தை அறியாதவர்கள் ஓரிறையை பற்றி தெரியாதவர்கள் தப்பும் தவறுமாக விளங்கியவர்கள் நேர்வழி பெறவே அதன் மூலம் நமக்குள் அன்பு ஏற்பட்டு சகோதர உறவு வளர வேண்டும் என்பதற்காகவே (பார்க்க வசனம்:)\n“அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர” என்று (நபியே\nLabels: அழைப்புப் பணி, பலனளிக்காது, பிறருக்காக, பிறர் பார்க்க, புகழ், மறுமை, விளம்பரம்\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nபிறருக்காக நல்லறங்கள் புரிந்தால் மறுமையில் பலனளிக்...\nஎவருடைய தாய் தந்தையரையும் திட்டாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/01/blog-post_2868.html", "date_download": "2018-05-26T19:49:01Z", "digest": "sha1:JE6MDXXZGJIT7LNZQ7PNNMUB6CGORUB4", "length": 14343, "nlines": 165, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: ஆந்திராவில் சிகிச்சையா ?", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nஞாயிறு, 27 ஜனவரி, 2013\n\" ஆந்திராவில் இருந்து சென்னை அப்போலோவுக்கும், ராமச்சந்திராவுக்கும் வருகிறார்கள், நீங்கள் ஆந்திராவிற்கு சிகிச்சைக்கு போயிருக்கிறீர்களே \",அப்பாவின் நலம் விசாரிக்க தொடர்புகொள்ளும் அனைவரும் கேட்கும் கேள்வி.\n\" மருத்துவத் தலைநகராய் விளங்கும் சென்னையை விடுத்து ஹைதராபாத்தில், அப்பாவுக்கு சிகிச்சை மேற்கொள்வது ஏன் \" அண்ணன் ஆ.ராசா அவர்கள் வந்தவுடன் கேட்ட கேள்வி.\nஅண்ணன் ராசா அவர்களுக்கு பதிலளித்த Nizam's ...Institute of Medical Sciences-ன் இயக்குனர், \" தென் இந்தியாவில் ஹைதராபாத்தில் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. சென்னை, பெங்களூரில் செய்யப்படுவதில்லை \" என்று தெரிவித்தார்.\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கு மேற்சிகிச்சை, அறுவை சிகிச்சை இருக்கிறது என்பதே, இன்னும் பரவலாக தெரியாமல் உள்ளது, குறிப்பாக மருத்துவர்களுக்கே தெரியாத நிலை.\nபத்து வருடங்களாக பார்கின்ஸன்ஸ்-க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற எங்களுக்கும் தற்போது தான் தெரிய வந்தது.\nஹைதராபாத்தில் இருக்கிற மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த ஆராய்ச்சியாளர் ஒருவர், பத்து வருடங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, நேற்று தான் அறுவைசிகிச்சைக்கு வந்துள்ளார்.\nபார்கின்ஸன்ஸ் நோய் தங்களுக்கு வந்திருப்பது தெரியாமலேயே, பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.\nவயதானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள் என்ற பொதுவான ஒரு எண்ணமும் இருக்கிறது. தற்போது இளம்வயதினரும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஎனவே மாரடைப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றிற்கு அளிக்கப்படுகிற விழிப்புணர்வு, பார்க்கின்ஸன்ஸ்-க்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nதற்போது ஆங்கிலப் பத்திரிக்கைகளில் இந்த நோய் குறித்து செய்தி கட்டுரைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. தமிழ் பத்திரிக்கைகளும் இது குறித்து செய்திகள் வெளியிட வேண்டும்.\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 8:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்து���ைகளை இடு (Atom)\nதந்தை-தனயன் உறவு, அண்ணன் ஆ. ராசா\nஒரு அலைபேசி , இரண்டு அழைப்புகள்...\nநடுவண் அரசு - 2014 - ஒரு பார்வை\nஅம்மா, மோடி கனவு தொடரட்டும்....\nமோடியின் வெற்றியும், பிரதமர் கனவும்...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர��� முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2015/07/blog-post.html", "date_download": "2018-05-26T19:47:21Z", "digest": "sha1:5MC3W7DQ7TONVXBOWJVFHGINWDC33KGP", "length": 39708, "nlines": 400, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: ஷர்மிலி மிஸ்", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nஇது தான் அவருடைய பெயர். வயசு முப்பதுக்குள் இருக்கும். மகளுக்கு கிளாஸ் டீச்சர். எல்.கே.ஜி. B செக்சன் என்று பதினைந்து நாட்களுக்கு முன்னர் பணம் கட்டியபோதே சொன்னார்கள்.\nஅவரை முதன்முதலில் சந்தித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மகளை முதல் நாள் பள்ளிக்கு விடச்சென்ற அதே நாள். வகுப்புக்கு வெளியே நின்று பென்சிலால் பெயர்களை டிக் செய்துகொண்டே ஒவ்வொருவராய் உள்ளே அனுமதித்துக்கொண்டிருந்தார். என் முறை வந்தபோது, “கற்பகாஸ்ரீ” என்றேன். “ஆர்.கற்பகாஸ்ரீ” என்றார். “இல்லை, எஸ்.கற்பகாஸ்ரீ” என்றேன். “ஓ, ஆபிஸ்ல இனிஷியலை தப்பா எழுதிருக்காங்க. எஸ் தானே” என்று திருத்திக்கொண்டார்.\nமகனையும் மகளையும் பள்ளியில் கொண்டுபோய் விடுவது மட்டுமே என்னால் சாத்தியம். மற்றபடி மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவது, பள்ளியில் நடக்கும் விஷயங்களைக் கேட்டறிவது எல்லாம் என் மனைவி தான். என்றைக்காவது அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்திருந்தால் மட்டும் அந்த வேலைகள் எனக்கானது. சிவகாமி, வித்யா, சுந்தரி, இன்னும் சிலர் என் மகன் / மகள் படிக்கும் வகுப்பில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் என் மனைவிக்கு தோழியர். தினமும் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் வரை சில நிமிடங்கள் இவர்களது அரட்டை நடக்கும். அவ்வப்போது பாடங்கள் பற்றிய சந்தேகங்களும் விளக்கங்களும் அலைபேசி வாயிலாக பரிமாறப்படும்.\nநான் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டிருக்கும் நாட்களில் நானே தான் இருவரையும் வீட்டுக்கு அழைத்துவருவேன். பத்து நிமிடங்களுக்கு முன்னதாகப் போய்விடுவேன். காத்திருக்கும் அந்த நேரத்தில் என்னையே சில கண்கள் குறுகுறுவெனப் பார்ப்பதுபோல் இருக்கும். ஒருநாள் அவர்கள் பேசுவது கூட எனக்குக் கேட்டுவிட்டது, “ஏய், இவர்தான்டி பிரபா வீட்டுக்காரர், அப்படியா நான் கூட யாரோன்னு நினைச்சேன்”. நான் இங்கே எழுத்து வாயிலாக அதிகம் பேசுவேன��� தவிர நேரில் பூஜ்யம். புதியவர்களிடம் அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதற்கு அவ்வளவு தயங்குவேன். பழகிவிட்டால் சகஜமாகிவிடுவேன். சிறு வயதிலிருந்தே இப்படித்தான் என்பதால் மாற்றிக்கொள்ள அதிகம் முயற்சித்ததில்லை.\nஓவர் டு ஷர்மிலி மிஸ். கடந்த செவ்வாய்க்கிழமை என்று நினைவு. அலுவலகத்திலிருந்து வந்ததும் என் மகள் என்னிடம் ஓடிவந்து, “அப்பா, என்னை மிஸ் அடிச்சிட்டாங்க” என்றாள். எனக்கோ கடும் கோபம். “ஏன் அடிச்சாங்க” என்றேன். என் மனைவியோ, “இவ என்ன செஞ்சான்னு கேளுங்க” என்றாள். “என்ன செஞ்சே” என்றேன். என் மனைவியோ, “இவ என்ன செஞ்சான்னு கேளுங்க” என்றாள். “என்ன செஞ்சே” என்றேன். “கிளாஸ்ல இடம் மாறி உக்காந்தேன்பா, அதுக்கு அடிச்சிட்டாங்க” என்றாள்.\nஇடம் மாறி அமர்ந்ததற்காகவா அடித்தார்கள் இதெல்லாம் ஒரு காரணமா எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்து எவ்வளவோ சேட்டைகள் செய்திருக்கிறாள். அடம் பிடித்து எங்களைத் தொந்தரவு செய்திருக்கிறாள். எல்லாவற்றுக்கும் பொறுமையாகவே போயிருக்கிறேன். ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகலை, அதுக்குள்ளே அவருக்கு கைநீட்ட தைரியம் வந்துவிட்டதோ அவர் அடித்தபோது என் மகள் என்ன நினைத்திருப்பாள் அவர் அடித்தபோது என் மகள் என்ன நினைத்திருப்பாள் இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மை ஸ்கூலில் விடுறாங்க போல என்று நினைத்திருக்க மாட்டாள்\nஎன் முகத்தில் தெரிந்த கோபத்தை என் மனைவி புரிந்துகொண்டாள். “நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க லேசா தான் அடிச்சாங்களாம். கிளாஸ் விட்டு வெளிய வந்தவுடனேயே பாப்பா சொல்லிட்டா” என்றாள். “நீ மிஸ் கிட்ட கேக்கலையா லேசா தான் அடிச்சாங்களாம். கிளாஸ் விட்டு வெளிய வந்தவுடனேயே பாப்பா சொல்லிட்டா” என்றாள். “நீ மிஸ் கிட்ட கேக்கலையா” என்றேன். “அவ சொன்னவுடனேயே மிஸ் நாக்கை கடிச்சிக்கிட்டாங்க, இடம் மாறி உக்காந்ததால லேசா கன்னத்தில தட்டினேன், அதை அடிச்சேன்னு சொல்றான்னு சொன்னாங்க” என்றாள். “அவங்க அப்பா கிட்ட சொல்லிராதீங்க-ன்னும் சொன்னாங்க” என்றாள் முத்தாய்ப்பாக.\nஎனக்கு இன்னும் டென்ஷன் தலைக்கேறியது. “செய்றதையும் செஞ்சிட்டு என்கிட்டே சொல்லாதீங்கன்னு வேற சொன்னாங்களா நாளைக்கே என்னன்னு கேக்கறேன்” என்றேன். மன சமாதான���் ஆகவில்லை. மனைவியிடம் கடிந்துகொண்டேன், “நீ கேக்க வேண்டியதுதானே, என் பிள்ளையை அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்னு நாளைக்கே என்னன்னு கேக்கறேன்” என்றேன். மன சமாதானம் ஆகவில்லை. மனைவியிடம் கடிந்துகொண்டேன், “நீ கேக்க வேண்டியதுதானே, என் பிள்ளையை அடிக்கிற வேலையெல்லாம் வேண்டாம்னு\nஅடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன். ஷர்மிலி மிஸ் சரியாக எட்டரை மணிக்குத்தான் வகுப்புக்கு வருவார். மகளை வகுப்புக்குள் அமரவைத்துவிட்டு வெளியே காத்திருந்தேன். நேரம் சரியாக எட்டரை. வேறு ஒரு மிஸ் வந்தார். “நீங்க போங்க நான் பாத்துக்கறேன்” என்றார். “ஷர்மிலி மிஸ்” என்றேன். “அவங்க லீவு” என்றார். கொஞ்சம் ஏமாற்றத்துடன் திரும்பினேன். அடுத்த நாள் வியாழக்கிழமை இதேபோல் நேரத்தோடு சென்று வகுப்புக்கு வெளியே காத்திருந்தேன். முந்தைய தினம் வந்திருந்த அதே மிஸ். அதே கேள்வி, அதே பதில். ஒருவேளை நான் கோபமாக இருக்கிறேன் என்று தெரிந்துகொண்டு பள்ளிக்கு விடுப்பு எடுத்துவிட்டாரோ மனம் சந்தேகப்பட்டது. இப்படியே போனால் என் மனதிலிருக்கும் கோபம் தணிந்துவிடும், விடக்கூடாது என்று நினைத்துக்கொண்டேன்.\nஅடுத்த நாள், வெள்ளிக்கிழமை – அன்றைக்கும் ஷர்மிலி மிஸ் வரவில்லை. இந்த முறை கேட்டேவிட்டேன். “அவங்கப்பா இறந்துட்டாங்களாம்” என்ற பதிலில் திடுக்கிட்டேன். வெகு காலமாக படுத்த படுக்கையாக இருந்திருக்கிறார், செவ்வாயன்று இரவு உயிர் பிரிந்துவிட்டது. திங்கட்கிழமை வந்தாலும் வருவாங்க என்றார்கள்.\nஇதோ, காத்திருக்கிறேன். என் மகளை ஏன் அடித்தார் என்று சண்டை போடுவதற்காக அல்ல, அவரது தந்தை இறந்த துக்கம் கேட்பதற்காக.\nதிண்டுக்கல் தனபாலன் July 20, 2015 8:09 AM\nபாவம் - கோபத்தையும் சொன்னேன்...\nகார்த்திக் சரவணன் July 20, 2015 8:48 PM\nகுழந்தையை அடித்து விட்டார் என்று கோபம்..... கடைசியில் முடித்த விதம் நன்று. பாவம் ஷர்மிலி மிஸ்......\nகார்த்திக் சரவணன் July 20, 2015 8:49 PM\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா...\nஎல்.கே.ஜி.படிக்கிற குழந்தைங்க பூ மாதிரி அவ்ளோ அழகா இருக்கும் அடிக்க யாருக்கும் மனசு வராது ஸ்.பை. அவங்க சொன்ன மாதிரி நிச்சயம் மெதுவாத்தான் தட்டியிருப்பாங்க. இறுதிப் பகுதிக்கு வந்ததும் மனசு கனமாயிட்டது. நிச்சயம் பார்த்து ஆறுதல் சொல்.\nகார்த்திக் சரவணன் July 20, 2015 8:51 PM\nமெதுவா தட்டியது தான்... கண்டிப்பாக சொல்கிறேன் வாத்தியாரே...\nகார்த்திக் சரவணன் July 20, 2015 8:52 PM\nநன்றி கில்லர்ஜி... நேற்றைய தினம் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி....\nபாசம் மிகுந்த அப்பா, மனிதநேயமிக்க மனிதர் கார்த்திக்சரவணன்.\nகார்த்திக் சரவணன் July 20, 2015 8:52 PM\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா...\nநல்ல அனுபவ விவரணம். செல்ல மகளை மெலிதாகத் தட்டியதற்கே கோபம்...ஆனால் இறுதியில் உங்களுள் இருக்கும் அந்த மனிதம் எட்டிப் பார்த்துவிட்டது பாருங்கள்\nகார்த்திக் சரவணன் July 20, 2015 8:54 PM\nஹா ஹா... ஆமாம்... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....\nநல்ல செம ஃப்ளோவா போயிட்டு இருக்கும் போது டக்க்னு முடிஞ்சா மாதிரி ஒரு பீல். ஒருவேள இதற்கு இவ்ளோ போதும்னு நினைச்சிட்டீங்களோ.. ஆனா நல்ல ஃபிரஷ் ரைட்டிங்.. கீப் இட் அப்...\nகார்த்திக் சரவணன் July 20, 2015 9:00 PM\nமுடிக்கணும்னு நினைச்சு முடிக்கலை... இதுக்கு மேல எழுத வரலை....\nகார்த்திக் சரவணன் July 20, 2015 9:02 PM\nமகளை அடித்தால் கோபம் வரத்தான் செய்யும் ஆனால் நம் பிள்ளைகள் செய்யும் குறும்புகள் இருக்கிறதே ஆனால் நம் பிள்ளைகள் செய்யும் குறும்புகள் இருக்கிறதே இவற்றை சமாளிப்பது எவ்வளவு கடினம். இது மாதிரி கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருப்பதற்கு மகா பொறுமை வேண்டும். குழந்தையுடன் அதிகம் கொஞ்சினாலும் உரிமை எடுத்துக் கொள்ளும். கண்டிப்பு காட்டினாலும் வெறுத்துவிடும். ஓர் மிதமான அணுகுமுறை அவசியம். நிச்சயம் அந்த மிஸ் உங்கள் குழந்தையை அடித்திருக்க மாட்டார். லேசாக அவர் சொன்னது போல தட்டியிருக்கலாம். அதுவும் அவர் பொறுமையை மீறி ஏதோ டென்சனில் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவரது தந்தையின் இறப்பினால் பள்ளி வரவில்லை என்பது எதிர்பாராத ஓர் திருப்பம். நல்லதொரு பதிவு இவற்றை சமாளிப்பது எவ்வளவு கடினம். இது மாதிரி கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு ஆசிரியராக இருப்பதற்கு மகா பொறுமை வேண்டும். குழந்தையுடன் அதிகம் கொஞ்சினாலும் உரிமை எடுத்துக் கொள்ளும். கண்டிப்பு காட்டினாலும் வெறுத்துவிடும். ஓர் மிதமான அணுகுமுறை அவசியம். நிச்சயம் அந்த மிஸ் உங்கள் குழந்தையை அடித்திருக்க மாட்டார். லேசாக அவர் சொன்னது போல தட்டியிருக்கலாம். அதுவும் அவர் பொறுமையை மீறி ஏதோ டென்சனில் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவரது தந்தையின��� இறப்பினால் பள்ளி வரவில்லை என்பது எதிர்பாராத ஓர் திருப்பம். நல்லதொரு பதிவு\nகார்த்திக் சரவணன் July 20, 2015 9:03 PM\nநிச்சயம் அவர் அடிக்கவில்லை, லேசாகத் தட்டியது தான்...\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா....\nகோபமாகவும் வருகிறது, மனதிற்கு பாரமாகவும் இருக்கிறது, எதுக்கும் அப்பாவின் துஷ்டி கேட்டு விடுங்கள்.\nகார்த்திக் சரவணன் July 20, 2015 9:05 PM\nபதிவை படிக்க ஆரம்பிக்கும் போது கிண்டல் செய்து கருத்து இட வேண்டும் என நினைத்தேன் ஆனால் படித்து முடிக்கும் போது நானும் மாறிவிட்டேன் சொல்லி சென்ற விதம் அருமை.. சீனுவே பாராட்டிய பிறகு வேற என்ன வேண்டும் உங்களுக்கு...\nகார்த்திக் சரவணன் July 20, 2015 9:06 PM\nநல்ல வேளையாக உங்களது கிண்டலிலிருந்து தப்பினேன்... சீனுவின் பாராட்டு மகிழ்ச்சியளிக்கிறது.... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 20, 2015 10:35 PM\nகார்த்திக் சரவணன் July 21, 2015 7:56 PM\nஆமாம், எதுவும் சொல்ல முடியவில்லை... நன்றி சகோ...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 24, 2015 1:02 AM\nஇதில் உங்கள் மனிதாபிமானமும் விஷயத்தைச் சொன்ன விதமும் அழகாக இருந்த்தது\nகார்த்திக் சரவணன் July 21, 2015 7:57 PM\nகோபத்தின் முடிவை பார்க்க வந்தால் சோகம் முடிவாகிப்போச்சு டீச்சர் நிலை பல நேரத்தில் பலருக்கு புரியாத புதிர்தான் டீச்சர் நிலை பல நேரத்தில் பலருக்கு புரியாத புதிர்தான் அருமையான கதை வாசித்து ரசித்தேன்.\nகார்த்திக் சரவணன் July 21, 2015 7:58 PM\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 21, 2015 6:35 AM\nஅனுபவம் கற்பனை கலந்து அழகாக வந்துள்ளது. அருமையான நடை . கலக்குங்க சரவணன்\nகார்த்திக் சரவணன் July 21, 2015 7:59 PM\nபாராட்டுக்கு நன்றி முரளி அண்ணா....\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 21, 2015 8:17 AM\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 21, 2015 1:00 PM\nஇந்த பதிவிற்கு இன்னொரு கற்பனை முடிவை பின்னூட்டத்தில் எழுத ஆரம்பித்தேன் நீளமாக ஆகிவிட்டதால் என்னுடைய வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.\n//அடுத்த நாள் புதன்கிழமையன்று காலை நேரத்தோடேயே பள்ளிக்குச் சென்றுவிட்டேன்// என்ற வரிகளுக்குப் பின் தொடர்ந்து எனது பதிவை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஷர்மிலி மிஸ் என் பொண்ண ஏன் அடிச்சீங்க\nகார்த்திக் சரவணன் July 21, 2015 8:00 PM\nஹையோ... இது இன்னும் சூப்பர்.... குறும்பட ஆர்வலர்கள் எடுப்பதாக இருந்தால் என் மகளையே நடிக்க வைக்கிறேன்... (ஹப்பாடா, துண்டு போட்டாச்சு)\n ஏற்கனவே பையன் ஒரு ஷார்ட் பிலிம் மில் கூட நடித்த அத்தனை பேரையும் left ல அடிக்கிற மாதிரி perform பண்ணி கலக்கினாரு. இப்போ பொண்ணா\nநல்ல மனங்களில் இதுபோன்ற மாற்றங்கள் எதிர்பார்க்கக் கூடியதுதான். அருமை.\nகார்த்திக் சரவணன் July 21, 2015 8:00 PM\nபுலவர் இராமாநுசம் July 21, 2015 5:38 PM\nகார்த்திக் சரவணன் July 21, 2015 8:01 PM\nஅட கோபம் வரத்தானே செய்யும் அப்பாவுக்கு, ஆனால் அவங்களும் செல்லமா தான் கன்னத்தில தட்டி இருப்பாங்க போலும். சுவாரஸ்யமாக கொண்டு சென்றீர்கள். வாழ்த்துக்கள் ...\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:17 AM\nஆமாம், லேசாகத் தட்டியது தான்... வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி...\nநான் முதலில் கணேஷ் அவர்கள் பதிவை படித்துவிட்டு இங்கு வந்தேன். ஆதலால் இங்கும் கிண்டலாக பதில் சொல்ல நினைத்தேன் .\nஅப்பாவின் முகத்தை கணேஷ் சொன்னது போல அமுல்பேபியாக நினைத்த போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:18 AM\nநீங்கள் கிண்டல் செய்யலாம்... உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது... நன்றி சகோதரி...\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:19 AM\nகதைக்குள் செல்லுமுன் சில விசயங்களை சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறேன், ஆம், ஆரம்பத்தில் இருந்த சிறிய நடுக்கம் தங்களது எழுத்தில் துளியுமில்லை கூடவே நல்ல முதிர்ச்சி தெரிகிறது. வாசகனை எழுத்தோடு மிக எளிதாக எழுத்தோடு ஒன்ற வைத்துவிடும் வல்லமை இருக்கிறது. தேவையற்ற சொற்களின் நீட்சிகளை குறைத்து பளிச்சென்ற நகர்வு மனதிற்கு நெருக்கமாய் இருக்கிறது.\nஇனி ஆறுமாசத்துக்கு ஒரு பதிவு என்றில்லாமல் தொடர்ந்து எழுதுங்கள், நேரமில்லை என்று சமாளிப்பதை விட்டுவிடுங்கள் அண்ணே\n//இதோ, காத்திருக்கிறேன். என் மகளை ஏன் அடித்தார் என்று சண்டை போடுவதற்காக அல்ல, அவரது தந்தை இறந்த துக்கம் கேட்பதற்காக.//\nஇந்த வரிகள் தேவையில்லை என்று தோன்றுகிறது அண்ணே, இந்த வரிகள் இல்லாமல் படித்தாலும் சொல்ல வரும் பீலிங் புரிந்துவிடுகிறது ஆகையால் வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது. மீண்டுமொரு கதையில் சந்திப்போம் அண்ணே\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:21 AM\nமுதலில் பாராட்டுக்கு நன்றி அரசன்... இன்னும் தன்னம்பிக்கை தரும் வார்த்தைகள் கேட்பதில் மகிழ்ச்சி.\nவாரம் ஒன்று என்ற கணக்கில் முயற்சிக்கிறேன்...\n//இந்த வரிகள் தேவையில்லை என்று தோன்றுகிறது அண்ணே, இந்த வரிகள் இல்லாமல் படித்தாலும் சொல்ல வரும் பீலிங் புரிந்துவிடுகிறது ஆகையால் வேண்டாம் என்று எனக்கு தோன்றுகிறது.//\nஇருக்கலாம்... அடுத்த பதிவில் வேறு மாதிரி முயற்சிக்கிறேன்....\nசில நேரம் இப்படித் தான் நாம நினைக்கிறது ஒன்னு, நடக்கறது ஒன்னு ன்னு ஆகிடுது mood shift மிக இயல்பாய், மனதை பாதிப்பதாய் இருக்கிறது சகோ mood shift மிக இயல்பாய், மனதை பாதிப்பதாய் இருக்கிறது சகோ\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:22 AM\nஆமாம் சகோ, வாழ்த்துக்கு மிக்க நன்றி...\nஇதுக்கு நானும் ஒரு தொடர் பதிவு எழுதி இருக்கிறேன் சகோ. நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள். லிங்க் http://makizhnirai.blogspot.com/2015/07/sharmili-miss-relay-short-story.html\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:07 PM\nலேசாகத் தட்டினாலும் தப்பு தான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத டீச்சர் வீட்டு துக்கத்தில் பிள்ளைக்கான பரிவு மறைவது ஆச்சரியம் என்றாலும் சற்று மனிதம்.\nகுழந்தைகளுக்கு தட்டும் அடியும் புரியும்.\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:08 PM\nசெம்ம டச்சிங்... அருமை தம்பி..\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:08 PM\nஒரு அப்பாவின் கோபத்தை இன்னொரு அப்பா தவிர்த்திருக்கிறார்....\nகார்த்திக் சரவணன் July 23, 2015 7:21 PM\nஅடடே, இது இதுவரை யாரும் சொல்லாத கருத்து... நன்றி எழில் மேடம்...\nவாவ்.. அருமையான Ending. இரசித்தேன். பிரமாதம். எழுத்தின் வீச்சு இன்னும் ஆழமாகியிருக்கிறது. தொடருங்கள்.\nகார்த்திக் சரவணன் July 25, 2015 8:53 PM\nகார்த்திக் சரவணன் July 25, 2015 8:54 PM\nஹா ஹா... செம ஓட்டு...\nஅப்பாவின் யதார்த்தமான உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்.\nபொண்ணு என்ன செய்தான்னு கேளுங்கள் அம்மாவின் யதார்த்தம்.\nகோபம் குறையும் காலத்தின் யதார்த்தம்.\nஅருமையான நடையில் செல்கிறது உங்கள் எழுத்து. அங்கு அங்கு இதன் தொடர்ச்சியை படித்து இங்கு வர காலதாமதம் ஆகிவிட்டது. நன்றி சகோ.\nகார்த்திக் சரவணன் July 25, 2015 8:56 PM\nதாமதம் ஒன்றுமில்லை... வந்து கருத்திட்டீர்களே..... அதுவே போதும்... நன்றி....\n யதார்த்தம். அப்போல்லாம் அதாவது நாங்க ஸ்கூல்லே படிக்கும் காலங்களிலே வாத்தியார்களிடம் பெற்றோர் அடிச்சுக் கண்டிங்கனு சொல்லுவாங்க. அதையும் நினைச்சுக் கொண்டு, இதையும் படிச்சேன். பாடம் எழுதலைனா வீட்டுக்கு அனுப்பாதீங்க எழுதி முடிக்கும் வரை ஸ்கூல்லே இருக்கட்டும்னும் சொல்வாங்க எழுதி முடிக்கும் வரை ஸ்கூல்லே இருக்கட்டும்னும் சொல்வாங்க அது அந்தக் காலம்\nரொம்பச் சீக்கிரமா வந்துட்டேன் இல்�� இப்படி ஒரு தொடர் ஓடுவதே தெரியாது. துளசிதரன் பதிவுகள் மூலம் தெரிந்து கொண்டேன். :)\nஎல்லாருக்கும் பின்னூட்டம் தந்தாச்சு ,,,முக்கியமான கதை நாயகனுக்கு பின்னூட்டமளிக்கல்லைன்னா சரியா இருக்காது .லேட்டானாலும் கமெண்ட் போட்டாச் ..எனக்கொரு ஆசை .அவங்கவங்க கதைக்கு தொடர் பதிவா எழுதினவங்களே ஹீரோவா நடிக்கணும் :) :) .. ...\n\" என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா\" - மாதிரி \" மிஸ் அடிச்சிட்டாங்க..\" வும் பேமஸா ஆகிடுச்சு... வெளிய வாங்க மொத்த மீடியாவும் உங்கள பேட்டி எடுக்க காத்திட்டிருக்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40866812", "date_download": "2018-05-26T20:17:58Z", "digest": "sha1:SL7M64OLTPF6HK6FRLJYVL77AMUIREAP", "length": 17874, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "பெண்களுக்கான 'டவல்' பிராவுக்கு பெருகும் ஆதரவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபெண்களுக்கான 'டவல்' பிராவுக்கு பெருகும் ஆதரவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n`டா-டா-டவல்` என பெயரிடப்பட்டுள்ள துண்டால் செய்யப்பட்ட உள்ளாடைக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.\nகடந்த சில மாதங்களாக, இந்த புதிய வகை உள்ளாடை குறித்து பெண்களின் சமூக வலைத்தள பக்கங்களில், பல நிறுவனங்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.\nமுதல் முறை இந்த உள்ளாடையை பார்க்கும் போது, வினோதமாக தெரியும். `உறிஞ்சக்கூடிய தன்மையுள்ள துணியினால் உருவாக்கப்பட்ட, மார்பகங்களை மட்டும் மறைக்கக் கூடிய பெண்களுக்கான உடை` மற்றும் `உங்களுக்கு தேவை என்பதை நீங்கள் அறிந்திராத மார்பகங்களுக்கான உடை` என இந்த உள்ளாடைக்கு விளக்கமளிக்கப்படுகிறது.\nImage caption சிலர் இந்த உள்ளாடையை மிகச்சிறப்பானது எனவும், சிலர் அசிங்கமானது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nபார்ப்பதற்கு பிகினி உடையின் மேலாடை போல காட்சியளிக்கும் இந்த உள்ளாடை முழுக்க துணியால் உருவாக்கப்பட்டது.\nமார்பகங்கள், தொப்புள், முழங்கால் தெரியாமல் உடையணிய உகாண்டா அரசு உத்தரவு\nதனது மார்பகங்களை புகழ்ந்து காணொளி வெளியிட்ட டி.வி. பிரபலத்துக்கு பாராட்டு\nஇது குறித்து எழுதிக் கொண்டிருக்கும் போதே, சமூக வலைத்தளங்கள் இந்த உள்ளாடை குறித்த பதிவுகளால் வேகமாக சூழப்படுகின்றன. மற்றொரு பக்கம், இதன��� பிடிக்காதவர்கள், ` `இது தேவையற்றது`, `அசிங்கமானது` ` மிகவும் முட்டாள்தனமானது` என பதிவிட்டு வருகின்றனர்.\nஆனால் எதிர்ப்பக்கத்தில் டா-டா அணி என்ற குழு, இது வேடிக்கையானது, இது யாரையும் புண்படுத்தவில்லை என கூறி வருகின்றனர்.\nImage caption டா-டா-டவல் குறித்த கலவையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன.\nஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்\nபாரம்பரியமாக, முதலாளித்துவ மேற்குலக சமுதாயம், தங்களது வியாபாரத்திற்காக மார்பகங்களை ஒரு மோகப் பொருள் போன்ற பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளது. இந்த யுக்தி மூலம் பில்லியன்கணக்கான டாலர்கள் பணம் உருவாக்கப்படுகிறது.\nஆனால், பெரும்பாலான மக்கள் ஒரு விடயத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றால், தற்போது கிடைக்கும் பொருட்களை விட `டா-டா-டவல்` செக்ஸ் ஆசைகளை அதிகம் தூண்டக்கூடிய பொருள் இல்லை எனலாம்.\nகடந்த சில ஆண்டுகளாக உள்ளாடை வடிவமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மார்பகங்களை தாங்கிப் பிடிக்கும் ஒரு ஆடையை உலகம் கண்டுபிடித்துள்ளதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.\nபெண்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை கையில் எடுத்து, அதற்கு புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வு கண்டுள்ளதற்கான ஒரு எடுத்துக்காட்டு இது.\nடா-டா-டவலை உருவாக்கிய எரின் ராபர்ட்சன், உடைந்த குளிர்சாதன பெட்டியுடன் லாஸ் ஏஞ்சலஸில் வாழ்ந்து வருகிறார். குளித்து முடித்து வெளியில் வந்த அடுத்த நிமிடத்திலிருந்து அவரது மார்பகங்களுக்கு கீழ் வியர்த்துவிடுமாம்.\n` நான் எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்துவிட்டேன். துணியை என் மார்பகங்களுக்கு அடியில் வைத்தேன். உடல் முழுவதும் குழந்தைகளுக்கான பவுடரை கொட்டி முயற்சி செய்தேன். டி-சர்ட்டை அணிந்து, அதனை என் மார்பகங்களுக்கு கீழ் வைத்துக் கொண்டேன்'' என்று தெரிவித்தார்.\n''ஆனால், சில நிமிடங்களில் மார்பகத்திற்கு அடியில் வைத்த துணியின் இயல்பே மாறிப்போயிருந்தது. குழந்தைகளுக்கான பவுடர், என்னை ஒரு மாவுப் படலத்திற்குள் அழுத்தியது போல ஆக்கிவிட்டது. மேலும், நான் அணிந்த டி-சர்ட் மேலும் அதிகமாக எனக்கு வியர்வையை உருவாக்கியது.` என தனது இணையதளத்தில் எரின் ராபர்ட்சன் எழுதியுள்ளார்.\n\"மார்பகங்கள் வெடிகுண்டுகள் அல்ல\" - கனடாவில் ��ேலாடை இல்லாமல் ஒரு ஆர்ப்பாட்டம்\nமார்பால் \"போலீஸைத் தாக்கிய\" பெண்ணுக்குச் சிறை; பிரா அணிந்து ஆர்ப்பாட்டம்\nஇது சொல்வதற்கு சற்று அருவருப்பாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. குறிப்பாக பெரிய மார்பகங்களை கொண்ட பெண்களுக்கு, இது கோடை காலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.\nவழக்கமான நிலையை தாண்டி, பெண்கள் இந்த புதிய வகை உள்ளாடைக்காக பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போது இந்த டா-டா-பிரா, சி முதல் ஹெச் வரையிலான உள்ளாடை அளவுகளில் கிடைக்கிறது.\nதாய்மார்களுக்கு, டா-டா-பிரா மூலம் மேலும் ஒரு நன்மை கிடைக்கிறது. இந்த புதிய வகை உள்ளாடை, பாலூட்டும் பெண்கள் மற்றும் குழந்தை வளர்ப்பாளர்களுக்கான குழுவில் மட்டுமே பேசப்பட்டு வந்த பாலூட்டுதல் குறித்த விவாதங்களை பொதுத் தளத்திற்கு கொண்டு வந்துள்ளது.\nஇரவு நேரத்தில் பாலூட்டும் போது தனது மார்பகங்களில் ஏற்படும் கசிவு காரணமாக தனக்கு எவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டன, எப்படி தனது டி ஷர்ட்டுக்கு முன் பகுதியில் துணியை வைத்து சமாளித்தேன் என்பது குறித்து, தனது `பேபி சென்டர்` என்ற வலைத்தளத்தில் சாரா மெக்கின்னிஸ் என்ற பாலூட்டும் தாய் எழுதியுள்ளார்.\nநிச்சயமாக, எல்லாருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்காது. ஆனால் இது குழந்தையை பிரசவித்த அடுத்த சில மாதங்களில் பெண்களுக்கு என்ன நடக்கும் என்பது குறித்த நேர்மையான, ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.\nஆண் - பெண் சமத்துவத்தை விமர்சித்த ஊழியரை பணிநீக்கம் செய்தது கூகுள்\nபிரிவினையின் வலியையும் அன்பையும் சொல்லும் அருங்காட்சியகம்\nஇலங்கை: காயமுற்ற யானையை காப்பாற்றிய வன உயிரின இலாகா அதிகாரிகள்\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், சமூக பொறுப்பும்: 'பிக் பாஸ்' கிளப்பிய சர்ச்சை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய த���ங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42871041", "date_download": "2018-05-26T20:18:59Z", "digest": "sha1:NKDBIMJRKKNCQBNQ7OZXHBJJVXQKNAGS", "length": 10800, "nlines": 127, "source_domain": "www.bbc.com", "title": "தேவையற்றவர்களாக கருதப்படும் 2.1 கோடி இந்தியப் பெண்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதேவையற்றவர்களாக கருதப்படும் 2.1 கோடி இந்தியப் பெண்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஓர் ஆண் குழந்தை பிறக்கும்வரை தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தால் இந்தியாவில் 'தேவைப்படாத' குழந்தைகளாக 2.1 கோடி பெண் குழந்தைகள் பிறந்துள்ளதாக இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.\nகருவின் பாலினம் அறிந்து கருக்கலைப்பு செய்வது போலில்லாமல் இந்த வடிவத்தில் ஆண் குழந்தைக்கான விருப்பம் நுட்பமாக வெளிப்படுவதாக நிதி அமைச்சகம் தயாரித்த இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் போக்குகளால் பெண்குழந்தைகளுக்கு குறைவான வளங்களே கிடைக்கும் என ஆய்வறிக்கையை எழுதியவர்கள் எச்சரிக்கையும் வைத்துள்ளனர்.\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 - 7.5 சதவீதமாக அதிகரிக்கும்\nநான் ஏன் சமத்துவத்திற்காக போராடுகிறேன்\nமகன் தான் வேண்டும் என்ற பார்வை, `இந்திய சமூகத்தின் எண்ணம் இந்திய சமூகம் சுய பரிசீலனை செய்துகொள்ளவேண்டிய ஒன்று` என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஎந்தப் பாலினத்தை சேர்ந்த குழந்தை என்பதை சோதனை செய்து பார்த்து கருகலைப்பு செய்யப்பட்டதாலும், ஆண் குழந்தைகளுக்கே அதிக கவனிப்பு அளிக்கப்பட்டதாலும், 63 மில்லியன் பெண்கள் காணாமல் போனதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nகருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிவது சட்டத்திற்கு புறம்பானது. ஆனால், இந்தியாவில் இது தொடர்ந்து நடக்கிறது. இதன்மூலம் தேர்வு செய்யப்பட்ட கருக்கலைப்பும் நடக்கிறது.\nஆண் குழந்தை வேண்டும் என்பதற்கான கலாச்சார ரீதியான காரணங்கள்:\nசொத்து மகனுக்கு செல்லவேண்டும், மகளுக்கு அல்ல.\nமகளை திருமணம் செய்து கொடுக்க வரதட்சணை அளிக்க வேண்டும்.\nதிருமணத்துக்குப் பிறகு, பெண்கள் கணவன் வீட்டிற்கு ���ெல்ல வேண்டும்.\nஆண் குழந்தைகள் பிறப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு நாளிதழ் அறிவியல் அடிப்படை இல்லாத ஆலோசனைகள் அடங்கிய பட்டியலை வெளியிடும் அளவிற்கு இந்த பிரச்சினை சென்றுள்ளது. ஒரு வாரத்தில், குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக்கொள்ளுதல், தூங்கும்போது மேற்கு நோக்கி படுத்து தூங்குவது போன்றவை அந்த ஆலோசனைகளில் ஒன்று.\nஆண் குழந்தைதான் தேவை என்ற பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா. மிகக் குறைவாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மேகாலயா.\nபஞ்சாப் மற்றும் ஹரியானாவில் ஏழு வயதுக்குக் குறைவாக உள்ள 1,000 பெண்களுக்கு, இணையாக 1,200 ஆண்கள் உள்ளனர் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nஜப்பானில் இதெல்லாம் உண்மையாகவே நடக்கிறதா\n`11 ஆபத்தான நாடுகள்` - தடையை நீக்கிய அமெரிக்கா\nபத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42902127", "date_download": "2018-05-26T20:18:56Z", "digest": "sha1:4LYEQRSZXG4MSUTKHVLBWTWE2YB2QVRU", "length": 5947, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "குடியரசு தலைவருக்கு சம்பள உயர்வு; தனி நபர் வருமான விலக்கில் மாற்றமில்லை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகுடியரசு தலைவருக்கு சம்பள உயர்வு; தனி நபர் வருமான விலக்கில் மாற்றமில்லை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n2018 - 2019 பட்ஜெட் உரையை அருண் ஜேட்லி நிறைவு செய்துள்ளார். இந்த பட்ஜெட்டின் முக்கியமான அம்சங்கள் குறித்த தொகுப்பு.\nமகாத்மா காந்திக்கு நெருக்கமான 8 பெண்கள் யார்\nஜப்பானில் இதெல்லாம் உண்மையாகவே நடக்கிறதா\n`11 ஆபத்தான நாடுகள்` - தடையை நீக்கிய அமெரிக்கா\nபத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா\nசமூக ஊடகங்களில் பிபிச�� தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-may-launch-redmi-5-plus-as-redmi-note-5-in-india/", "date_download": "2018-05-26T19:43:41Z", "digest": "sha1:5EHRWRNJFNOGASIKKV6XRRLAJ3KVWW7K", "length": 6849, "nlines": 69, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 வருகை விபரம்", "raw_content": "\nஇந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 வருகை விபரம்\n2018 ஆம் ஆண்டின் சியோமி நிறுவனத்தின், முதல் மாடலாக இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5 என்ற பெயரில் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் என இருமாடல்களை அறிமுகம் செய்திருந்தது, இதன் அடிப்பட்டையில் நோட் 5 மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 5\nசமீபத்தில் சீனா சந்தையில் வெளியிடப்பட்ட மாடலை சியோமி ரெட்மி 5 மற்றும் சியோமி ரெட்மி 5 பிளஸ் ஆகிய இரு மாடல்களின் அடிப்படையில் இந்தியாவில் ரெட்மி நோட் 5 என்ற பிராண்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nRedmi 5 Plus ஆனது 5.99 அங்குல முழு HD + (1080 × 2160 பிக்சல்கள்) காட்சி 18: 9 விகிதத்துடன் கூடியதாக உள்ளது. இது 2.0GHz Octa-core Snapdragon 625 SoC உடன் இணைந்து Adreno 506 ஜி.பீ.யூ உடன் இணைந்துள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் உள்ளது. 3 ஜிபி ரேமில் 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேமில் 64 ஜிபி உள் சேமிப்புகளில் இது தொடங்கப்பட்டது.\nஆட்டோபோகஸ் உடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் சென்ஸார் கேமரா முன்புறத்தில் உள்ளது.\nஇது 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இது MIUI 9 உடன் Android 7.1 நௌகட் மென்பொருள் கொண்டதாக இயங்குகிறது.\nசமீபத்தில் சியோமி நிறுவனம் இந்தியாவின் முதன்மையான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் என்ற பெருமையை சாம்சங் நிறுவனத்தை வீழ்த்தி பெற்றுள்ளது.\nRedmi Note 5 xiaomi Xiaomi mobile சியோமி சியோமி ரெட்மி நோட் 5 ரெட்மி நோட் 5\nPrevious Article கூடுதல் டேட்டா சலுகை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ குடியரசு தின டேட���டா பிளான்கள் முழுவிபரம்\nNext Article இந்தியாவின் நெ.1 ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் : சியோமி\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingmedias.blogspot.com/2014/10/blog-post_17.html", "date_download": "2018-05-26T19:24:44Z", "digest": "sha1:IQFZAELKNJTNLS3PDISBN3HB4IXERWP2", "length": 10310, "nlines": 49, "source_domain": "kingmedias.blogspot.com", "title": "KING MEDIA: வேர்ட் டேப்பில் இடைவெளி அமைப்பது எப்படி?", "raw_content": "வேர்ட் டேப்பில் இடைவெளி அமைப்பது எப்படி\nடெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த : வேர்ட் டாகுமெண்ட் தயாரிப்பவர்கள், Print Layout வியூவில் தங்கள் டெக்ஸ்ட்டை அமைத்தால், அதில் காட்சி\nஅளிக்கும் டெக்ஸ்ட் எல்லைக் கோடு அவர்களுக்கு மிகவும் உதவியாய் இருப்பதைக் காணலாம். இவை புள்ளிகளால் ஆன கோடுகள். நீங்கள் அமைக்கும் டெக்ஸ்ட் எந்த அளவிற்குள் மட்டுமே இருக்கும் என்பதனைக் காட்டும். இந்த டெக்ஸ்ட் எல்லைக் கோடுகளின் டிஸ்பிளேயைக் கண்ட்ரோல் செய்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.\n1. Word Options டயலாக் பாக்ஸைக் கொண்டு வரவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து, கீழாக உள்ள Word Options பட்டனை கிளிக் செய்திட வேண்டும்.\n2. இந்த டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.\n3. இங்கு கிடைக்கும் ஆப்ஷன்ஸ் பட்டியலில் மவுஸை உருட்டிக் கொண்டு செல்லவும். Show Document Content என்ற பிரிவில் நிறுத்தவும்.\n4. Show Text Boundaries என்ற செக் பாக்ஸில் டி��் அடையாளம் ஏற்படுத்தினால், டெக்ஸ்ட் எல்லைக் கோடு காட்டப்படும். எடுத்துவிட்டால் காட்டப்பட மாட்டாது.\nதேவையானதை ஏற்படுத்திய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nநீளவரியை மடக்கி அமைக்க : வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் கூறுகிறோம்.\nஇதனால் வலது மார்ஜினில் அழகின்றி ஒரு இடைவெளி ஏற்படும். இரண்டு பக்கமும் அலைன் மெண்ட் எனில், முதல் வரியில் எழுத்துக்களுக்கிடையே அழகற்ற இடைவெளி ஏற்படும். இந்த சிக்கலின்றி அமைக்க வேர்ட் ஓர் ஆப்ஷன் தந்துள்ளது. அதனைத் தேர்ந்தெடுத்து அமைத்துவிட்டால், இணைய முகவரி அல்லது மிக நீளமான சொல் தேவைப்பட்ட இடத்தில் பிரிக்கப்பட்டு அமைக்கப்படும்.\nடாகுமெண்ட்டைத் திறந்து கர்சரை எந்த இடத்தில் இணைய முகவரியைப் பிரிக்க வேண்டுமோ, அந்த இடத்தில் கொண்டு செல்லவும். பொதுவாக ஸ்லாஷ் எனப்படும் சாய்வு கோட்டின் அருகே பிரிக்க விரும்புவோம். இந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும். அடுத்து Insert டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Symbols குருப்பில் Symbol என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், More Symbols என்பதைத் தேர்ந்தெடுத்தால், Symbols டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். வேர்ட் 2003ல், Insert மெனுவிலேயே Symbolபிரிவினைப் பெறலாம். இதனை அடுத்து, Special Characters என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில், No -Width Optional Break என்பதில் கிளிக் செய்திடவும். இவ்வாறு பிரித்துவிடப்பட்டுள்ளதா என்று நீங்கள் யு.ஆர்.எல். முகவரியை ஸ்கிரீனில் பார்த்து சொல்ல முடியாது. ஆனால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என எண்ணினால், பாராகிராப் பிரேக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், அனைத்து பாரா மார்க்கர்களுடன், இந்த பிரித்த இடமும் காட்டப்படும். பிரித்த இடத்தில் சிறிய நீள் கட்டம் தெரியும். இணைய முகவரி தான் என்றில்லை. எந்த நீள சொல்லையும் இது போல பிரித்து அமைக்கலாம்.\nடேப்பின் இடைவெளி அமைக்க : ��ேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் டேப் உள்ள இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும்.\nஇப்போது இடது பக்க மவுஸ் பட்டனை அழுத்தவும். அதனை விட்டுவிடாமல் வலது பக்கம் மவுஸ் பட்டனையும் அழுத்தவும்.\nஇப்போது குறிப்பிட்ட டேப் இரு புறத்திலிருந்தும் எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்று காட்டப்படும்.\nசெய்திகளை இலவசமாக பெற உங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவு செய்யவும்\nரம்பா ரேஞ்சுக்கு தொடை கவர்ச்சியில் அசத்தும் நடிகை\nஊராட்சி ஒன்றியம் திரைபடத்தின் கிறங்கடிக்கும் கவர்ச்சி படங்கள்\nஉள்பாவாடை மட்டும் அணிந்து நடித்த சுனேனா\nபயனுள்ள சில மருத்துவ குறிப்புகள்.. ( இய‌ற்கை வைத்தியம் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suttimayil.blogspot.com/", "date_download": "2018-05-26T19:24:21Z", "digest": "sha1:M33AHFOAZKCEHZKWT4CFKRE4QWJDFWYI", "length": 6996, "nlines": 145, "source_domain": "suttimayil.blogspot.com", "title": "சுட்டி மயில்", "raw_content": "\n2012 மார்ச் கணினி கற்போம்\nLabels: 2012 மார்ச் கணினி கற்போம்\n2012 பிப்ரவரி கணினி கற்போம்\nLabels: 2012 பிப்ரவரி கணினி கற்போம்\nஇந்த வலைத்தளத்தில் சீரமைப்பு, நிர்மாணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மயில் இணையத் தளம்\n2012 ஜனவரி முகப்பு (1)\nகூடி ஆடி மகிழ்வோம் (1)\nதகவல் பெட்டி - 1 (1)\nதகவல் பெட்டி - 2 (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\n2012 அக்டோபர் அன்புச் சுட்டிகளே (1)\n2012 அக்டோபர் சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 ஆகஸ்டு அன்புச் சுட்டிகளே (1)\n2012 ஆகஸ்ட் சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 ஏப்ரல் அன்புச் சுட்டிகளே (1)\n2012 ஏப்ரல் சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 செப்டம்பர் அன்புச் சுட்டிகளே (1)\n2012 செப்டம்பர் சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 பிப்ரவரி அன்புச் சுட்டிகளே (1)\n2012 பிப்ரவரி கணினி கற்போம் (1)\n2012 பிப்ரவரி சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 மார்ச் அன்புச் சுட்டிகளே (1)\n2012 மார்ச் கணினி கற்போம் (1)\n2012 மார்ச் சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 மே அன்புச் சுட்டிகளே (1)\n2012 மே சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 ஜனவரி அன்புச் சுட்டிகளே (1)\n2012 ஜனவரி கணினி கற்போம் (1)\n2012 ஜனவரி சுட்டி (1)\n2012 ஜனவரி சுட்டிகள் (1)\n2012 ஜனவரி சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 ஜனவரி முகப்பு (1)\n2012 ஜுலை சுட்டியிடம் கேளுங்கள் (1)\n2012 ஜூலை அன்புச் சுட்டிகளே (1)\n2012 ஜூன் அன்புச் சுட்டிகளே (1)\n2012 ஜூன் சுட்டியிடம் கேளுங்கள் (1)\nகூடி ஆடி மகிழ்வோம் (1)\nசிலாங்கூர் மாநில மாவட்டங்கள் (1)\nசுட்டி மயில் உறுப்பினர்கள் (1)\nதகவல் பெட்டி - 1 (1)\nதகவல் பெட்டி - 2 (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nபிறந்த நாள் வாழ்த்துகள் (1)\nமனம் திறக்கும் மடல்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-26T19:44:36Z", "digest": "sha1:EO3ZJ2QVKPX2CGWU2JG5YCKZWTZKILOB", "length": 10982, "nlines": 146, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: மரணம் : லதானந்த்", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nகோவையைச் சேர்ந்தவரும், முன்னாள் பதிவருமான லதானந்த் என்கிற ரத்தினவேலு அவர்கள் நேற்று உக்கடத்திற்கு அருகில் தனது மகிழுந்தில் சென்றுகொண்டிருக்கும் பொழுது எதிரே வந்த பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nஇவர் பல வார பத்திரிக்கைகளுக்கு எழுதி வருகிறார் என்பது அறிந்த செய்தி. அரசு பணியில் இருக்கும் இவர் காட்டதிகாரியாக பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். இவருக்கு இரு மகன்கள் உண்டு.\nஅன்னாரது ஈமக்கிரிகைகள் உடனடியாக செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.\nஇதனை நண்பர் கொல்லான் அவர்கள் பதிவர்களிடம் தெரிவித்தார்.\nஅன்னாருக்கு சங்கம் சார்பாக அஞ்சலிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம். குடும்பத்தாருக்கு மன உறுதியை அளிக்குமாறு ஆண்டவனிம் வேண்டிக்கொள்கிறோம்.\nஅன்னாரது செல்பேசி இணைப்பில் இருக்கிறதாம்: 94424-17689\n(பிகு:இந்தப் பதிவு முன்பதிவாகவும் பிற்காலத்துக்கு உபயோகப்படும் விதத்திலும் பதியப்பட்டிருக்கலாம் )\nவிணு சக்ரவர்த்தி மாதிரியே இருக்கார்\n உங்க பதிவுலகத்தில இன்னொரு சர்ச்சையா வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில இருந்து வருத்தப் படுமாறு பதிவு வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில இருந்து வருத்தப் படுமாறு பதிவு\nஇப்படி ஒரு பதிவு எழுதி அவருக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லைன்னு காட்டீட்டிங்க.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅவருக்குத்தான் விவஸ்தை இல்லைன்னா உங்களுக்குமா\nஏன்டா நீங்க வாங்குற ஐஞ்சு பத்துக்���ு இது தேவையா...............\nஎன்ன கொடுமை சார் இது...\nநான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..\nமாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்\nதயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nநான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..\nமாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்\nதயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:21:02Z", "digest": "sha1:PEVHY3GHALJL4NHWKUYR5J6GQBSZKH7I", "length": 5351, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "மூங்கில் பூக்கள் - Nilacharal", "raw_content": "\nஎல்லாப் பிரச்சினைகளுக்க���ம் ஒரு மனிதாபிமான அணுகுமுறை உண்டு. அதை அறிவுபூர்வமாக நாகரிக மனிதர்கள் உணர்ந்து செயலாக்கவில்லையானால் அரசாங்க ரீதியில் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பலவீனப்பட்டுப் போகும். மக்களின் பார்வையும், கண்ணோட்டமும், சிந்தனையும் மாறவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு விடிவேயில்லை என்கிற ஆசிரியரின் ஆத்மார்த்த பயத்தின் வெளிப்பாடாக இப்புதினம் உருவாகியிருக்கிறது.\nAlways there is a humanitarian approach to life’s problems. Governments’ efforts will be of no avail if the people do not employ this approach in good spirit. Problems will continue so long as the people do not change their attitude, vision and thinking. We feel very much the concern of the author on the social issues in this novel. (எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு மனிதாபிமான அணுகுமுறை உண்டு. அதை அறிவுபூர்வமாக நாகரிக மனிதர்கள் உணர்ந்து செயலாக்கவில்லையானால் அரசாங்க ரீதியில் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் பலவீனப்பட்டுப் போகும். மக்களின் பார்வையும், கண்ணோட்டமும், சிந்தனையும் மாறவேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினைகளுக்கு விடிவேயில்லை என்கிற ஆசிரியரின் ஆத்மார்த்த பயத்தின் வெளிப்பாடாக இப்புதினம் உருவாகியிருக்கிறது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2014/04/munnar-trip-part3.html", "date_download": "2018-05-26T19:19:46Z", "digest": "sha1:XOPLFY2FGNA77KWFAMSOD3VNERL2BWUJ", "length": 20005, "nlines": 280, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: மனம் மயக்கும் மூணாறு - 3", "raw_content": "\nமனம் மயக்கும் மூணாறு - 3\nPosted by கார்த்திக் சரவணன்\nமுந்தைய பகுதிகளைப் படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்\nமனம் மயக்கும் மூணாறு - 1\nமனம் மயக்கும் மூணாறு - 2\nடாப் ஸ்டேஷனிலிருந்து கீழே இறங்கியதும் முதலில் வரும் இடம் குண்டலா டேம். பிரதான சாலையிலிருந்து திரும்பி சுமார் அரை கிலோமீட்டர் உட்புறம் செல்லவேண்டும். உள்ளே நுழைவதற்கு காருக்கும் பார்க்கிங் கட்டணம் செலுத்தவேண்டும். உள்ளே சென்றதும் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது பெரும் கூட்டம்.\nபோட்டிங் செல்வதற்கு டிக்கட் வாங்கலாம் என்றால் அங்கே டிக்கட் கவுண்டரில் டிக்கட் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் என்று கேட்டால் போய்ப் பாருங்க எவ்வளவு கூட்டம் நிக்குது என்கிறார்கள்.\nநாங்கள் போட்டிங் செல்வதென்றால் குறைந்தது இரண்டு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்தை சும்மா நின்று வீணடிக்க விரும்பவில்லை. எனவே, கொஞ்ச நேரம் சிலுசிலுவென்ற காற்ற���டன் இயற்கை அழகை ரசித்துவிட்டு கிளம்பினோம்.\nகீழே இறங்கும் வழியில் Echo Point என்ற இடம் இருப்பதாக டிரைவர் சொல்ல, இறங்கிப் பார்த்துவிடுவோம் என்றோம். வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் மட்டுமே. சாலையின் இருபுறமும் பச்சைப் பசேலென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன. \"தோட்டத்துக்கு உள்ள போய்ப் பாக்கலாம்\" என்று நண்பர் ஒருவர் சொல்ல, காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கினோம்.\nஆங்காங்கே கல் தூண்கள் அமைத்து இரும்பினால் வேலி அமைத்திருந்தார்கள். வேலி பிரிக்கப்பட்ட ஒரு இடத்தின் வழியாக தோட்டத்தின் மேல் ஏறினோம். செடிகளுக்கு நடுவே ஒரே ஒரு கால் மட்டும் நுழையும் அளவுக்கே இடம் இருந்தது. மேலிருந்து பார்க்கையில் இடைவெளியே இல்லாதது போலத் தோற்றமளித்தது தோட்டம். ஆனால் உள்ளே செடியின் அடிப்பகுதி தடிமானாக அதே சமயம் குறுகலாக இருந்ததால் அடிப்பகுதியில் நிறைய இடம் இருந்தது. பாம்பு எதுவும் நம்மைப் பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்திலேயே காலெடுத்து வைத்தோம்.\nEcho Point என்ற இடம் கடைகளால் சூழப்பட்டிருந்தது. அங்கு ஏலக்காய் டீ, ஹோம் மேட் சாக்லேட்கள், மூலிகைகள், அலங்காரப் பொருட்கள் என விற்பனை கன ஜோராக நடந்துகொண்டிருந்தது. பெரிய ஏரி ஒன்றில் சிறு சிறு படகுகளில் சுற்றிவந்துகொண்டிருந்தார்கள். கூட்டமும் அதிகமாக இருந்தது.\nஅடுத்து நாங்கள் சென்றது மலர்த்தோட்டம். சொல்வதற்கு அதிகம் எதுவும் இல்லையென்றாலும் படங்கள் உங்களுக்காக.\nவிடுதிக்குத் திரும்பியபோது மாலை ஐந்து மணி ஆகியிருந்தது. காலை சரவண பவன் ஹோட்டலில் சாப்பிட்டது மட்டுமே. இடையிடையே காபி டீ ஸ்நாக்ஸ் மட்டுமே சாப்பிடிருந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. ஏதாவது சாப்பிட்டு வரலாம் என்று முடிவு செய்து புறப்பட்டோம்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஷ், கண்டிப்பாக கடைசி பகுதியில் பதிவிடுகிறேன்.....\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா....\nதிண்டுக்கல் தனபாலன் April 18, 2014 8:55 AM\nஅழகான மலர்கள்... தோட்டத்தில் பலத்த யோசனை...\nஹா ஹா, அது போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறேன்...\nஅப்போ கடைசி வரைக்கும் போட்டிங் போகல அப்டி தான :-)\nபடங்கலாலேயே பதிவ நிரப்பிடீங்க ;-)\nஆமா இஸ்கூல் அதென்ன இங்க கூட ஸ்கூல் பையன் மேரி இன் பண்ணி போஸ் கொடுகுரீங்கோ\n வாத்தியார���ப் பார்த்த ஸ்டூடண்ட் மாதிரி கையக் கட்டிக்கிட்டு என்னா பணிவா போஸ் குட்த்திருக்குது புள்ள...\nஊட்டி, கொடைக்கானலிகிடைத்த வாய்ப்பு இங்கே கிடைக்கவில்லை.... அவ்வளவு அடக்கமாவா இருக்கேன்\nமலர்களைப் பற்றி நீ எதுவும் சொல்ல வேண்டாம் ஸ்.பை. படங்களே சொல்லி உணர்த்தி விட்டன அழகை. போட்டிங் போறதுக்காக லாங் கியூ மூணாறுல மட்டுமில்ல... ஊட்டி மாதிரி எல்லா சுற்றுலாத் தலங்கள்லயும் இதே நிலைமைதான். அதுக்குப் போகாம போறவங்களைப் பார்த்து ரசிக்கறதே உத்தமம்.\nஹா ஹா, நீங்க சொன்ன மாதிரித்தான் எழுதணும்னு நினைச்சிருந்தேன் வாத்தியாரே... கடைசில கைவிட்டுட்டேன்...\nஅழகான மலர்களுடன்,அருமையான பயணப் பகிர்வு.இப்படியான இடங்களுக்கு சென்றால் பசி எடுக்காது.மீண்டு வருகையில் தான் அகோரமாகப் பசி எடுக்கும்.சாப்புட்டு வாங்க,காத்திருக்கோம்\nஹா ஹா ஆமா சார். பயங்கரமான பசி தான்.\nஇதே தேயிலைத் தோட்டத்தில்17 வருடங்கள் இலங்கையில் வாழ்ந்தேன்.\nகணவரின் பணி அங்கு ஓரு பிரிவின் பொறுப்பாளராக வேலை புரிந்தார்.\nபதினேழு வருடங்கள் இதே இயற்கை அழகுடன் வாழ்ந்திருக்கிறீர்களா நல்லது. வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்..\nஅம்பாளடியாள் வலைத்தளம் April 18, 2014 1:36 PM\nபெருந் திரளாக மக்கள் வந்து மனம் மகிழும் இடம் என்பதைத் தங்களின்\nபகிர்வின் மூலம் உணர்ந்தேன் சகோதரா நீங்களும் போட்டிங் போயிருந்தால்\nஇன்னும் மகிழ்வாக இருந்திருக்கும் அல்லவா ..இயற்கை எழில் கொஞ்சும் வண்ண மலர்ச் சோலையும் அழகாய்த் தான் உள்ளது ..இயற்கை எழில் கொஞ்சும் வண்ண மலர்ச் சோலையும் அழகாய்த் தான் உள்ளது மொத்தத்தில் மூனாறு பயண அனுபவம் எங்களையும் இவ்விடங்களைக் கண்டு ரசிக்கும்படி செய்தது தங்களின் பகிர்வினால் .வாழ்த்துக்கள் சகோதரா மேலும் தொடரட்டும் .\nபோட்டிங் போயிருக்கலாம் தான். ஆனால் அன்றைய தினம் அதிலேயே முடிந்திருக்கும். வேறு எந்த இடங்களையும் காண முடிந்திருக்காது. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.\nநான் இருமுறை சென்ற இடம் தான் தங்கள் பயணக்கட்டுரையால் மூன்றாம் முறை சென்றதைப்போல் உணர்வு,பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ....\nநன்றாக பயணம் போய் கொண்டிருக்கிறது.\nடூர் தானே போனீங்க, இன்டர்வியூக்கு எல்லாம் போகல இல்லை\nஹா ஹா.. குளிருக்காக முழ���க்கை சட்டை அணிந்திருந்தேன்.\nமனதுக்கு இதம் தரும் காட்சிகள்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...\nபடங்கள் யாவும் அருமை....ஆமா அங்கே பாக்கியராஜ் மாதிரி யாரோ போஸ் குடுத்தாப்புல இருக்கே எங்கேயோ பார்த்த மாதிரி நினைவு ஹா ஹா ஹா ஹா..\nஹா ஹா.. யாரு யாரு யாரு.... அண்ணே\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 19, 2014 12:27 PM\nகோனார் தமிழ் உரை மாதிரி மூனாறு பயண உரையா படங்கள் இருக்கு\nஅட ஆமா சார், நிறைய படங்கள் இருக்கு, ஆனால் அதையெல்லாம் பகிர நூறு பதிவாவது எழுதணும்.\nமூணாறு பயண அனுபவங்களும் படங்களும் சிறப்பு\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா..\nபடங்கள் அருமை ஸ்.பை..... மூணாறு போகத் தூண்டுகிறது... :)\nபோயிட்டு வாங்க அண்ணா, நல்ல இடம் தான்..\nமனம் மயக்கும் மூணாறு - 5\nமனம் மயக்கும் மூணாறு - 4\nமனம் மயக்கும் மூணாறு - 3\nமனம் மயக்கும் மூணாறு - 2\nமனம் மயக்கும் மூணாறு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/tag/%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:40:08Z", "digest": "sha1:IEGIJXY6CTNRF2JXLA2PJEFGMXVSG6NC", "length": 7415, "nlines": 47, "source_domain": "puththakam.wordpress.com", "title": "ச.தமிழ்ச்செல்வன் | புத்தகம்", "raw_content": "\n112. சாமிகளின் பிறப்பும் இறப்பும்\nby J S ஞானசேகர்\n32. மிதமான காற்றும் இசைவான கடலலையும்\n————————————————–புத்தகம் : மிதமான காற்றும் இசைவான கடலலையும்ஆசிரியர் : தமிழ்ச்செல்வன்வெளியிட்டோர் : தமிழினிவெளியான ஆண்டு : 2006விலை : ரூ 150————————————————– ‘பூ’ திரைப்படம் பார்த்த பின் அதன் மூலக்கதையை எழுதிய எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் கதைகளைப் படிக்க வேண்டும் என்று ஆர்வம் கிளம்பித் தேடத் தொடங்கினேன்.… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actors-ramarajan-thiyagu-arun-pandian-supports-ops-044694.html", "date_download": "2018-05-26T19:49:02Z", "digest": "sha1:BHUKEIRJUGCLLP5VWEQDLEYLYFDUVLZH", "length": 10260, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏறுமுகத்தில் ஓ.பி.எஸ்.: நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆதரவு | Actors Ramarajan, Thiyagu, Arun Pandian supports OPS - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏறுமுகத்தில் ஓ.பி.எஸ்.: நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆதரவு\nஏறுமுகத்தில் ஓ.பி.எஸ்.: நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆதரவு\nசென்னை: நடிகர்கள் ராமராஜன், அருண்பாண்டியன் மற்றும் தியாகு ஆகியோர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை இன்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற நடிகர் ராமராஜன் முதல்வர் ஓ.பன்னீர��செல்வத்தை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் தியாகுவும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஓ.பி.எஸ். என்றால் என்ன அர்த்தம் தெரியுமா. ஓயாமல் பொறுப்பாக செயல்படுபவர் என்பது தான் அர்த்தம். பன்னீர்செல்வத்தின் ஆட்சியில் குறை ஒன்றும் இல்லை.\nஅம்மாவால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பி.எஸ். அப்படிப்பட்டவர் தான் நம் முதல்வராக இருக்க வேண்டும். அம்மாவின் மறைவுக்கு பிறகு எது நடக்கக் கூடாது என்று பயந்தோமோ அது நடந்துவிட்டது.\nஓ. பன்னீர்செலவம் தான் தற்போது நம்முடைய தலைவர். அவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வழி நடப்பவர் என்று நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.\nஓ. பன்னீர்செல்வம் தான் நிஜ கதாநாயகன் என நடிகர் தியாகு கூறியுள்ளார். ராமராஜன், தியாகு தவிர்த்து நடிகர் அருண்பாண்டியனும் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகுவியும் ஆதரவு.... ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகத் திரளும் திரைப் பிரபலங்கள்\nஇராமராஜன்... இனி யார்க்கும் அமையாத அருமைகளின் சொந்தக்காரர்\nகாது கருகுகிற மாதிரி சசி அணியை மக்கள் திட்டுகிறார்கள் - ராமராஜன்\nமக்கள் நாயகன்... ராமராஜன் பட்டத்தைப் பிடுங்கி கார்த்திக்கு அளித்த தயாரிப்பாளர்\nநடிகர் ராமராஜன் - நளினி மகன் திருமணம்: முதல்வர் வாழ்த்து\nமீண்டும் அடர்த்தியான மேக்கப்புடன் ராமராஜன் நடிக்கும் 'கும்பாபிஷேகம்'\nராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n''அக்கா மேல சத்தியம் தம்பி, ராமராஜனை விட நீங்க ரொம்ம்மம்ப நல்லா வருவீங்க தம்பி...\nஇந்த வருஷ பொங்கல் ரேஸில் ராமராஜனும் ஆஜர்\nநவம்பரில் ராமராஜன் மகள் திருமணம்\nநடிகர்கள் பிரபு, ராமராஜன் காயம்\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2011/04/blog-post_14.html", "date_download": "2018-05-26T19:21:30Z", "digest": "sha1:6ARGUK3SMFW6TNZHG3CF22R6IJLEPGEH", "length": 35558, "nlines": 360, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: 'ஆபாசம் நின்று கொல்லும்’", "raw_content": "\nஒரு சமுதாயத்தின் அழிவுக்கு ஆபாசம் மிக முக்கிய காரணமாகிறது.\nவரலாற்று ஆசிரியர் எட்வாட் கிப்பன், ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்களைப் பட்டியல் இடுகிறார்.\n2.அதிக வரி வசூலித்து மக்களுக்கு இலவச ரொட்டியும் கேளிக்கைகளும் அளித்தது\n3.இன்ப வெறி-அதுவும் விளையாட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது.\n4.மக்களின் தரம் தழ்ந்ததை உணராமல்,படைக்கலன்களை வாங்கிக் குவித்தது.\n5.சமயம் என்பது வெறும் குறியீடாக மாறி தினசரி வாழ்க்கைக்கு சம்பந்தம்\nஇப்போது நாம் கவனிக்க வேண்டிய விஷயம் கேளிக்கையில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் -நுகர்வுகளில் மூழ்கி விடுகின்ற சமுதாயம் அழிவுகளின் பக்கமாகத்தான் செல்ல வேண்டும்.\nஇதற்கு சிறந்த உதாரணமாக இன்றைய மேலை நாடுகள் திகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.\n திருமணமே வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.லிவிங் டுகெதர் -கொஞ்ச நாளைக்குச் சேர்ந்து வாழ்வோம்; பிரிந்து விடுவோம்; கல்யாணமெல்லாம் தேவையில்லை என்கிற நிலை அங்கு உருவாகி விட்டது.\nதிருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது மிகச் சாதாரண நிகழ்ச்சியாக ஆகி விட்டது.\nஇதன் காரணமாக சிங்கிள் பேரண்ட் ஃபேமிலி -தாயுடனோ அல்லது தந்தையுடனோ வாழும் நிலை. மொத்தத்தில்,குடும்ப வாழ்வே அங்கு சிதைந்துப் போய் விட்டது.\nஇன்று ஆபாசம் ஆக்டோபஸ் மாதிரி ஆகி விட்டது. அதனுடைய கால்கள் பதிக்காத இடமே இல்லை. ஆபாசத்திலிருந்து தப்பிக்க முடியாத நிலை இன்று உருவாகி விட்டது.\nஆபாசத்தை ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்கிற போது, இந்த ஆபாசத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று சொல்கிறார்கள். ஆபாசத்தை வரையறை செய்யவே முடியாது என்கிறார்கள். ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள், காலத்துக்கு காலம் இதனுடைய வரைமுறை மாறும் என்கிறார்கள்.\nஇங்கே ஆபாசமாகக் கருதப்படுவது மேலை நாட்டில் ஆபாசமாகக் கருதப���படுவதில்லை; ஒரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவது இன்னொரு காலத்தில் ஆபாசமாகக் கருதப்படுவதில்லை.\nஆகவே ஏன் தலையைப் போட்டு உடைத்துக் கொள்கிறீர்கள் இது முடியவே முடியாத காரியம் என்று சொல்கிறார்கள்.\n ஆபாசத்தை ஏன் வரையறை செய்ய முடியாது\n.மறைக்க வேண்டிய பாகங்களை மறைக்காதிருந்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.\n.மறைவில் பேச வேண்டியதை வெளியில் பேசினால் ஆபாசம்.\n.நான்கு சுவர்களுக்குள் செய்ய வேண்டியதை வெளிப்படையாகச் செய்தால் அதற்குப் பெயர் ஆபாசம்.\n.திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்டு எந்த உறவை வைத்துக் கொண்டாலும் அது ஆபாசம்.\n.இச்சைகளையும் வக்கிரங்களையும் தூண்டக் கூடிய எல்லாச் செயல்களும் ஆபாசம்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nதனக்கு விரும்புவதையே பிறருக்கும் விரும்பு.\nஇன்று சினிமாவிலே பெண்களை ரசித்துப் பார்க்கிறீர்களே, உங்கள் பெண்களை இது போன்ற காட்சிகளில் நடிக்க விடுவதற்கு தயாரா\nஉங்களுக்கு பாவம் என்றால், உங்களுக்கு ஆபாசம் என்றால்,உங்களுக்கு அசிங்கம் என்றால் அந்தப் பெண்களுக்கும் அது ஆபாசம் தான்.\nஒரு தீமைக்கு உடனடியாக யாரும் பலியாகி விடுவதில்லை. அது சில கட்டங்களைக் கடந்து வருகிறது.\nமுதலாவதாக அப்சர்வேஷன் -பார்த்தல்; இரண்டாவதாக இமிடேஷன் -அதைக் காப்பி அடித்தல்; மூன்றாவதாக டிசென்சிடிசெஷன் -மரத்துப் போதல். கடைசியில் ஜஸ்டிபிகேஷன் -அதை நியாயப்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறோம்.\nநாமே இதற்குப் பலியாகி விட்டோமே குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே குடும்பத்தோடு உட்கார்ந்து சினிமா பார்க்கிறோமே கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பார்க்கிறோமே அப்படியானால் நாம் மரத்துப் போன மனிதர்களாக மாறி விட்டோம் என்பதுதானே பொருள்\nமக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும் மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.\nநோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா\nஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி... தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.\nபெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.\nஅடுத்து ஆணாதிக்க உணர���வுகள் ஒரு காரணம்.\nஅடுத்தப்படியாக கட்டுபாடற்ற பாலியல் சுதந்திரம். செக்ஸ் எனபது சுதந்திரமானது. அதில் ஏன் தலையிடுகிறீர்கள்நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம். மதத்தின் பெயரால், கலாச்சாரத்தின் பெயரால், பண்பாட்டின் பெயரால் குறுக்கிடாதீர்கள் எனும் மனப்பான்மை.\nமக்களிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.\nஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.\n’ஆபாசத்தைப் பார்க்கதே; ஆபாசத்தைப் பேசாதே; ஆபாசத்தைச் செய்யாதே\nஉங்கள் கண்களை,உங்கள் காதுகளை,உங்கள் நாவை,உங்கள் கால்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\nவெட்கத் தலங்களின் மூலம் நிகழ்த்தப்படுவது மட்டுமல்ல ஆபாசம்...\n‘கண்கள் செய்யும் விபச்சாரம்;காதுகள் செய்யும் விபச்சாரம்;கால்கள் செய்யும் விபச்சாரம்’ என்று நபிகள் (ஸல்) அவர்கள் பட்டியல் போட்டார்கள்.\nஇறுதியாக, ஆபாசத்தை வளர்க்கிறார்களே அவர்களிடம் ஒரு வேண்டுகோள்:\n‘உங்கள் வயிற்றை வளர்ப்பதற்காக எங்கள் ஒழுக்கத்தைச் சாகடிக்காதீர்கள்\nபல நாட்கள் கழித்து நல்ல கருத்துகள் அடங்கிய பதிவை வாசித்த திருப்தி\nஅளவுகோள் அறியா ஆபாசத்துக்கு எதிராக நல்ல விழிப்புணர்வூட்டும் ஒரு பதிவு. நன்றி சகோ.ஹைதர் அலி.\n//மூன்றாவதாக இம்யூனிசேஷன் -மரத்துப் போதல்//--இது சரியா என்று சற்று கவனியுங்கள்.\nஉண்மையாகவே மிக நல்ல பதிவு. ரோம பேரரசு வீழ்ந்த ஐந்து காரணங்களில் தமிழ் நாட்டில் முதல் மூன்று காரணங்களும் மெதுவாக ஐந்தாவது காரணமும் நடந்து வருகிறது. கவலை அளிக்கிறது\nகலையுலகுக்கு புதுமுகங்கள் என்று படத்துக்கு படம் புதிது புதிதாக குடும்ப பெண்களை கொண்டு வந்து சீரழிக்கும் பாலசந்தர் பாரதிராஜா போன்ற டைரக்டர்கள் தங்கள் குடும்ப பெண்களை ஒரு போட்டோ கூட எடுக்க அனுமதிப்பதில்லை. மற்ற குடும்பங்கள் எப்படி சீரழிந்து குட்டிச் சுவரானாலும் பரவாயில்லை. தான் வயிறு வளர்க்க வேண்டும். தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.\nஅசத்தலான கட்டுரை. ஜசக்கல்லாஹு க்ஹைர்.\nஉங்கள் கல்வி ஞானத்தை பெருக்க இறைவன் போதுமானவன்...\nகை குடுங்க நண்பா நல்ல பதிவு வாழ்த்துக்கள்.\n//நோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா\n//மக்க��ிடையே நாண உணர்வு கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதும் ஆபாசம் பெருக ஒரு காரணம்.//\nஇதை vice versaஆகவும் சொல்லலாம். ஆபாசங்கள் பெருகுவதால், நாண உணர்வு குறைந்துவிட்டது.\nஎச்சரிக்கையாக இருக்க விரும்புபவர்களுக்கு பல படிப்பினைகள் தரும் கட்டுரை.\nஅஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹ்,\nபல நாட்களுக்கு பிறகு மீண்டும் மூளையை கசக்க சொல்லும் பதிவு. நீங்கள் குறிப்பிட்டுள்ள\nவிஷயத்திற்கு கால்கள் கிடையாது. இற‌க்கைதான் உண்டு. அரபியில் 'ش'என்னும் எழுத்துக்கு ஒரு\nவிஷேஷமுண்டு. அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் சொல் பரவுவதை குறிக்கும். உதாரணத்துக்கு,\nஷம்ஸ், ஷய்த்தான், ஷஜர்(மரம்), ஷிர்க் இப்படி... அது போல இந்த ஆபாசமும் (ஷஹூத்)\nபரவுகின்ற ஒரு நோயே. இத தடுக்க ஈமான், மறுமையின் மீதான பயம், கேள்வி கணக்கின் பயம் போன்றவை மட்டுமே மருந்து. வேறெந்த மாற்று வழியும் இல்லை.முன் பின் தெரியாத ஆண்/பெண்ணிடம் என்று தொடங்கி இன்று பல இடங்களில் தத்தம் குழந்தைகளையே பலியாக்கிப்\nபார்க்கும் இந்த அவலத்தை ஒழிக்கத்தான் அல்லாஹூ சுப்ஹானஹூவத ஆலா பர்தாவை அணிய சொன்னான், ஆண்களுக்கு பெண்களைக் கண்டால் தலை குனிய சொன்னான். ஹ்ம்ம்... ஊரெங்கும் புர்க்காவைப் போடாதே, பெண்களை அடிமையாக்காதே என்று உப்புக்கு உதவாத கோஷத்தை ைப்பவர்களுக்கு\nஇதன் பின்னுள்ள அருமருந்து தெரியாமல் போனதில் வியப்பே இல்லை.\nஅல்லாஹூ ஹாஸிப்னி ஹிஸாபன்ய் யஸீறா\n(யா அல்லாஹ் மறுமை நாளில் எனது கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக்)\nஇந்த து'ஆவை மட்டுமே நாள் முழுதும் நினைவில் வைத்தால் போதும், மனதில்\nஅந்த நாளின் மீதான பயம் போதும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் வழி\nஆணுக்கு காம உணர்வுகள் அதிகமாமே\nஉங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\n//மூன்றாவதாக இம்யூனிசேஷன் -மரத்துப் போதல்//--இது சரியா என்று சற்று கவனியுங்கள்.//\nஉங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nஉங்கள் பிரார்த்தனைக்கு நன்றி சகோ\n//இதை vice versaஆகவும் சொல்லலாம். ஆபாசங்கள் பெருகுவதால், நாண உணர்வு குறைந்துவிட்டது.//\nநீங்க சொன்னது தான் சரி\n//அல்லாஹூ ஹாஸிப்னி ஹிஸாபன்ய் யஸீறா\n(யா அல்லாஹ் மறுமை நாளில் எனது கேள்வி கணக்கை எளிதாக்குவாயாக்)\nஇந்த து'ஆவை மட்டுமே நாள் முழுதும் நினைவில் வைத்தால் போதும், மனதில்\nஅந்த நாளின் மீதான பயம் போதும். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் வழி\nஇந்த துஆ வை மனனம் செய்து கொள்கிறேன்.\n//ஆணுக்கு காம உணர்வுகள் அதிகமாமே\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nNHM ரைட்டர் உங்களிடம் இல்லையா\nவிழிப்புணர்வூட்டும் நல்ல அருமையான பதிவு சகோ\nமேலதிகமான தகவலை onlinepj.com ற்கு சென்று அறிந்துகொள்ளலாம் நண்பா\nஊரைத் திருத்துவதற்கு முதலில் உங்களைத் திருத்துங்கள். உங்கள் அளவில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்.\nஇந்த கருத்து அனைத்து தர மக்களுக்கும் செல்லவேண்டிய கருத்து.\nமிக சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ\nநண்பரே நல்ல கருத்துக்கள் தொடருங்கள்\nஇனி நானும் உங்களை தொடர்கிறேன்\nஉங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நல்ல பதிவு சகோ.\n//ஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி... தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை//\nஇதை ஒவ்வொரு டைரக்டர் வீட்டு வாசலிலும் எழுதி ஒட்டி வைக்கலாம். இதுபோன்ற ஒரு கடமை உணர்ச்சி இருந்தால் ஊரும் உலகமும் உருப்பட்டு விடுமேன்னு அதை ஃபாலோ பண்ணுவாங்களோ மாட்டாங்களோ..\nவஅலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்.. //அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக// இதயங்களை புரட்டக்கூடியவனே எங்கள் இதயங்களை இஸ்லாத்தின் பால் புரட்டுவாயாக// இதயங்களை புரட்டக்கூடியவனே எங்கள் இதயங்களை இஸ்லாத்தின் பால் புரட்டுவாயாக இந்த துஆ நினைவுக்கு வருகிறது சகோ நன்றி சகோ\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nஉங்களின் வருகைக்கு நன்றி சகோ\nவ அலைக்கும் வஸ்ஸலாம் வரஹ்..\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ\nநல்ல பதிவு.. காலத்தின் தேவை.. வசனங்களை இன்னும் கூர்மையாக சொல்ல நினத்திருக்கிரீர்கள்... அனால், எல்லாவறையும் இங்கே சொல்ல முடியாது என்று விட்டு விடீர்கள். சொல்ல வந்தது எல்லா வற்றையும் சொல்லியிருக்கலாமே.. எனது ஐந்து நட்சத்திர வாக்கு உங்களுக்கே.. தொடருங்கள்..\n//மக்கள் ரசிப்பதைத்தானே கொடுக்க முடியும் மக்களுக்குப் பிடிப்பதை நாங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள்.\nநோயளிக்குப் பிடித்த உணவுகளையெல்லாம் டாக்டர் பரிந்துரை செய்ய முடியுமா\nஒரு எழுத்தாளன்.படைப்பாளன் தாய் மாதிரி... தாய் பத்தியம் பேண வேண்டும் குழந்தைக்கு எது நல்லதோ அதை கொடுப்பதுதான் தாயின் கடமை.\n��ெண்ணை ஒரு மனுஷியாகப் பார்க்காமல் ரசிப்பதற்குரிய ஒரு சதைப் பிண்டமாகப் பார்ப்பதுதான் ஆபாசம் உருவாகக் காரணம்.\nஅடுத்து ஆணாதிக்க உணர்வுகள் ஒரு காரணம்.\n///// செம்ம செம்ம செம்ம.... அருமையான பகிர்வுக்கு நன்றி அண்ணே...\nஎன்னோட மூஞ்சில குத்துற மாதிரி இருக்கு இந்த பதிவு... இந்த சினிமா பார்க்குறத குறைக்கிரதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க சகோ...\nயாஸ்மின் ஜவ்ஜத் ரியாஸ்தீன் June 26, 2012 at 12:55 AM\nதொடரட்டும் உங்கள் வெற்றி படலம் வல்ல இறைவனின் உதவியோடு...\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nகாஸ்ட்ரோவின் கேள்வியும் உமரின் முன்மாதிரியும்\nஇஸ்லாமிய எதிர்ப்பலைகள்: எதிர்கொள்வது எப்படி\nஆண்மை குறைவை தடுக்க உடற்பயிற்சி முறைகள், வீடியோ.\nவயிற்றை குறைத்து ஜெஸ்ட்டை கூட்ட 7 வகையான தண்டால்கள...\n,புத்த மதம் ஓர் ஆய்வு.இறுதி பாகம...\n“மரபணு மாற்றம் (BT) மெல்லக் கொல்லும் நஞ்சு\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\nஉடற்பயிற்சி செய்யும் முன் ஒரு நிமிடம் இப்பதிவை படி...\n,புத்த மதம் ஓர் ஆய்வு. பா-2\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறை பாகம் -5\n,புத்த மதம் ஓர் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-05-26T19:28:19Z", "digest": "sha1:ZVCSBLHEVFS7CLQQVPWSGONVX4SUY5GR", "length": 4125, "nlines": 82, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "ஆன்மாவின் ஆரோக்கியத்தின் அவசியம்..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nதொட்டாச்சிணுங்கி சமூகம் - Part 1..\nஆசிஃபா கொலையும் முஸ்லிம்களின் செயல்பாடுகளும்..\nஷரியத் பாதுகாப்பில் நம் பங்கு..\n11:24 PM ஜுமுஅ உரைகள்\nநமது உடலின் ஒட்டுமொத்த செயல்பாடும் ஒரு உருப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டில் அமையும் என்றால் அது இதயத்தின் செயல்பாட்டினை குறிக்கும். அதேபோல நமது வாழ்வும் சிந்தனைகளும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்றால் என்ற ஆன்மா ஆரோக்கியமாக இருப்பது அவசியம்.\nநமது ஆன்மா��ினை சீர்படுத்துவதன் இன்றியமையாத நோக்கம் மற்றும் அதனை எவ்வாறு ஆரோக்கியமாக வைத்துகொள்வது என்பதைக் குறித்து விளக்கிடும் ஜுமுஆ சிறப்புரை.\nஉரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nநாள்: ஜனவரி 26, 2018\n@ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை\nஇந்த உரையினை கேட்கவும் பதிவிறக்கம் செய்திடவும் கீழுள்ள சுட்டியை சொடுக்கவும்...\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (35)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/02/blog-post_1.html", "date_download": "2018-05-26T19:43:02Z", "digest": "sha1:3NF3VW4NR3WHK6C2KLIQYRZZHZ65PYFJ", "length": 43450, "nlines": 180, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: தமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்! - ஆ. இராசா", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nசனி, 2 பிப்ரவரி, 2013\nதமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்\n\"எதுவரை உன் மொழி நீள்கிறதோ அதுவரை உன் நாடு; எது வரை உன் மொழி வாழ்கிறதோ அதுவரை உன் இனம்\"\nஎன்ற பாவாணரின் வரிகளை நினைவூட்டும் வகையில் மொழியும் இனமும் இங்கும் ஈழத்திலும் ஒடுக்கப்படும்போதெல்லாம் எதிர்த்து நிற்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்து வருகிறது. ஈழத்தில் தந்தை செல்வா அவர்கள் காலத்தில் தொடங்கிய அறப் போராட்டம் முதல் அண்மைக் காலத்து ஆயுதப்போராட்டம் வரை, தி.மு. கழகம் அளித்து வரும் ஆதரவும், பங்களிப்பும் தாய்த் தமிழ்நாட்டின் மொழி இன வரலாற்றில் அழிக்க முடியாத பதிவுகளாகும். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அணி மாற்றம் இவைகளைக் கடந்து ஈழத் தமிழர் நலனில் வேறு எவருக்கும் - எந்த இயக்கத்திற்கும் இல்லாத உயிர்ப்புடனும், உண்மையுடனும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களையும், கழகத்தையும் \"பூச்சுகள் இல்லாத புரிதல்\" உள்ளவர்கள் போற்றவே செ���்வர். ஈழத்தமிழர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட, தனித்த இறையாண்மையுடன் கூடிய தனி ஈழம் தான் தீர்வு என்பதை நோக்கமாகக் கொண்டு, 13-5-1985 அன்று தலைவர் கலைஞர் அவர்களால் முன் மொழியப்பட்ட\"டெசோ\" (Tamil Eelam Supporters' Organisation- TESO)- நடத்திய பல அமர்வுகள் மற்றும் அதன் தீர்மானங்கள் ஈழத்தில் நடந்தேறிய கொடுமைகளையும், இந்திய அரசின் பாராமுகத்தையும் அன்றைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போலிப்பூடக நிலையையும் பதிவு செய்துள்ளன.\nஅதே ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்ற போராளிக் குழுக்களின் தலைவர்களான சிறீ சபாரத்தினம், பத்மநாபா, மற்றும் பாலகுமார் ஆகியோர் ஒருமித்து கை உயர்த்தி முழக்கமிட்ட திம்பு பேச்சு வார்த்தையில் முன் வைக்கப்பட்ட தனித் தேசிய இனம் மற்றும் தாயகத்தை அங்கீகரித்தல்; முழு சுய நிர்ணய உரிமை - மற்றும்முழு குடி உரிமை ஆகியவற்றை ஆதரித்து அன்றைய \"டெசோ\" தமிழக எல்லை கடந்து இந்திய அரசியலில் விதைத்த விதைகளும், விளைச்சல்களும் களம் மாறிப் போனதா களவாடப்பட்டதா வேற்று விசைகளால் கபளீகரம் செய்யப்பட்டதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை.\n1983இல் நடைபெற்ற ஈழப் படுகொலைகளைக் கண்டித்து 24 மணி நேரத்தில் தமிழகத்தை மலைக்க வைத்த - அகில இந்தியாவை உற்று நோக்கிடச் செய்த - சர்வ தேச நாடுகளின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பேரணியை தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27-7-1983 அன்று நடத்திக் காட்டியது வெறும் அரசியல் நிகழ்வல்ல; தானும் ஆடி தசையையும் ஆட்டுவித்த இன உணர்வின் எழுச்சி வடிவமாகும். அதனால் தான் 4-5-1986இல் \"இதோ இந்திய இனங்கள் ஒன்றுபடுகின்றன, இலங்கையில் அழியும் மனித இனம் காக்க\" என்று பிரகடனப்படுத்தி, \"டெசோ\" மாநாட்டினை அன்று தலைவர் கலைஞர் மதுரையில் கூட்டினார்.\nஅன்றைய ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி. ராமராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், அகாலிதளக் கட்சியின் ராமுவாலியா, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத், தெலுங்கு தேசக் கட்சியின் உபேந்திரா உள்ளிட்ட தேசிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட அம்மாநாடு, திருபழ.நெடுமாறனின் வரவேற்புரையோடு தொடங்கியது என்பது இன்றைய நிகழ்வுகளின் போக்கில் \"வரலாற்று முரணா\" அல்லது \"வாழ்க்கை முரணா\" என்பதை \"செற்றமும் உவகையும் செய்யாது காக்கும் ஞமன்கோல்\" ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம். ஏனெனில் \"இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை, கலந்து கொள்ள விடாமல், தடுப்பதற்கான முயற்சிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், காங்கிரசைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானதாகும்\" என்றும், \"இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு அகில இந்திய வடிவம் கொடுக்கவும், இந்தியா முழுதும் உள்ள அனைவரின் ஆதரவைத் திரட்டவும், இது வெறும் தமிழர் பிரச்சினை அல்ல; இந்தியாவின் தேசிய பிரச்சினை என்று எடுத்துக் காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது\" என்று முழங்கியவர் நெடுமாறன்.\nஉட்பகையின்றி 1984இல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக் கள் சேர்ந்து உருவாக்கிய ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front) அமைந்தவுடன், பிரபாகரனும், சபாரத்தினமும், பத்மநாபாவும், பாலகுமாரும் இணைந்த கைகளாய் எழுந்த நேரத்தில் அப்போதைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசை ஈழத் தமிழர் பிரச்சினையில் \"துரோகம் செய்வதாக\" கண்டித்தும், தி.மு.க.வின் செயல்பாட்டை முற்றிலும் ஆதரித்தும் அறிக்கை வெளியிட்டவர் நெடுமாறன்.\n1987 ஜுலையில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்திய அமைதிப்படை உடனடியாக இலங்கை சென்ற போது, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்போதும் இந்த ஒப்பந்தத்தையே தவறு என்று தர்க்க ரீதியாகவும், போராளிகளின் நிலைமையிலும் நின்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அமிர்தலிங்கம், பத்மநாபா படுகொலையின் தாக்கமும், அதையொட்டி தி.மு.கழகத்தின் மீது நாளேடுகளும், அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடுத்த பொய்த் தாக்குதல்களும் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசை இரண்டாண்டுகளில் கலைத்ததில் வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ராஜீவ்காந்தி படுகொலை, அதன் காரணமாக தமிழக மக்கள் ஈழத் தமிழர் பிரச்சினையில் எடுத்த எதிர்மறை நிலை, பின்னிட்ட விடுதலைப் புலிகளின் மீதான தடை, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நேர்ந்த அரசியல் பின்னடைவு ஆகியவை \"டெசோ\"\"வின் பணிகளுக்கு இயற்கையான தடையாகவோ அல்லது அவசியமற்ற கிடப்பாகவோ அமைந்து போனது சரித்திரத்தின் சோக நிகழ்வுகள். அப்போதுங்கூட, \"புலிகள் இயக்கத்தைத் தடை செய்து விட்டு, யாருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்\" என்ற நியாயமான கேள்வியை (முரசொலி - 15-5-1992) எழுப்பியவர் தலைவர் கலைஞர்.\n\"மொழியையும், நாட்டையும் ஆளாமல் துஞ்சுவது இல்லை\" என்ற பெருஞ்சித்திரனாரின் வரிகளுக்கு இலக்கணமாக மொழியின் மீதும், இனத்தின் மீதும் தனது பற்றை எப்போதும் தளர்த்திக் கொள்ளாத ஒரே தலைவராக கலைஞரும், தன் ஆளுமையை விட்டுக் கொடுக்காத ஒரே இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகமும் இருந்து வந்திருக்கிறது என்பது நிதர்சனம். சட்ட நெருக்கடி வரும்போது \"புலிகளோடு எனக்கு எப்போதும் தொடர்பு இருந்ததில்லை\" என்று அறிக்கை (14-10-1993) தந்த திரு.வைகோவைப் போன்றவர்களின் அரசியல் நெறி ஆரவாரம் சார்ந்ததா அறம் சார்ந்ததா என்பதையும் எதிர்கால ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம்.\nஇவைகளையெல்லாம் இங்கே நினைவு கூரக் காரணம், 1986 \"டெசோ\" மாநாட்டில் ஈழப் பிரச்சினை, அகில இந்திய வடிவம் பெற்று விட்டதாகக் கணித்த நெடுமாறன் போன்றவர்கள் பல்வேறு நாடுகளில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய காரணமான ஜெயலலிதா அரசின் போக்கு - 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு பிந்தைய சர்வதேச அரசியல் சூழ்நிலை - அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் அரசியல் தந்திரத்தால் விளைந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போர் ஆகியவற்றை ஏன் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை என்பது \"மில்லியன் டாலர்\" கேள்வி. இங்கே தான் \"டெசோ\" வின் பணி மீண்டும் தேவைப்பட்டது.\n1986ஆம் ஆண்டு அகில இந்திய வடிவம் பெற்ற ஈழப் பிரச்சினைக்கு \"டெசோ\" அமைப்பு அவசியப்பட்டதைப் போலவே, 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட குழு, இலங்கை ராணுவம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமானப் போரினை உறுதி செய்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த போது, ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவத்திலிருந்து \"சர்வதேச வடிவத்திற்கு\" விரிவுபடுத்தப்பட்டது என்பதை அரசியல் தற்குறிகள் கூட ஒப்புக் கொள்வர். ஆனாலும் தமிழகத்தின் மேதாவிகள் சிலரும், மேதாவிலாசம் படைத்த பத்திரிகைகளும், அன்றைய முதல் அமைச்சர் கலைஞரையும், தி.மு.க. வையும் காயப்படுத்தியதற்கு வக்கிரமும், வர்ணமும் தான் காரணம். என்றாலும் இவர்களின் விமர்சனங்களை உதாசீனப்படுத்தி விட்டு, ஈழப் பிரச்சினையின் சர்வ தேச வடிவத்தை எதிர்கொள்ள 30-4-2012இல் \"டெசோ\" மீண்டும் எழுப்பப் பட வேண்டியது நிகழ்வுகளின் நிர்ப்பந்தம் ஆகியது.\n12-8-2012 அன்று \"டெசோ\" நடத்திய ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்து இயற்றிய தீர்மானங்களில் \"இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்\"\" என்பது தலையாய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும். இது தவிர, \"ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; இப்பிரச்சினை தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப் படுத்தவேண்டும்\" என்றும் வலியுறுத்தப்பட்டது.\n\"டெசோ\" தொடங்கப்பட்ட போதும், வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், தமிழ்நாட்டின் அரசியல் தட்ப வெட்ப நிலை எப்படி இருந்தது என்பதை கணக்கில் கொண்டால், அறிஞர் அண்ணாவின் \"இனமும் எதிரியும்\" என்ற சொற்றொடருக்கு விளக்கம் கிடைக்கும். \"தடைக் கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு\" என்ற பாவேந்தரின் பாடலை நெஞ்சத்தில் தாங்கி நிற்கும் தலைவர் கலைஞர், இந்த அரசியல் தட்ப வெட்பத் தடைகளை எப்படி எதிர் கொண்டார் என்பது தமிழ் தேசியவாதிகள் அறிந்திருக்க வேண்டிய அரசியல் பாடம்.\n12-8-2012 அன்று நடைபெற வேண்டிய மாநாட்டிற்கு, சூலை 29 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் காவல் துறை அனுமதி வேண்டி கடிதம் கொடுக்கப் பட்ட நிலையில், 10-8-2012 நள்ளிரவு 2 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை மூலம் அரசு அறிவித்தது எவ்வளவு பெரிய இன சூழ்ச்சியும் வஞ்சகமும் என்பதை உணர்ச்சியோடு வெளிப்படுத்த வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விழுந்தது. அதிகாலை 6 மணிக்கு பேராசிரியர் உள்ளிட்ட \"டெசோ\" உறுப்பினர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவசர ஆலோசனை நடத்தி நீதி மன்ற மேல் முறையீடு செய்து திட்டமிட்ட அதே இடத்திலேயே மாநாட்டை நடத்திட பெற்ற ஆணை இன எதிரிகளின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்களின் மீதும் கொடுக்கப்பட்ட சாட்டையடி ஆகும்.\nஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்ற உள் துறை அமைச்சகத்தின��� \"அச்சுப் பிழை அறிவுரை\" அடுத்த சில மணி நேரங்களிலேயே அவசர அவசரமாக விலக்கிக் கொள்ளப்பட்டு மத்திய அரசின் மனநிலையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்த தலைவர் கலைஞர் அவர்களால் மட்டுமே முடியும் என்பதையும் அப்போதுதான் தமிழ்நாடறிந்தது. சிங்களப் பேரின வாத இலங்கை அரசு செய்து முடித்த இனப் படுகொலையை உலகறியச் செய்யவும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து மீட்டுருவாக்கம் செய்திடவும் சர்வதேச வடிவம் ஒன்றை ஏற்படுத்துவது ஒன்றே சாத்தியமான வழி என்பதை உலகுக்கு உணர்த்தியது தான் \"2012 டெசோ மாநாடு\".\nஇலங்கை சீனாவோடும், பாகிஸ்தானோடும் கொண்டிருக்கும் சுமூக உறவு, அமெரிக்க அரசுடன் ஏற்கனவே இலங்கை செய்து கொண்ட ராணுவ உடன் படிக்கை ஆகியவற்றை மறந்து விட்டு ஈழப் பிரச்சினையை அணுகுவது பன்னாட்டு அரசியல் பிழையாக முடியக் கூடும் என்பது உள்ளூர் குண்டுச் சட்டி குதிரையோட்டிகளுக்கும் தெரிந்தது தான். தேசிய இனங்களின் பிரிந்து போகிற உரிமையை தங்களுக்குள் பிரயோகித்துக் கொள்ளும் விசித்திரமான சித்தாந்தத்தை பொதுவுடைமையாளர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டிருந்ததை இம்மாநாடு தோலுரித்துக் காட்டியது. முதலாளித்துவ நாடுகள் கூட ஈழத் தமிழர்களுக்கு கண்ணீர் சிந்த முன் வந்த போதும், கம்யூனிச நாடுகள் இலங்கை அரசின் இன வாதத்திற்கு கட்டியம் கூறியது மார்க்சையும் ஏங்கல்சையும் மறு வாசிப்பு செய்யக் கூட அல்ல, மறுதலிக்கும் பரிதாபத்திற்குரிய வரலாற்றுச் சறுக்கலாகும். ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவம் பெற்ற போது தோள் கொடுத்த அரசியல் தலைவர்கள், ஆதரித்த பத்திரிகைகள், சர்வ தேச வடிவம் பெற்று இன்னமும் தீர்வு எட்டப்படாத நிலையில் தங்களின் நிலைப் பாட்டினை மாற்றிக் கொண்டு \"பிழைப்பு\" கருதி தி.மு.க. மீது குற்றம் சொல்வதும், \"அழைப்பு\" கருதி அரசியல் செய்வதும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் \"சந்திப் பிழை அல்ல; சந்ததிப் பிழை\".\nபன்னாட்டு அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய அரசியல் கட்சித்தலைவர்கள், அயலகத் தமிழ் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஆழமான பங்களிப்பு டெசோ மாநாட்டில் 12-8-2012 அன்று முன் வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானங்களை விவாதித்து வடித்தெடுத்தன. முடங்கிக் கிடந்த உலகத் தமிழர்களை எழுந்து உட்கார வைத்த அந்தத் தீர்மானங்களை நியூயார்��்கில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் வழங்கிட 30-10-2012 அன்று கூடிய \"டெசோ\" கூட்டம் முடிவெடுத்து, அதன்படி கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கினார்கள். அதேவாரத்தில் 7-11-2012 அன்று லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரிட்டானிய தமிழர் பேரவையும் இணைந்து இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த பன்னாட்டுக் குழு ஒன்றை ஐ.நா. மன்றம் அமைக்க வேண்டுமென்று இயற்றிய தீர்மானம் டெசோவின் நோக்கத்தை நிறைவேற்றும் தொடக்க ஒளிக் கீற்றாக அமைந்தது. இந்த ஒளிக் கீற்றை உலகெங்கும் விரித்து ஜீவஜோதியாய் மாற்றிடும் முயற்சியாக \"டெசோ\" தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் டெல்லி சென்று ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளின் துhதர்களையும், இந்தியக் குடியரசு தலைவரையும் சந்தித்து டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை வழங்கி உரிய நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளனர். இப்பயணத்தின் நோக்கம் வரும் மார்ச் திங்களில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசு கண்டிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.\nலண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் தெறித்த முதல் ஒளிக் கீற்று டெல்லி யிலும் பற்றிப் பரவி சர்வதேச ஒளி வெள்ளமாகி இலங்கைத் தமிழர்களின் இருண்ட வாழ்க்கையை வெளிச்சப்படுத்தி டெசோ வெல்லும் என்பது தான் காலம் சொல்லப் போகும் சரித்திரம். அந்தச் சரித்திரத்திற்கான சரியான நகர்வையே டெசோ டெல்லியிலும் செய்து திரும்பியிருக்கிறது. வாழ்த்தி வரவேற்போம்\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 9:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆ.ராசா, இலங்கை, ஈழம், டெசோ, திமுக, ராசா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகள�� இடு (Atom)\nவாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....\nபொதுவாழ்வு - ஒரு நாள் பணி\nஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....\nசர்நேம் ( surname ) ஏமி \nகுமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை\n10.02.2013 அன்று ஒளிபரப்பான,\" நீயா நானா \" நிகழ்ச்ச...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( ...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை......\nதமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்\nநடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே.....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பி��ும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/srilanka/01/174256?ref=mostread-lankasrinews", "date_download": "2018-05-26T19:36:47Z", "digest": "sha1:66Y7DI2MWZK6YU3DFFHKZ36VIN6K7ZJG", "length": 8680, "nlines": 138, "source_domain": "www.tamilwin.com", "title": "மாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள்\nமாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதியை சந்தித்து சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.\nபுதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்’ என கூறினார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.in/2013/05/", "date_download": "2018-05-26T19:49:28Z", "digest": "sha1:QAEZ7V3TJL7ILHQTGBV6URKQDWHH2CR6", "length": 84420, "nlines": 1100, "source_domain": "ramaniecuvellore.blogspot.in", "title": "ஒரு ஊழியனின் குரல்: May 2013", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஎச்சரிக்கை... இனியும் எங்களை கிண்டல் செய்தால்\nவெயிலூர் என்று அழைக்கப்படும் வேலூர் என்று எங்கள்\nஊரை இனியும் யாரும் அழைக்காதீர்....\nநேற்று எங்கள் ஊரில் 98 டிகிரிதான் அதிக பட்ச வெயில்.\nமதுரை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் எவ்வளவோ\nமாலை ஐந்தரை மணிக்கு தொடங்கிய கடுமையான\nமழை, இதோ, இன்னும், ஒன்பதரை மணி வரை கூட\nஆகவே இனி யாரும் எங்களூரை வெயிலூர் என்று\nநல்லோர் ஒருவர் பொருட்டு பெய்யுமாம் மழை\nநாங்கள் ஏராளமான நல்லவர்கள் உள்ளதால்தான்\nதொடர்ந்து மழை பெய்கிறது. ஆகவே நல்லவர்களை\nஅது உங்களுக்கு நல்லதல்ல, ஜாக்கிரதை.\nஎன் மைன்ட் வாய்ஸ் எனக்கே கேட்கிறது.\nஒரு நாள் மழைக்கு இவ்வளவு பில்ட் அப்பா\nLabels: இயற்கை, மழை, வேலூர்\nஅண்ணனுக்கு அஞ்சு வருஷம் பிரச்சினையில்லை. அனுபவி ராஜா....\nஇந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக,\nமன்னிக்கவும், அரசியல் வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக\nபிரதமர் ஒருவர் மக்களை சந்திக்காமல் நாடாளுமன்ற உறுப்பினராக\nஅஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக\nஅவரது சொந்த மாநிலம் பஞ்சாபிலிருந்து கூட எம்.பி ஆக\nமுடியாதவர் இவர். வேட்பு மனு தாக்கல் செய்த அன்று அஸ்ஸாம்\nமக்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது வேறு விஷயம்.\nமக்களைச் சந்தித்து மக்களவை உறுப்பினராகக் கூட ஆக முடியாத\nஒரு நபர் பிரதமராகும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும்\nபோட்டியிட்ட ஒரு தேர்தலில் பரிதாபமாக தோற்றுப் போனவர்\nமன்மோகன்சிங் என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nதெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு மிகவும் மோசமாக\nபாஜக வின் விஜய் குமார் மல்ஹோத்ராவிடம் தோற்றுப்\nஅதன் பின்பு அவர் மக்களவைப் பக்கம் தலை வைத்தே\nபடுக்கவில்லை.மக்களை சந்திக்கும் அவசியம் இல்லாததால்\nமக்களின் பிரச்சினைகள் என்ன என்று புரியவே புரியாத\nஎது எப்படியோ அண்ணனுக்கு இன்னும் ஐந்து வருடம்\nபிரச்சினையே இல்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ்\nமண்ணை கவ்வினாலும் கவலை இல்லை.\nவீடு உண்டு, போன் உண்டு, ஏரோப்ளேன் டிக்கெட் உண்டு,\nசம்பளம் உண்டு, பயணப்படி உண்டு, பார்லிமென்ட்\nகாண்டீனில் மலிவு விலை சப்பாத்தியும் டீயும் உண்டு.\nஅழகு, ஆபத்து ஆனாலும் இனிது - சோனியா காந்தியை கேட்டுப் பாருங்கள்\nகீழே உள்ள படங்களைப் பாருங்கள்,\nஇத்தாலி நாட்டில் கிளெவயெர் என்ற\nஇடத்தில் உள்ள தொங்கும் பாலம்.\nஇந்திய அரசை எப்படி நடத்துவது\nஎன்றால் சரியாக வழிகாட்ட முடியவில்லை.\nகாங்கிரஸ்காரனாய், கூலிப்படைத் தலைவனாய் மாறிய ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட்.\nகத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் என்பது மீண்டும் ஒரு முறை ரத்தச்சேற்றில் நிரூபணமாகியிருக்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டுள்ள காங்கிரஸ்காரர்களில் ஒருவன் மஹேந்திர கர்மா. இவன் ஒன்றும் பெரிய உத்தமன் கிடையாது. சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியவன்.\nஒரு நிலப் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தாலும் சி.பி.ஐ கட்சியில் சேர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரான இவன் அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளால் காங்கிரஸ் கட்சிக்கு தாவுகிறான். அங்கே வெற்றியும் பெறுகிறான். சட்டிஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக என்று சொல்லி சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை அமைக்கிறான்.\nகம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருவர் திசை மாறிப் போனால்\nமிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கு தமிழகத்தில்\nசி.பி.ஐ யின் தளி தொகுதி ராமச்சந்திரன் ஒரு உதாரணம்\nபோல, சட்டிஸ்கர் மாநில உதாரணம் மகேந்திர கர்மா,\nகாங்கிரஸ் அரசும் பாஜக ���ரசும் சல்வா ஜூடுமின் நடவடிக்கைகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணக்காரர்களும் மற்ற முதலாளித்துவ நிறுவனங்களுமும் கூட அள்ளித் தருகிறது. சல்வா ஜூடுமால் அதிகமாக வேட்டையாடப் பட்டது நக்ஸலைட்டுகளை விட அப்பாவி பழங்குடி மக்கள்தான் அதிகம்.\nபழங்குடி இனப் பெண்களை பாலியல் வன் கொடுமைகளுக்கு உட்படுத்துவது சல்வா ஜூடுமிற்கு பொழுது போக்கு. காவல்துறையும் மாநில அரசும் ஆதரவு அளித்ததால் அதன் அராஜகத்திற்கு அளவே கிடையாது. ஒரு மாபியா கும்பலாகவே அது செயல்பட்டது. புகார் கொடுத்தவர்களை மிரட்டி பிறழ் சாட்சியாக மாற்றியது பற்றி முன்னரே ஒரு முறை எழுதியுள்ளேன்.\nஉச்சநீதி மன்றம் தலையிட்டு சட்டிஸ்கர் அரசை தலையில் குட்டி கண்டித்த பின்பே சல்வா ஜூடும் அமைப்பின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த அமைப்பைச் சேர்ந்த பலரை பாஜக அரசு காவல்துறையில் இணைத்துக் கொண்டுள்ளது.\nசட்டிஸ்கர் மாநில வன்முறைக் கலாச்சாரம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள் என்றால் மறு பக்கம் அரசு பயங்கரவாதம். அரசு பயங்கரவாதத்திற்கு துணை நின்ற மஹேந்திர கர்மா இப்போது கொல்லப்பட்டு விட்டார். அவரோடு வேறு பல காங்கிரஸ்காரர்களும் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு விட்டனர்.\nமக்களின் பாதுகாவலர்களாக தங்களை சித்தரித்துக் கொள்ளும் மாவோயிஸ்டுகள், இத்தாக்குதல்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்வதை விட அவர்களின் வாழ்விற்கு கெடுதல்தான் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கிறோம் என்ற போர்வையில் நடத்தும் தேடுதல் வேட்டையால் அப்பாவி பழங்குடி மக்களின் நிம்மதி பறிபோகப் போகிறது. இவர்கள் நிச்சயமாக பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள்.\nசட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் இருப்பதற்கான காரணம் அங்கே இது நாள் வரை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசும்தான். அவர்களின் கொள்கைகள்தான். எண்ணற்ற இயற்கை வளம் குவிந்திருந்தாலும் வேலையின்மைப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இயற்கை வளத்தை பெரும் முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் சுரண்ட அனுமதிக்கிறது. அவை அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது.\nதங்கள் வாழ்வாதரத்தை இழக்கு��் பழங்குடி மக்களின்\nபிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. மத்தியிலும்\nமாநிலத்திலும் ஆளுகின்ற அரசுகள் தங்களின்\nஹிந்தி வெறி சித்துவிற்கு ஸ்ரீகாந்தின் சவுக்கடி\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பாருங்கள்.\nஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஹிந்தியில் பேசிய\nசித்துவை அதை மொழிபெயர்க்குமாறு ஸ்ரீகாந்த் கேட்க\n99 % பேருக்கு ஹிந்தி தெரியும். மீதமுள்ள ஒரு சதவிகிதத்திற்கு\nஎதற்கு நான் மொழி பெயர்க்க வேண்டும் என அவர்\n\" நான் தமிழில சொன்னா உனக்கு புரியுமாடா\nஎன சவுக்கடி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த்.\nLabels: கிரிக்கெட், சர்ச்சை, தமிழ், மொழி வெறி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படம் சென்றிருந்தேன்.\nஅது பற்றி நாளை எழுதுகிறேன்.\nதிரைப்படம் முடிந்து அரங்கிற்கு வெளியே வந்தால்\nநூற்றிப் பத்து, நூற்றி பதிமூன்று டிகிரிகள் வரை கொளுத்திக்\nகொண்டிருக்கும் வேலூரில் மழை. ஆச்சர்யமாகவே இருந்தது.\nஆனால் மழைக்காக ஒதுங்கி நிற்காமல் பதட்டமே இல்லாமல்\nநிதானமாக நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்தேன்.\nமேலே தண்ணீர் தூறலாய் விழுந்து கொண்டிருக்க, குளிர் காற்று\nமேலே வீச, மழைக்கு பயந்தவர்கள் ஒதுங்கி இருக்க சாலையில்\nகுறைவான போக்குவரத்தில் அந்த பத்து நிமிட பயணம்\nஎப்போதாவது குற்றாலம் போலவும் மாறும்.\nLabels: இயற்கை, மழை, வேலூர்\nடப்பிங் போலவே எடுக்கப்படும் தமிழ் மகாபாரதம்\nசுரேஷ் கிருஷ்ணா - மகாபாரதத்தை தமிழில் எடுங்களேன்\nசன் டிவி யில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒளிபரப்பாகும்\nமகாபாரதம் தொடரை முன்பு இரண்டு வாரங்கள் பார்க்க\nநேரிட்டது. இன்றும் பார்க்க நேர்ந்தது.\nதமிழில் எடுக்கப்பட்ட தொடர் என்ற உணர்வே கொஞ்சம் கூட\nவரவில்லை. ஹிந்தியில் எடுக்கப்பட்டு டப்பிங் செய்த தொடர்\nபி.ஆர்.சோப்ரா எடுத்த ஹிந்தி மகாபாரதத்தின் பாதிப்பிலிருந்து\nசுரேஷ் கிருஷ்ணா வெளிவரவில்லை போலும். வசனங்கள்\nஎல்லாம் மிகவும் செயற்கையாக ஒட்டவே ஒட்டவில்லை.\nஇதே மகாபாரதக் கதைதான் கர்ணன் திரைப்படமும். பல\nவருடங்கள் முன்பு வந்தது. தூய தமிழ் வசனங்கள்தான். ஆனால்\nஅது இயல்பாக இருந்தது போல பிரபஞ்சனின் வசனங்கள் இல்லை.\nஅது என்னவென்று கண்டுபிடித்து சரி செய்யுங்கள்,\nஇல்லையென்றால் அத்தனை பணமும் எள்தான்.\nமகாபாரதத்தை விட அபத்தங்கள் அதிகமாக உள்ள\nஇன்றைய தமிழ் சீரியல்களில் காணு��் ஒழுக்கக் கேடுகளுக்கு\nதுவக்கம் மகாபாரதமே - விரைவில் எழுதுவேன்\nஇடம் மாறிய இதயம் - இனிமை மலரட்டும்\nLabels: கவிதை, மத நல்லிணக்கம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கவனமாக இருக்குமா\nஇன்னிசை வேந்தன் டி.எம்.எஸ் அவர்களின் மரணம் பலரையும்\nவருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது முகநூலில் அவருக்கு\nகுவியும் அஞ்சலிச் செய்திகளே சான்று.\nஅவரது பாடல்களால் ஈர்க்கப்படாதவர்கள் யார்தான் இருக்க\nகிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தன் கம்பீரக் குரலால் அனைவரையும்\nகட்டிப் போட்டவர் அல்லவா அவர்\nஎனக்கு ஒரு பயம் தோன்றியதை பதிவு செய்யவே எழுதுகிறேன்.\nஇனிய பல பாடல்களைப் பாடி காலங்களில் என்றும் வசந்த காலமாகவே\nநெஞ்சில் நிலைத்துள்ள அமரர் பி.பி.எஸ் அவர்கள் மறைந்தபோது\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அபத்தமாக எழுதி ஆத்திரத்தை\nஇப்போதாவது அந்த பத்திரிக்கை கவனமாக செயல்படுமா\nடி.எம்.எஸ் - நீங்கள் மரணத்தை வென்றவர்\nஇது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர் பாட்டு\nஎன்பது டி.எம்.எஸ் பாடினால் மட்டுமே\nபாட்டும் நானே என்று பாடிய போது\nபாடல் கற்றுக் கொள்ள தோன்றியது.\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nஎன்ற போது பாசம் வந்தது.\nமுத்துக்களோ கண்கள் என்று குழைந்த போது\nகாதல் உணர்வு நம்மையும் தொட்டு விட்டு போகும்.\nகண்ணெதிரே தோன்றினாள் என்று அவர் பாடும்போது\nஇந்த திருமணம் நடக்க வேண்டும் என்று\nமதுரையில் பிறந்த மீன் கொடியை என்று\nகவிஞரின் பாட்டு என்னமோ கதாநாயகியை\nவர்ணித்தாலும் டி.எம்.எஸ் நம்மை ஒரு\nதமிழக உலாவிற்கே கூட்டிப் போய் விடுவார்.\nஎரிமலை எப்படி பொறுக்கும் என்று\nகொதிக்கும்போது விலங்குகளை ஒடிக்க கை உயரும்.\nயாரை நம்பி நான் பிறந்தேன் என்றாலோ\nஅச்சம் என்பது மடமையடா என்ற போது\nஎன்னடி ராக்கம்மா மூலமா கிண்டல் செய்ய\nஅவரிடம் இருந்த உச்சரிப்பு சுத்தம் வேறு\nஆயிரமாயிரம் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்\nதமிழ் இருக்கும் வரை, இசை இருக்கும் வரை\nஅம்மையாரின் அலங்கோல இரண்டாண்டு ஆட்சிக் காலம்\nமோசமான ஆட்சிக்கு உதாரணமாய் : மம்தாவின் மறு பெயர் அராஜகம்\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒரு ஆட்சிக் காலத்தை மதிப்பீடு செய்ய இரண்டாண்டுகள் போதாது என்று மம்தா பானர்ஜி சொல்வதே இந்த இரண்டாண்டுகளில் அவரது ஆட்சி எ���ையும் சாதிக்கவில்லை என்று அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்தான்.\nவிவசாயிகள் தற்கொலை, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்குதல், தொண்டர்களை கொல்வது, வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுத்தல், மத்தியரசுக்கு மிரட்டல் நாடகங்கள், எதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என முத்திரை குத்துதல், கேலிச்சித்திரத்தை ரசித்ததற்கு சிறைத் தண்டனை, அடி உதை, கைது செய்யப்பட்ட கட்சிக்காரனை லாக்கப்பை திறந்து விடுதலை போன்றவை அவரது முதலாமாண்டின் சிறப்பம்சம் என்றால் இரண்டாம் ஆண்டில் அவர் சாதித்தது இன்னும் அதிகம்.\nகேள்வி கேட்ட மாணவி டானியா சச்தேவை மாவோயிஸ்ட் என்று கடந்தாண்டு சாடிய மம்தா, கேள்வி கேட்ட ஒரு விவசாயியை அங்கே கைது செய்ய ஆணையிட்டு தனது அராஜகத்தை வெளிப்படுத்தினார். பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று பொறுப்பில்லாமல் பேசினார்.\nமத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வேன் என்ற மிரட்டல் நாடகத்தை ஒரு கட்டத்திற்கு மேல் தொடர முடியவில்லை. புலி வருகுது என்ற புரளியை உருவாக்கிய சிறுவன் இறுதியில் புலிக்கு பலியானது போல திரிணாமுல் காங்கிரஸ் ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்தே வெளியேற நேரிட்டது.\nகல்லூரி தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த மாணவர் சங்கத் தோழர்கள் மீது மம்தாவின் காவல்துறை மிருகத்தனமாக தாக்கியதில் சுதிப்தா சென் குப்தா என்ற மாணவர் சங்கத் தலைவர் இறந்து போனார். அது ஒரு விபத்து என்று காவல்துறை சாதிக்கையில் அற்பமான சம்பவம் என்று முதலமைச்சர் கூறினார். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒரு இளைஞன் இறந்து போவது அற்பத்தமானது என்று சொல்வது அவரது அற்பத்தனமான குணாம்சத்திற்கு எடுத்துக்காட்டு.\nஇந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள மாணவர்கள் மம்தாவிற்கும் நிதியமைச்சருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கையில் நேர்ந்த தள்ளுமுள்ளுவின் எதிர்வினையாக திரிணாமுல் கட்சியின் குண்டர்கள் மேற்கு வங்கத்தில் வெறியாட்டம் ஆடினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்ப��்டன. கொல்கத்தா நகரின் சிறப்பான பிரஸிடென்ஸி பல்கலைக் கழகத்திலும் திரிணாமுல் குண்டர்களின் வன்முறை தாக்குதல் நிகழ்ந்தது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஏகாதிபத்திய விருப்பத்தை நிறைவேற்ற மம்தாவிற்கு துணை நிற்க ஆளுனராக அனுப்பப்பட்ட முன்னாள் உளவுத்துறை அதிகாரி எம்.கே.நாராயணனே குண்டர்கள் ஆட்சி நடக்கிறது என்று சொல்ல வேண்டியிருந்தது.\nஇந்த ஆட்சியின் ஊழல் முகமும் இப்போது அம்பலமாகி விட்டது. சாரதா குழுமம் என்ற தனியார் சீட்டு கம்பெனி மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்து விட்டது. அவர்கள் வசூலித்த பணத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற தகவல்கள் அம்பலமாகியுள்ளது. மம்தா பானர்ஜி வரைந்த ஓவியங்களை பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கம்பெனி உரிமையாளர் சுதிப்தா சென் வாங்கியுள்ளதும் தெரிய வருகிறது. லியர்னாடோ டாவின்ஸி, பிக்காஸோ, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்குக் கூட இந்தியாவில் இவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்கியதில்லை. லஞ்சம் வாங்குவதற்கு மம்தா கண்டுபிடித்துள்ள புதிய உத்தி இது போலும்.\nதங்கள் சேமிப்பை இழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க மம்தா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாரதா குழுமத்தின் சொத்துக்களை கைப்பற்றுவதற்குப் பதிலாக, அவரது கட்சிக்காரர்களிடம் இருக்கிற சுதிப்தாசென்னின் பணத்தை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக பாவ வரி என்று கூடுதல் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளார்.\nஅனைத்து அம்சங்களிலும் தோற்றுப்போன அரசாகவே மம்தாவின் ஆட்சி காட்சியளிக்கிறது. அவரது செல்வாக்கு குறைந்து வருகிறது என்பதை இடைத் தேர்தல் முடிவுகளும் காண்பிக்கிறது. அவரது ஆதரவு தளம் கரைந்து கொண்டு வருகிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அம்பலப் படுத்தி விடுமோ என்ற அச்சத்திலேயே அதனையும் தள்ளிப் போடப் பார்க்கிறார். மின்மினிப் பூச்சியை ஓளி தரும் தீபமாக நம்பி ஏமாந்த மேற்கு வங்க மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.\nபின் குறிப்பு : ஜெ அம்மையாரின் ஆட்சி என்று நினைத்து படிக்க\nவந்திருந்தால் ஏமாற்றமடைய வேண்டாம். அந்த ஆட்சி பற்றியும்\nராஜீவ் காந்���ி கொலையான அன்று.\nஅந்த இரவு நானும் இன்னொரு தோழரும் நெய்வேலி அமராவதி திரையரங்கில்\nவீர பாண்டிய கட்டபொம்மன் இரவுக் காட்சி பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. காலை ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது. அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க, இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.\nஒரு அனிச்சை செயலாக நானும் இன்னொரு தோழரும் பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபியை, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு என அத்தனை கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.\nஅதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும் கை வைக்கவில்லை.\nஅது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.\nLabels: அரசியல், அனுபவம், கலவரம்\nகிரிக்கெட் : இனியும் அது கனவான்கள் ஆட்டமல்ல.\nஉலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே ஆடப்படுகிற விளையாட்டாக இருந்தாலும் அதற்கு கனவான்களின் ஆட்டம் ( Gentle Men’s Game ) என்ற பெயருண்டு. நாகரீகம் அற்ற ஏதாவதோ அல்லது சற்று கண்ணியக் குறைவாகவோ ஏதாவது நிகழ்ந்தால் “ இது கிரிக்கெட் அல்ல ( It is Not Cricket ) “ என்று சொல்லக் கூடிய அளவிற்கான விளையாட்டாக கிரிக்கெட் இருந்தது. இவையெல்லாம் பொய்யாய் பழங்கதையாகி வெகு நாட்கள் ஆகி விட்டது. பழைய பெருங்காய டப்பாவின் வாசம் கூட மறைந்து விட்டது.\nதொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு, அதற்காக விளம்பரதாரர்கள் கொட்டிக் கிடக்கும் ரூபாய்கள் என்று எப்போது வணிகம் நுழைந்ததோ அப்போதிலிருந்தே சீர்குலைவு என்பதும் தொடங்கியது. கிரிக்கெட் விளையாடுவதில் வருவதை விட விளம்பரத்தில் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகம் என்றான பின்பு, அணியில் இடம் பிடிப்பதற்கும், அதை தக்க வைப்பதற்கும் திறமை என்பதை விட மற்ற காரணிகளே பிரதானமாக போய் விட்டது. பிராந்திய பார்வைகளும் ஒரு முக்கியக் காரணி.\nஉலகமயமாக்கலுக்கு பின்பு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் வெறியர்களாக ஊடகங்கள் மாற்றி வைத்துள்ளன. அதனால்தான் கிரிக்கெட் வீரர்களில் சிலரை எங்களின் கடவுள் என்று வர்ணிக்கும் அளவிற்கு மோசமாக போய் விட்டது. அதனால்தான் வரி ஏய்ப்பு செய்தால்கூட அதிலென்ன தவறு என்று கேட்கும் மனப்பான்மையும் மக்களிடம் அதிகரித்துள்ளது. சூதாட்ட புகார்களில் முன்பு சிக்கியவர்கள் கூட எந்த கூச்சமும் இல்லாமல் வர்ணனையாளர்களாக மைதானங்களில் வலம் வர முடிகிறது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளும் எப்போதும் சர்ச்சைகள் நிரம்பியது. உலக கிரிக்கெட் அமைப்பையே கட்டுப்படுத்தும் அளவிற்கு நிதி வல்லமை கொண்டது. எந்த அரசுக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட மாட்டோம் என்று ஆணவத்தோடு சொல்ல முடிகிறது.\nஇந்திய கிரிக்கெட்டின் சீர்குலைவு என்பது ஐ.பி.எல் போட்டிகளின் வரவிற்குப் பிறகு அதிகரித்தது. ஏதோ ஜடப் பொருட்களை ஏலம் விடுவது போல வீரர்களும் ஏலம் விடப்பட்டார்கள். இந்த ஏல முறைக்கு வீரர்களும் உடன்பட்டது ஒரு வெட்கக்கேடு. ரிலையன்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், சன் டிவி போன்ற வர்த்தக நிறுவனங்களும் திரைப்பட நடிகர்களும் உரிமையாளர்கள் ஆனார்கள். இவர்களிடமெல்லாம் என்ன நெறிமுறையை எதிர்பார்க்க முடியும்\nஐ.பி.எல் போட்டிகள் ஏற்படுத்தியுள்ள கலாச்சார சீர்கேடு என்பது கண்டிக்கத் தக்கது. பெண்களை இழிவுபடுத்துவது. வக்கிர சிந்தனையை பார்வையாளர்கள் நெஞ்சத்தில் உருவாக்கக் கூடியது. மாணவர்களின் கல்வியையும் நாசமாக்குகிறது. அது மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தையே இழிவு படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் என்ன, நாங்கள் கல்லா கட்டுவதுதான் முக்கியம் என்று ஒரு ஆண்டு போட்டிகளையே தென் ஆப்பிரிக்காவிற்கு எடுத்துச் சென்றவர்கள்தான் இவர்கள்.\nஇப்போது ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. இதிலே அதிர்ச்சி அடைவதற்கான அவசியம் எதுவும் இல்லை. விளையாட்டே சூதாட்டமாக மாறி வெகு நாட்கள் ஆகி விட்டது. மூன்று வீரர்களும் ஏராளமான தரகர்களூம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறு மீன்களாகவே தோன்றுகின்றனர். ஒரே ஒரு அணியில் உள்ள வீரர்களை மட்டும் தரகர்கள் அணுகியிருப்பார்கள் என்று நம்ப முடியாது. எங்களை அணுகினார்கள், நாங்கள் மறுத்து விட்டோம் என்று சொல்லும் துணிவ��� இது வரை யாருக்கும் ஏற்படவில்லை. அனைவரும் மௌனமாகவே இருக்கின்றார்கள். ஊழல் பெருங்கடலில் இன்னும் எத்தனை திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன என்பது இன்னும் கொஞ்ச காலம் போனால் தானாக தெரிய வரும்.\nகாசு கொடுத்து டிக்கெட் வாங்கியும் அவசியமான பணிகளைக் கூட தள்ளி வைத்து விட்டு தொலைக்காட்சிகளில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இழைக்கப் படுகின்ற மிகப் பெரிய துரோகமாகத்தான் அந்தப் போட்டிகளின் போக்கையும் முடிவையும் யாரோ முன் கூட்டியே தீர்மானிப்பது என்பது. இந்த மிகப் பெரிய அநீதிக்கு உள்ளானாலும் தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்கிற இந்திய ரசிகனின் பலவீனத்தையே இந்த ஊழல் பேர்வழிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஇந்தியாவின் ஏனைய விளையாட்டுக்களையெல்லாம் அமுக்கிய பெருமை கிரிக்கெட்டிற்கே உண்டு. அதனால்தான் ஒலிம்பிக்கில் இன்னும் ஒற்றைப் படை பதக்கங்களையே நம்மால் பெற முடிகிறது. ஆல மரத்தின் கீழே புல்லும் முளைக்காது என்பது போல மற்ற விளையாட்டுக்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிப்பதேயில்லை. ஊடகங்களும் மற்ற விளையாட்டுக்களை சீண்டுவதே இல்லை.\nஇந்த நிலைமை மாற வேண்டுமென்றால் கிரிக்கெட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும். கிரிக்கெட் வாரியம் சீரமைக்கப்பட்டு ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட வேண்டும். சூதாட்ட விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை வருகின்றவரை ஐ.பி.எல் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும். அதுதான் இந்திய விளையாட்டுத்துறை முன்னேற உதவிகரமாக இருக்கும்.\nLabels: ஊழல், கிரிக்கெட், விளையாட்டு\nசென்னை உயர்நீதி மன்றம் ஒரு விவாகரத்து வழக்கில் சூப்பர்\nதீர்ப்பு அளித்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு\nசோம்பேறியான கணவன், வேலையை ராஜினாமா செய்து விட்டு\nவீட்டில் சொகுசாக இருக்கத் தொடங்கினான். மனைவியை\nதந்தை வீட்டிற்கு அனுப்பி ஒரு லட்ச ரூபாய் கொண்டு வரச்சொல்லி\nகொடுமைப் படுத்தினான். மனைவி மறுக்கவே அடி,உதை என்று\nவேறு வழியே இல்லாத மனைவி, விவாகரத்து கேட்க இந்த\nமனிதன் ஜீவனாம்சம் கேட்கிறான். மாவட்ட நீதிமன்றம் அதனை\nமறுத்தது. இவன் உயர் நீதிமன்றம் செல்ல அங்கேயும் அவன் மனு\nஎந்த குறைபாடும் இல்லாமல் வேலைக்கு போகாமல் சோம்பிக்\nகிடப்பவர்களுக்கு உழைத்து சிரமப்படும் மனைவி ஜீவனாம்சம்\nஎதுவும் தர வேண்டியதில்லை. மனைவி வேலைக்கு போய்\nசம்பாதிக்கிற காரணத்தினாலேயே ஜீவனாம்சம் கேட்க இது\nபோன்ற பேர்வழிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று\nவிவாகரத்து செய்வதால் ஜீவனாம்சம் தரவேண்டியதில்லை\nஎன்று இந்த தீர்ப்பு சொல்கிறது.\nஆனால் வெட்டியாக இருந்து கொண்டு மனைவியை வெட்டி\nஅதிகாரம் செய்யும் சோம்பேறி ஆண்களுக்கு சோறு போட\nவேண்டிய அவசியம் கூட இல்லை என்று ஒரு தீர்ப்பு வந்தால்\nஇங்கே பலரும் பட்டினிதான் கிடக்க வேண்டும்.\nLabels: தீர்ப்பு, நீதிமன்றம், பெண்கள் பாதுகாப்பு\nகாத்து நிற்கும் கடமை இருப்பதால்\nகாவல்துறை என்று பெயர் அதற்கு.\nஉள்ளே தள்ளவே ஒரு துறை,\nஉத்தரவு வாங்கும் கொடுமை இங்கே,\nமக்களைப் பற்றி என்ன புரியும்\nஎன்று நன்றாய் அறிந்து கொண்டும்\nபுகார் கொடுக்க போனாய் நீ\nமுட்டி மோதி சீட்டு வாங்கி\nஆட்டம் பார்க்கப் போனாய் நீ\nLabels: அரசியல், கவிதை, கிரிக்கெட்\nஎச்சரிக்கை... இனியும் எங்களை கிண்டல் செய்தால்\nஅண்ணனுக்கு அஞ்சு வருஷம் பிரச்சினையில்லை. அனுபவி ரா...\nஅழகு, ஆபத்து ஆனாலும் இனிது - சோனியா காந்தியை கேட்ட...\nகாங்கிரஸ்காரனாய், கூலிப்படைத் தலைவனாய் மாறிய ஒரு ம...\nஹிந்தி வெறி சித்துவிற்கு ஸ்ரீகாந்தின் சவுக்கடி\nடப்பிங் போலவே எடுக்கப்படும் தமிழ் மகாபாரதம்\nஇடம் மாறிய இதயம் - இனிமை மலரட்டும்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கவனமாக இருக்குமா\nடி.எம்.எஸ் - நீங்கள் மரணத்தை வென்றவர்\nஅம்மையாரின் அலங்கோல இரண்டாண்டு ஆட்சிக் காலம்\nராஜீவ் காந்தி கொலையான அன்று.\nகிரிக்கெட் : இனியும் அது கனவான்கள் ஆட்டமல்ல.\nமாட்டிக் கொண்ட்வன் மட்டும்தான் குற்றவாளியா\nஓயாத அலைகள் சொல்லும் செய்தி என்ன\nசாமியாரெல்லாம் சைரன் வச்சுக்க முடியுமா\nஇப்படி ஒரு விளம்பரம் அவசியமா\nசோனியாம்மா, இந்த ஆட்டை முன்னாடியே வெட்டிருக்கலாமே\nமன சாட்சியிருந்தால்,தந்தைகளே தயவு செய்து திட்டாதீர...\nஆரம்பிங்கப்பா குடுமிபிடி சண்டைய, காங்கிரஸ் கலாச்சா...\nபாஜக கொடுத்த லட்டு, மக்கள் பெற்ற அல்வா\nஅந்த மோசடிப் பேர்வழியின் உயிருக்கு பாதுகாப்பு அளிய...\nகருணை மனு விவகாரம் - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாக���ும...\nமருத்துவர் ஐயா முகத்தில மரண பீதி\nபாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்ப...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (66)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sachinrasikan.blogspot.com/2010/", "date_download": "2018-05-26T19:14:53Z", "digest": "sha1:W2WKGPVFECRTRJXXLEG4QFUYIEDOQ64Z", "length": 8848, "nlines": 95, "source_domain": "sachinrasikan.blogspot.com", "title": "சச்சின் ரசிகன்: 2010", "raw_content": "\nசச்சின்: கிரிக்கெட் எனும் மதத்தின் கடவுள்\nடெஸ்ட் கிரிக்கெட் : 100 ரேஸ்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின் .\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின் .\nஏதோ ஒரு பிளாக்கர் சனத் பற்றி குறிப்பிடும் பொது கீழ்கண்டவாறு எழுதியிருந்தார் .\n\"ஆரம்பத்திலிருந்து துவக்க ஆட்டகாரராக ஆடியிருந்தால் சனத் இன்னும் அதிகமான ரன்களை குவித்துருப்பார்\" .\ncricinfo.com search செய்து பார்த்தேன். தெண்டுல்கரை விட சனத் தான் அதிகமான போட்டிகளில் துவக்க ஆட்டகாரராக விளையாடி உள்ளார் என்பது தெரிய வந்தது\nபோட்டி Innings Not Out ரன்கள் சராசரி சதம் 50s 0 அவுட்\nபோட்டி Innings Not Out ரன்கள் சராசரி சதம் 50s 0 அவுட்\nAus Vs Nz: முதல் ஒருநாள் போட்டியில் Nz வெற்றி\nஇப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக ஹஸ்ஸி 59 ரன்கள் எடுத்தார்.துவக்க வீரர் வாட்ஸன் 45 ,அணித்தலைவர் பாண்டிங் 44 ரன்கள்,ஹோப்ஸ் 33 ரன்கள் எடுத்தனர்.\nவெற்றி பெற 276 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸீலாந்து அணி துவக்கத்தில் சிறப்பாக விளையாடியது. துவக்க வீரர்கள் இங்ராம் 41 ரன், பிரென்டன் மெக்குல்லம் 45 ரன்களில் ஆட்டமிழந்தனர்.\nராஸ் டெய்லர் 70 ரன்களில் ஆட்டமிழந்த போது நியூஸீலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் (39 ஓவர்களில்) எடுத்திருந்தது.5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் போலிங்கர் வீசிய பந்தை six அடித்து [ 49 ரன்கள் from 34 balls ] எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் .\nஆட்ட நாயகன் : ராஸ் டெய்லர்\nஇந்திய தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில்\nசச்சின் தெண்டுல்கர் 200(147) ரன்கள் குவித்���ு சாதனை படைத்தார்\nவாழ்த்துக்கள் சச்சின் (யார் மிரட்டியும் நான் வாழ்த்தவில்லை )\nஇந்திய அணி தோல்வியை தவிர்குமா\nஇந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான நிலையை எட்டி உள்ளது .இதுவரை தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக தெண்டுல்கர் இந்தியா மண்ணில் சதம் அடித்தது கிடையாது .மீண்டும் அவர்களுடன் இந்தியாவில் டெஸ்ட் போட்டிக்கான வாய்புகளும் குறைவு (தெண்டுல்கருக்கு ).\nமுதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸ் தெண்டுல்கர் அதிகமா ஸ்கோர் பண்ணவில்லை . மற்ற அணிகளை ஒப்பிடுகையில் SA அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் தெண்டுல்கரின் சராசரி கொஞ்சம் குறைவு தான்.\nஒரு காரணம் என நினைக்கிறன் . டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பொல்லாக் எதனை முறை தெண்டுல்கரை வீழ்த்தி உள்ளார் என யாரேனும் கூற முடியுமா \nஇந்த டெஸ்ட் தொடரில் சாதிப்பாரா சச்சின்\n50 வது 100 ஐ நோக்கி\nடெஸ்ட் கிரிக்கெட் : 100 ரேஸ்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சச்சின் .\nAus Vs Nz: முதல் ஒருநாள் போட்டியில் Nz வெற்றி\nஇந்திய அணி தோல்வியை தவிர்குமா\nபோடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசையெல்லாம் சுட்டு தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு என்னி கொள்ளடா டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/ENTREPRENEURBLOG/managegrow/human-resources/", "date_download": "2018-05-26T19:30:05Z", "digest": "sha1:RTIBTPCEMVFEZVAQ6G7DXY3KCCNCGH3E", "length": 12415, "nlines": 100, "source_domain": "tamilentrepreneur.com", "title": "HUMAN RESOURCES Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஉங்கள் ஊழியர்களை சிறப்பாக செயல்பட வைக்க மற்றும் அவர்களை தக்க வைத்துக்கொள்ள சில ஆலோசனைகள் \nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் (executive) இருக்கவேண்டும். அப்போது தான் ஊழியர்கள் (employee) எப்போதும் நம்முடன் இருப்பார்கள். இதோ அதற்கு சில ஆலோசனைகள் \nமனித வளத் துறை சார்ந்தவர்களை மேம்படுத்தவும், வளர்ச்சியடையவும் உதவும் சென்னையைச் சேர்ந்த : HR Sangam\nபொதுவாக வேலை பார்க்கும் ஊழியர்களுக்கென்று ஒரு சங்கம் இருக்கும். அந்த ஊழியர்களையும், நிர்வாகத்தையும் இணைத்து வேலை பார்க்கும் மனித வள அதிகாரிகளுக்காக (Human Resources) ஒரு சங்கம்\nவழக்கமான நேர்முகத் தேர்வு என்ற விதியை உடைத்தெறியும் FreshDesk நிறுவனம் : பாராட்டப்பட வேண்டிய நிறுவன காலாசாரம்\nஇண்டர்காம் ஒலித்தது. “வணக்கம், FreshDesk” ‘ஜி’ நேர்முகத் தேர்வுக்கானவர்கள் தயார். உள்ளே அனுப்பலாமா” ‘ஜி�� நேர்முகத் தேர்வுக்கானவர்கள் தயார். உள்ளே அனுப்பலாமா” என்றது எதிர்முனையிலிருந்து ஒலித்த குரல். “இன்னும் 2 நிமிடத்தில் வாடிக்கையாளருடனான ஆன்லைன் உரையாடல்\n2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்கள் (2015 World’s Best Multinational Workplaces)\n2015-ம் ஆண்டின் உலகில் பணிபுரிய சிறந்த 25 பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை (2015 World’s Best Multinational Workplaces) ‘கிரேட் பிளேசஸ் டு வொர்க்’ (Great Place\nநல்லி குப்புசாமி செட்டியாரின் (Nalli Silks) நிர்வாகவியல் விதிகள்\nவெற்றியின் அடிப்படை நிர்வாகவியல் அம்சங்கள் என்ற தலைப்பில் சென்னை எலும்பூரில் உள்ள Indian Institute Of Planing And Management என்ற நிர்வாகவியல் கல்லூரி M.B.A\nபணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்:-\nஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்க நடவடிக்கையை மேற்கொண்டு செயல்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும். அதனை தொடர்ந்து\nபயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்\nஇந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது என்று கேட்டால், அறிஞர்களிலிருந்து , ஞானிகள் வரை பல்வேறு விடைகளை அளிக்கின்றனர். நதிநீர் ,மின்சாரம், காற்று ,\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://totalchennainews.blogspot.com/2016/08/blog-post_82.html", "date_download": "2018-05-26T19:24:31Z", "digest": "sha1:F5YWMCQHG3TWLZLNNXJPZ6J6S32F43AJ", "length": 27015, "nlines": 235, "source_domain": "totalchennainews.blogspot.com", "title": "TOTAL CHENNAI NEWS: ஜோக்கர்\" படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன்", "raw_content": "\nஜோக்கர்\" படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. திருமாவளவன்\nஜோக்கரை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது :- ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள் அதன் அடிப்படையில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராம புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள் பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள். இப்படி பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார். இதிலே கதாநாயகனாக வருகிற குரு சோம சுந்தரம் சராசரி மனிதனாக இல்லாமல் மனநலம் பாத்திக்கப்பட்ட மனிதன் போல் நடந்து கொள்கிறார் இது தான் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாகும். மனநலம் பாதிக்கப்படவனாக அல்லது பிறரால் இவன் ஒரு ஜோக்கர் என்று பார்க்ககூடிய வகையில் அந்த கதாபாத்திரத்தை படைத்திருப்பது தான் இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் செயல் தந்திரம் அல்லது ஒரூ தொழில் நுட்பம். அப்படி ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததால் தான் அவரால் இப்படி ஒரு செய்தியை பேச முடிந்தது. அரசாங்கத்தை , அரசாங்க செயல்பாடுகளையும் அதனால் விளைகிற ஊழல் போன்ற தீங்குகளையும் மிகத்துணிச்சலாக இதிலே பேசி இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு கோணத்தில் பார்க்கின்ற போது கேளிக்கூரியதாக இருக்கிறது என்றாலும் இதை எப்படியாவது சொல்லி தான் தீரவேண்டும் , இந்த பிரச்சனைகளை பேசி தான் தீர வேண்டும் என்பதற்கு இந்த ஜோக்கர் இயக்குனருக்கு தேவைப்படுகிறார். இந்த ஜோக்கர் அவருக்கு கை கொடுத்திருக்கிறார். ராஜு முருகனின் தந்திரத்தை நாம் நெஞ்சார பாராட்ட வேண்டும். அவருடைய அந்த யுக்தி பாராட்டுதலுக்குரியது. ஒரு ஜோக்கரின் மூலம் பல செய்திகளை இயக்குநர் கூறுகிறார். அவர் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறுவதும் , அவர் இராணுவ ஆட்சியை இங்கே அமல்படுத்துவதாக அறிவித்து கொள்வதும் அதன் அடிப்படையில் அவர் செய்கிற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தில் தேவையாக உள்ளன. இப்படி பட்ட போராட்டம் தேவையாக உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு தனி கட்சியாக ஒரு மாபெரும் அமைப்பாக இருந்து போராடாமல் உதிரியாக இருந்து ஓரிருவர் போராடுவதாக இந்த படம் விரிகிறது. அகவே தனி நபராக இருந்து எவ்வளவு பெரிய விஷயத்துக்காக போராடினாலும் அது நகைப்புக்கூரியதாக –பார்க்கப்படும் என்று இப்படம் சொல்லுகிறது. எனவே மக்கள் போர் குணத்தோடு இருந்தால் போதாது ஒரு அமைப்பை திரள வேண்டும் அமைப்பை திரண்டால் தான் சமூகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சீர்கேடுக���ையும் சரி செய்வதற்கு , மக்களை நல்வழிபடுத்துவதற்கு நெறிபடுத்துவதற்கு தேவையானதாக இருக்கிறது அமைப்பால் மட்டும் தான் மாற்றங்களை கொண்டு வர முடியும்.மக்கள் அமைப்பாக வேண்டும் என்பதையும் அவர் படத்தின் இறுதி நொடிகளில் பேசுகிறார். அமைப்பாக இருந்து போராட வேண்டும் என்கிற வகையில் அவர் படத்தை முடிக்கிறார். நாயகனின் உதவியாளராக உள்ள இசை என்கிற பெண் நாயகனின் இறப்புக்கு பின்னர் அவருடைய மனைவியும் இறந்த பிறகு மறுபடியும் அவர்கள் போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்பதை நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா என்று கூறுவது போல் இப்படம் நிறைவடைகிறது. ஆதலால் நாம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் அரசியல் சக்தியாக இருந்து போராட வேண்டும் என்பதைநமக்கு நினைவுபடுத்துகிறது. இயக்குநருக்கு மிகச்சிறந்த அரசியல் புரிதலும் , தொலைநோக்கு பார்வையும் , சமூக சிந்தனையும் , மக்கள் நலனும் இருக்கிறது என்பதை இந்த படத்தின் ஊடாக அவர் பதிவுசெய்துள்ளார். இந்த இளம் இயக்குநர் இன்னும் பல மகத்தான சாதனைகளை படைக்க வேண்டும். இந்த படம் மிகப்பெரிய செய்திகளை பேசும் ஒரு படம் , இந்த படம் ஒரு மௌன புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது , மக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படம் சமூக தளத்தில் அரசியல் தளத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாழ்க இளம் இயக்குநர் ராஜு முருகன் மற்றும் அவரோடு கைகோர்த்து களமாடிய அனைத்து கலைஞர்களுக்கும் என்றார் திரு. திருமாவளவன்\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\nகுழந்தைகளை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் திரைப்படமாக 'கட்டப்பாவ காணோம்' இருக்கும் என்கிறார் ' கதாநாயகன் சிபிராஜ்\nநாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துவரும் சிபிராஜிற்கு அடுத்த ஒரு மைல் கல்லாக அமைய இருக்கும் திரைப்படம...\nஉண்மை காதலை 'ஏஞ்சல்' மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி\n\"தூய்மையான அன்பு எங்கு இருக்கிறதோ அங்கு தான் உண்மையான காதலும் இருக்கும்...\" என்ற கூற்றை மிக அழகாக ரசிகர்களுக்கு தன்னுடைய &...\n\"பிரகாஷ் ராஜ் சாருக்கும், நிவின் பாலிக்கும் என்றும...\nதொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது 'பயம் ...\nஎட்டு இளம் கதாப்பாத்திரங்களின் வாழ்க்கையில் 'தாயம்...\nஉலக புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் 'ஜான்டி ரோட்ஸின்'...\nஇரு கில்லாடிகள் “ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்...\n'தனி ஒருவன்' - ஒரு வருடம்.. கொண்டாடப்படுகிறது...ஜெ...\nவெற்றிக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்தி இருக...\nநல்ல காரியங்களை முன் நிறுத்தி தொடங்க பட்டிருக்கிறத...\nநடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு\nகடலை போட பொண்ணு தேடி சென்னை வரும் ஹீரோ இந்த உலகத...\nஅதிரடி ஆக்ஷன் படம் \"போங்கு \"\n'ரெமோ' படத்தின் பாதுகாப்பிற்காக புதிய யுக்தியை கைய...\nதேசிய விருது பெற்ற இயக்குனர் மணிகண்டனின் அடுத்த பட...\n'சென்னை 2 சிங்கப்பூர்' படத்தின் இரண்டாவது பாடல் பூ...\nஅமெரிக்காவின் \"லாஸ் வேகாஸில்\" (LAS VEGAS) படமாக்கப...\n33 நிமிடத்தில் பாட்டெழுதித் தந்த நா.முத்துக்குமார்...\nசென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை \"திட்டம் போட...\nகிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது உதயநிதி...\nஆதரவற்ற குழந்தைகளுக்கு 'கபாலி' படத்தை திரையிட்டனர்...\nஅம்மா மகன் பாசப் போராட்டத்தை உருக வைக்கும் விதத்த...\nவில்லன் நடிகர்களைக் கூட வெளி மாநிலத்திலிருந்து இறக...\n\"ஜோக்கர்\" திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண...\n\"மாநகரம்\" திரைப்படத்தின் பத்ரிக்கையாளர் சந்திப்பு ...\nகுடிக்கிற ஸீன்ல உண்மையாவே குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்...\nஜோக்கர் திரைப்படத்தை பார்த்தப்பின் தி.க தலைவர் திர...\n\"ஒரே ஒரு விபத்து என் பெயரை மாற்றி விட்டது ...\" என்...\nதமிழ் ரசிகர்களை நடுநடுங்க வைத்த 'யார்' படப்பாணியி...\n6 சர்வதேச விருதுகளை வென்ற கமர்ஷியல் படம்\nசென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந...\nஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகிறது 'உள்குத்து' படத்தின...\nஜனனியின் 'பலூன்' பயணம் ஆரம்பமானது\nஜோக்கர்\" படத்தை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தல...\n8 தோட்டாக்கள்' படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டார்...\n'ரெமோ' - 'சிரிக்காதே...' - மியூசிக் வீடியோ\nஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்...\nதமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு உண்ணாவ...\nபாகுபலி - 2 படத்தை வெளியிடும் கே.புரொடக்ஷன்ஸ் எஸ...\nகுழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் ...\nஅடுத்து தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர...\n\"இதுவரை பூனையை நான் நேரில் தான் பார்த்து இருக்கிறே...\n'குற்றம் 23' படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறத...\nகபாலி படத்தை பார்த்த பிறகு \"மகிழ்ச்சி...\" என்று கூ...\nவிஜய் ஆண்டனி - ரசிகர்களின் உணர்ச்சிகளை நன்கு ஆராய்ந்து, அதற்கு ஏற்றார் போல் கதைகளையும்\n, கதாப்பாத்திரங்களையும் தேர்வு செய்வதில் வல்லவர் நூறு நாட்களை நிறைவு செய்திருக்கிறது 'பிச்சகாடு' (பிச்சைக்காரன்) திரைப்படம் ...\nதசரா' விடுமுறை நாட்களில், குடும்பங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க இருக்கிறது, அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் 'ரெமோ' திரைப்படம்.\nநாளுக்கு நாள் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் ஒரு சில படங்கள் மட்டும் தான் அதன் வெளியீட்டிற்கு முன்பாகவே, ரசிகர்களின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/11/blog-post_9.html", "date_download": "2018-05-26T19:33:39Z", "digest": "sha1:QFSE3CYULLBSHD4HNTTNQES6FGQVMBKE", "length": 11188, "nlines": 43, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தகவல்", "raw_content": "\nதகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தகவல்\nதகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தகவல்\nTNTET - 2016 - ஆசிரியர் தகுதித்தேர்வு எப்போது - பள்ளிகல்வித்துறை அமைச்சர் கல்வி அமைச்சர் விளக்கம்.தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள��க்கு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி, அதன் மூலம் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின்ஆசிரியர் தகுதித் தேர்வு முறை செல்லும் என்று இன்று தீர்ப்பளித்துள்ளது.இந்த தீர்ப்பை அடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.இது குறித்து தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் கூறியதாவது : ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கின் தீர்பானது அரசுக்கு சாதகமான வெளியாகியுள்ளது வரவேற்கதக்கது. தகுதித்தேர்வு நடத்த இனி தடையேதும் இல்லை.எனவே தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/08/blog-post_16.html", "date_download": "2018-05-26T19:54:59Z", "digest": "sha1:UKJNOZ5ZOYHWAFC2W32XPZZ4K25T5SLZ", "length": 4824, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: முன்னறிவிப்பின்றி போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை", "raw_content": "\nமுன்னறிவிப்பின்றி போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை\nதொடக்கக் கல்வி - பள்ளி வேலை நேரத்தில் ஆசிரியர்களால் அலுவலகங்கள் முன்பு முன்னறிவிப்பின்றி போராட்டங்கள், உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற��றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/", "date_download": "2018-05-26T19:50:21Z", "digest": "sha1:4HDVEVR2N3UFELDKRHFNBUFZT5OQQ5D5", "length": 12895, "nlines": 169, "source_domain": "newuthayan.com", "title": "Uthayan - Uthayan Daily News", "raw_content": "\nபட்லர், ஸ்ரோக்ஸ் இல்லாததால் தோல்வி என்பதை ஏற்கவியலாது\nஹரியின் திருமணத்துக்குச் செல்ல அடம்பிடிக்கும் சிறுமி- வைரலான வீடியோ\nஇலங்கைக்கு எதிரான தீவுகள் அறிவிப்பு\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள் விடுவிப்பு\nஇரு வாகனங்கள் விபத்து – ஒருவர் படுகாயம்- கோண்டாவிலில் இன்று சம்பவம்\nகொழும்புச் சென்ற குடும்பஸ்தர் மாயம்- உறவினர் முறைப்பாடு\n – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nதமிழக அரசின் பயங்கரவாதம் – கடும் கண்டனத்துக்குரியது\nகரீனா கபூர் லிப்லாக் முத்தக்காட்சி அப்போது மறுத்தது ஏன்\nநடிக்க வந்த ஒரு சில வருடங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாராம்.\nதளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா\nமுரட்டுக் குத்துக்குப் பின்னர் வருகின்றது பல்லுப்படாம பாத்துக்கோ\nவைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த நடிகை\n“மன்சூர் அலிகானைப் பார்த்து பயந்து போனேன்“ – இனியாவின் தங்கை தாரா\nமியன்மாரில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்துக்கள் வெளியானது அதிர்ச்சித் தகவல்\nமலேசிய வானூர்தி மீது ஏவுகணை தாக்குதல்- வெளியானது அதிர்ச்சி தகவல்\nஇளவரசர் ஹரியின் திருமணப் பரிசுகளை- லட்சக்கணக்கில் விற்ற பெண்\nமக்களது தேவைகளை நிறைவேற்றும் – அரசே நீடித்து நிலைக்கும்\nஊழல் இருக்கும் வரை- பொருளாதார மீட்சியில்லை\nமத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு\nஆலய உடைப்­பும், ஆவி­னக் கடத்­த­லும் ஆத்­தி­ர­மூட்­டு­ப­வையே\nபிளவடைந்திருந்த பேர்லின் எமக்குச் சொல்லும் கதை\nமுத்­திரை பதித்த வித்­தக மாண­வர்­கள்\nவரலாற்றில் முதல் தடவையாக – ரூபாவின் பெறுமானம் மீண்டும் வீழ்ச்சி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nபட்லர், ஸ்ரோக்ஸ் இல்லாததால் தோல்வி என்பதை ஏற்கவியலாது\nபிராந்தியச் செய்திகள் கிளிநொச்சி கிழக்கு மாகாணம் மன்னார் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா\nஇறப்பு வீட்டுக்குச் சென்றவருக்கு -எமனான தோணி\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி-…\nஇரு வாகனங்கள் விபத்து – ஒருவர் படுகாயம்- கோண்டாவிலில் இன்று…\nமகளிர் பக்கம் அழகுக் குறிப்பு சமையல் குறிப்பு சொப்பிங் டைம் மருத்துவம் வீட்டுக் குறிப்பு\nபேப்பரில் சுவர் அலங்காரம் செய்வது எப்படி\nதலைமுடி அலங்காரம் செய்வது எவ்வாறு\nஹரியின் திருமணத்துக்குச் செல்ல அடம்பிடிக்கும் சிறுமி- வைரலான வீடியோ\nமுரட்டுக் குத்துக்குப் பின்னர் வருகின்றது பல்லுப்படாம பாத்துக்கோ\nமைக்கல் ஜக்சனின் இரகசியம் வெளியானது – இப்படியா அதைச் செய்தார் அவர்\nஒரே நேரத்தில் நீரில் மூழ்கி உயிர் பிரிந்த நண்பர்கள் – அவர்களது அலைபேசி யிலேயே காட்சி பதிவான சோகம்\n“தமிழ் மக்கள் போராட்டம் வெல்க“ – தூத்துக்குடி மக்களுக்காக கிழக்கில் போராட்டம்\nஅச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர் கைது\nகொழும்புச் சென்ற குடும்பஸ்தர் மாயம்- உறவினர் முறைப்பாடு\nபணி­யா­ளர்­கள் நிறுத்­தப்­பட்­ட­தன் எதி­ரொலி -சமூக ஊட­கங்­க­ளில் வங்­கிக்கு எதிர்ப்பு\nதமி­ழர்­கள் மீது அக்­கறை கொள்­ளா­விட்­டால் 6 லட்­சம் பேரும் வெளி­நாடு ஓடி­வி­டு­வார்­கள் -அமைச்­சர் சுவா­மி­நா­தன்\nதனியார் வங்கியின் நினைவேந்தல் விவகாரம்- அரசு கவ­னம் செலுத்­தும்\nபுதை­யல் வேட்­டை­யில் சிக்­கிய கேர­ள­வா­சி­கள்- ஒரே இர­வில் 12 பேர் கைது\nநிறை­வேற்று அதி­கா­ரத்­துக்கு 90 நாள்­க­ளுக்­குள் முடிவு- அர­சி­டம் வலி­யு­றுத்­து­கி­றது ஜே.வி.பி.\nவலி.வடக்­கில்- 36 ஏக்­கர் காணிகளுக்கு இன்று விடிவு\nபுதிய அர­ச­மைப்பு கேள்­விக்­குறி; இத­னா­லேயே ‘20’ முன்­வைப்பு – சபை­யில் ஜே.வி.பி. விளக்­கம்\nநினைவேந்திய வங்கிப் பணியார்கள் பணிநீக்கம்\n – மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nஓமந்தையில் வயலுக்குள் தூக்கி எறியப்பட்ட இளைஞர் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில் – துண்டிக்கப்பட்ட கால் வீதியில்\nகாடுகளால் மறைந்த வீடுகள்,வீதிகள்- காணிக்குள் சென்ற மக்கள் அதிர்ச்சி- வலி.வடக்கில் 36 ஏக்கர் காணிகள்…\nஇரு வாகனங்கள் விபத்து – ஒருவ���் படுகாயம்- கோண்டாவிலில் இன்று சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karupu.blogspot.com/2008/11/", "date_download": "2018-05-26T19:35:45Z", "digest": "sha1:GAPQNNSOPBMX7RXKUZKDFC5WNJ5YBI6O", "length": 12686, "nlines": 54, "source_domain": "karupu.blogspot.com", "title": "கறுப்பி: November 2008", "raw_content": "\nஇயக்குனர் பிரியதர்சனின் 9வருட உழைப்பில் உருவாகியிருக்கும் கலைத் திரைப்படமான “காஞ்சிவுரம்” அவரது கனவுத் திரைப்படம் என்றும் அவர் கூறியுள்ளார். இத்;திரைப்படம் 33வது ரொறொன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் “விசா” திரையீட்டுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. முன்பு பல தமிழ் திரைப்படங்கள் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவிற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் பிரியதர்சனின் “காஞ்சிவுரம்”; முதல் முறையாக “விசா” திரையீட்டுக்காத் தெரிவு செய்யப்பட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்நிகழ்விற்காக இயக்குனர் பிரியதர்சன், படத்தின் கதாநாயகன் பிரகாஷ் ராஜ், மகளாக நடித்த ஷாமு, பிரபல கலைப்பட இயக்குனரும் காஞ்சிவுரம் திரைப்பட தயாரிப்பு உதவியாளருமான சபு சிரில் போன்றோர் திரைப்பட வெளியீட்டில் கலந்து கொண்டார்கள். திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து கனேடிய தமிழ் காங்கிரஸ் திரைப்படக் கலைஞர்களை கௌரவம் செய்த நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், ரிவிஐ தொலைக்காட்சி தொழிலாளர்கள், தமிழ் திரைப்பட ஆவலர்கள், பலரும் கலந்து கொண்டார்கள்.\nகாஞ்சிபுரம் நகரத்தை மையமாகக் கொண்டு 1940களில் காஞ்சிபுரம் பட்டை நெசவு செய்யும் நெசவாளிகளின் வாழ்வை திரைப்படமாக்கியிருக்கின்றார் இயக்குனர். வளர்ந்து வரும் நாடுகளின் முக்கிய பிரச்சனையான தொழிலாளி வர்க்க சுரண்டலை, காஞ்சிப் பட்டை நெசவு செய்யும் வெங்கடம் தனது மகளைத் திருமணத்தின் போது காஞ்சிப்பட்டைச் சீதணமாக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற பகல் கனவு மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றார். பட்டைக் கண்ணால் பார்க்கவும், தொட்டு உணரவும், நெசவு செய்யவும் மட்டுமே காஞ்சிபுரத்து நெசவாளிகள் அனுமதிக்கபட்டிருகின்றார்கள். தாம் நெசவு செய்யும் பட்டை வாங்கி உடுத்திப்பார்க்க அவர்கள் பொருளாதார நிலை மட்டுமல்ல, வர்க்கப்பாகுபாடும் அவர்களுக்கு இடம்கொடுக்கப் போவதில்லை. உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு விடிவு வேண்டுமெனின் அங்கே ஒரு போராட���டம் நிச்சயம் தேவை. நெசவாளிகள் பற்றி எழுதுவதற்கு வந்ததாகக் கூறிக்கொண்டு அந்த ஊருக்கும் நுழையும் எழுத்தாளக் கொம்யூனிச வாதியின் உரையில் கவரபட்ட வெங்கடம், முதலாளியை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யும் துணிவோடு செயல் படுகின்றான். மிகக் குறுகிய காலத்தில் ஒரு மனிதன் கொம்யூனிசக் கொள்கையில் கவரப்பட்டு வேலை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படலாம், ஆனால் அவனை ஒரு முழுமையான கொம்யூனிச வாதியாக எப்படி இயக்குனர் கணிக்க முனைந்தார். அதே வேளை நேர்மையானவனாகக் காட்டப்பட்ட வெங்கடத்தின் நண்பன் கூட, வெங்கடம் திருடன் என்று தெரிந்த பின்னர் தனது மகனின் திருமணத்தை நிறுத்தி விடுகின்றான். காலணி ஆட்சியில் கொம்யூனிசக் கொள்ளை தடைச் சட்டத்தின் கீழ் கொல்லப்படுகின்றார் உண்மையான கொம்யூனிச வாதியான எழுத்தாளர். இங்கே இயக்குனர் பிரியதர்சனின் சுலோகமான ““Communists who preach a lot and practice little” by Priyadarshan.\nஇந்துமதத்தின் படி, பட்டு வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கின்றது. திருமணத்தின் போது கூறைப் பட்டாக தாம்பத்திய உறவைத் தொடக்கி வைக்கும் பட்டு, மரணத்தின் போது அதன் தூய்மையால் மனித ஆவியை சொர்க்கத்திற்கும் அழைத்துச் செல்கின்றது. தன் வாழ்நாள் முழுவதையும் பட்டுச் சேலையைத் திறம்பட நெய்து பெயர் பெற்ற தனது தந்தை இறந்த போது உடலை மூடுவதற்கு ஒரு சிறு பட்டுக்கு வக்கில்லாமல் போய் விட்டோமே என்று வருந்தும் வெங்கடம் தன் வாழ்வில் பட்டை மகளுக்கு சீதனமாக்கி அனுபவிக்க வேண்டும் என்ற வேண்டாத ஆசை அவன் வாழ்வை அழிப்பதுதான் காஞ்சிவுரத்தின் சுருக்கமாக திரைக்கதை.\nபல ஜனரஞ்சக தமிழ் மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் பிரியதர்சன் தனது முதல் கலைத் திரைப்படத்தை தரமானதாக வழங்கியிருக்கின்றாரா வர்த்தகத்தை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் ஜனரஞ்சக தமிழ் திரைப்படங்களுடன் காஞ்சிவுரத்தை ஒப்பிட்டால் மிகவும் தரமானது, வித்தியாசமானது என்று பார்வையாளர்கள் கூறலாம். ஆனால் ரொறொன்டோ சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொண்டு பல வேற்று மொழித் திரைப்படங்களைப் பார்வையிட்டவள் என்ற முறையில் காஞ்சிவுரம் திரைப்படம் ஒரு திரைப்பட விழாவிற்கு எதையெல்லாம் கொடுத்தால் தெரிவு செய்வார்கள் என்பதை மனதில் கொண்டு வலிந்துசெய்யப்பட்ட திரைப்படமாகவே காணப்படுகின்றது. சென்ரிமென்டலாகக் காலணித்துவக் காலம், மனைவி, மகள் என்று கதைக்கு வேண்டாத ஒட்டாத இழப்புக்கள் இவைதான் காஞ்சிவுரத்தில் விஞ்சி நிற்கின்றது.\nஒரு நெசவாளி தான் நெய்யும் பட்டில் ஒன்றை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்று ஏங்குகின்றான். சென்ரிமென்ரையெல்லாம் தூக்கிப் போட்டு விட்டு, இந்த ஒரு கருபோதும் தரமான திரைப்படத்தை வழங்க. இவனுக்குப் பட்டுக் கிடைத்து விடுமா என்று பார்வையாளர்கள் மனம் நெசவாளியோடு சேர்ந்து பதைக்க வேண்டும். பார்வையாளர்களின் மனதில் அந்த ஏக்கத்தைத் திரைப்படம் ஏற்படுத்தாத வரையில் அத்திரைப்படம் எங்கோ தவறி விட்டதென்றே கூற வேண்டும்.\nசென்ரிமென்ட் மனதைப் பிளிந்த காலம் எப்போதோ மலையேறிப் போய் விட்டது. இப்போதெல்லாம் எந்த கொம்பிரமைஸ்சும் இல்லாமல், மிக யதார்த்தமாக வாழ்வைக் கலைப்படமாக்குகின்றார்கள், யப்பான், இந்தோனேசியா, ஈரான், மற்றும் பல ஐரோப்பிய நாடுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.in/2014/05/", "date_download": "2018-05-26T19:53:33Z", "digest": "sha1:WTJAC5RZIUF4SL2AD3O63QBGGSSKA6II", "length": 56481, "nlines": 927, "source_domain": "ramaniecuvellore.blogspot.in", "title": "ஒரு ஊழியனின் குரல்: May 2014", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nவரனும், அவங்கல்லாம் வரனும். யாரு\nஇந்தக் கேள்விக்கு விடை காண இன்றைய வலைச்சரப்\nஒரு கூட்டுக் கிளியாக இருந்தவர்கள், ஒரு மரத்துப் பறவையாக இருந்தவர்கள் அன்றாடம் அடித்துக் கொள்வது துவங்கி இருக்கிறது. நாங்கள் விசா கொடுத்தால்தான் தெலுங்கானாவிற்குள் யாரும் நுழைய முடியும் என்று இன்னும் கொஞ்சம் நாட்களில் சந்திர சேகர ராவ் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.\nஉயிரற்ற கட்டிடங்களுக்காக உயிருள்ள மனிதர்கள் சண்டையிடும் காட்சியைக் காணுகிறோம்.\nஓடி வரும் நதியை சொந்தம் கொண்டாடும் காட்சியைப் பார்க்கிறோம்.\nஒரே மாநிலத்தின் நிலத்தை இரண்டாய்ப் பிரித்து நீங்கள் போட்ட கோடு மக்களின் மனதில் அல்லவா கீறலை உருவாக்கியது\nஅண்டை நாடுகளோடுடனான மோதலைக் காட்டிலும் அல்லவா மோசமாக போய்க்கொண்டிருக்கிறது இம்மோதல்\nஇருபது எம்.பி சீட்டுக்களுக்கு ஆசைப்பட்டீர்கள். நம்பினீர்கள். இதற்கு முன்பாகவும் உங்கள் கட்சியை மோசம் செய்தவர் இப்போது கரம் கொடுப்பார் என்று மோகம் கொண்டது உங்கள் கட்சி. தேசத்தை மோசம் செய்த உங்கள் கட்சி மோசம் போனதில் ஒன்றும் தவறு இல்லை. எப்படிப்பட்ட இழிவான தண்டனைக்கும் தகுதி வாய்ந்தது உங்கள் கட்சி. ஆனால் இன்று அவசியமற்ற மோதல்களை உருவாக்கியிருக்கிறது உங்களின் பேராசை.\nஆனால் அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை\nஆட்சிப் பொறுப்பில் இருந்த போதே மக்களைப் பற்றிக் கவலைப்படாத நீங்கள் இப்போது மட்டும் எப்படி கவலைப்படுவீர்கள்\nஉங்களுக்குத்தான் தெலுங்கானா பகுதியில் சிலை வைத்து கடவுள் ஸ்தானம் கொடுத்திருக்கிறார்களே சில மூடர்கள்\nநேற்றைய வலைச்சரத்தில் இசை . பார்த்து விட்டு வாருங்கள்\nஎத்தனைக் காலம் திரிக்கப்படுமோ மோ(ச)டிக் கயிறு\n“பாய்ஸ் உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிர வாதிகளை வேட்டையாடுங்கள். இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காகவோ அல்லது நேட்டோ அமெரிக்க படை உத்தரவுக்காகவோ காத்திருக்க வேண்டாம்.\nதீவிர வாதிகளை வேட்டையாடி முடித்து விட்டு இரவு விருந்துக்கு என்னுடன் வாருங்கள்”இப்படி ஆவேசமாகப் பேசி அயல்நாட்டில் இருந்த இந்திய ராணுவவீரர்களுக்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உத்வேகம் அளித்ததாக செய்திவெளியிட்டுள்ளது\nமாலைமலர் ஏடு (28. 5. 14;பக். 7)ஆப்கானிஸ்தானின் ஹிராத் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் நடவடிக்கையின் போது நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரசிங்கில் பேசினார் என்பதும் தீவிரவாதிகளை வேட்டையாடிவிட்டு விருந்துக்கு வாருங்கள் என்று அழைத்ததும் உண்மையில் நடந்திருக்க முடியுமா என்று சிந்தனையைச் செலுத்தாதபடிக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு செய்தி எழுதப்பட்டுள்ளது.\nஅது மட்டுமல்லஅந்த ஆறு வீரர்களும் மோடியுடன் விருந்தில் கலந்து கொண்டார்கள்என்றும் சரடு விடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரம் ஆங்கிலத்தொலைக்காட்சி ஒன்றின் செய்தியென அந்தப்பத்திரிகை கூறுகிறது.ஹிராத் நகரில் தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் இந்திய ராணுவவீரர்கள் தில்லி வந்து விருந்தில் கலந்து கொண்டிருந���தால் அது எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் தில்லிவந்து பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தருணத்தில் இது எவ்வளவு பெரிய செய்தி ஆகியிருக்கும். இது பற்றியெல்லாம் எண்ணிப்பார்க்காமல் மாலைமலர் ஏடு இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. உண்மையில் இது செய்தியா அல்லது விளம்பரமா\nஏனென்றால் நரேந்திர மோடியை சூப்பர் மேனாகப் காட்டும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கின்போது அவர் ஹெலிகாப்டரில் துணிச்சலுடன் போய் 15 ஆயிரம் குஜராத்தியர்களை மீட்டார் என்று புருடாவிடப்பட்டது.\nநாடே அல்ல உலகமே இந்தப் புனைச்சுருட்டு செய்தியை வியப்புடன் பார்த்தது. பலமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் தீவு தீவாகப் பரிதவித்து நின்றனர். இவர்களில் குஜராத்தியர்களை மட்டும் கண்கொத்தி பாம்புபோல் நரேந்திர மோடி எப்படி பொறுக்கி எடுத்து மீட்டார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதன்பிறகு தான் கோயபல்ஸ் பொய்ப் பிரச்சாரம் வெளிச்சத்துக்குவந்தது.\nவெள்ளம் பாதித்த பகுதிகளை அவர்ஹெலிகாப்டரில் பறந்து சென்று பார்வையிட்டுத்திரும்பினார் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்பட்டது.\nஅதேபோன்ற பொய் மூட்டையைத் தான் இன்றும் அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். உருளுகின்ற பொய்களை நம்பிக்கால்வைத்து தங்கள் வலையில் விழுகின்ற வரைலாபம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்.\nஉண்மையில் நடந்ததாக வெளியான செய்திகளைப் பார்ப்போம்.ஹிராத் நகரில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்த நான்கு தீவிரவாதிகள் முயற்சி செய்தனர். இவர்களில் ஒரு தீவிரவாதி இந்திய தூதரகத்தின் சுவர் மீது ஏறினான். அந்தச்சுவரின் உச்சியில் பொருத்தப்பட்டிருந்த முள்கம்பி வேலியில் அவனது பை சிக்கிக் கொண்டது. அந்தத் தீவிரவாதியை கவனித்த - தூதரகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் அவனைச் சுட்டு வீழ்த்தினர். அவன் ஒரு சில அடிகள் ஓடி தப்பிக்க முயன்றும் முடியாமல் சுருண்டுவீழ்ந்து செத்தான். மற்ற மூன்று தீவிரவாதிகள் பக்கத்துக்கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.\n���தனை கவனித்த ஆப்கன் பாதுகாப்புப்படையினர் அவர்கள் மூவரையும் சுட்டுவீழ்த்தினர். இதனை இந்திய - திபெத் எல்லைப்பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் சுபாஷ் கோஸ்வாமியே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் (டைம்ஸ்ஆப் இந்தியா- 24/5/ ;பக். 12)இந்தியத் தூதரகத்தின் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சியைக் கேள்விப்பட்டவுடன் ஹிராத் நகரில் உள்ள தூதரக அதிகாரிகளுடன் நரேந்திரமோடி தொடர்புகொண்டார். ஹமீத் கர்சாயுடனும் பேசினார். தூதரகத்தைத் தாக்க முயன்ற 3 தீவிரவாதிகளை ஆப்கன் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தியதற்காக நன்றியும் தெரிவித்துக்கொண்டார்.\nஇதற்கும் மேலாக இந்திய வீரர்களிடம் மோடியே பேசினார் - அதுவும் யாருடைய உத்தரவுக் காகவும் காத்திருக்க வேண்டாம் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று ரிமொட் கண்ட்ரோல் உத்தரவு போட்டார். அடுத்த ஒரு மணிநேரத்தில் இந்திய ராணுவ வீரர்களால் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்ற அதீக கற்பனைதான் உத்தரகாண்ட் மோசடி செய்தியை நினைவுபடுத்துகிறது.\nஇந்திய ராணுவவீரர்கள் எந்த நிலைமையையும் தீரத்துடன் எதிர்கொள்ளக் கூடியவர்கள் தான். அதற்காக மோடி தான் அவர்களின் மூளை சக்தி என்று சிறுமைப்படுத்திவிடக் கூடாது. நரேந்திரமோடியை மாவீரனாகக் காட்டும் முயற்சியை ஊடகங்கள் தொடர்கின்றன என்பதன் வெளிப்பாடு தான் இந்தச் செய்தி. செய்தியைவிட வதந்தி வேகமாகப் பரவும் என்பார்கள். அந்த நம்பிக்கையில் தான் இப்படிப்பட்ட சாகச செய்திகள் உலவ விடப்படுகின்றன. இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் திரிக்கப்படுமோ இது போன்ற மோ(ச)டிக் கயிறு.\nஇப்படிப்பட்டவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே “தீரவிசாரிப்பதே மெய்” என்று சொல்லியிருக்கிறார்கள். முன்னோர் மொழிபொருளைப் பொன்னேபோல் உணர்ந்து பின்பற்றுவோம்.\nநன்றி - தீக்கதிர் 30.05.2014\nநேற்று வலைச்சரத்தில் கவிதைகளின் களம்.\nபோய் படிச்சிட்டு அங்கேயே கருத்து சொல்லுங்க.\nLabels: அனுபவம், கவிதை, வலைச்சரம்\nஅமைச்சராக கல்வித் தகுதி அவசியமில்லை, ஆனால் நேர்மை \nமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஸ்மிர்தி இராணி யின் கல்வித்தகுதி பற்றிய சர்ச்சைகள்தான் ஊடகங்களுக்கும் இணைய தள, முக நூல், வலைப்பக்கங்களுக்கு தீனி போட்டு வரு���ின்றன.\nஅமைச்சராக இருப்பதற்கு கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்கவில்லை. முறையான கல்வி கற்காதவர்கள் எத்தனையோ பேர் அரசியல் தளத்தில் சாதனைகள் புரிந்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கல்வியைத் துறந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் மறைந்த தலைவர் தோழர் ஆர்.உமாநாத் ஒரு உதாரணம். படித்த மேதை மன்மோகன்சிங் எந்த லட்சணத்தில் ஆட்சி செய்தார் என்பது நமக்கெல்லாம் நன்றாக தெரியும்.\nகல்வி இருந்தால் மட்டுமே தன்னுடைய துறையை கவனிக்க முடியும், முன்னேற்ற முடியும் என்பதெல்லாம் வெற்றுக் கோஷங்கள். ஆர்வமும் முனைப்பும் இருந்தால் போதும். ஆகவே பனிரெண்டாவது வரை படித்த ஸ்மிர்தி இராணிக்கு மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது சரியல்ல என்ற வாதங்களை நான் ஏற்கவில்லை.\nதனது கல்வித் தகுதி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அவர் அளித்த முரண்பட்ட இரண்டு பிரமாண வாக்குமூலங்கள் அவரது நேர்மையை கேள்விக்குறியாக்குகிறது. முன்னர் பி.ஏ பாஸ் செய்தவர் பின்பு எப்படி முதல் வருடம் படிப்பவராக மாற முடியும்\nஇந்த முரண்பாட்டிற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் பாவம் காங்கிரஸ் கட்சியின் குறி தடுமாறிப் போய் சோனியா காந்தியின் கழுத்துக்கே வந்து விட்டது\nவலைச்சரம் தளத்தில் கோச்சடையான் பற்றி\nநடைபெறும் விவாதத்தைக் காண இங்கே\nLabels: சர்ச்சை, திரைப்படம், வலைச்சரம்\nவேலூரில் பாஜக காரர்கள் வைத்துள்ள பேனர்களின்\nஅடைந்தே தீருவோம் செந்தமிழ் நாட்டை\nஅம்மா பார்த்தா பின்னிட மாட்டாங்க\nஎத்தனை முறைதான் இறப்பார் காந்தி\nஎன்ன மதிப்பு இங்கே உண்டு\nஅவர் படம் போட்ட காகிதம்\nமோப்பம் பிடிக்க வந்த இடத்தில்,\nவந்து போன அந்த இடத்திற்கு\nகொஞ்சம் அங்க போய்ட்டு வாங்க\nவலைச்சரம் இணைய இதழின் ஆசிரியர் பொறுப்பை\nஇந்த வாரம் மீண்டும் ஏற்றுள்ளேன்.\nபல பதிவர்களை அறிமுகம் செய்யும் இனிய பணி\nஅங்கே எழுதியுள்ள அறிமுகம் பற்றியும்\nபல்வேறு பதிவர்களின் பயண அனுபவம் பற்றியும்\nஒரு சூடான கவிதை இன்னும் கொஞ்ச நேரத்தில்\nஇன்னும் ஒரு சிறுகதை - கற்பனை மட்டுமல்ல\nதீக்கதிர் ஞாயிறு இணைப்பான வண்ணக்கதிர் இதழில் இன்று\n(25.05.2014) அன்று வெளியான எனது சிறுகதையை கீழே\nபடித்து விட்டு உங்களின் விமர்சனத்தைக் கூறவும்.\nஎழுதிய மூன்றாவது சிறுகதையும் பிரசுரமா��து மனதிற்கு\nஇதை நான் முழுவதும் கற்பனை என்று சொல்ல மாட்டேன்.\nஆனந்த விகடனில் விகடன் மேடையில் எஸ்.பி,பி அளித்த\nபதில்களில் நெஞ்சைத் தொட்ட ஒரு பதில் மெல்லிசை மன்னர்\nஎம்.எஸ்.விஸ்வநாதன் வடித்த கண்ணீர் பற்றியது.\nநிழல் நிஜமாகிறது படத்தில் வரும் \"இலக்கணம் மாறுதோ \"\nபடத்தின் ஒலிப்பதிவு முடிந்ததும் அதன் பாதிப்பு விலகாமல்\nஎம்.எஸ்.வி கண்ணீர் வடித்ததாக அவரது மனைவி தொலைபேசி\nசெய்து கூறியதாகவும் அதுநாள் வரை பாலசுப்ரமணியன் அவர்களே\nஎன்று அழைத்த எம்.எஸ்.வி பாலு கண்ணா என்று அழைத்ததாகவும்\nஎஸ்.பி.பி. கூறி நெகிழ்ந்து போயிருப்பார்.\nஅதற்குக் காரணமான இந்த பாடலை பார்க்க ஒவ்வொரு\nநாளும் நினைத்தாலும் இன்றுதான் அவகாசம் கிடைத்தது.\nஎவ்வளவு சிறப்பான பாடல் இது.....\nகண்ணதாசன் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் அற்புதமான\nஇசை வடிவம் அளிக்க எஸ்.பி.பி யும் வாணி ஜெயராமும்\nதங்கள் தேனிசைக் குரல்களால் உயிர் கொடுத்திருப்பார்கள்.\nதிரையில் அதை கமலஹாசனும் சுமித்ராவும் செய்திருப்பார்கள்.\nபாலச்சந்தரின் மறக்க முடியாத படத்தின் மறக்க முடியாத பாடல்.\nநீங்களும் இங்கே பார்த்து, கேட்டு ரசியுங்கள்\nLabels: எஸ்.பி.பி, பாடல், மெல்லிசை மன்னர்\nவரனும், அவங்கல்லாம் வரனும். யாரு\nஅமைச்சராக கல்வித் தகுதி அவசியமில்லை, ஆனால் நேர்மை ...\nஎத்தனை முறைதான் இறப்பார் காந்தி\nகொஞ்சம் அங்க போய்ட்டு வாங்க\nஇன்னும் ஒரு சிறுகதை - கற்பனை மட்டுமல்ல\nதிரை நட்சத்திரங்களின் வெற்றிகள் தோல்விகள்\nபாகிஸ்தானுக்கு கரண்ட் விக்க நவாஸ் ஷெரிப்பை மோடி கூ...\nவைகோ - மோடியை விட சிறந்த நடிகர்\nஇறந்தும் வாழும் விழிகள் மூலமாய்\nகண்கள் பனித்தது, இதயம் இனித்தது\nஇந்தியாவின் ராஜபக்சே மோடி – இதை நான் சொல்லவில்லை\nஎன்.டி டி.வி செய்த குளறுபடி\nகல்வி வள்ளல்களின் தோல்வி கவலையளிக்கிறது\nஆணவக்காரர்களுக்கு இதுதான் எங்கள் பதில்\nஅடுத்தவர் போராட்டத்தை அறுவடை செய்தது பாஜக\nமோடி டீ விற்கப் போனா குஜராத் சி.எம் யாரு\nசுடு தண்ணீரில் 10 ரூபாய், ஜில் தண்ணீரில் 50 ரூபாய்...\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் --- இதெல்லாம் அவசியமா ...\nகொடுத்த காசுக்கு ஒழுங்கா கூவலயேப்பா\nஇப்பவே கண்ணை கட்டுதே... இப்படியே போனா\nகூட இருந்தே குழி பறிக்கும் உத்தம வில்லன்கள்\nதிருட்டை விசாரித்தால் அக்காவுக்கு ஏன் கோபம்\nஇவர்களையும் நீங்கள் கண��டிப்பாக பாராட்ட வேண்டும்\nதந்தைகளுக்கு ஒரு எச்சரிக்கை, உங்கள் மனசாட்சி உறுத்...\nஇந்த சிறுகதை ப.சி யை குறிப்பிடவில்லை\nமாடுகளுக்கு மட்டும்தான் அடிப்படை உரிமைகள் உள்ளதா\nநாசரை நெகிழ வைத்த இளையராஜா\nமோடியின் கலைஞர் பாணி ஜாதிய அரசியல்\nமத்திய அரசாக மாறிப் போனதோ மழை\nஇப்போதாவது மோடியை தகுதி நீக்கம் செய்யுங்கள்\nகத்திரிக்காய் சாதம் – மனைவி சொன்ன வழி\nமோடி பேசினார், கொலைகள் நடந்தது\nஅந்த குடிமகனின் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வே...\nமோடி, லேடி, டாடி அல்ல தலைவர்கள். இவர்தான்\nதயவு செய்து மேதினம் என்று அழைக்காதீர்கள்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (66)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/5962", "date_download": "2018-05-26T19:24:51Z", "digest": "sha1:5R253WXLP3OUGNGSSLCFSQXCCEWCNLRI", "length": 10124, "nlines": 89, "source_domain": "sltnews.com", "title": "இரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeவடமாகாணம்கிளிநொச்சிஇரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது\nஇரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது\nDecember 4, 2017 slt news கிளிநொச்சி, புதிய செய்திகள் 0\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர், குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையையும் தற்போது அகற்றப்பட்டுள்ளது.\nயுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இரணைமடு குளத்தின் பொறியியல���ளர் அலுவலக கட்டடம் இராணுவத்தினர் தங்களின் தேவைக்காகவும் பயன்படுத்தி வந்த நிலையில், குளத்தினை பார்வையிடுவதற்கு பெரும் திரளான சிங்கள மக்கள் வருகை தந்தனர்.\nஅவர்களின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலை தற்போது அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் சுமார் 3000 மில்லியன் நிதியுதவியில் இரணைமடு குளம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.\nகுளத்தின் பொறியியலாளர் அலுவலகம் மீள் புனரமைப்பு காரணமாக, குறித்த இடத்தில் தங்கியிருந்த இராணுவம் அங்கிருந்து வேறு ஓர்இடத்திற்கு மாற்றப்பட்ட பின்னரும் புத்தர் கோவில் குளத்தின் அருகிலே இருந்தது.\nஇந்நிலையில், குளத்தின் அபிவிருத்திக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால் புத்தர் கோவில் அதே இடத்தில் இருக்க, சிலை மாத்திரம் இராணுவத்திரால் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட இலங்கை வீரர்கள்.\nஎமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் ப���ரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_88.html", "date_download": "2018-05-26T19:36:39Z", "digest": "sha1:UIC5MPR4SB7GGWCUC7OG3GHJCRHFMNKH", "length": 21129, "nlines": 102, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சாதிய வெறியின் உச்சகட்டம் !!!… பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த கிராம பஞ்சாயத்து - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா விழிப்புணர்வு சாதிய வெறியின் உச்சகட்டம் … பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த கிராம பஞ்சாயத்து\n… பெண்ணை நிர்வாணப்படுத்தி சிறுநீர் குடிக்கவைத்த கிராம பஞ்சாயத்து\nஜார்கண்ட் மாநிலம் தாட்கிதி பஞ்சாயத்துகுட்பட்ட கலயான்பூர் கிராமம் இது ஸ்டீல் நகர் பொகாராவில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊரைச் சேர்ந்த 35 வயது பழங்குடியின பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த மகேஸ்வர் மன்சிகி ( வயது 40), சுரேந்திர மன்சிகி (30) பீம் மன்சிகி(30) கோபிசந்த் மன்சிகி (28) ஆகியோர் 4 பேர் மீது ஜாரித் போலீசில் புகார் அளித்து உள்ளார்.\nஅந்த புகாரில் பீம் , கோபிசந்த் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை அந்த பெண் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். அந்த பெண் கதவை திறக்கவில்லை பின்னர் இருவரும் கதவை உடைத்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.அந்த பெண் கதவை திறந்ததும் அவரை பீமும் கோபிசந்தும் அவரது கணவ்ர் கண்முன்னாலேயே தரதவென தெருவில் இழுத்து வந்து உள்ளனர். அவர்களை தடுத்த கணவரை தாக்கி உள்ளனர்.\nஅந்த பெண்ணை கல்யான்பூர் சமூதாய கூடத்திற்கு இழுத்துச் என்று உள்ளனர். அங்கு அந்த கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கூடி இருந்தனர்.அங்குவைத்து அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து அவரை நிர்வாணபடுத்தி அவரது தலையை மொட்டை அடித்னர். சில ஆண்கள் அந்த பெண்ணை அடித்து உதைத்தனர். அந்த பெண் கீழ்த்தரமா��� செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சூனியக்காரி எனவும் குற்றம்சாட்டினர்\nபின்னர் அந்த பெண்ணை கட்டாயபடுத்தி சிறுநீரை குடிக்க வைத்து உள்ளனர். என புகாரில் கூறபட்டு உள்ளது.\nஇதை தொடர்ந்து போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று குற்றவாளிகளை தேடினர் . குற்றவாளிகள் 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் கற்பழிப்பு, பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளுதல்.கொலை மிரட்டல்,கிரிமினல் சதி,சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்,அத்துமீறுதல்,அத்துமீறி காயம் ஏற்படுத்துதல்,வாழ்க்கை முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிக்கும்படியான குற்றங்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யபட்டு உள்ளது.\nவிரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS கா��னுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:23:08Z", "digest": "sha1:ZRNLLSG4BQWGVVZNC5PR6GXFQGJBRSFD", "length": 7395, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "சர்ப்ப வியூகம் - Nilacharal", "raw_content": "\nஇறந்து போனவர்கள் இன்னொரு பிறவி எடுத்து வருவது உண்மையா அல்லது கட்டுக்கதையா என்ற எண்ணங்களைக் கிளறுகிற விதத்தில் வடிக்கப்பட்டுள்ளது “சர்ப்ப வியூகம்” குறுநாவல். ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாகக் கருதி அதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது. விசாரித்து முடிவை வெளியிடவிருக்கும் பட்டாச்சார்யாவைக் கொல்லத் தீட்டப்படும் சதித்திட்டம் நிறைவேறியதா விவேக்கின் புத்தி சாதுர்யம் அவருக்குக் கைகொடுத்ததா என்பதை விவரிக்கிறது “ஆகஸ்ட் 5 அதிகாலை” குறுநாவல். சில காரியங்களை நாம் நல்லவை என்றும், சில காரியங்களை கெட்டவை என்றும் சொல்கிறோம். ஆனால் இவ்வாறு வகை பிரித்தல் உண்மையிலேயே நன்மை பயக்கக்கூடியதா அல்லது தீமை பயக்கக்கூடியதா போன்ற கேள்விகளை வாசகர்களின் மனதில் தோற்றுவிக்கிறது “நியூடெல்லி 2001” குறுநாவல்.\n விவேக்கின் புத்தி சாதுர்யம் அவருக்குக் கைகொடுத்ததா என்பதை விவரிக்கிறது “ஆகஸ்ட் 5 அதிகாலை” குறுநாவல். சில காரியங்களை நாம் நல்லவை என்றும், சில காரியங்களை கெட்டவை என்றும் சொல்கிறோம். ஆனால் இவ்வாறு வகை பிரித்தல் உண்மையிலேயே நன்மை பயக்கக்கூடியதா அல்லது தீமை பயக்கக்கூடியதா போன்ற கேள்விகளை வாசகர்களின் மனதில் தோற்றுவிக்கிறது “நியூடெல்லி 2001” குறுநாவல்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/blog-post_16.html", "date_download": "2018-05-26T19:34:14Z", "digest": "sha1:VS4DZE3FZZ4GXLVNVP3GZAI72IJEPKZA", "length": 11598, "nlines": 73, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "பிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு", "raw_content": "\nபிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு\nபிரபஞ்ச அழகியாக பிரான்ஸ் நாட்டின் மருத்துவ மாணவி தேர்வு | 'மிஸ் யுனிவர்ஸ்' ஆக தேர்வான ஐரிஸ் மிட்டனருக்கு, கடந்த ஆண்டு பட்டம் வென்ற பிலிப்பைன்ஸ் அழகி பியா வர்ட்ஸ்பாச் கிரீடம் அணிவித்த காட்சி. | பிலிப்பைன்சில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவ மாணவி சிறந்த அழகியாக தேர்வு செய்யப்பட்டார். 'மிஸ் யுனிவர்ஸ்' என்று அழைக்கப்படும் பிரபஞ்ச அழகிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள ஆசிய அரேனா வணிக வளாகத்தில் நேற்று நடந்தது. 2016-ம் ஆண்டுக்கான இந்த போட்டியில் 86 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். சிறந்த அழகியை தேர்வு செய்வதற்கான இறுதிச் சுற்றுக்கு கென்யா, இந்தோனேஷியா, மெக்சிகோ, பெரு, பனாமா, கொலம்பியா, பிலிப்பைன்ஸ், கனடா, பிரேசில், பிரான்ஸ், ஹைதி, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய 13 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் முன்னேறினர். இந்த ஆண்டு பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்க போட்டியின் நடுவர்கள் தவிர, இணையதளம் வழியாக பார்வையாளர்களிடமும் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக நடந்த கேள்விச்சுற்றில் பிரான்ஸ் நாட்டின் 24 வயது பல்மருத்துவ மாணவி ஐரிஸ் மிட்டனர் சாதுர்யமாக பதில் அளித்தார். இதனால் அவரே நடுவர்கள் மற்றும் இணைய வாக்காளர்களால் கவரப்பட்டு பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கடந்த ஆண்டு பிரபஞ்ச அழகியாக தேர்வான பிலிப்பைன்ஸ் அழகி பியா வர்ட்ஸ்பாச் மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை அணிவித்தார். ஹைதி நாட்டின் ராகியூல் பெலிசியர் 2-ம் இடமும், கொலம்பியாவை சேர்ந்த ஆண்டிரியா தோவர் 3-வது இடத்தையும் பிடித்தனர். பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களில் ஒருவரான இந்திய அழகி ரோஷ்மிதா ஹரிமூர்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறாமல் ஏமாற்றம் அளித்தார். மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்வான ஐரிஸ் மிட்டனர் கூறுகையில், \"எனக்கு கிடைத்த அழகிப் பட்டம் சாதாரணமானது அல்ல. அது மிகவும் மதிப்புமிக்கது. இந்த பட்டத்தின் மூலம் பல் மற்றும் வாய் பாதுகாப்பின் அவசியம் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்\" என்றார்.\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியக��் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/special/01/167793/classic", "date_download": "2018-05-26T19:32:09Z", "digest": "sha1:QRNIFOYDMVZH2SN62VTM2NKDMLERO2QD", "length": 15848, "nlines": 238, "source_domain": "www.tamilwin.com", "title": "கடல் வழி விமானம்!. 2002ம் ஆண்டிலேயே பயன்படுத்திய விடுதலைப் புலிகள்! - classic - Tamilwin", "raw_content": "\nநீங்கள் பாவிக்கும் இணைய உலாவி (Browser) 15 வருடங்களுக்கு மேற்பட்டதால் இதற்கான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தை தொடர்ந்து பார்வையிட Google Chrome ஐ தரவிறக்கம் செய்து பார்வையிடவும். Google Chrome ஐ தரவிறக்கம் செய்ய கீழே உள்ள Download ஐ கிளிக் செய்யவும்.\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nமியன்மாரில் இந்துக்கள் 100 பேர் சுட்டுக்கொலை\nமட்டக்களப்பில் தீவினை விற்ற தமிழர்கள்\nயாழ்ப்பாணம் செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅம்பாறையின் தமிழர் பகுதியில் பதற்றமான சூழல்\nஇளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் - திகைத்துப் போன பொலிஸார்\n உலக அழிவின் மற்றுமொரு அங்கமா\nபிள்ளைகள் கைவிட்ட நிலையில் அனாதையாக இறந்துபோன பிரபல நடிகை\n10 ஆம் வகுப்பு மாணவனுடன் உறவு: பெற்றோர் அனுமதிக்காததால் ஆசிரியை செய்த செயல்\nதிருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்....காரணம் என்ன தெரியுமா\nபிறப்புறுப்பில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த கர்ப்பிணி: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nமுதன் முறையாக தன் மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நிவின் பாலி- கியூட் புகைப்படம் இதோ\nயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம்\nயாழ். சாவகச்சேரி கச்சாய் வீதி\nயாழ். மயிலிட்டி, நோர்வே Oslo\nயாழ். காங்கேசன்துறை கல்லூரி வீதி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n. 2002ம் ஆண்டிலேயே பயன்படுத்திய விடுதலைப் புலிகள்\nபிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் தேர்தல் பிரசாரத்துக்கு நீர்வழி விமானத்தை பயன்படுத்துகிறார்.\nஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ 2002-ம் ��ண்டே கடல்வழி விமானத்தை பயன்படுத்தி விட்டனர் என்பது வரலாறு.\nகுஜராத்தில் சபர்மதி ஆற்றில் நீர்வழி விமானம் இயக்கபடுகிறது. இந்த விமானம் மூலமாக தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.\nஇந்தியாவுக்கு கடல்வழி அல்லது நீர்வழி விமான சேவை புதியதாக இருக்கலாம். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் 2002-ம் ஆண்டிலேயே இதனை பயன்படுத்தினார்.\n2002-ம் ஆண்டு இலங்கை அரசுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தனர். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சர்வதேச செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.\nஇந்த ஊடக சந்திப்பில் பங்கேற்பதற்காக லண்டனில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தமிழீழத்துக்கு வருகை தர இருந்தார். ஆனால் இதற்கு உரிய அனுமதிகள் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து நோர்வேயின் உதவியுடன் மாலைதீவுக்கு பாலசிங்கம் வருகை தந்தார். அங்கிருந்து கடல்வழி விமானம் மூலமாக வன்னியின் இரணைமடு குளத்துக்கு பாலசிங்கமும் அவரது மனைவி அடேல் அம்மையாரும் வருகை தந்தனர்.\nஇரணைமடுகுளத்துக்கு நேரில் சென்று பாலசிங்கத்தை தளபதிகளுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் வரவேற்றார் என்பது வரலாறு.\nஅவருடன் மனைவி மதிவதினி, அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், புலிகளின் குரல் வானொலி பொறுப்பாளர் ஜவான் உள்ளிட்டோர் பாலசிங்கத்தை வரவேற்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள்\tஇணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-26T19:20:42Z", "digest": "sha1:HHY6AJAFFBEMXKXUZVBW62FJZDUJJIGP", "length": 12688, "nlines": 165, "source_domain": "yarlosai.com", "title": "சிலாபம் முன்னேஸ்வரத்தில் கண்கள் கலங்கும் நேர்த்திகள் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / சிலாபம் முன்னேஸ்வரத்தில் கண்கள் கலங்கும் நேர்த்திகள்\nசிலாபம் முன்னேஸ்வரத்தில் கண்கள் கலங்கும் நேர்த்திகள்\nபஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்று விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று நடைபெற்றது.\nஇதன்போது ஸ்ரீவடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர், பரிவார மூர்த்திகளுடன் பஞ்ச இரதங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nஅரோஹரா ��ோஷத்துடன் அடியார்கள் வடம் பிடித்து இழுக்க, நகரைச் சுற்றி பஞ்ச இரதங்களும் பவனி வந்தன.\nஇதில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தமது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.\nஅத்தோடு, இந்துசமய விவகாரங்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.\nகடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான முன்னேஸ்வரத்தின் மகோற்சவம், நாளை நடைபெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆணியில் பாதனி செய்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள்…\nPrevious கன்னத்தில் உருவாக்கலாம் கவர்ச்சிக் குழி\nNext கொண்டாடும் நடிகையும் திண்டாடும் நடிகையும்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/2", "date_download": "2018-05-26T19:31:23Z", "digest": "sha1:JHCTTGUIQTXCFH6OHUAVKIMWRMKTTLEP", "length": 7401, "nlines": 71, "source_domain": "sltnews.com", "title": "கிழக்கு மாகாணம் | SLT News - Part 2", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nமட்டக்களப்பில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த ஆதாரம் வெளியானது\nஇலங்கையில் ஆதி தமிழர்கள் வாழ்ந்த மலையொன்று இன்றும் உள்ளது. குசலான் மலை என்று அதற்குப் பெயர். இம்மலை தாந்தாமலை பிள்ளையார் ஆலயத்தையும் உகந்தமலை வள்ளிஅம்மனாலயத்தையும் நினைவுபடுத்துகின்றது. உகந்தமலையைப் போல குசலான்மலை சுமார் 250அடி உயரமுடைய தட்டையான அமைப்புடைய குன்றாகும். 200அடி நீளமும் 100அடி அகலமும் உடைய இக்குன்றில் சுனைகள் […]\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\nமாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2013/04/blog-post_5.html", "date_download": "2018-05-26T19:57:15Z", "digest": "sha1:HB6OTJ4RBCU663GSU4XCI44BGFL3NQNS", "length": 10532, "nlines": 178, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): சோனியா மருமகனை காட்டி கொடுத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம்", "raw_content": "\nசோனியா மருமகனை காட்டி கொடுத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இடமாற்றம்\nசோனியா மருமகனின் நில பேரத்தை அம்பலப்படுத்திய, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, ஆறு மாத காலத்தில், நேற்று இரண்டாவது முறையாக, இடமாற்றம் செய்யப்பட்டார்.\nஊழலுக்கு எதிராக போராடுவதையும், நியாயமான முறையில் செயல்படுவதையும் வழக்கமாக கொண்டவர், அரியானா மாநிலத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, 47. இவரின், 21 ஆண்டு கால, ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவி காலத்தில், இதுவரை, 40 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியாளர்களின் கோபத்திற்கு அடிக்கடி ஆளாகும் அசோக் கெம்கா, ஆறு மாதங்களுக்கு முன், டி.எல்.எப்., கட்டுமான நிறுவனத்திற்கும், காங்கிரஸ் தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வதேராவுக்கும் இடையேயான, பல நூறு கோடி ரூபாய் நில பேரத்தை அம்பலப்படுத்தினார். இதனால் இவர், அரியானா விதைகள் மேம்பாட்டு துறையின் அதிகாரியாக தூக்கியடிக்கப் பட்டார். இப்போது, அந்த பணியிடத்தில் இருந்தும் மாற்றப்பட்டு, பழமையான பதிவேடுகள் பாதுகாப்பு துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நேற்றைய, பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. அரியானாவில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆட்சி உள்ளது. ஹூடாவுக்கும், காங்கிரஸ் மேலிடத்திற்கும் நெருக்கமான உறவு நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.\n‘பாண்டிய நாடு’ படத்தில் ‘அப்பா’ வேடத்தில், டைரக்டர...\nபசும்பொன் தேவர் பல்கலைக் கழக ஆரம்ப விழா\nடிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு\nஅன்று அழகு முத்துக்கோன் இன்று கட்டப்பொம்மன் நாளை ய...\n“பெட்ரோல் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டவர்களை அரசு ...\nமரத்தை வெட்டுவதால் மழை வளம் குறைந்தது: நடிகர் விவே...\nவேளாண்மைத்துறை சார்பில் உழவர் பெருவிழா: கதிரவன் எம...\nகுண்டு வீச்சில் காயமடைந்தோர் ஆட்சியரிடம் மனு\nகெளதம் கார்த்திக் நடிக்கும் புதிய படம் 'சிப்பாய்'\nமுதன்முறையாக கமல் ஹாசனுடன் கைகோர்க்கிறார் விவேக்\nகள்ளர் கல்விக் கழக தேர்தல் நிர்வாக அலுவலர் நியமனம்...\nநெல்லை மாவட்டத்தி​ல் தொடர் பயிற்சி வகுப்பு முகாம் ...\nஎம்.எல்.எ திரு. கதிரவன் மீது சமூக விரோதிகள் தாக்கு...\nவிழிப்புணர்​வு பயணம் நிறைவு விழா 07.04.2013 - திரு...\nமீண்டும் ரீமேக்காகும் 'காசேதான் கடவுளடா' திரைப்படம...\nதமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்கவில்லை எனில்...\nதமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு வலியுறுத்தி லண்டனில...\nபெருங்காமநல்லூர் வீர தியாகிகளுக்கு வீரவணக்கம்\nதேவர் குல கூட்டமைப்பின் தலைவர் திரு சண்முகையா பாண்...\nசோனியா மருமகனை காட்டி கொடுத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி இட...\nமுக்குலத்தோர்களே முதல் தமிழர் - மரபணு சோதனை ஆய்வ...\nபாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டி...\nகோயில் திருவிழா தகராறில் இரு தரப்பிடையே மோதல்: ஏட்...\nஆகஸ்ட் 15ல் திரைக்கு வருகிறது விஸ்வரூபம் 2\nகிளிநொச்சி உதயன், சுடர்ஒளி பத்திரிகை அலுவலகங்கள் ம...\nஉசிலையில் பெருங்காமநல்லூர் தியாகிகள் பிளக்ஸ் அகற்ற...\nADMK AGAINST THEVAR - தேவரினத்தவர் 5 பேர் மீது பி....\nதென் தமிழர் பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2010/01/21.html", "date_download": "2018-05-26T19:25:19Z", "digest": "sha1:3RVCNOVULCRLWXTQISWBN2J3YCF3FNND", "length": 10895, "nlines": 153, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: சரம் 21 பன்னாடைகள்", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nபாரீசில் வியாபார நிறுவனமொன்றில் பணியாற்றும் வார நாளொன்றின் மாலை நேரம், இம்மு றை ஏற்பட்ட குளிராலும், பரவலாக சர்வதேச மக்களால் முகம்கொள்ளப்படும் நுகர்வுக் கலாச்சார முடக்கத்தாலும் மந்தமாகக் கழிகிறது.\nஎன்னுடன் பணியாற்றுபவர் முப்��தைத் தொடும் துடிதுடிப்பான இளம் குடும்பத்தவர். பிரான்சுக்கு தன் பன்னிரெண்டாவது வயதில் வந்தவர். வேலைப்பழு தெரியால் இருப்பதற்காக அவ்வப்போது பல்வேறு விடையங்களை கதைத்துக்கொண்டே பணியாற்றுவதென்பது எங்களுக்குக் கைவந்திருந்தது.\nதமிழில் உரையாடுவதற்கான சந்தர்ப்பமும், அடுத்த தலைமுறையினரின் சிந்தனைகள் தொடர்பாக எனக்கிருக்கும் ஆவலும் இத்தகைய கதையாடல்களில் அதிக நாட்டம் கொள்ள வைத்தன.\nஎமது கடைக்கு இவரது சித்தப்பா மகன் பிரபு அடிக்கடி வருவது வழக்கம். இந்த பதிம வயதினனை எனக்கு நன்றாகவே பிடிக்கும். இவன் பிரான்சு வந்து சுமார் நான்கு ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனாலும் கணினி பற்றிய தொழில்நுட்பத்தை விரல் நுனியில் பெற்றுவிட்டிருக்கிறான். போடோ சொப் இவனுக்கு கைவந்த கலை. இங்கு வந்தபின்தான் கணினியைப்பற்றி அறிந்திருந்தும், கணினியை பிரித்து மேய்ந்து மீளப்பொருத்தும் ஆற்றல் இயல்பாகவே வந்திருக்கிறது. இவரது குடும்பத்தில் இவனொருவன்தான் பிள்ளை. ஆதலால் பெரியப்பா குடும்பச் சகோதரங்களுடன் அடிக்கடி சந்திக்கும் ஆவல் இயல்பாகவே இவனுக்கிருந்தது.\nவழக்கத்தில் உற்சாகமாகக் காணப்படும் பிரபு இன்று ஏதோ யோசித்தவாறு நின்று கொண்டிருந்தது எனக்கே ஒருமாதிரியாக இருந்தது. இவர்களை அவ்வப்போது நோட்டமிட்டவாறு வாடிக்கையாளர் தேவைகளை வழங்கிக் கொண்டிருந்தேன்.\n......\" பொறுக்க முடியாதவனாகி வார்த்தைகள் அண்ணனின் வாயிலிருந்து விழுகின்றன.\nஎன்னை ஒருமுறை பார்த்துவிட்டு பிரபு பேசாமலேயே இருக்கிறான்.\nஇதைக் கவனித்த அண்ணன், \"பரவாயில்லை, பிரபு எதெண்டாலும் சொல்லு\n நாங்களும் பெரியாக்களாக வந்ததும் சண்டைபோட்டு கதைக்காமல் இருப்பமா\nதுறுக்கென்றிருந்தது எனக்கு. முகத்தை மறுபக்கம் திருப்பியவாறு வேறொரு வேலையில் ஈடுபட முனைகிறேன்.\n நாங்கள் ஒருபோதும் அப்படியெல்லாம் இருக்கவே மாட்டம்\" தமையன் ஆறுதல்படுத்தியவாறு எழும்புகிறார்.\nதமையனின் கண்கள் என் பிரடியை நோக்குவது பிரடிக்கே தெரிகிறது.\nஊர்விட்டு, தேசம் மாறி, கண்டம் விட்ட தொலைவில் சிதறிக்கிடக்கும் மூத்த தலைமுறையினராகிய நாம் ஆறுதலாகச் சந்திக்கும் உறவுகளும் நட்புகளும் தொடர்பான நிகழ்வுகள் எம் முகம் பார்த்து வளரும் தலைமுறையினரின் வெண் மனத்திரையில் அழுக்குகளைப் பீச்சிவிடத் தவறுவதேயில்லை.\nபன்னாடை - கள்ளு வடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பனை அல்லது தென்னையில் எடுக்கப்படும் இயற்கை வடி. நல்லதை விட்டுவிட்டு அழுக்குகளைச் சுமப்பது இதன் சிறப்பு.\nலேபிள்கள்: கலையகம், குஞ்சரம், பந்தல் 6\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nகதைச் சரம் 16 அங்கொடைக்குப் போன சனாதிபதி\nசெய்திச் சரம் 9 பாரீசில் நோர்வே வாழ் புலம்பெயர் தம...\nபாரீசில், கலையரசு சொர்ணலிஙகம் -நூல் அறிமுகமும், க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2012/08/31.html", "date_download": "2018-05-26T19:26:52Z", "digest": "sha1:2AIZVPCKGEVXYNMFTEHZKMVMWUVVE7PL", "length": 20878, "nlines": 207, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு", "raw_content": "\nகூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப்பு\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், அணு சக்தி பாதுகாப்பு ஒழுங்கு முறை ஆணையம் ஆகியவை அனுமதி அளித்து இருந்தது. இதை எதிர்த்து என்ஜினீயர் சுந்தர்ராஜன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஅணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்படும் கழிவுநீரின் வெப்ப நிலை 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறி இருந்தது. ஆனால் கடலில் 45 டிகிரி செல்சியஸ் அளவுக்கு கழிவுநீர் வெளியேற்றப்பட்டால் கடலில் வாழும் உயிரினங்கள் அழிந்து போகும் என்று மனுவில் கூறி இருந்தார்.\nஇந்த வழக்கை ஏற்கனவே நீதிபதிகள் ஜோதிமணி, தேவதாஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது நீதிபதிகள் புதிய உத்தரவை தாக்கல் செய்யுமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு இருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் முந்தைய உத்தரவில் மாற்றம் செய்து புதிய உத்தரவை தாக்கல் செய்தது.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடலில் வெளியேற்றப்படும் கழிவுநீரின் வெப்பத்தின் அளவு கடல்நீரின் வெப்பத்தை விட 7 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு விசாரணையை முடித்து வைத்தனர். கூடங்குளம் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வெளியிடப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்தனர். இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையை போராட்டக்குழு நிராகரித்து விட்டது. தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nகூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அத்தனை வழ...\nபதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை: மன்மோகன் சிங் தி...\nதி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வெட்டிக்கொலை: கொலையாள...\nஇந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்ட நீல் ஆம்ஸ்டிரா...\nசந்தானத்தால் கேன்சலான ஷங்கரின் 'ஐ' ஷூட்டிங்\nபெங்களூர் டெஸ்ட்: டெய்லர் சதத்தால் வலுவான நிலையில்...\nகுஜராத் கலவர வழக்கில் அதிரடி தீர்ப்பு: முன்னாள் அம...\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் ...\nஉலக கோப்பையை வென்ற ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் த...\nஇந்தியாவில் முதன்முறையாக இயக்குநர் சங்க இணையதளம்\nபாகிஸ்தான்- சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா \nபாகன் படத்திற்காக குத்துப்பாட்டு எழுதிய பாரதியார் ...\nசஹானாஸ் பேட்டி எதிரொலி சூப்பர் மார்க்கெட் உரிமையா...\nதிருட்டு டிவிடியில் முகமூடி படத்தை பாருங்கள் - மிஸ...\nகல்யாண ராணி சஹானாஸ் பரபரப்பு பேட்டி ..\nதிருச்சிக்கு வந்த சிங்கள மாணவர்கள்... நாம் தமிழர் ...\nஒரே கதையில் இரண்டு படங்கள்\nமோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்: பார...\nபட முன்னோட்டம் : முகமூடி\nபிரணாப் முகர்ஜியின் பேச்சை நம்பியே உண்ணாவிரதத்தை க...\nஒருநாள் போட்டியிலும் முதலிடம் பிடித்து தென்னாப்பிர...\nஜெயலலிதா முன்னிலையில் கலைஞரை புகழ்ந்து பேசி:அதிர வ...\nஅமெரிக்கா: 6 சீக்கியர்களை கொன்றவர் தற்கொலை செய்ததா...\nஆசிரியர் தகுதித் தேர்வில் ஒருத்தர் கூட பாஸாகாத புத...\nகசாப் கருணை மனு தாக்கல் செய்தால் ...: சுசில் குமார...\nராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ரூ. 2 கோடியில் 4 படுக்கை...\nஊழலுக்கு எதிரான இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளது: க...\nகிரானைட் குவாரி முறைகேடு: இடைக்கால அறிக்கை\nஎம்.ஜி.ஆர்-யே மிஞ்சிவிட்டார் ச���ுத்திரக்கனி - இயக்க...\nபட்டர்-ரொட்டி சாப்பிடும் பா.ஜ.. சோனியா கடும் தாக்க...\nஉடல் காயங்களை குணப்படுத்தும் ஸ்பிரே மருந்து\nகசாபுக்கு பிரியாணி கொடுத்ததுபோதும், உடனே தூக்கிலிட...\nஇலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள...\nஆளில்லா விமானங்கள் மூலம் கடல் பகுதியை கண்காணிக்கும...\nஇளவரசர் ஹாரிக்கு ‘நிர்வாண’ சல்யூட் :ஆடை அவிழ்க்கும...\nபாஜக பிரதமர் வேட்பாளர்: நரேந்திர மோடிக்கு ஆதரவு 42...\nகூடங்குளம் அணுமின் நிலைய வழக்கில் 31-ந் தேதி தீர்ப...\nசென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மோதல்: முதல்வர்...\nஅமெரிக்காவில் 4 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு\nராமஜெயம் கொலை வழக்கு : திடுக்கிடும் தகவல்\nசீனா பக்கம் சாய்கிற இலங்கை உங்களுக்கு நட்பு நாடா\nஇந்தியாவில் பிச்சைக்காரப் பெண்கள் கூட தங்க நகையுடன...\nதமிழகத்தில் ஆட்டோ கட்டணம் எந்த நேரத்திலும் உயரலாம்...\n4-வது திருமணத்துக்கு முயற்சி: நடிகர் திருமண மோசடி-...\nஆளுக்குப் 10 கேள்வி, பதில் சொல்லுங்க.. மன்மோகன், க...\nபில்லா 2 டி.வி.யில் ஒளிபரப்ப தடை\nகற்பழிப்பை ஆதரித்துப் பேசிய அமைச்சர் மீது செருப்பு...\n'நீர்க்குமிழி' படம் ரீமேக்: நாகேஷ் வேடத்தில் விவேக...\nதெருவோரத்தில் காதல் ஜோடி உறவு... செல்போனில் டவுன்ல...\nஇரு வாரத்தில் சாதனை:சல்மான்கான் படம் ரூ.210 கோடி வ...\nமதுரை ஆதீனத்திற்கு திடீர் சுகவீனம்.... கொடைக்கானலி...\nசெவ்வாய் கிரகத்தில் இருந்து கேட்ட மனித குரல்: கியூ...\nசிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் அளிப்போம்:இந்தியா...\nகலைஞர் வழியில் இணைய தளம் தொடங்குகிறார் நரேந்திரமோட...\nநிர்வாண போட்டோ :ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இள...\nதென் அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்ச...\nவிதவைப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் செ...\nஎனது மவுனம் ஆயிரம் பதில்களைவிட சிறந்தது: பிரதமர் ம...\nபார்ட்டி, ஆட்டம் பாட்டம்: 2 பெண்கள் தலையை துண்டித்...\nசூதாட்டம் மூலம் புழக்கத்தில் விட்ட கள்ள நோட்டு கும...\nமாஜி அமைச்சர் பொன்னேரி சுந்தரம் வீடு அடித்து நொறுக...\nதமிழர்கள் வசித்த பகுதியில் இலங்கை ராணுவ வீரர்களுக்...\nநடிகை சுஜிபாலா திடீரென தற்கொலை முயற்சி\nகிரானைட் முறைகேடு: மு.க.அழகிரி மகன் பிடிக்க தீவிரம...\nவாரத்திற்கு 5 நாள்... 'டெய்லி' 7 மணி நேரம் முக்கல்...\nகூவத்தின் வரலாறு கூட தெரியாத குஷ்புவெல்லாம்.... ரா...\n���ெப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் திரைக்கு வர...\n'எல்லாவற்றையும்' முடித்து விட்டு 'எஸ்கேப்'... காதல...\nதானம் செய்த சிறுநீரகத்தை குப்பையில் வீசிய நர்சு\nகார்த்தி பட ஷுட்டிங்கில் இருந்து அழுது கொண்டே ஓடிய...\nஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு வருமா...\nசெந்தூரானை விடுதலை செய்யக் கோரி வைகோ, நாளை உண்ணாவி...\nஜுனியர் உலகக் கோப்பை: 3வது முறை வென்று இந்தியா சாத...\nஅருந்ததி, நந்தகியுடன் ஏழு ஹீரோக்கள் அடிக்கும் 'கூத...\nபாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தொடருமா\nமன்மோகன்,கத்காரி வீடுகளை முற்றுகையிட முயன்ற அன்னா ...\nஅசாமில் மீண்டும் வன்முறை: 5 பேர் குத்திக்கொலை- கலவ...\nநிலவில் கால் பதித்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் ...\nஸ்ரேயா 2 மாதம் களரி பயிற்சி\nயுவனுடன் பணிபுரிவது பாக்கியம் :எம்.எஸ்.விஸ்வநாதன்\nபென்ஷனுக்காக விதவைக் கோலம் பூண்ட பெண்கள்\nவிஜய், சூர்யா - அதுக்கு செட்டாக மாட்டாங்க\nஆசிரியர்களுக்கு மறு தகுதி தேர்வு\nஅன்னா ஹசாரே குழுவில் நக்சலைட்டுகள்: சுப்பிரமணியசாம...\nஷங்கருக்கு ’நோ’ சொன்ன சந்தானம்\nஇந்தியாவில் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி அளிப்பதை ...\nநாளை இறுதிப்போட்டி: ஜுனியர் உலககோப்பையை இந்தியா கை...\nஇலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்\nஅண்ணா ஆர்ச் திங்கட்கிழமை இடிப்பு: துண்டு துண்டாக உ...\nபொதுக்கூட்டத்தில் மம்தாவை நோக்கி பாய்ந்த விவசாயி ந...\nவிபச்சார விடுதி நடத்திய முன்னாள் மிஸ் ஸ்ரீலங்கா அழ...\nஆச்சிக்கு மூச்சுத் திணறல்: ஆஸ்பத்திரியில் அனுமதி\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=2&Itemid=104&lang=ta", "date_download": "2018-05-26T19:41:26Z", "digest": "sha1:ZG47SSH2VGFFVDMPMRWX2SHH6KV7ZD77", "length": 13553, "nlines": 136, "source_domain": "www.daph.gov.lk", "title": "மீள்பார்வை", "raw_content": "\nவகுப்���ு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nஇலங்கையில் சமூக பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கால்நடைத் துறையில் முதன்மை நிறுவனமாக இருத்தல்.\nகால்நடைகளின் ஆரோக்கியத்தை பராமரித்தல், உற்பத்தியை அதிகரித்தல், உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் உணவு முன் ஏற்பாட்டிற்கு பங்களிப்பு செய்தல் என்பவற்றிநூடாக கால்நடைத் துறையில் நிலையான அபிவிருத்தியை அடைவதற்கு தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் ஆதரவினையும் வழங்குதல்.\n1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் கீழ் கால்நடை உற்பத்தி சகாதாரத் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டது. இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு கால்நடை துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அன்றைய அரசாங்கம் அதாவது 1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசினால் இத்திணைக்களம் உருவாக்கப்பட்டது. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஆரம்ப செயற்பாடுகள் விவசாயத் திணைக்களத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரிவு பிரதானமாக கால்நடை நோய் பாதுகாப்பு, குனப்படுத்தல், சேவைகளுக்கான ஏற்பாடு அபிவிருத்தி களஞ்சியங்களை வினியோகித்தல் மற்றும் சிறிய அளவிலான விவசாயிகளுக்கு விரிவாக்கல் சேவைகளை ஓரளவு விரிவாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தல் என்பவற்றில் அதன் கவனத்தை செலுத்துகின்றது. அன்றைய அரசினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட திறந்த பொருளாதார கொள்கைக்கு முகம் கொடுப்பதில் புதிதாக ஆரம்பித்து வைக்பட்ட திணைக்ளத்திற்கு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டி இருந்தன. அத்துடன் அபிவிருத்தி செயற்பாடுகளை அமுல்படுத்த வேண்டி இருந்தது. கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் 1989 இல் இருந்து பல்வேறு அமைச்சுக்களின் கீழ் 2006 ஆம் ஆண்டுவரை செயற்பட்டன. தற்போது இத்திணைக்களம் கால்நடைவள கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. 1988 இல் மாகாண சபைகளினது உருவாக்கத்துடன் கா.உ.சு.திணைக்களத்தின் வெளிக்கள செயற்பாடுகள் 8 மாகாண கா.உ.சு.திணைக்களத்தின் பால் பகிர்ந்தளிக்கப்பட்டன. அன்மையில் உருவாக்கப்பட்ட வடமாகாணத்துடன் இதன் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டு இறுதியின் போது சகல கால்நடை பண்ணைகளின் பொருப்புக்களையும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு மாற்றம் செய்யப்பட்டது. மத்திய கா.உ.சு.திணைக்களம் தொழில்நுட்ப தலைமைத்துவம் வள்ளுனர்களது ஊட்டல் சேவையினையும் மா.கா.உ.சு.திணைக்களம் வழங்குவதுடன் பிரதேச மிருக வைத்திய பணிமனைகள் மிருக வைத்தியர்களினால் முகாமை செய்யப்படுவதுடன் இதுவே கா.உ.சு.திணைக்களத்தின் பிரதான செயற்பாட்டு அலகாகும். 283 பிரதேச மிருக வைத்திய பணிமனைகள் நாடு முழுவதிலும் பரந்து காணப்படுகின்றன. இப்பணிமனைகள் ம.கா.உ.சு.திணைக்களத்தின் கீழ் செயற்படுகின்றன. சகல கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சிகளும் இதன் மூலம் செயற்படுத்தப்படுகின்றன.\nகாப்புரிமை © 2018 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_684.html", "date_download": "2018-05-26T19:49:53Z", "digest": "sha1:PLWNA2B3MQMVJ3LZSMXE3WOP7QQU3A7O", "length": 41723, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோதா­ப­யவின் வெற்­றிக்கு, முஸ்லிம்­களின் ஆத­ரவு தேவை­யில்லை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோதா­ப­யவின் வெற்­றிக்கு, முஸ்லிம்­களி��் ஆத­ரவு தேவை­யில்லை\nமுன்னாள் பாது­காப்பு செயலாளர் கோத்­தா­பய ராஜ­பக் ஷ 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வா­ராயின் சிங்கள பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவு மாத்­திரம் போது­மா­னது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு தேவை­யில்லை என தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர தெரி­வித்­துள்ளார்.\nஒன்­றி­ணைந்த எதிர்­க்கட்­சியின் பெரும்­பான்­மை­யான உறுப்பி­னர்கள் கோதா­பய ராஜ­ப­க் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மிறக்கும் நிலைப்­பாட்­டிலே உள்­ளனர். இவர்­களின் தீர்­மா­னத்­திற்கு எமது இயக்­கத்தின் உறுப்­பினர்கள் பூரண ஆத­ர­வினை வழங்­குவார்கள் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.\nதற்­போது நாட்டில் சர்­வா­தி­கார ஆட்­சி­யும், தான்­தோன்­றித்­த­ன­மான முறை­யற்ற நிர்­வா­கங்­க­ளுமே அனைத்து துறை­க­ளிலும் இடம்பெற்று வரு­கின்­றன. தேசிய கலா­சாரம் தொடர்ந்து அழிவு நிலை­யிலே காணப்­ப­டு­கின்­றது. இவற்­றிற்­கெல்லாம் நிரந்­தரத் தீர்வு கிடைக்­கப்­பெற வேண்­டு­மாயின் பல­மான ஆட்­சி­யாளன் ஆட்­சிக்கு வர­வேண்டும்.\nதேசிய அர­சாங்­கத்தின் இறுதி அத்­தி­யாயம் 2020 ஆம் ஆண்­டுடன் முடி­வ­டை­ந்து விடும். எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ர­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோதா­பய ராஜ­ப­க் ஷவை கள­மி­றக்க வேண்­டு­மென்ற நிலைப்­பாட்­டிலே கூட்டு எதி­ர­ணியின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.இதன் மூலம் எதிர்­கா­லத்தில் பாரிய மாற்­றங்கள் தோற்றம்பெறும்.\nகோதா­பய ராஜ­பக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்றி பெற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவு தேவை­யற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. நாட்டில் பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வினை அடிப்­படையாகக் கொண்டே வெற்றிபெற முடியும். முறை­யற்ற நிர்­வா­கத்­தினை மேற்­கொள்ளும் தேசிய அர­சாங்கம் தோற்றம் பெறு­வ­தற்கு முக்­கிய காரணம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுகள் 2015 ஆம் ஆண்டு ஒரு­த­லைப்­பட்­ச­மாக கிடைக்­கப்­பெற்­ற­மையே.\nதற்­போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளி­டையே இன நல்­லி­ணக்கம் பாரிய வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. சிறு­பான்மை மக்­களை நம்பி கடந்த தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ செய்த தவ­றினை மீண்டும் எவரும் செய்ய கூடாது. பெரும்­பான்மை மக்­களின் ஆத­ர­வினை அடிப்­ப­டை­யாகக் கொண்டே 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் பெற்றிபெற ­மு­டியும்.\nதமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ர­வுடன் தேர்­தலில் வெற்றி பெற்றால் அவர்கள் தொடர்ந்து அர­சாங்­கத்­திற்கு தமது தேவை­களை மையப்­ப­டுத்தி அழுத்­தங்­களை பிர­யோ­கிப்­பார்கள். தற்­போது வட­கி­ழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மட்டம் வரை தாக்கம் செலுத்தி வரு­கின்­றது. தேசிய அர­சாங்­கமும் தேர்­தலின் போது அனை­வ­ருக்கும் வாக்­கு­று­தி­ய­ளித்து தற்­போது எவ­ரது விருப்­பத்­தினை நிறை­வேற்­று­வது என்ற தொடர்பில் முரண்­பட்டு கொண்­டுள்­ளது.\nசிறு­பான்­மை­யின மக்கள் சீரிய சிந்­த­னை­க­ளுடன் நாட்டின் நலன் கருதி 2020 ஆம் ஆண்டு தீர்வு காண எண்ணினால் கூட்டு எதிரணியினருக்கு ஆதரவு வழங்குவார்கள். மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் தேசிய அரசாங்கம் முன்வைத்த பொய்யான வாக்குறுதிகளை போன்று கூட்டு எதிரணி ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை முன்வைத்து சிறுபான்மை மக்களை ஏமாற்றாது என தெரிவித்தார்.\nகற்பனை உலகின் அரசியல் பெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.\nகற்பனை உலகின் அரசியல் வெற்றியை நாடி முன்னோக்கிச் செல்லும் கற்பனைவாதிகளின் கோட்பாடு.\nயார் ஆட்சியமைத்தாலும் தமிழர்கள் ஆதரவு கொடுப்பதில்லை. ஆனாலும் இது நாட்டுக்கு நல்ல விடயம் தான்.\nஆனால், முஸ்லிம் மக்களே நீங்கள் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்துவீடாதீர்கள். உங்கள் தலைவர்கள் லேசுபட்டவர்கள் இல்லை. சிங்களவர்களின் காலில் விழுந்து, கெஞ்சி, வணங்கி, ஆட்சியில் ஒட்டிகொள்வார்கள்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/08/10", "date_download": "2018-05-26T19:30:36Z", "digest": "sha1:N765PEFWCDTNY2NSY2KDJRWFRFFAPQHG", "length": 5684, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 August 10 : நிதர்சனம்", "raw_content": "\nசமூக வலைதளங்களை ஆளும் விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”..\nவீட்டுக்குள் நுழைய முயன்ற பாம்பை தடுத்த நாய் : நாயின் குரைப்பை பார்த்து பயந்து நின்ற நல்லபாம்பு…\nஒரே படத்தில் ஐக்கியமான சிம்பு, விஜய் சேதுபதி..\n இது ஓவியா தானா: ரசிகர்களுடன் ஜாலியாக பைக்கில் ட்ரிபிள்ஸ் அடித்த ஓவியா..\nபெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்..\nதமிழரசுக் கட்சியையும் விக்னேஸ்வரனையும் பிடித்திருக்கும் கோளாறு..\nகாயத்ரி அதிகம் கெட்ட வார்த்தை பேசுவார் – மனம் திறந்த ஆர்த்தி..\nகுட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பது பாலியல் குற்றமாகாதா\nபெண்கள் வி‌ஷயத்தில் ஆண்கள் பார்வை மாறிக்கொண்டே இருக்கும்: பூமி பத்னேகர்..\nகமலுக்கே தெரியாமல் பிக் பாஸ் எடுத்து காண்பித்த ப(பா)டம் இது… சீக்கிரம் படிங்க..\nஉதட்டின் சிவப்பு நிறத்திற்கு… இந்த பொருட்கள் போதும்..\nகட்டிலில் இப்படி நடந்துகிட்டாதான் பெண்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்…\nநின்று போன இதயம்… சைகை மொழியில் பேசி அசத்திய ஓராங்குட்டான் மரணம்..\nமலைப்பகுதியில் திறக்கப்பட்டுள்ள அழகான திரையரங்கம்..\nமலச்சிக்கலை முற்றிலும் குணப்படுத்தும் கீரை..\nஓவியாவின் திடீர் ஹேர்ஸ்டைல் மாற்றம்… பின��னனியில் இருக்கும் கலங்க வைக்கும் காரணம்\nஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்படி கருப்பாக்கலாம்\nபேச்சுலராக இருக்கிறது அப்பப்போ விரக்தியா இருக்கா… எப்படி அதை சமாளிக்கிறது..\nசிறகடித்துக்கொள்ளாமல் கடல்களையே கடக்கிற ‘கப்பல் பறவை’..\nஉடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் சமோசா..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/11/blog-post_6.html", "date_download": "2018-05-26T19:51:46Z", "digest": "sha1:GEUZN7P7LASUY4G3JP7VWEGXPPS7LR73", "length": 23666, "nlines": 104, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள் - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome இந்தியா திப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்\nதிப்பு சுல்தானைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஏழு தகவல்கள்\n1. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிகம் அச்சப்படுத்திய இந்தியர் திப்பு சுல்தான். மன்னர் திப்பு சுல்தான் இறந்தபொழுது, அதைக் கொண்டாடுவதற்கு, எழுத்தாளர்கள், நாடக ஆசிரியர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்ட் படைப்புகளை உருவாக்கச் செய்து கொண்டாட்டங்களை முன்னெடுத்தது ப்ரிட்டிஷ் அரசு. எடுத்துக்காட்டாக, வில்கீ காலின்ஸின் பிரபல நாவலான “Moonstone\"-இல் மன்னர் திப்புவின் கோட்டையை படை சூழ்ந்துள்ள காட்சிதான் முதல் காட்சியாக எழுதப்பட்டுள்ளது.\n2. பிரிட்டிஷார்களால் இந்தியாவிற்கு வரவிருந்த ஆபத்துக்களை அறிந்த, அவர்களை எதிர்த்து நான்கு போர்களை மேற்கொண்ட ஒரே இந்திய மன்னர் என்னும் வகையில், அவரை முதல் சுதந்திரபோராட்ட வீரராக பார்க்கலாம்.\n3. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷார்களை வெளியேற்ற தன்னுடன் இணைந்து செயல்படுமாறு, ஓட்டோமேன் மற்றும் பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு குழுவை அனுப்பியதன் மூலம், பிரிட்டிஷ் ஆதிக்கத்தை அதை முற்றிலும் எதிர்த்தார் என்பது புலப்படுகிறது.\n4. திப்பு சுல்தான் மேற்கத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இதனால், துப்பாக்கி செய்யும் வல்லுநர்கள், பொறியாளர்கள், மற்றும் போர்முறை ஆயுதங்கள் தொடர்பாக நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை ஃபிரான்ஸிலிருந்து மைசூருக்கு வரவழைத்தார். அதன் பிறகு, வெண்கலத்தால் ���ன பீரங்கிகள், வெடிபொருட்கள் மற்றும் குழல்களை மைசூரிலேயே தயாரிப்பதற்கான தயாரிப்பு ஆலையையும் வடிவமைத்தார்.\n5. திப்பு சுல்தான் தனது ஆற்றலை உலகறியச் செய்வதற்காக புலியின் படத்தை பல்வேறு தளங்களிலும் பயன்படுத்தியிருக்கிறார். அவரது தங்க அரியணை, அவரது உடைகள், நாணயங்கள், வாள் மற்றும் போர் வீரர்களின் சீருடைகள் ஆகியவற்றில் புலியின் படத்தைப் பொறித்திருந்தார். அவரது ஆட்சியில் இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்காக, தெய்வீகத்தை ஆதரிப்பதை உணர்த்தும் விதமாக சூரியனின் புகைப்படத்தையும் பயன்படுத்தினார்.\n6. திப்பு, கனவுகளின் புத்தகமான, க்வாப் நாமாவில் தனது கனவுகளைப் பதிவு செய்திருக்கிறார். படையெடுப்புகள், போர்களைக் குறித்த அறிகுறிகள் மற்றும் உள்ளுணர்வுகளைக் குறித்தும் அதில் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.\n7. திப்பு படையெடுத்த வந்த அந்நிய மன்னர் அல்ல. அவரது மூன்றாம் தலைமுறையினர் தென் இந்தியாவில் இன்னும் வாழ்ந்து வருகின்றனர். திப்பு சுல்தானின் முதன்மை அமைச்சராக இருந்தவர் பூர்ணய்யா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஸ்ரீரங்கநாதர் கோவில், சிருங்கேரி மடம் உட்பட பல ஹிந்துக் கோவில்களுக்கு தாராளமாக நிதி உதவி அளித்து, அவற்றின் கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளார்.\nதிப்பு சுல்தான் 1783 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில் போர் பற்றிய நியதிகளைக் கீழ்க்குறித்தவாறு அறிவித்துள்ளார்:- “போரிடும் போது எதிரிகளிடமிருந்து நாம் எதையும் அபகரிக்கக் கூடாது. மக்கள் மீது போர் தொடுக்கக் கூடாது. பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். கண்ணியக் குறைவாகப் பெண்களிடம் நடக்கக் கூடாது. குழந்தைகளை சித்ரவதை செய்யக் கூடாது. கோயில்களில் கொள்ளையடிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. திப்பு 1787 ஆம் ஆண்டு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னால���ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:34:29Z", "digest": "sha1:FBZ5CZDHJV4ZZMZ3QECLK5EHIEB5PWL3", "length": 13050, "nlines": 162, "source_domain": "yarlosai.com", "title": "வடசென்னைக்கு தாதாவாகும் அஜித் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / வடசென்னைக்கு தாதாவாகும் அஜித்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.\nவிஜய் 62, சூர்யா 36 படங்களின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் `விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22-ஆம் தேதி துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 5 மாதங்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஅஜித் – சிவா நான்காவது முறையாக இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், விஜய் யேசுதாஸ் வில்லனாக நடிப்பதாகவும் சமீபத்தில் வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த படம் வடசென்னையை மையப்படுத்தி உருவாக இருப்பதாகவும், இந்த படத்தில் அஜித் தாதாவாக நடிப்பதாகவும் புதிய தகவல் ஒன்று உலா வருகிறது.\nஇந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நாயகி யார், வில்லன் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அஜித் இளமை தோற்றத்தில் நடிக்கிறார். படம் தீபாவளிக்கு வெளியாகிறது.\nPrevious தென்ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது இந்தியா\nNext முருகப்பெருமான் அருளும் தலங்கள்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-05-26T19:39:24Z", "digest": "sha1:HV2E4H7NF6CUBCHTKCYYDZRCH4CYKH4B", "length": 16377, "nlines": 119, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: தீவிரவாதம் தீர்வை தருமா? (மீள்பதிவு )", "raw_content": "\nஇன்றைய தமிழக சூழல், அரசியல் கொலைகள் மனதுக்கு வருத்தத்தை தருவதால் இந்த பதிவின் அவசியம் கருதி மீள்பதிவாக தருகிறேன். கொலைகள் வன்மையாக கண்டிக்கப் படவேண்டியவை.\n“முடிவு அல்லது நோக்கம் நல்லதாக இருக்கும் வரை அதை அடைவதற்கு நேர்மையானதோ, அதற்கு மாறானதோ, நீதியோ அநீதியோ எதுவானாலும் கையாளலாம்.” (மாக்கியாவல்லி (கி.பி.1469 - 1527இத்தாலி)\nEnds Justify Means ‘ நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே’ என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப் படுகிறது.\n‘நான் செய்வது தவறாக இருப்பினும் அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதட்சிணை வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்’ என்கிறார்கள்.\n‘லாட்டரி தவறுதான். ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே விழுந்தால் வீட்டுக்கு இதில் என்ன தவறு’ என்று சிலர் வினா எழுப்புகின்றனர்.\n‘மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்குவது தவறா... என்று மதுவை நியாயப்படுத்துகின்றனர் சிலர்.\nமக்களை கொள்ளையடிப்பவர்கள் கூட, நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குத்தானே வழங்குகிறோம். ‘ வயிறு புடைத்தவன் தர மாட்டான். வயிறு பசித்தவன் விட மாட்டான்’ என்ற “பொன்மொழிகளை” களை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.\nதனிமனிதர்களை விட இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது. மதம், இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றிற்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகி விட்டது.\nஅப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல், விமானங்களைக் கடத்துதல், வெடிகுண்டு வைத்தல்,அதை திட்டமிட்டு ஒரு சமூகத்தின் மீதே பழியை சுமத்துதல்,ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல்,கொள்ளையடித்தல்,போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்துவிட்டு ‘இதில் தவறென்றும் இல்லையே என்று வாதிடுகின்றன இந்த ‘இலட்சிய குழுக்கள்.’\nநோயைவிட நோய்க்குத் தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே சிகிச்சையே நோயாளியைக் கொன்று விடும் போலிருக்கிறதெ\nஇத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை; மக்கள் ஆதரவும்ம் எங்களுக்கு இல்லை; எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துதே தவிர பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை; எனவே தான் இந்த வழிமுறைகளைக் கையாளுகிறோம்... இப்போது பாருங்கள்; நாடே எங்கள��ப் பற்றி விவாதிக்கிறது. மக்களின் கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியிருக்கின்றோம், என்று கூறி அநியாயங்களை நியாயபப்டுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் ‘வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது. வினையைத்தான் அறுப்பான்’ என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.ஒரு அநீதியை இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பின்னால் வெளிப்படும்.\nஇதுபோலவே ஒவ்வொரு வன்முறைக்கும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர பிரச்சனையைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்துக் கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வன்முறையில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இறைவன் தீமையின் வாயிலாக தீமைகளை அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை (நூல் மிஷ்காத்)\nநன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார்.பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது. (அல்குர்ஆன்: 41 :34,35 )\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் இழைக்கப்பட்டன. அவதூறுகள் அள்ளி வீசப் பட்டன. அடி உதைகள் அன்றாட நடவடிக்கையாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு இந்த போதனை இறைவானால் வழங்கப்பட்டது.\nஒரு கொடுமைக்கு இன்னொரு கொடுமை தீர்வாகாது. ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வாகாது. தீமைகளை நன்மையைக் கொண்டே தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அநீதி எப்போதும் அநீதிதான். ஒரு நெருக்கடியைச் சுட்டிக் காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது.\nதீமையின் பேயாட்டத்தின் முன் நன்மை பலவீனமாகத் தான் தென்படும். ஆனால் இறுதியில் நன்மையே வெ���்றி பெறும். “சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும்” என்கிறது இறைமறை குர்ஆன்.\nஎனவே நன்மையைக் கொண்டே தீமையை அழிப்பதில் தான் உண்மையான வெற்றி உள்ளது. ஆனால் இத்தகைய சிந்தனைகளை தீவிரவாதிகளிடமிருந்து காண்பது அரிது. பெரும் பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அரிய பண்புகிட்டும். நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்பினும் வழிமுறைகள் தீமையானவைகளாக இருந்தால் அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.\n“ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவானால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.\nஅநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வல்ல.\n(Reference :நூல்: எங்கெ அமைதி )\nLabels: அரசியல், கொலைகள், தீவிரவாதம், பா.ஜ.க.\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nநூல் அறிமுகம் : பாட நூல்களில் பாசிசம் வெறுப்பை வித...\nஇறைநம்பிக்கை வாழ்வின் அடிப்படை (நூல் அறிமுகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109976-beggar-saved-babys-life-in-ariyalur.html", "date_download": "2018-05-26T19:22:30Z", "digest": "sha1:UKCPXNB5IPCGUZSKYP4EO3OIZOYJG3HR", "length": 20218, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "பச்சிளம் குழந்தையைக் காப்பாற்றிய பிச்சைக்காரர்! குவிந்த பாராட்டுகள் | Beggar saved baby's life in Ariyalur", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபச்சிளம் குழந்தையைக் காப்பாற்றிய பிச்சைக்காரர்\nஅரியலூரில், பிறந்து ஒரு நாளான பச்சிளம் ஆண் குழந்தையைத் தாயார் கோயிலில் போட்டுவிட்டு சென்றுள்ளார். குழந்தையைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருந்த நாய்களிடமிருந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் காப்பாற்றியிருக்கிறார். அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.\nஅரியலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. அந்தக் கோயிலின் அருகில் உள்ள கடையின் பின்புறத்தில் வெகுநேரமாக ஒரு குழந்தை அழுகுரல் சத்தம் கேட்டுக்கொண்டிருக்க, கோயிலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர், குழந்தையின் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று போய்ப் பார்த்திருக்கிறார். அப்போது, பிறந்து ஒரு நாள் ஆன ஆண் குழந்தையைத் துணியில் சுத்தி குப்பைத் தொட்டியின் அருகில் போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். குழந்தையைச் சுற்றி நாய்கள் குரைத்துக்கொண்டிருந்தைப் பார்த்ததும் பதறிப்போன முதியவர், நாய்களை அங்கிருந்து விரட்டி அடித்து குழந்தையைத் தூக்கி வந்திருக்கிறார். பிச்சை எடுக்கும் முதியவரிடம் குழந்தையைப் பார்த்ததும் அக்கோயில் அருகில் கடைகள் வைத்திருக்கும் சிலர் 108 ஆம்புலன்ஸ் மற்றும் கியாரலாபாத் காவல் நிலையைத்துக்கும் தகவல் கொடுத்தனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. IPL 2018: CSK to retain MS Dhoni\nஅதன் பேரில் விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஓட்டுநர் அலக்ஸ்சாண்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் ராஐகோபால் ஆகியோர் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பச்சிளம் குழந்தையை மீட்டதோடு, பிரச்சைக்காரர் முதியவரை பொதுமக்களும் காவலர்களும் பாராட்டினர். இக்குழந்தையைச் சாலையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஅதேபோல்,கடந்த ஆண்டு அரியலூர் ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் பிறந்து 7 நாள்களான பெண் குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டு தொட்டில் குழந்தைத் திட்டத்தில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபச்சிளம் குழந்தை மீட்பு,Childhood Rescue,அரியலூர்,Ariyalur\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப��போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nபி.ஜே.பி-யை கலக்கத்தில் ஆழ்த்திய கருத்துக்கணிப்பு\nடிராவில் முடிந்த டெல்லி டெஸ்ட்: ஆஸ்���ிரேலியாவின் உலகச் சாதனையைச் சமன்செய்த விராட் படை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=528597", "date_download": "2018-05-26T19:37:11Z", "digest": "sha1:5KUGCKR5Q45FMG4M6YZZZ7RKZFIKQWB4", "length": 6776, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சசிகலாவை சந்திக்கவுள்ளார் தினகரன்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nசிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி தினகரன் நாளை (திங்கட்கிழமை) சந்தித்து பல விடயங்கள் குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅண்மையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமையில் பொதுக்குழு கூட்டுவது தொ்ர்பில் ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது. இதன் பொழுது குறித்த கூட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த தினகரன் நாளை சசிகலாவை சந்திக்கவுள்ளார்.\nஇந்த நிலையில் எதிர்வரும் 12ஆம் திகதி அ.தி.மு.க பொதுக் குழுவை கூட்டவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குறித்த கூட்டம் தொடர்பில் எதிராக வழக்கு தொடர்வது குறித்தே நாளை தினகரன் சசிகலாவுடன் பேசவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசின்னம் குறித்து மேன்முறையீடு செய்யவுள்ளோம்: தினகரன் தெரிவிப்பு\nஇந்திய-இலங்கை பிரதமர்கள் சந்திப்பு: கடல் பாதுகாப்பு குறித்து கலந்துரையாடல்\nஎடப்பாடி அணிக்கே இரட்டை இலைச்சின்னம்: தேர்தல் ஆணையகம் அறிவிப்பு\nஸ்டாலினால் புறக்கணிக்கப்பட்ட தலைமை ஆணையருக்கான தேர்வுக்குழு கூட்டம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப���பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/07/blog-post_4519.html", "date_download": "2018-05-26T19:37:46Z", "digest": "sha1:VDMSA3X7WPUZBPDBCQRHBRJNTKMGGWSY", "length": 7474, "nlines": 167, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "எது அழகு?", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஅக்பர் ஒரு முறை,அவருடைய நாட்டிலேயே அழகு மிகுந்த ஒரு மனிதனைப் பார்க்க விரும்பினார்.அப்படிப்பட்ட மனிதனைக் கண்டு பிடிப்பவருக்க தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறினார்.அரசவையில் இருந்த பலரும் பல பேரை கூட்டி வந்தனர்.ஆனால் மன்னருக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள் பீர்பால் ஒரு பிச்சைக் காரனையும் அவனுடைய மகனையும் அழைத்து வந்தார்.அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருந்தனர்.அக்பருக்குக் கோபம் வந்து விட்டது.பீர்பால் தண்ணி அவமதித்து விட்டதாகக் கருதினார்.அவர் முகக் குறிப்பினைக் கண்ட பீர்பால் அமைதியாகச் சொன்னார்,''இந்தத் தந்தை உலகிலேயே தன் மகன் தான் மிகுந்த அழகுள்ளவன் என்று கருதுகிறார்.ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைதான் உலகில் அழகு என்று கருதுகின்றனர்.இதை யாரேனும் மறுக்க முடியுமா\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2014/12/save-bsnl-1-nfte.html", "date_download": "2018-05-26T19:32:23Z", "digest": "sha1:6B4BR4WMYYVC2GPK6OAFJZGUYAFRYFSW", "length": 5563, "nlines": 87, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\n”மதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது”\n\"SAVE BSNL\" என்ற முழக்கத்தோடு 1 கோடி பொதுமக்களிடம் கையெழுத்து பெறுவதற்கான முதற்கூட்டம் மதுரை வடக்குமாசிவீதி தொலைபேசியகம் (மீனாட்சி அம்மன் கோவில் அருகில்) முன்பாக NFTE மாவட்டத் தலைவர் மு��ுகேசன் தலைமையில் துவங்கியது.\nமக்கள் பிரதிநிதியான மதுரை தெற்கு தொகுதி MLA தோழர்.ஆர்.அண்ணாதுரை முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.\nகன்வீனர் S.சூரியன் (BSNLEU) வரவேற்புரை\nD.மகேஸ்வரி (TEPU) கோரிக்கை விளக்கவுரை\nV.K.பரமசிவம் (AIBSNLEA) கோரிக்கை விளக்கவுரை\nS.கணேசன் SNEA அவர்கள் தோழர். அண்ணாதுரை MLA அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கிறார்.\nN. சுரேஷ்குமார் பொதுச் செயலர் இன்சூரன்ஸ் AIIEA வாழ்த்துரை\nR.அண்ணாதுரை MLA அவர்கள் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைக்கிறார்.\nதோழர்.R.அண்ணாதுரை MLA அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.\nAITUC 18வது தமிழ் மாநில மாநாடுடிசம்பர் 27,28- 201...\nதந்தை பெரியார் நினைவு தினம் - டிசம்பர் 24 ...\nமதுரை மாவட்ட மாநாடு 13-12-2014 அன்று GM அலுவலக மனம...\n”மதுரையில் கையெழுத்து இயக்கம் துவங்கியது”\"SAVE BSN...\nJoint Forum சார்பாக மதியம் 1 மணிக்கு GM அலுவலகம் ம...\nதுணையைஇழந்து துயருறும் நம் தோழனின் தோள் பற்ற...\n30-11-2014 அன்று சிவகங்கை அஞ்சல் கோட்ட ஊழியர்கள் ந...\nமதுரை மாவட்ட மாநாடு13-12-2014 சனிக்கிழமை, TRC GM அ...\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி மாமேதை அண்...\nடிசம்பர் 6 - அண்ணல் அம்பேத்கார் நினைவு தினம் ம...\nடிசம்பர் 5 - அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்...\nநீதியரசர் V.R.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு அஞ்சலி சிறந...\nவாழ்த்துகிறோம்19-10-2014 அன்று நடைபெற்ற TM தேர்வில...\nபோராடும் வங்கி ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் <\nசெய்திகள் இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் ERP ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-11-20/puttalam-regional-news/128667/", "date_download": "2018-05-26T19:39:22Z", "digest": "sha1:MYPFMNAT42QG5DAMQNWV5QI27AEYBO4K", "length": 6199, "nlines": 63, "source_domain": "puttalamonline.com", "title": "பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம் - Puttalam Online", "raw_content": "\nபயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம்\nபுத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளின் 16 வயதுக்குட்பட்ட 20 மாணவர்கள் மற்றும் 20 மாணவிகளை உள்ளடக்கிய பயிற்சி அணியினை உருவாக்கும் தோரணையில் பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம் வெள்ளிக்கிழமை (17) புத்தளம் சாந்த அன்ரூஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.\nகல்வி அமைச்சின், யாவருக்கும் விளையாட்டு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி அணிகள் உருவாக்கப்படவுள்ளன.\nபுத்தளம் வலய கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைக���ிலிருந்து கால்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகள் ஆகிய நான்கு விளையாட்டுகளுக்கே இந்த மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.\nபுத்தளம் கல்வி பணிமனையின் உடற்கல்வி பணிப்பாளர் குசலானி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உடற்கல்வி தொடர்பான கல்வி அமைச்சின் வளவாளரும், பிரதான பயிற்றுவிப்பாளருமான கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆஷாத், புத்தளம் கோட்ட கல்வி காரியாலயத்தின் உடற்கல்விக்கு பொறுப்பான ஆசிரிய ஆலோசகர் முஹம்மது ஹனிபா, உதவி பயிற்றுவிப்பாளரும், மணல்குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய உடற்கல்வி போதனாசியருமான ஜே.எம்.இனூஸ் ஆகியோர் பங்கேற்றனர்.\nShare the post \"பயிற்சி அணிக்கு மாணவர்களை தெரிவு செய்யும் படலம்\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.in/2016/05/", "date_download": "2018-05-26T19:44:25Z", "digest": "sha1:DCDGAWLJJU2SVSUMISHWWNJ3NDJC6BP5", "length": 88539, "nlines": 877, "source_domain": "ramaniecuvellore.blogspot.in", "title": "ஒரு ஊழியனின் குரல்: May 2016", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇதெல்லாமும் சினிமாதான், ஆனா வேற சினிமா\nநாலு பாட்டு, மூன்று பைட், கொஞ்சம் பஞ்ச் டயலாக், கூடவே கொஞ்சம் காமெடி, வெளிநாட்டில் டூயட், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - இப்படியாகவே நாம் காணும் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இருக்கின்றன, இரண்டரை மணி நேரம் ஜாலியாய் பொழுதைக் கழிக்கத்தான் சினிமா என்பதும் பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் சூழலில் மக்களின் பிரச்சினைகளைப் பற்றியும் அதன் உள்ளே இருக்கும் அரசியலையும் பேசுகிற திரைப்படங்கள் பற்றிய அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது.\nநூல் அரசியல் பேசும் அயல் சினிமா\nபதினைந்து திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. நோக்கியா தொலைபேசி தயாரிப்பதற்காக சுரண்டப்படுகிற காங்கோ நாட்டு கனிம வளம், தொழிலாளர்கள் அனுபவிக்கும் சித்திரவதைகள், அதைப் பற்றி காங்கோ சென்று ஆய்வு நடத்துகிற பிராங்க் எனும் பத்திரிக்கையாளரின் அனுபவங்கள், அவர் எழுப்பும் கேள்விகளை அலட்சியமாக புறம் தள்ளுகிற நோக்கியா நிர்வாகம் - இதையெல்லாம் சொல்கிறது Blood in Mobile\nதொழிலாளர்களின் உரிமைகளை கேட்பவர்களை கொல்லுகிற கொலைகார நிறுவனம்தான் கோகோ கோலா என்பதை The Coca Cola Case விவரிக்கிறது. போராடும் தலைவரின் அறையில் சேகுவாரா படம் இருந்த காரணத்தால் அவருக்கான நீதியை நீதிமன்றம் மறுத்தது என்பது கூடுதல் செய்தி.\nநமக்கு இனிப்பான சுவையளிக்கும் சாக்லேட்டுக்களில் குழந்தைத் தொழிலாளர்களின் குருதி இருப்பதை கண்ணீரோடு The Dark side of Chocolate பார்த்தால் உணரலாம்.\nபாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்கள் பற்றிய எகிப்து நாட்டுப்படம் 678, தண்ணீரை விற்பனைப் பொருளாக்கிய பன்னாட்டுக் கம்பெனியை துரத்தியடித்த பொலிவிய மக்களின் போராட்டத்தைச் சொன்ன Even the Rain, தேங்காய் மூலம் தன்னிறைவை அடையத் துடிக்கும் பூகென்வில் என்ற சிறு நாட்டின் கண்ணீர் கதையான The Coconut Revolution, தனது நாட்டை முன்னேற்ற வேண்டும் என்று கனவுகளோடு முயற்சித்த புர்கினோ பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டு அதிபர் தாமஸ் சங்கராவை ஏகாதிபத்தியம் கொலை செய்த சதியைச் சொல்லும் The Upright Man, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலின் அடக்குமுறையை ஐந்து காமெராக்கள் உடைக்கப்பட்டபோதும் சளைக்காமல் பதிவு செய்கிற 5 Broken Cameras ஆகியவை நமக்கு படிப்பினை தரும் படங்கள்.\nஇரான் அரசால் தண்டனை வழங்கப்பட்ட பிரபல இயக்குனர் “ஜாபர் பனாகி” தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட திரைப்படத்தின் திரைக்கதையை வாய் வழியாக சொல்வது “This is not a film”. இந்தப்படம், ஒரு கேக்கில் மறைத்து வைக்கப்பட்ட பென் டிரைவ் மூலம் வெளியே கொண்டு செல்லப்பட்டு கேன்ஸ் திரை��்பட விழாவில் பரிசு பெற்றது என்பது முக்கியமான செய்தி. க்யூபா, வெனிசுலா, அர்ஜெண்டினா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பற்றிய படங்களும் இந்நூலில் உண்டு.\nஇத்திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் அவை சொல்லும் அரசியல் செய்திகள் பற்றி மட்டுமே இந்த நூல் விரிவாக பேசுகிறது. அழகியல் அம்சங்களான ஒளிப்பதிவு, இசை, இயக்கம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. அவை பற்றியும் எழுதினால் நூலின் நோக்கம் நீர்த்துப் போகலாம் என்று ஆசிரியர் கருதி இருந்தால் அதுவும் சரிதான்.\nநூலிலே விவாதிக்கப்பட்ட படங்களை பார்க்கத் தூண்டும் விதத்தில் எளிய நடையில் எழுதிய தோழர் இ.பா.சிந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\n(எங்கள் சங்கச்சுடர் மே 2016 இதழிற்காக எழுதப்பட்டது)\nLabels: உலக சினிமா, நூல் அறிமுகம்\nசில மாதங்கள் முன்பாகத்தான் கவனித்தேன்.\nதமிழ்மணம் வெளியிடுகிற சூடான இடுகைகளில் ஒரு சின்ன வேறுபாடு இருப்பதை.\nமுகப்பு பக்கத்தில் வெளியிடும் சூடான இடுகைகள் பட்டியலுக்கும் உள்ளே சென்று பார்த்தால் கிடைக்கும் பட்டியலுக்கும்.\nமுகப்பு பக்கத்தில் இல்லாத பதிவு உள்ளே சென்று பார்த்தால் இருக்கிறது.\nஅடிக்கடி இது போல நிகழ்கிறது.\nஇங்கே ஒரு உதாரணத்தைப் பாருங்கள்\nஉள்ளே, முதல் பக்கத்தில் இருக்கிற \"அதிரப்பள்ளிக்கு போகாதீங்க\" என்ற பதிவு முகப்புப் பக்கத்தில் காணவில்லை பாருங்கள்.\nமுகப்புப் பக்கத்தில் ஒரு பதிவரின் ஒரு பதிவு மட்டுமே தெரியும்படி ஏதேனும் கொள்கை இருக்கிறதா என்ன மற்றவர்களுக்கும் இது போன்ற அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nரொம்பவே லேட்டா ஒரு விமர்சனம் -24\nஅனேகமாக பெரும்பாலான அரங்குகளை விட்டு வெளியேறி இருக்கும் வேளையில் நேற்று 24 சென்றேன். படத்தை வெகுவாக புகழ்ந்து என் மகன் முக நூலில் எழுதியிருந்தது அப்படம் பார்க்கச் சென்றதற்கான முக்கியமான காரணம். லாஜிக், சைன்ஸ் எல்லாத்தையும் மறந்துட்டு பாரு. டெக்னிக்கலா வாய்ப்பு உண்டா என்றெல்லாம் பார்க்காதே என்று எச்சரித்து விட்டு, கரெக்டா போயிடு. முதல் சீனை பார்க்கவில்லையென்றால் ஒன்னும் புரியாது என்றும் சொல்லி அனுப்பி வைத்தான்.\nபடத்த்தின் கதையைப் பற்றி பலரும் அக்குவேர் ஆணிவேராக எழுதி விட்டதால் அதைப் பற்றி எழுதப் போவதில்லை.\nலாஜிக் என்பதை மறந்து விட்டால் சுவாரஸ்யமான ஒரு படம். சூர்யா வில்லன��� கதாபாத்திரத்தினை விட தந்தை மற்றும் மகன் பாத்திரம் பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் மீண்டும் மீண்டும் வாட்ச் மெகானிக் என்று சொன்னதில் சமந்தாவிற்கு கடுப்பு வந்ததாகத் தெரியவில்லை, எனக்கு வந்தது.\nகால இயந்திரத்தை வைத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக காட்சிகளை அமைத்திருக்கலாம். பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து அப்பா கண்டுபிடித்த கால இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டுமே இருக்குமாம். அதை பல வருடங்கள் பின்னோக்கிச் செல்வதற்கான படி நள்ளிரவிற்குள் மகன் மாற்றி விடுவாராம். இது ஓவர் உடான்ஸ்.\nசில காட்சிகள் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வாட்ச் வேறு கையில் கட்டப்பட்டதை அறிந்து மகன் சூர்யா தேடி வருகையில் வில்லன் அப்பாவாக காட்சி தருவது, தன்னை சமந்தா கண்டு பிடித்த உடன் மாடிப்படியில் கீழே விழுந்து, நிலைமையை மாற்றுவது, தான் மாற்றியமைத்த கால இயந்திரம் கொண்டு வந்துள்ளது வில்லன் என்று கண்டுபிடித்த காட்சி ஆகியவற்றை சொல்லலாம். மழையை ஃப்ரீஸ் செய்யும் காட்சியும் ரசிக்க வைக்கிறது.\nசமந்தா வழக்கமான பொம்மை என்றால் சரண்யா வழக்கம் போல் நெகிழ்வூட்டும் அம்மா. ஒரு பாடலைக் கூட ரசிக்க முடியவில்லை என்று சொன்னால் ரஹ்மான் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் எதுவும் சொல்லவில்லை.\nகால இயந்திரத்தை இதற்கு முன் வந்த லோ பட்ஜெட் படமான \"இன்று, நேற்று, நாளை\" இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருந்தனர் என்பது கால இயந்திரம் இல்லாமலே நினைவுக்கு வருகிறது.\nலாஜிக்கை மறந்து விட்டு பார்த்து விட்டு வரலாம்.\nகேரளாவின் முக்கியமானதொரு சுற்றுலா மையம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி, அதாங்க புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி. பெரும்பாலானவர்கள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியோடு திரும்பி விடுகிறார்கள். அதிரப்பள்ளியிலிருந்து கொச்சின் செல்லும் சாலையில் சரியாக ஐந்தாவது கிலோ மீட்டரில் சாலக்குடி நீர் பிரிவு பூங்கா இருக்கிறது.\nசாலக்குடி ஆற்றில் ஒரு தடுப்பணை உள்ளது. அதையொட்டி ஒரு பூங்கா, வேகமாய் சீறிப் பாயும் ஆற்றுக்கு நடுவே ஒரு தொங்கும் பாலம், இயற்கைக் காட்சிகளை கண்டு களிக்க ஒரு பார்வை கோபுரம், இதை விட முக்கியமாக, சுத்தமாக பராமரிக்கப்படும் கழிப்பறைகள் என அட்டகாசமாக அமைந்துள்ளது.\nமழைச்சாரல் வந்து போய், வந்து போய் சிலுசிலுவென்று குளிர் காற்று அடித்துக் கொண்டிருக்க, அந்த மாலைப் பொழுது அன்று அங்கே மிகவும் ரம்மியமாய் கழிந்தது.\nவண்ணத்துப் பூச்சிகளின் சரணலாயமாகவும் இந்த பூங்கா அமைந்து உள்ளது. அப்படங்களை முன்னமே இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்\nஅதிரப்பள்ளியோடு மட்டும் திரும்பி வந்து விடாதீர்கள். சாலக்குடிக்கு அவசியம் செல்லுங்கள், ரசியுங்கள்.\nLabels: அழகு, அனுபவம், இயற்கை, கேரளா, பயணம்\nஅடி வாங்கிய ஆளும் கட்சியினர்\nஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.\nஇந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.\nஇந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன்.\nபின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார்.\nLabels: அரசியல், தேர்தல், புதுச்சேரி\nதலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் - தொல். திருமா\nமக்கள் நலக் கூட்டணியை அவதூறு செய்வதையே பிழைப்பாக கொண்டு அதிலும் வெற்றி பெற்றவர்களின் மனசாட்சி கூட இத்தேர்தல் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மிகுந்த முதிர்ச்சியோடு கூட்டங்களில் உரையாற்றினார் என்பதை ஒப்புக் கொள்ளூம்.\nசமீபத்தில் அவர் ஆற்றிய அப்படி ஒரு சிறப்பான உரையின் எழுத்து வடிவம் வாட்ஸப்பில் வந்தது. அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். பத்திரிக்கையாளர் தோழர் கவிதா முரளிதரன் அவர்கள் புதிய தலைமுறையில் எழுதிய கடிதத்தையும் இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nசாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவா��தால் மட்டுமே சாத்தியம்.\nஅய்யா ஸ்டாலின் ராஜாங்கம் நூல் வெளியீட்டு விழாவில் தலைவர் திருமாவளவன் அவர்களின் அற்புதமான உரை.\nகாலச்சுவடு பதிப்பகத்தில், அருந்ததி ராய் எழுதி, அதை பிரேமா ரேவதி மொழிபெயர்த்த “சாதியை அழித்தொழித்தல்” (அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை, ஆய்வுக் குறிப்புகளுடன்) புத்தகத்தை திருமாவளவன் வெளியிட்டு பேசினார். அற்புதமான அந்த பேச்சின் கட்டுரை வடிவம் இங்கே.\nஇந்தியாவில் எத்தனையோ ஞானிகள், அறிவு ஜீவிகள் தோன்றியிருகிறார்கள். ஒருவருடைய சிந்தனையிலும் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால், சாதியை ஒழிக்க வேண்டும் என்ற உணர்வு புரட்சியாளர் அம்பேத்கர் மூளையில் இருந்து மட்டும்தான் உதித்திருக்கிறது.\nகாந்தி பெரிய ஞானிதான். ஆனால் அவர் அதை சிந்திக்கவில்லை. ஜவஹர்லால் நேரு பெரிய சிந்தனையாளர்தான். ஆனால் அவருக்கும் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்க முடியவில்லை.\nசாதி ஒழிப்பு என்கிற அந்த சொல்லாடல், அந்த சிந்தனை, இந்த ஒரு தலைவருக்கு மட்டும் ஏன் வந்தது சாதியின் கொடுமை, சாதி இந்துக்களுக்குத் தெரியாது. வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டும்தான் வலியின் கொடுமை தெரியும்.\nஇந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கிற, சாதி இந்து தலைவர்கள் யாரும் சாதி ஒழிப்பை பற்றி ஒருநாளும் சிந்தித்துமில்லை. எழுதியதுமில்லை. பேசியதுமில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக, பெரியாரை போல rarest in rare cases.\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்திக்கிற போதே அதற்கு தீர்வும் தருகிறார். அதிலே ஒன்றுதான் மதமாற்றம். மதமாற்றமே முழுமையான தீர்வல்ல. அதுவே இறுதியான தீர்வல்ல. நிறைவான தீர்வல்ல. மதமாற்றம் என்பது ஒரு தேவை. மதமாற்றம் என்பது பண்பாட்டு தளத்தில் நிகழ கூடிய ஒரு புரட்சி.\nநான் மதமாற்றத்திற்கு எதிரானவன் அல்ல. மதமாற்றம் கூடாது என்று சொன்னதே கிடையாது. சாதி மட்டுமல்ல மதமும் மனிதர்களை கூறுபோடுகிறது. அந்த கவலையைத்தான் நான் பகிர்கிறேன்.\nஒரு தலித் காலனி. அங்கு நூறு குடும்பம். அதில் இருபது பேர் இஸ்லாமியார்களாகவும், இருபது பேர் கிறிஸ்துவர்களாகவும், பத்து பேர் புத்திஸ்ட்களாகவும், மாறி விட்டால், புத்திஸ்ட் மைனாரிட்டி, இருபது பேராக இருக்கிற இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் மைனாரிட்டி ஆகிறார்கள். அது மட்டுமல்லாமல், ஐம்பது பேராக இருக்கிற தலித் இந்துவும் மைனாரிட்டி ஆகி விடுகிறார்கள்.\nஇந்தியா முழுக்கவும் இருக்கிற தலித் இந்து காலனி எல்லாமே ஏன் சிறு சிறு கிராமமாக இருக்கிறது இன்னும் சொல்லப்போனால், வேறு எந்த சமூகத்தை விடவும், பத்து, பதினைந்து குழந்தை பெற்று கொள்வது தலித் தாய்தான். அம்பேத்கரே பதினான்காவது குழந்தை. இப்படி இவ்வளவு குழந்தைகளை பெற்ற தலித் சமூகம் எப்படி மெஜாரிட்டியாக இல்லாமல், சிறுபான்மையாக மாறியது\nஇந்துவாக இருக்கிறவரை இந்த சாதி கொடுமைகளில் இருந்து விடுபடவே முடியாது. அதற்க்கு வாய்ப்பே இல்லை.\nஆனால், இந்துவாக இருக்கிற நாம், வேறு மதத்திற்கு மாறும்போது ஆங்காங்கே சிறுபான்மையினராக மாறி விடுகிறோம். இஸ்லாமிய சிறுபான்மையினராக, கிறிஸ்துவ சிறுபான்மையினராக, புத்த சிறுபான்மையினராக, இந்து தலித் சிறுபான்மையினராக.\nதலித் இந்து சிறுபான்மையினராக மாறுவது, அவர்களை மேலும் மேலும் ஒடுக்குவதற்கு எளிதாகி விடுகிறது. உலகம் முழுவதும் இப்படிதான். பெரும்பான்மையாக இருப்பவர்கள் சிறுபான்மையினரை ஒடுக்குகிறார்கள். தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்து கொள்ள துடிக்கிறார்கள்.\nசிறுபான்மையாக்கப்படுகிற நிலையில் உள்ள மிச்சமிருக்கிற தலித் இந்துக்களின் நிலைதான் என்னை கவலைக்குள்ளாக்குக்கிறது. அதனால்தான் மதமாற்றம் பற்றி கருத்துக்கள் கூறினேன்.\nஉடனே, நான் என்ன பொருளில் கூறினேன் என்பதை கூட புரிந்து கொள்ளாமல், என்னிடம் கேட்காமல், “திருமாவளவனிடம் இருக்கிற தீவிர தமிழ் தேசியம்தான், மதமாற்றத்திற்கு எதிராக அவரை இயக்குகிறது ” என்று ஒரு ஸ்டேடஸ். கமன்ட்.\nOpinion Makers எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு third source, secondary source-ல் கிடைக்கிற தகவலை வைத்து கொண்டு ஒரு கமன்ட் எழுதும்போது அதை எத்தனை ஆபத்தையும், வீழ்ச்சியையும் உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\nயார் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர், யார் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் என்ற தெளிவு Opinion Makers, அதாவது கருத்துருவாக்கம் செய்யக் கூடியவர்களுக்கு இருக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு மக்கள் நல கூட்டணி – அதிமுகவின் பி டீம் என்று கூறினார்கள். இது கருத்துருவாக்கத் தளத்தில் இருந்துதான் வெடித்து கிளம்பியது.\nஅதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை சிதறடிக்க கூடிய வேலையை விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்க கூடிய மக்கள் நல கூட்டணி மட்டும்தான் செய்ததா அதற்கு முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி செய்ய வில்லையா\n“திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்று நாங்கள்தான்; நாங்கள்தான் தமிழ்நாட்டை மீட்க போகிறோம்; தமிழை மீட்க போகிறோம்; நாங்கள்தான் அடுத்த முதல்வர்; நாங்கள்தான் முதல் கையெழுத்தை போட போகிறோம்” என்றெல்லாம் கூறி கோடிக்கணக்கான பணத்தை இறைத்து இரண்டு ஆண்டுகளாக மிகப்பெரிய வேலையை யார் செய்தார்கள்.\nயாராவது ஒருவர் ஒரு இடத்தில் “பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறிடிக்கிறது. அது பி டீம் என்று கூறினார்களா பாட்டாளி மக்கள் கட்சியை யாராவது பினாமி டீம் என்று எழுதினார்களா\nசட்டமன்றத் தேர்தலின்போது திருவாரூர், கொளத்தூர், ஆர்கே நகரில் மட்டும் நூறு கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த நூறு கோடியை பற்றி, கருத்துருவாக்கத் தளமான சோஷியல் மீடியாவில் ஏன் பேசப்படவில்லை\nஇந்த இரு கட்சிகளுக்கு இணையாக, கடந்த இரு ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்துள்ளது. அந்த ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று எங்கேயாவது கேள்வி எழுப்பப்பட்டதா யார் எழுப்புவது\nஆனால், கருத்துருவாக்கத் தளத்தில் நடந்தது என்ன மாறுபட்ட அரசியலை முன்வைத்த மக்கள் நல கூட்டணி மீது அத்தனை தாக்குதல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் – வைகோ என்ற இரண்டு ஐகான்களையும் காமடியாக சித்தரித்து தாக்குதல் நடத்தினார்கள்.\nமக்கள் நல கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைந்தால், அந்த ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் அணியும் இடம்பெறும் என்ற முக்கிய Criteria-வும், இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம்.\nசாதி எல்லாவற்றிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. “நீ எந்த திசை வேண்டுமானாலும் திரும்பு. அங்கு சாதீய பூதம் குறுக்கிடும். அச்சுறுத்தும்” என்று அம்பேத்கர் சொல்லி இருக்கிறார்.\nநான் போட்டியிட்ட காட்டுமன்னார்கோவிலில் என்னை எதிர்த்து, அதிமுக சார்பில் ஒரு வேட்பாளரும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளரும் நிறுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் தலித்துகள்தான். ஆனால், ஊரில் இருக்கிற சாதி இந்துக்கள், இந்த இரண்டு வேட்பாளர்களையும் வரவேற்று, தங்கள் இல்லங்களில் அமர வைத்து குளிர்பானமும் அளித்தார��கள். ஆனால், என்னுடைய வாகனம் அந்த பகுதிக்குள் சென்றாலே, அடிக்கிறார்கள். கல் வீசுகிறார்கள்.\nஅவர்கள் இருவரையும் வரவேற்கும் சாதி இந்துக்கள், திருமாவளவன் மீது கல் எறிவது ஏன்\nஒடுக்கப்பட்டவர்கள், காலங்காலமாக நசுக்கப்பட்டவர்கள், ஒரு அரசியல் சக்தியாக உருவாகுவதை இந்த சமூகம் ஏற்கவில்லை. இதையே ஏற்று கொள்ளாதவர்கள் திருமாவளவனின் கட்சியினர் அமைச்சர்களாக அமருவதை எப்படி ஏற்று கொள்வார்கள் தலித் முதலமைச்சர் என்ற விவாதத்தை எப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும் தலித் முதலமைச்சர் என்ற விவாதத்தை எப்படி அவர்களால் ஏற்று கொள்ள முடியும் அவன் அதிகாரத்தை கையில் எடுக்கக்கூடாது. அவ்வளவு இறுக்கமாக, அவ்வளவு இறுக்கமான சாதி கட்டமைப்பு கொண்ட சமூகமாக இது இருக்கிறது.\nஎல்லா திட்டங்களும் அதிகாரத்தை மையமாக வைத்துதான். கணவன் – மனைவி சண்டையில் இருந்து போர் வரை அனைத்து சிக்கல்களும் அதிகாரத்தோடு தொடர்புடையவை.\nஅதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தை தழுவினாலும் கூட, “ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் உனக்கு விடுதலையை தரும்” என்று குறிப்பிடுகிறார்.\nஅனைத்து பூட்டுகளுக்கும் ஒரே சாவி. அரசியல் அதிகாரம்.\nசாதி இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். தலித் இந்துக்கள் மதம் மாறும்போது, அவர்களும் சிறுபான்மையினராக ஆகி விடுகிறார்கள்.\nஒவ்வொரு சமூகமும் சிறு சிறு குழுக்களாக மாறுவது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும்.\nபுரட்சியாளர் அம்பேத்கர் சாதி ஒழிய மதமாற்றத்தை ஒரு தீர்வாக வைக்கிறார். பிறமண முறையை ஒரு தீர்வாக வைக்கிறார். சமூகநீதியையும் ஒரு தீர்வாக வைக்கிறார்.\nகல்வி, வேலை வாய்ப்பினால் மட்டுமே சமூக நீதியை பெற முடியும். இதை எல்லாவற்றையும் தாண்டி, மைய நீரோட்ட பாலிடிக்ஸ் வேண்டும். தலித் அல்லாத ஜனநாயக சக்திகளோட உறவாடுவது. அவர்களை அடையாளம் காணுவது என்ற நிலையில்தான், ஒரு மைய நீரோட்ட அரசியலில் ஈடுபடுவது என்ற அளவில்தான் கூட்டணிக்கு செல்கிறோம். வெறும் பதவிக்காக அல்ல.\nகாட்டுமன்னார்கோவிலில் நான், 48 ஆயிரத்து 363 வாக்குகள் வாங்கி இருக்கிறேன். இதில் ஆயிரம் வாக்குகள் மட்டும்தான் தலித் அல்லாதோர் வாக்குகளாக இருக்கும், மீதி அனைத்த��ம் தலித் மக்களின் வாக்குகள் மட்டுமே.\nநூற்றுக்கு நூறு சதவிகிதம் முழுக்க தலித் வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட தலித் வேட்பாளரான நான் வெளியில் நிற்கிறேன். ஆனால், நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாதி இந்துக்களால் ஆதரிக்கப்பட்டவர் உள்ளே இருக்கிறார். வெற்றி பெற்றிருக்கிறார். இந்த எலக்டோரல் சிஸ்டம் எப்படி இருக்கிறது பாருங்கள். ஒரு தலித் பிரதிநிதியை யார் தேர்ந்தெடுக்க முடிகிறது பாருங்கள்.\nகாட்டுமன்னார்கோவிலில் தலித் அல்லாதோர் தெருவில் நான் வாக்கு கேட்டு போகிறேன். 15, 16 வயது சிறுவர்கள் கல் எடுத்து அடிக்கிறார்கள். அந்த சிறுவர்களுக்கு சாதி நஞ்சை ஊட்டியது யார் ஒன்லி ஃபார் பவர். ஏற்கனவே சமூகத்தில் இருக்கிற வெறுப்பை, திருமாவளவனை வைத்து பயன்படுத்துகிறார்கள்.\n“தலித் அல்லாதோர் சமூகத்தை சேர்ந்த பெண்களில் வயிற்றில் தலித்துகளின் கரு வளர வேண்டும்” என்று நான் பேசியதாக, ஒரு தவறான கருத்தை ராமதாஸ் தொடர்ந்து பரப்பி கொண்டிருக்கிறார். என்னிடம் யாரும் இதை பற்றி கேட்கவில்லை.\nஅதனால்தான் பட்டுகோட்டையில் என்னை இளைஞர்கள் கொல்ல முயன்றார்கள். பதினாறு இடங்களில் என்னை கல்லால் அடித்திருக்கிறார்கள். ஆனால், நான் அதை பெரிதுபடுத்தியதில்லை. ஏனென்றால், அந்த இளைஞர்களுக்கு wrong feeding. அந்த சமூகத்தை பற்றி நான் எங்கும் தவறாக பேசியதில்லை.\nஅடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “டாக்டர்.கலைஞர் வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். அடித்தொண்டையால் தலித் கத்துகிறான் “புரட்சி தலைவி அம்மா வாழ்க” என்று. அதை ரசிக்கிறார்கள். இப்போது அதே அடித்தொண்டையால் “திருமாவளவன் ” என்று அவன் கத்துகிறபோது, அவர்களால் அதை ரசிக்க முடிவதில்லை.\nஅன்று திமுக கொடி பிடித்து தெருவில் நின்று கோஷமிட்டபோது ரசிக்க முடிந்தது. அதிமுக கொடி பிடித்து அடிவாங்குகிறவனாக இருந்த போது அதை ரசிக்க முடிந்தது.\nஆனால், அதே அவன் இன்று “எனக்கொரு கொடி, எனக்கொரு தலைமை, எனக்கொரு இயக்கம்” என்று அதே ஆவேசத்தோடு முழங்கும்போது “கட்டுப்பாடில்லாத சாதிங்க… இது. இது ஒரு கும்பல்ங்க. திருமாவளவன் பின்னாடி இருக்கிறது கும்பல்” என்கிறார்கள் .\nஅவர்களின் கட்சிகளை வாழ்க என்று சொல்லியபோது , அவன் ஒரு இயக்கம். அரசியல்படுத்தப்பட்டவன். ஆனால், திருமாவளவனின் தலைமையை ஏற்று கொண்டபின், அவனுக்கு பெயர் க���ம்பல்.\nஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பஞ்சாயத்து பேசுகிறவர்கள்தான், அனைத்து கட்சி தலைவர்களும். ஆனால், ஒரு பாதிக்கப்பட்டவன் வந்து பிரச்னையை சொல்லும்போது, இவன் அதற்காக பேசபோகிறபோது உடனே “இவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். திருமாவளவன் பின்னாலிருப்பது கும்பல். எங்க பாத்தாலும் கட்டப்பஞ்சாயத்து” என்கிறார்கள். இதை இந்த Opinion Makers அப்படியே எழுதுகிறார்கள்.\nஇவர்கள் எந்த சக்தியை எக்ஸ்போஸ் செய்கிறார்கள்\nதிவ்யா இளவரசன் கொல்லப்பட்டான். அப்போது இளவரசனுக்கு எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவன் இறந்தபின்புதான் அவன் தலித் என்பதே எனக்கு தெரியும். கோகுல்ராஜை மிரட்டி பேச வைத்து , ஐ.எஸ் தீவிரவாதிகளை போல, வாட்ஸ்-அப்பில் வீடியோ வெளியிடுகிறார்கள். அடுத்து அவன் தலையை துண்டித்து கொண்டு போய் தண்டவாளத்தில் போடுகிறார்கள்.\nகோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்தில் நின்று நான் பேசுகிறேன். இவர்களை போல “கையை வெட்டு காலை வெட்டு , நீயும் நாலு பேரை போட்டு தள்ளிட்டு வாடா” என்று பேசவில்லை. எந்த சமூகத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. என்ன பேசினேன் என்றால்…\n“தமிழ்நாட்டில் சிலர் என்ன அரசியல் பேசுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பொம்பள சமாச்சாரம்தான். அங்க இடிச்சுட்டான். இங்க இடிச்சுட்டான். காதலிச்சுட்டான்” இதைதான் பேசுறான். இவங்க பெரிய மானஸ்தன் வேற சொல்லிக்கிரானுங்க. உனக்கு கீழ் சாதி புடிக்கல. அவனோட ஓடி போயிட்டா. நீ மான்ஸ்தனா இருந்தா விட்டுட்டு போயிருக்கணும். தலித் சமூகத்தில் காதலித்து திருமணம் செய்பவர்கள் இருக்கிறார்கள். திரும்ப வரசொல்லி பெற்றோர்கள் கேட்பார்கள்தான். ஆனால் அவர்கள் உறுதியாக இருந்தால், ஆற்றில் தலைமுழுகி விட்டு போவார்கள். ஆள் வைத்து கொலை செய்ய மாட்டார்கள். நீ ஏன் அதை செய்யுற. முப்பது நாள் ஒரு பறையனோட, பள்ளனோட படுத்துருக்கா. அப்புறம் அவள ஏன் அழைச்சுட்டு வந்து குடும்பம் நடத்துற அது என்ன மானம் இதை கூட நான் கேக்க கூடாதா இந்த வலியை கூட நான் வெளிப்படுத்த கூடாதா அவனை வெட்டு இவனை வெட்டு என்று தூண்டி விட்டேனா இந்த வலியை கூட நான் வெளிப்படுத்த கூடாதா அவனை வெட்டு இவனை வெட்டு என்று தூண்டி விட்டேனா ஏன் பெத்த புள்ளைய வெட்டுற ஏன் பெத்த புள்ளைய வெட்டுற ஏன் இன்னொருத்தன் புள்ளையை வெட்டுற ஏன் இன்னொருத்தன் புள்ளையை வெட்டுற இத கூட நான் பேச கூடாதா\nஎலெக்க்ஷன் நேரத்தில், என்னடைய இந்த பேச்சு வாட்ஸ்-அப்பில் அப்படி பரப்பப்பட்டது.\nஇந்த கொலைகளை யார் கண்டித்தார்கள். தெருவில் இறங்கி போராடினார்களா\nலேசாக உரசியதற்கே மூன்று ஊரை கொளுத்தியவர்கள். அந்த மூன்று ஊரை கொளுத்திய போது யார் என்ன எதிர்வினை ஆற்றினார்கள். இதை பற்றி கருத்துருவாக்க தளத்தில் என்ன எழுதினார்கள்\n அந்த பெண் அவனை காதலிக்கவே இல்லை என்கிறாள். பின் எதற்காக இந்த கொலை “நாங்க கவுரவமுள்ள சாதி. நாங்கல்லாம் அப்படிதான். நாங்க ஆதிக்கம் செய்பவர்கள் என்று நிறுவுவதற்காக ஒரு கொலை”.\nஇதை கண்டிக்க துணிச்சலில்லாமல், நீங்கள் அம்பேத்கரை பற்றி என்ன எழுதினாலும் அது குப்பைதான்.\nவிடுதலைச் சிறுத்தைகள் என்பது ஒரு அரசியல் இயக்கம். ஒரு அரசியல் இயக்கத்தை, சமூக இயக்கம் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள்.\n“ஏன் ஜெய் பீம் சொல்லல ஏன் திக்க்ஷா பூமிக்கு வரல ஏன் திக்க்ஷா பூமிக்கு வரல இவங்க தலித் பிரச்னையை விட்டுட்டாங்க” என்றெல்லாம் ஏன் விமர்சிக்கிறீர்கள் \nசொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தலித்தான். நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தலித்தாக மட்டுமே என்னால் சிந்திக்க முடியும்.\nநம்மை நாமே தனிமைப்படுத்துவது என்பது, மிக மோசமான விஷயம். தலித்துகளின் போராட்டம் என்ன\nகோவில் நுழைவு போராட்டம் என்றால் என்ன நீ நுழையும் கோவிலில் நானும் நுழைய வேண்டும். நீ குளிக்கும் குளத்தில் நானும் குளிக்க வேண்டும். உன்னோடு நான் கலக்க வேண்டும் என்பதுதான். எல்லோரும் Merge ஆக வேண்டும் என்பதுதான். அதுதானே போராட்டம்.\nதனிமைப்படுத்துவதுதான் சாதி. அதுதான் சாதியின் பண்பு. சாதி ஒழிப்பு என்பது மைய நீரோட்டத்தில் கலப்பது. அது ஒரு போராட்டம். அதுவே ஒரு போராட்டம்தான்.\nஒரு இடத்தில் இருந்து, ஒரு கிலோமீட்டர் தாண்டி மற்றொரு இடத்திற்கு நான் கொடி ஏற்ற போகிறேன் என்றால், அது எனக்கொரு போராட்டம். விஜயகாந்துக்கு அது போராட்டம் இல்லை. சீமானுக்கு அது போராட்டம் இல்லை.\nஎந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. ஒவ்வொரு இடத்திலும் நான் கொடியேற்ற போகும்போது கல்வீச்சு நடக்கிறது. அதிமுக, திமுக கொடிக் கம்பங்கள் எங்காவது உடைக்கப்பட்டிருக்கிறதா\nஆனால், இந்த இ��ு கட்சிகளின் கொடிக்கம்பத்தின் அருகில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடி நாட்டுகிற போதே அதற்கு எதிர்ப்பு வருகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும். இந்த போராட்டம் எத்தனை பேருக்கு தெரியும்.\n“உன் தெருவிலே போய் கொடியேற்று” என்று போலீசே சொல்கிறான். கொடியேற்றுவதே எங்களுக்கு போராட்டம்தான்.\nஇதை ஜனநாயக சக்திகள் உள்வாங்குகிற போதுதான், பொதுத்தளத்தில் உள்ளவர்கள் உள்வாங்குகிற போதுதான் மாற்றம் உருவாகும்.\nஅயோத்திதாசர் என்றாலே ஸ்டாலின் ராஜங்கம்தான் எழுத வேண்டும்; திருமாவளவன்தான் பேச வேண்டும் என்கிற அணுகுமுறை இருந்தால் எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.\n“எழுச்சித்தமிழருக்கு” முன்னால், “சேரிப்புயல்” என்ற அடைமொழி எனக்கிருந்தது. உசிலம்பட்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ‘சேரிப்புயல்” பேசுவார் என்றவுடன் வரிசையாக கல் எறியத் தொடங்கி விட்டார்கள். பின், அண்ணன் அறிவுமதி கூறி, ஷார்ஜாவில் நடந்த ஒரு கூட்டத்தில் இஸ்லாமிய தோழர்களும், தாய்மண் தோழர்களும் இணைந்து “எழுச்சித்தமிழர்” என்ற அடைமொழியை அளித்தனர்.\nஅதையும் கூட, இவர் ஏன் தமிழர் என்று அடையாளம் காட்டுகிறார். ஏன் தலித் என்று கூறவில்லை என்று கருத்துருவாக்க தளத்தில் எழுதுகிறார்கள்.\nநான் தலித்தான். அதை நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. கருத்துருவாக்கத் தளத்தில் இருப்பவர்களின் இது போன்ற செயல்கள், புதிய முயற்சிகளை கருக வைக்கிறது.\nஒன்றை நுகர்வதற்கு கூட தலித்துகள் ஆசைப்படக் கூடாது என்ற நிலைதான் தமிழகத்திலும், இந்தியாவிலும் இருக்கிறது. “வேணும்னா நீ பெரிய கட்சிகளோட இணைந்து மூன்று தொகுதிகள், நான்கு தொகுதிகள் வாங்கிக்கோ”அவ்வளவுதான். தலித்துகள் தனியொரு கட்சியாக வருவதை யாரும் விரும்பவில்லை.\nஆணவ கொலைகளை தடுப்போம் என்று கூறியதனாலயே, கொங்கு வட்டத்தில், மக்கள் நல கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்து வாக்களித்திருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த, கொங்கு சமூகத்தை சேர்ந்த தம்பி ஒருவர் கூறினார். அதனால்தான், அங்கு பெரும்பகுதியில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது போல.\nசாதி ஒழிப்பு என்பது, தலித் சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் அல்ல. தலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் உருவாவதால் மட்டுமே சாத்தியம்.\nஇதெல்லாமும் சினிமாதான், ஆனா வேற சினிமா\nரொம்பவே லேட்டா ஒரு விமர்சனம் -24\nஅடி வாங்கிய ஆளும் கட்சியினர்\nதலித் அல்லாத சமூகத்தில் அம்பேத்கர்கள் - தொல். திரு...\nமோடியை திட்ட மூடு இல்லை\nகாவல்துறையின் கடமை உணர்ச்சி – அடேங்கப்பா \nமோடியிடமும் சொல்லுங்கள் நவ்ஜோத்சிங் சித்து\nஎச்சரிக்கை. அத்து மீறி பிரவேசிக்காதே. . .\n13,000 கோடி - 26 லட்சம் - 6500 ரூபாய்\nதவித்த வாய்க்கு . . .\nவரலாறு என்று கதைக்கும் வக்கிரம்\nவருந்துகிறேன் . . .\n100 % வழி மொழிகிறேன்\n\"பி\" டீம் எனும் லாஜிக் இல்லா அபத்தம்\n570 கோடி - மூன்று ஊகங்கள்\nதஞ்சையில் மட்டுமேன், தமிழகம் முழுதுமே\nசன் டி.வி, பாஜக, காசு, துட்டு, பணம், மணி அல்லது \nலக்கானி சார், கொஞ்சம் டவுட்டு\nஇப்போது இழந்தால் இனி எப்போதும் \nஅல்லாரும் நல்லவங்களாம். போங்கடா நீங்களும் உங்க . ....\nமண்டபத்து ஆளை மாற்றுங்கள் மோடி\nகூலிப்படை வேண்டாம். ஜெ கூட்டம் போதும்\nஅந்த குடும்பத்து ஓட்டு அவுட். யாருக்கு\nவாங்கிப் படியுங்க – அவசியம, அவசரம்\nஒரு அருமையான தலைவரின் அரசியல் தரிசனம்\nஜெ-க : பத்திரம் முதல் பாட்டி வரை\nவெற்றிகரமான அல்வா – அரசியல் பதிவல்ல\nஒரு அற்புதமான தலைவர் பற்றி\nவிஜயகாந்த் எனும் ஒரு . . . .\nசீ, சீ ஸ்ரீஸ்ரீ சாமியாருக்கு சமர்ப்பணம்\nபறக்கும் குதிரை தள்ளி விட்டதோ\nமனிதன் - திரையில்தான் சாத்தியமென்பது துயரம்\nமலாலாவிற்கு அருகதை இல்லைதான் டுபாக்கூர் சாமியாரே\nஅரசுப் பள்ளியில் சேர அடிதடி - நிஜம்தான்\nசென்னை பெங்களூர் சாலையில் பணக் கடத்தல். . .\nஇறுதியில் தெரியும் வெற்றி யாருக்கென்று\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (66)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/05/blog-post_28.html", "date_download": "2018-05-26T19:50:33Z", "digest": "sha1:BXVKYV3OP24DNQ2OT36V3ZM5HXHYO5WZ", "length": 17192, "nlines": 191, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: அது ஒரு கிரிக்கெட் காலம்....", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பில��ம் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nசெவ்வாய், 28 மே, 2013\nஅது ஒரு கிரிக்கெட் காலம்....\n\"சண்முகா தியேட்டர் முனையிலிருந்து, ஆண்டிமடம் அணியை சேர்ந்த சந்திரமோகன் பந்து வீசுகிறார். பாளையங்கோட்டை அணியை சேர்ந்த மோசஸ் எதிர்கொள்கிறார். சற்றே மிதமான வேகத்தில் வந்த பந்தை அடித்தாட முயல்கிறார். ஏமாற்றிய பந்து கீப்பரின் கையில் தஞ்சமடைகிறது\"\nபள்ளி மைதானத்தின் இலையுதிர்ந்த மரத்தின் உச்சியில் கட்டிய புனல் ஒலிப்பெருக்கியிலிருந்து உள்ளூர் கமெண்டேடரின் வர்ணனை காதை பிளக்கும்.\nகோடை வெயிலை வீணாக்காமல், மதிய உணவு குறித்த கவலை இல்லாமல், நண்பகல் இரண்டு மணிக்கு உச்சி வெயிலில் கிரிக்கெட் தவமிருந்த காலம்.\nவரும் பந்தை தாண்டவிட்டு, மண்ணை தட்டுகிறாரா பந்தை தட்டுகிறாரா எனத் தெரியாமல் தட்டி நான்குக்கு விரட்டும் அசாருதீன்,\nசீறி வரும் பந்தை பார்க்காமல் அலட்சியமாக நின்று கொண்டிருந்து எப்போது பாய்ந்தார், பிடித்தார் எனத் தெரியாமல் லாகவமாக கேட்ச் பிடித்து ஃபீல்டிங்கில் கலக்கிய அஜய் ஜடேஜா.\nஇருந்த சாதனைகளை எல்லாம் முறியடித்து, புதிய சாதனைகளை படைத்து, அதையும் தானே முறியடித்து கிரிக்கெட்டின் சிறுகடவுளாக அவதாரமெடுத்த சச்சின் டெண்டுல்கர்.\nஅலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் சாந்தசொரூபியாய் சாதித்த அணில் கும்ப்ளே, சிக்ஸ் சித்து... இப்படி கிரிக்கெட் ஒரு மதமாக இந்தியாவில் அவதாரமெடுத்த காலம்.\nடெஸ்ட் கிரிக்கெட் என ரிலாக்ஸாக ஆடி பிறகு லிமிட்டெட் ஓவராக டிரிம் செய்யப்பட்டு, 5 நாள், 3நாள் போய் ஒரு நாள் கிரிக்கெட்டாகி அதுவும் 20-20 என அவசர உலகின் பாஸ்ட்ஃபுட் கலாச்சாரத்தில் சுருங்கி...\nஅதற்கேற்ப வீரர்களும் பிஃக்ஸிங்கில் இறங்கி மேட்ச் பிஃக்ஸிங், ஸ்பாட் பிஃக்சிங், பால் பிஃக்சிங் என கண்டுபிடித்து....\nசோடா மூடியால் பந்தை சுரண்டியது போல், லலித் மோடியால் கிரிக்கெட் சுரண்டப்பட்டு ஐ.பி.எல்-லோடு கிரிக்கெட் மீதான நம்பிக்கை சுரண��டப்பட்டு...\n# அது ஒரு கிரிக்கெட் காலம்....\n26.05.2013 அன்று நடைபெற்ற IPL போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நடைபெற்ற இறுதி போட்டியின் முடிவு பிக்ஸ்சிங்கின் அருமையை வெளிப்படுத்துகிறது...\nயோவ் சுத்தி சி.பி.ஐ நின்னு பாத்துகிட்டு இருக்கான்யா. 1 பால், 2 பால்ல அவுட் ஆகாதிங்கய்யா. 10 பால்க்காவது நில்லுங்கைய்யா...\n# சி.பி.ஐ ஆபிச்சர்ஸ் கொஞ்சம் கண்ணயும் காதயும் மூடுங்க....\nஸ்ரீசாந்த் போட்ட பந்து இன்னும் ஸ்பின்னாயி சுத்துதோ\nசி.எஸ்.கே 41/6 (7.5 ஓவர்ஸ்)\nஅண்ணே, சீக்கிரம் கைல துண்டு போடுங்க....\nமும்பை இந்தியன்ஸ் : 148/8 (20 ஓவர்ஸ்)\nசென்னை சூப்பர் கிங் : 125/9 (20 ஓவர்ஸ்)\nடோனி சார், டோனி சார்... இவனுங்க அப்பவே படம் போட்டு காட்டிக் கொடுத்துட்டானுங்க...\n( மும்பை இந்தியன்ஸ் வெற்றி)\n# பெரும் பேரங்களின் கடவுள் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 11:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅது ஒரு கிரிக்கெட் காலம்....\nஇன்ப சக்கரம் சுத்துது... அதில் நீங்கள் தான் எங்கள்...\nபேரின்பமே உன் இசைதானய்யா - அதை மக்களிடம் தந்தாயய்ய...\nகிளியூருக்கு இவர் தான் ஒளி வீசும் கண்கள் \nஅரசியலில் உழைக்கும் வர்க்கமான, மீடியாக்களின் பார்வ...\nகண்கள் ஒத்துழைக்காமலே ஒளிரும் கல்விமணி, கலைமணி\nஇப்போ பரிதி தளபதியின் \"பெட் பாய்...\nலூர்துசாமி சார்'களால் தான் ஊர்களின் முன்னேற்றம்......\nமத்திய அரசு - பலி துவங்கியிருக்கிறது....\nவிஜய் டி.வியின் நானா நீயா - அரசியல் குறித்து மாணவ்...\nநியாயங்களும் மாறத் தான் செய்கின்றன....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர�� நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/08/11", "date_download": "2018-05-26T19:24:55Z", "digest": "sha1:35JI5C3JLP2OY7LMZNT4KRCBGP2KYB3E", "length": 5612, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 August 11 : நிதர்சனம்", "raw_content": "\nபெண்கள் அமைப்பே தேவையில்லை: நடிகை சுவேதா மேனன்..\nபிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி ஏன்\nஎன் வாழ்க்கையே போராட்டம் தான்: கங்கனா ரணாவத்..\n7-வது மாடியிலிருந்து விழுந்த கார்: நூலிழையில் உயிர் தப்பிய இருவர்..\nபடுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமாவாய்ப்பு: நடிகை ஹிமாசங்கர் பரபரப்பு பேட்டி..\nசமுர்த்தி உதவி சாதாரண விடயமல்ல..\nவிமானத்தில் பயணிப்பவர்களே இந்த அதிர்ச்சிக் காட்சி உங்களுக்கே…\nஉதவியாளர் வைத்துக்கொள்ள பயமாக இருக்கிறது: காஜல் அகர்வால்..\nகல்லூரி மாணவருடன் கள்ளக்காதல்: மனைவியை அடித்து கொன்ற கணவர் கைது..\nஉணவகத்தில் சர்வர் உடையணிந்து பந்தாவாக வேலை செய்யும் குரங்கு..\nஉடலுறவில் பெண்கள் உச்சமடைய இந்த பொசிசன்கள் தான் பெஸ்ட்..\nஒட்டி பிறந்த இரட்டை வௌவால்கள் – வெளியாகியுள்ள வினோத புகைப்படங்கள்..\nபிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அரசுப் பள்ளியை டான்ஸ் பாராக மாற்றிய அவலம்..\nதினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்க..\nஃபேஷனை கற்றுத்தந்தது இந்த பாட்டி தானோ அசத்தும் 88 வயது பாட்டி..\nகாதலருடன் விமான நிலையம் வந்த ஸ்ருதிஹாசன்..\nவாட்ஸ் ஆப் பயனர்களே…இந்த விடயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் முல்தானி மெட்டி..\nதிருமணத்திற்கு பின் பெண்கள் கட்டாயம் சுய இன்பம் காண வேண்டும் ஏன் தெரியுமா\nபன்றிகள் மூலம் கோடீஸ்வரரான நபர்..\nமுருங்கை கீரையை எப்படி சாப்பிட்டால் மலட்டுத்தன்மையை போக்கலாம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/01/tamil-gk-in-tamil.html", "date_download": "2018-05-26T19:19:42Z", "digest": "sha1:YWD2VHPS7UCWRY2PCWN7YZN35KESJP45", "length": 11021, "nlines": 100, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "TAMIL G.K IN TAMIL - பொது அறிவு தகவல்கள்", "raw_content": "\nTAMIL G.K IN TAMIL - பொது அறிவு தகவல்கள்\nTAMIL G.K IN TAMIL - பொது அறிவு தகவல்கள்\n1. மக்மகான் எல்லைக் கோடு எந்த இரு நாடுகளை பிரிக் கிறது\n2. உலகிலேயே மிகச்சிறிய நாடு\n3. ஈபிள் டவர் எங்கு உள்ளது\n4. இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் இடம் எது\n5. ஒளி சுவாசம் நடைபெறாத இடம்\n6. உலகில் எங்கு அதிகமாக ரப்பர் உற்பத்தி செய்யப்படு கிறது\n7. ஐ.நா. நூலகம் எங்கு உள்ளது\n8. ஐ.நா. சபை முறையாக எப்போது தொடங்கியது\n9. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார்\n12. இங்கிலாந்தின் தேசிய சின்னம் எது\n13. இலங்கை, இந்தியா, பெல்ஜியம் மற்றும் நெதர்லாண்ட் ஆகிய நாடுகளுக்கிடையே உள்ள சின்ன ஒற்றுமை என்ன\n14. தேசிய வாழை ஆராய்ச்சி மையம் உள்ள இடம்\n15. இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும், நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்\n16. சிங்கத்தை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது\n17. பங்களாதேஷின் தேசிய சின்னம் என்ன\n18. கங்காருவை தேசிய சின்னமாக கருதப்படும் நாடு எது\n19. உலகின் மிக பிரபலமான விளையாட்டு\n20. பஞ்சாபில் நடைபெற்ற உலக கபடி சாம்பியன் போட்டிகளில் பட்டம் வென்ற நாடு எது\n21. உலகிலேயே மிகப்பெரிய தீவு\n22. கங்கை ஆறு எந்த இடத்தில் சமவெளியை அடைக���ன்றது\n23. கடல் மட்டத்தில் ஒலியின் வேகம்\n24. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி\n25. வாஸ்குலர் கற்றை கொண்ட பூக்கும் தாவரம்\n1. இந்தியா-சீனா, 2. வாடிகன், 3. பாரீஸ், 4. நாசிக், 5. சைட்டோபிளாசம், 6. மலேசியா, 7. நியூயார்க், 8. 1945 அக்டோபர் 24-ம் நாள், 9. ரோமானியர்கள், 10. கேசிமிர் பங்க், 11. பேர்டு ஜே.எல்., 12. ரோஜா, 13. சிங்கத்தை அடிப்படையாக கொண்ட சின்னம், 14. திருச்சி, 15. ராகேஷ் ஷர்மா, 16. பெல்ஜியம், 17. நீர் அல்லி, 18. ஆஸ்திரேலியா, 19. கால்பந்து, 20. இந்தியா, 21. கிரீன்லாந்து, 22. ஹரித்வார், 23. 340 மீ/வி, 24. பாரமானி, 25. பெனரோகோம்\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t37692-topic", "date_download": "2018-05-26T19:15:31Z", "digest": "sha1:2CWISWNIPUUDDTYG43OCJAT6S32SPQKL", "length": 18882, "nlines": 163, "source_domain": "www.tamilthottam.in", "title": "வாழ்க்கை நேரத்தால் ஆனது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nகனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...\n“ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்றவாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...\nஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று\nஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.\nஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று\nவிபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.\nஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று\nஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று\nஉயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.\nஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை\nகிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.\nஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார\nஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று\nகுறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.\nஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று\nதேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.\nஒரு வாழ்வின் மதிப்பு என்���வென்று\nRe: வாழ்க்கை நேரத்தால் ஆனது\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_160.html", "date_download": "2018-05-26T19:43:25Z", "digest": "sha1:TX4CODL6F3NYPZAHSJSM25TAB2JQ535C", "length": 21107, "nlines": 292, "source_domain": "www.visarnews.com", "title": "கனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » கனேடிய நீதிம��்றில் கதறிய இலங்கையர்\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\nகனடாவில் கொலை குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையரான அமலன் தாண்டபாணிதேசிகரின் வழக்கு விசாரணை நேற்று கனேடிய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.\nஇதன்போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஜெயராசன் மாணிக்கராசாவின் மகளிடம், தண்டபாணிதேசிகர் உணர்ச்சிபூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளார்.\nஜெயராசன் மாணிக்கராசாவின் குடும்பத்தினர் முன்னிலையில், தண்டபாணிதேசிகர் கருத்து வெளியிட்டார்.\n\"உங்கள் தந்தையை கொலை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை, நீங்கள் என்னை அறிவீர்கள். நான் செய்த காரியத்திற்காக வருந்துகின்றேன். என்னை மன்னித்து விடுங்கள்” என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.\nகனேடிய உச்சநீதிமன்றத்தில் தனது தீர்ப்பின் அறிக்கையை வெளியிட்டபோது, அமலன் தாண்டபாணிதேசிகர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇதன்போது மாணிக்கராசாவின் மனைவியும் அவருடைய மகனும், மகளின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nதனது வழக்கறிஞரான எலிஸ் பின்ஸோனல்ட் அதை எதிர்த்து வாதாடிய போதிலும் தண்டபாணிதேசிகர், உணர்ச்சிபூர்வமாக நடந்து கொண்டுள்ளார்.\nதண்டபாணிதேசிகர், மீதான குற்றச்சாட்டு ஆதாரபூர்வமாக நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் அவர் குறைந்தபட்சம் 17 வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனேடிய அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் வழக்கு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் ஜுன் மாதம் 21ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி 40 வயதான ஜெயராசன் மாணிக்கராசா கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.\nஇலங்கையில் ஒரே நகரத்திலிருந்து மாணிக்கராசாவும், அமலனும் கனடாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். மாணிக்கராசா 2000 ஆம் ஆண்டில் சென்றுள்ள நிலையில், அதற்கு அடுத்தாண்டில் அமலன் தண்டபாணிதேசிகர் கனடா சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇதுவரை வெளிவராத சம்பவங்களை சினிமா மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர்\nமெத்தையில் வித்தை இ��ுதான்யா தாம்பத்தியம்\nஆண்களின் வயது கர்பத்திற்கு தடை இல்லை..\nஒரே இரவில் அதிக முறை உறவு கொள்ள வேண்டுமா\nலண்டனில் இந்தப் படத்தை ஓடவேண்டாம்- சிங்களவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்\nஇந்த பொண்ணுக்கு ஒரு கோடி சம்பளமா\nகணவரின் கள்ளக்காதலியின் மகளை தீர்த்துகட்டிய பெண்..\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு ம���காண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்��ள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-26T19:58:08Z", "digest": "sha1:QLMSSIHSVCWHU5BHSKDACAXTJ57XRFH7", "length": 11769, "nlines": 196, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெசுப்பாசியான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடைட்டசு பிளாவியசு சேசர் வெசுப்பசியானசு அகுஸ்தசு\nடைட்டசு பிளாவியசு சப்பீனசு I\nவெசுப்பாசியான் (Vespasian, 17 நவம்பர் 9 – 23 சூன் 79[1]) என்பவர் கிபி 69 முதல் கிபி 79 வரை உரோமைப் பேரரசராக இருந்தவர். நான்கு பேரரசர்களின் ஆண்டில் இவர் நான்காவதும், கடைசியுமான பேரரசர் ஆவார். இவருடன் இவரது வம்சம் பிளாவியன் வம்சம் என அழைக்கப்படுகிறது. இவரின் வம்சம் உரோமைப் பேரரசை 27 ஆண்டுகள் ஆண்டனர்.\nவெசுப்பாசியான் குதிரை சவாரி செய்யும் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இக்குடும்பம் யூலியோ-குளோடியப் பேரரசர்களின் கீழ் உரோமை செனட்டர் பதவிக்கு உயர்ந்தார்கள். வெசுப்பாசியான் கிபி 51 இல் உரோமை ஆட்சியாளராகப் பதவியில் இருந்தாலும், அவரது படைத்துறை வெற்றிகளே அவரை மேலும் உயர் பதவிகளுக்கு கொண்டு வந்தது. கிபி 43 இல் பிரித்தானியா மீது உரோமர்களின் ஆக்கிரமிப்பின் போது ஒரு படையணிக்கு இவரே தலைமை தாங்கிச் சென்றார்.[2] கிபி 66 இல் யூதக் கிளர்ச்சியின் போது யூதேயா மாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.[3]\nவெசுப்பாசியான் யூதக் கிளர்ச்சியின் போது எருசலேமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த போதும், பேரரசர் நீரோ தற்கொலை செய்து கொண்டார். இதனால் உரோமைப் பேரரசு ஓராண்டு காலத்துக்கு உள்நாட்டுப் போரைச் சந்தித்தது. இக்கா��ப்பகுதி நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்படுகிறது. கால்பா, ஓத்தோ ஆகியோர் சிறிது காலமே பதவியில் இருந்தனர். கிபி 69 ஏப்ரலில் விட்டேலியசு ஒரே ஆண்டில் மூன்றாவது பேரரசராகப் பதவியேற்றார். உரோமை எகிப்து, யுடேயா ஆகிய மாகாணங்களின் உரோமைப் படையினர் 69 சூலை 1 இல் வெசுப்பாசியானை பேரரசராக அறிவித்தனர்.[4] தனது பேரரசுப் பதவிக்காக வெசுப்பாசியான், சிரிய ஆளுநர் மூசியானுசு போன்றோருடன் நெருக்கமானார். தனது மகன் டைட்டசை எருசலேமின் ஆக்கிரமிப்புப் படைகளுக்குத் தலைமை தாங்க அனுமதித்தார். வெசுப்பாசியான் எகிப்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். 69 டிசம்பர் 20 அன்று பேரரசர் விட்டேலியது தோல்வியைத் தழுவினார். அடுத்த நாள் 69 டிசம்பர் 21 அன்று வெசுப்பாசியான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.[5]\nவெசுப்பாசியான் கிபி 79 இல் இறந்ததை அடுத்து, அவரது மூத்த மகன் டைட்டசு பேரரசராக முடி சூடினார்.\nபொதுவகத்தில் வெசுப்பாசியான் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Vespasian\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 27. (1911). Cambridge University Press.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2017, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-001700.html", "date_download": "2018-05-26T19:41:15Z", "digest": "sha1:GOABGCIXN3JV7XE4VHBZSNGT6QSHAOOT", "length": 8151, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொது அறிவில் நீங்க எப்படி.. பாயும் புலியா.. சீறும் சிங்கமா.. வாங்க டெஸ்ட் பண்ணலாம்! | General Knowledge Questions - Tamil Careerindia", "raw_content": "\n» பொது அறிவில் நீங்க எப்படி.. பாயும் புலியா.. சீறும் சிங்கமா.. வாங்க டெஸ்ட் பண்ணலாம்\nபொது அறிவில் நீங்க எப்படி.. பாயும் புலியா.. சீறும் சிங்கமா.. வாங்க டெஸ்ட் பண்ணலாம்\nசென்னை: பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்து படித்து பயன் பெறுங்கள். அரசு வேலைகளுக்கு தக்க முறையில் தயா���ாகுங்கள். இது ஒரு தொடர். தொடர்ந்து படித்து வாருங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. ஒரு அணு எலக்ட்ரானை இழந்து ---------- மின் சுமையைப் பெறுகிறது\nஅ. நேர் ஆ. எதிர் இ. புரோட்டான் ஈ. இவற்றுள் ஏதுமில்லை\n2. வெற்றிடக் குடுவையைக் கண்டுபிடித்தவர் யார்\nஅ. ஜேம்ஸ்வாட் ஆ. ஜேம்ஸ் டிவார் இ. வில்லியம் பாண்ட் ஈ. தாம்சன்\n(விடை : ஜேம்ஸ் டிவார்)\n3. மனிதனால் செய்யப்பட்ட முதல் (செயற்கை இழை) கரிம சாயம்\n.அ. மாவெய்ன் ஆ. நைலான் இ. பாலியெஸ்டர் ஈ. டெரிகாட்டன்\n4. கீழ்க்கண்ட உலோகங்களில் அறை வெப்ப நிலையில் திரவமாகக் காணப்படும் உலோகம் எது\nஅ. யுரேனியம் ஆ. ரேடியம் இ. துத்தநாகம் ஈ. பாதரசம்\n5. நியூட்டன் எதன் அலகு ஆகும்\nஅ. இடப்பெயர்ச்சி ஆ. உந்தம் இ. திசைவேகம் ஈ. விசை\n6. கண்ணாடி வடிவமாற்றம் அடைவது\nஅ. பாகுநிலை ஓட்டத்தால் ஆ. நழுவுதல் இ. தாவுதலால் ஈ. வழுக்குதலால்\n(விடை : பாகுநிலை ஓட்டத்தால்)\n7. மின்னழுத்த மானியில் பயன்படுத்தப்படும் கம்பியின் மின்தடை வெப்பநிலை எண்\nஅ. எதிர்குறி ஆ. சுழி இ. குறைவு ஈ. அதிகம்\n8. பின்வருவனவற்றுள் மிகவும் அடர்த்தியானது எது\nஅ. கரி ஆ. லிக்னைட் இ. வைரம் ஈ. இவை மூன்றுமே\n9. லிஃப்ட் இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது\nஅ. டன்லப் ஆ. ஒட்டிஸ் இ. எடிசன் ஈ. கில்லட்\n10. லாக்டோ மீட்டர் எதன் அடர்த்தியை அளக்கப் பயன்படுகிறது\nஅ. பால் ஆ. அமிலம் இ. பாதரசம் ஈ. காரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nசட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nகொஞ்சம் திறமை.. நிறைய ஆட்டிட்யூட்... இன்டெர்வியூவில் ஜெயிக்கும் சூட்சுமம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2017/02/blog-post_7.html", "date_download": "2018-05-26T19:33:28Z", "digest": "sha1:ZUVBYNVCATMORNOUEBL67W75MXR5IXZ4", "length": 11329, "nlines": 202, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: எனக்கு வாய்த்த அடிமைகள்!", "raw_content": "\nமுதல்வர் பதவியின் மீது காதலாக இருக்கும் வைகோவுக்கு அந்த கனவு 1996லேயே புட்டுக் கொள்கிறது. எனவே 2016ல் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கிறார்.\nதான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவது குறித்து ஜி.ரா., முத்தரசன் மற்றும் திருமாவளவன் ஆகிய நண்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார். ஆரம்பத்தில் இந்த விஷயத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளும் நண்பர்கள், வைகோவை தற்கொலை முயற்சியில் இருந்து தடுக்க முயற்சிக்கிறார்கள்.\nஇந்த தடுப்பு முயற்சியில் ஈடுபடும் ஈடுபடும் மூன்று நண்பர்களுமே ஒருக்கட்டத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமில் சிக்கி அவர்களும் வைகோவாகவே ஆகிவிடுகிறார்கள். மநகூ என்கிற பெயரிலான கொடிய விஷத்தை அருந்தி தற்கொலை செய்துக் கொள்ளலாம் என்று அதிரடி முடிவெடுக்கும்போது, வைகோவுக்கு திடீரென இன்னொரு நண்பரான விஜயகாந்தின் நினைவு வருகிறது. அவரையும் இந்த செத்து செத்து விளையாடும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமே என்று அவர் சொல்லும் ஆலோசனையை, நண்பர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொள்கிறார்கள்.\n‘குகனோடு சேர்ந்து ஐவரானோம்’ கணக்காக தங்கள் மநகூ திட்டத்தை கேநகூவாக மாற்றி ஒட்டுமொத்தமாக கூட்டுத் தற்கொலை செய்துக் கொள்வதே பரபரப்பான இறுதிக்காட்சி. இந்த தற்கொலையை வேடிக்கை பார்க்கவரும் வாசனும் ஒரு வேகத்தில் விஷப்புட்டியை கல்ப்பாக வாயில் கவிழ்த்துக் கொள்வது எதிர்பாராத திருப்பம்.\nகிளைமேக்ஸ் ட்விஸ்ட்டாக மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தோன்றி, “எனக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்” என்று பஞ்ச் டயலாக் அடிக்கும்போது, தற்கொலை செய்துக் கொண்ட அடிமைகள் புளங்காங்கிதப்பட்டு சொர்க்கத்தில் இருந்து தண்டனிடும் காட்சியில் விசில் சப்தம் விண்ணைப் பிளக்கிறது.\nட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்டாக அந்த கூட்டுத் தற்கொலையில் வைகோ அருந்தியது விஷமே அல்ல என்பது தெரிய வருவதற்குள்ளாகவே மற்ற அடிமைகளுக்கு உயிர் போய் விடுகிறது. வைகோ பாட்டுக்கும் அருவாளை தூக்கிக் கொண்டு கருவேலமரங்களை வெட்டப்போய் விடுகிறார் என்கிற ஃபீல்குட் எஃபெக்டோடு படம் முடிகிறது.\nஅம்மாவுக்கு மட்டுமே அடிமைத்தனம் காட்டிவந்த இந்த கலிங்கப்பட்டி கருவேலம், இனி சின்னம்மாவின் அடிமையாகவும் சீறுகொண்டு எழும் என்கிற டைட்டிலுக���கு கீழே Written & Directed by : M.Natarajan, Co-Director : Pazha.Nedumaran என்கிற பெயர்கள் வரும்போதும் ரசிகர்களின் ஆரவாரம் கட்டுக்கடங்காமல் போகிறது.\nஅடிமைகளின் காமெடி அமர்க்களமாக எடுபட்டிருப்பதால், படம் குறைந்தபட்சம் ஆயிரத்து ஐநூறு கோடியாவது வசூலிக்கும் என்று கணிக்கப்படுகிறது.\nஅசத்தீட்டீங்கண்ணே...எங்களுக்கு இன்னொரு பாமரன் கிடைத்து விட்டார் என்று எண்ணும் போது இதயம் பூரித்துப் போகிறது. இதே போன்று சட்டசபையில் சட்டை கிழிக்கப்பட்ட சம்பவம் குறித்தும் எழுதுங்களேன். (முதன்மை பணிகள் ஏதும் இல்லாதிருப்பின் எனது வலைப்பூ சென்று நீங்களும் படித்து கருத்துக்கள் வழங்கி என்னுடைய எழுத்தை செழுமைப் படுத்தலாம் www.jayaseelanganapathy.blogspot.in )\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nமசால்வடைக்கு ஆசைப்பட்டு பொறியில் சிக்கிய பாகிஸ்தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109767-how-many-fishermens-missing-in-kanyakumari-district-cm-edappadi-palanisamy-gives-explanation.html", "date_download": "2018-05-26T19:40:28Z", "digest": "sha1:E6JOZ6IYBGC77KCCYGEXWQUMCDQKREGJ", "length": 21516, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "காணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்? - முதல்வர் விளக்கம் | How Many Fishermens Missing in Kanyakumari District; CM Edappadi Palanisamy Gives Explanation", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகாணாமல்போன குமரி மீனவர்கள் எத்தனை பேர்\nகுமரியில் காணாமல்போன மீனவர்கள் எத்தனை பேர், மீட்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,391 பேர் 29 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இயல்பு வாழ்க்கை திரும்புகின்ற காரணத்தால், தற்போது 9 முகாம்களில், 891 பேர் மட்டுமே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காணாமல்போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், இந்தியக் கடற்படையின் 15 கப்பல்கள், இந்திய விமானப் படையின் 5 இலகு ரக விமானங்கள், 5 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோரக் காவல் படையினருடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் முழுவீச்சி��் ஈடுபட்டு வருகிறது. இது தவிர, மற்ற இடங்களிலிருந்தும் 284 படகுகளில் சென்ற 2,570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும் அதிலிருந்து 2,384 மீனவர்களும் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மீதமிருக்கும் 79 படகுகள் மற்றும் 186 மீனவர்களையும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்ற 74 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்கும் பணியில் கப்பல் படையும் விமானப் படையும் கடலோரக் காவல் படையும் தொடர்ந்து ஈடுபடும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்\nஒகி புயலில் சிக்கி காணாமல்போன கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம் The Tamil Livelihood Party Demand to Recover Fishermen\nகிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத் துறையினரால் 171 ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் 90 சதவிகிதம் குடிநீர் வழங்கல் முறைப்படுத்தப்பட்டுள்ளது. புயலால் முறிந்து விழுந்த சுமார் 15,000 சாலையோர மரங்களில் 9,252 மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. புயலால் சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகள் (60 கி.மீ.), மாநில நெடுஞ்சாலைகள் (40 கி.மீ) மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புறச் சாலைகள் (சுமார் 100 கி.மீ) ஆகியவற்றைச் சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கும்.\nபுயலால் சேதமடைந்த 4,157 குறைந்த அழுத்த மின் கம்பங்களில் 1,998 மின் கம்பங்களும் 2,426 உயரழுத்த மின் கம்பங்களில் 972 மின் கம்பங்களும் மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள மின் கம்பங்களைப் பழுதுபார்க்கும் பணியை மின்சாரத்துறை அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார்கள்.\nபொதுப்பணித் துறையினரால் 23 கால்வாய்களில் ஏற்பட்ட உடைப்புகளும் 19 ஏரிகளில் ஏற்பட்ட உடைப்புகளும் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், கால்வாய்கள் மற்றும் ஏரிகளில் உள்ள உபரிநீர் தங்கு தடையின்றி செல்ல 9 அடைப்புகளும் நீக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nரூ.1.40 கோடி சம்பளம் தரும் மைக்ரோசாஃப்ட்... கேம்பஸ் இன்டர்வியூவில் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு ஜாக்பாட்\nகோவை அருகே ஊருக்குள் உலா வந்த விநாயகன்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=528994", "date_download": "2018-05-26T19:34:37Z", "digest": "sha1:6FGA4NRSL4QY2HSQTXDO6JTPRKGVKZDC", "length": 8312, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரபாகரன் இருந்திருந்தால் தேசிய உணர்வு இல்லாமல் போயிருக்காது: விபஸ்ஸி தேரர்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nபிரபாகரன் இருந்திருந்தால் தேசிய உணர்வு இல்லாமல் போயிருக்காது: விபஸ்ஸி தேரர்\nநாட்டு மக்களுக்கு தற்போது தேசிய உணர்வென்பது இல்லாமல் போயுள்ளதென்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் சிறந்ததென தற்போது சிந்திப்பதாகவும் பெல்பொல விபஸ்ஸி அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெல்பொல விபஸ்ஸி தேரர் தெரிவித்துள்ளார்.\nநீதியமைச்சர் பதவியிலிருந்து விஜயதாச நீக்கப்பட்டமை தொடர்பாக, நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதற்போது தமது தலைவர்களையும் மகாநாயக்கர்களையும் மோசமாக திட்டும் ஒரு நிலை காணப்படுவதாக தெரிவித்த தேரர், இவ்வாறு சென்றால் நாடு அதள பாதாளத்தில் விழும் நிலை ஏற்படுமென மேலும் தெரிவித்தார்.\nஉண்மையை கூறினால் சில நேரம் பொறுத்துக்கொள்ள முடியாமல் போகுமென குறிப்பிட்ட தேரர், நேர்மையானர்களை தேர்வு செய்து முக்கிய பதவிகளில் அமர்த்தினால் நாடு உரிய இலக்கை அடையுமென குறிப்பிட்டார். அந்த நிலை இல்லாத காரணத்தினாலேயே, இன்று கண்ணீர் விட்டு அழும் நிலை ஏற்பட்டுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, தேர்தலுக்கு முன்பு மக்கள் கூறும் விடயங்களை செவிமடுக்கும் தலைவர்கள், தேர்தலுக்கு பின்னரும் மக்கள் கூறுவதை கேட்பார்களாக இருந்தால் நாட்டில் பிரச்சினைக்கு இடமிருக்காதென பெல்பொல விபஸ்ஸி தேரர் இதன்போது குறிப்பிட்டார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பதில் இழுபறி\nகையடக்க தொலைபேசியால் வந்த வினை-மயிரிழையில் உயிர்தப்பியது குடும்பம்\nஇலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளில் GPS தொழில்நுட்பம்\nவிஸ்வமடுவில் புதையல் இருப்பதாக சந்தேகம்: பொலிசாரால் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://compcarebhuvaneswari.com/?p=2033", "date_download": "2018-05-26T19:50:13Z", "digest": "sha1:IDDVPKIG2LBJTIE4ZWQSSBWWMIB633H5", "length": 9671, "nlines": 97, "source_domain": "compcarebhuvaneswari.com", "title": "ஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம் | Compcare K. Bhuvaneswari", "raw_content": "\nஸ்ரீபத்மகிருஷ் தொடக்கம் – 2007\nஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்\nஸ்ரீபத்மகிருஷ் 2014 – திரையை படிக்கும் சாஃப்ட்வேர் பயிலரங்கம்\nசுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை ஒட்டி,\nவிவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில்\nபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக,\nகாம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும், ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து\nசிறப்புக் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.\nஇந்தப் போட்டியில், சென்னை, மயிலாப்பூர்\nராமகிருஷ்ணா மிஷன் உறைவிடஉயர்நிலைப் பள்ளி மாணவர்களும்,\nபாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.\nஅந்த மாணவர்களின் கட்டுரைகளை www.vivekanandam150.com வெப்சைட்டில் தொடர்ந்து வெளியிட்டோம்.\nஜனவரி 11, 2014, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு\nசென்னை மயிலாப்பூர் சர்.பி.எஸ்.சிவசாமி சாலையில்(விவேகானந்தா கல்லூரி அருகில்)\nஇயங்கி வரும் ராமகிருஷ்ணா மிஷனில்\n‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅந்நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு\n‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.\nமுத்தாய்ப்பாக, ‘கம்ப்யூட்டரில் தமிழ் சொல்லாக்கம் – சாஃப்ட்வேர் தயாரிப்புகள்’ குறித்து\nகாம்கேர் கே. புவனேஸ்வரி, CEO, காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட்\nமுனைவர் திரு. அர. ஜெயசந்திரன், சென்னை மாநிலக் கல்லூரி,\nதமிழ்த்துறை இணைப் பேராசிரியர் (Visually Impaired Person)\nஇணைந்து நடத்தும் சிறப்பு செயல்முறைக் கருத்தரங்கமும் நடைபெற்றது.\nNext ஸ்ரீபத்மகிருஷ் 2015 – இயற்கைக்கு மரியாதை\nஅமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nNamma Books-ல் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு\nதி இந்துவில் என் கட்டுரைகளைப் படிக்க\nவிகடனில் என் கட்டுரைகளை படிக்க\nபெண்கள் தினவிழா @ அகில பாரதிய வித்யார்தி பரிஷத் ABVP (2015)\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் With அண்ணா பல்கலைக்கழகம் (2015)\n காம்கேர் இ-புக்ஸ் in அமேசான் காம்கேர்…\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் அம்மாவின் வாசிப்பும், அப்பாவின் ஊக்கமும் எனக்கு புத்தகங்கள் மீது தீராக்காதல் உருவாவதற்கு மிக…\nYoutube சேனல் காம்கேரின் வீடியோ தயாரிப்புகள் காம்கேர் Youtube சேனல் மூலம்… சாஃப்ட்வேர் தயாரிப்பு என்பது …\nகாம்கேர் 25 2017 - எங்கள் நிறுவனத்தின் (Compcare Software Private Limited) சில்வர் ஜூப்லி…\nஅறக்கட்டளை என் தாய் திருமதி பத்மாவதி, தந்தை திரு கிருஷ்ணமூர்த்தி இருவருமே தொலைபேசித் துறையில்…\nஆல்பம் 1992-2017 வரையிலான ஃப்ளாஷ் பேக் ஆல்பம்... கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் நம் நாட்டில் காலடி எடுத்து…\n இன்று காலை வந்த தொலைபேசி அழைப்பால் இன்றைய தினம் மகிழ்ச்சியானது. நேர்மையான எழுத்தினால்…\nஅகில இந்திய வானொலி (AIR) 2018 – ல் முதல் நேர்காணல் ஆல் இந்தியா ரேடியோவில் (All India…\nஐகான் காம்கேர் என்பது எங்கள் நிறுவனத்தின் பெயர். சிறு வயதில் பள்ளிப் பாடப் புத்தகங்களைப்…\nபடைப்புகள் 1987 முதல் 1992 வரை கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் இளங்கலை முதல் முதுகலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sltnews.com/archives/5965", "date_download": "2018-05-26T19:26:49Z", "digest": "sha1:CLHOI6A35YPATJPMSPJE7HKWV5FTYG7B", "length": 13342, "nlines": 94, "source_domain": "sltnews.com", "title": "எமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி | SLT News", "raw_content": "\n[ May 26, 2018 ] ஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] ஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\tபுதிய செய்திகள்\n[ May 26, 2018 ] நடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\tதமிழகம்\n[ May 26, 2018 ] யாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\n[ May 26, 2018 ] பாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\tபுதிய செய்திகள்\nHomeகிழக்கு மாகாணம்எமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி\nஎமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி\nDecember 4, 2017 slt news கிழக்கு மாகாணம், புதிய செய்திகள் 0\nஎமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசியல் தலைமைகள்தான் தமிழருக்கு விமோச்சனத்தை பெற்றுத்தரப் போகின்றார்களா என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பி.பிரசாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nதமிழ்த் தேசியம் பேசிய அரசியல்வாதிகளினால் கைவிடப்பட்டதனை, கரிசனையுடன் முன்னெடுக்கும் கிழக்கு மாகாண ஆளுனரின் அபிவிருத்தி சேவையினை வெகுவாக பாராட்டுவதாக கூறியுள்ளார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.\nஅதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனின் சிந்தனையுடன் மேற்கொள்ளப்பட்ட மிகவும் பிரமாண்டமான நூலகமாக மட்டக்களப்பு மாநகர நூலகத்தினை அமைக்கும் முயற்சி 2012 மாகாணசபை கலைக்கப்பட்டது.\nநிதி ஒதுக்கீடுகள் தடைப்பட்டு சுமார் 70 மில்லியன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் மேலும், 220 மில்லியன் நிதித்தேவையுடன் பூரணப்படுத்தப்படாமல் காணப்படுவது மாவட்டத்தினை நேசிக்கும் அனைவருக்கும் வேதனையான விடயம் என்று கூறியுள்ளார்.\n“ரணப்படுத்தப்படாத நூலகத்தினை ‘ரணப்படுத்தினால் பிள்ளையானுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடுமே ‘எமக்கு மூக்கு போனாலும் சரி எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும்’ என்ற எண்ணம் கொண்ட அரசியல் தலைமைகள் தமிழருக்கு விமோச்சனத்தை எப்படி பெற்றுத்தருவார்கள்.\nஇளைஞர்களின் கைகளில் ஆயுதங்களைத்திணித்து அவர்களின் சமாதிகளில் அமைக்கப்பட்ட அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு தமிழ் சமுகத்தை மறந்த அரசியல் தலைமைகள் தங்களால் சிந்திக்க முடியாது.\nதேர்தல் காலத்தில் சில அரசியல்வாதிகளின் பேசு பொருளாக மட்டக்களப்பு பொது நூலகம் காணப்பட்டது.\nஅதை செய்யப்போகின்றோம் இது செய்யப்போகின்றோம் என அறிக்கையில் மாத்திரம் போர் நடத்தியதுடன், அப்படியே நின்று நின்றுவிட்டார்.\nஆனால், கிழக்கு மாகாண ஆளுனர் இந் நூலகத்தினை பூரணப்படுத்துவதற்கு முன் வந்தமையானது மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலுவாக்கத்திற்கு கிடைத்த சிறந்த உந்து சக்தி எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பி.பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார்.\nஇரணைமடு குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது\nமகன் திருமணத்தை எளிய முறையில் நடத்திய துணை முதல் மந்திரி\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி infosltnews@gmail.com\nஈழத்தமிழனின் முயற்சி. தழிழர்களுக்காக புதிய சமூகவலைதளம் அறிமுகம்.\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nநடுக் காட்டுக்குள் 96 தமிழர்கள் சித்திர வதை செய்யப்பட்ட பதை பதைக்கும் காட்சிகள்….\nயாழ்ப்பாணத்தில் தமிழன் ஹோட்டல் அமைக்க பெருகும் முஸ்லிம்களின் எதிர்ப்பு. இதனையும் மீறி ஹோட்டல் அமைக்கப்படுமா\nபாடசாலை மாணவர்களுக்கு அம்மா பகவான் மாலை -மாகாணக் கல்வித் திணைக்களம் உடந்தை-\nவழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் EPDP தவராசா\n���ாட்டிறைச்சி கடைகளை மூட உண்ணாவிரதம் – சிவசேனை களத்தில் குதிப்பு .\nஇதுவரை யாழில் 1000 மேற்பட்ட கணக்குகள் மூடல்வங்கியைப் புறக்கணிக்கும் போராட்டதில் தமிழர்கள் தீவிரம்\nரணிலின் பகல்கனவு பலிக்காது: திஸ்ஸ விதாரண\nஹெலபொஜூன் சிங்களப் பெயரை ஈழ உணவகம் என தமிழாக்கம் செய்வதில் சிக்கலை சந்தித்துள்ள சி.வி\nமைத்திரி மற்றும் அமைச்சர் மனோ மீது சிறிதரன் பாச்சல் \nஇலங்கையின் பிரபல வங்கியில் இருந்து வெளியேறும் தமிழர்கள்\nஅச்சுறுத்திய பாதுகாப்பு அதிகாரி குறித்து பிரிட்டிஸ் பாராளுமன்றத்தில் கேள்வி\n கமராவில் சிக்கிய அரிய காட்சிகள்\nட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு\n நடு ராத்திரியில், காரை துரத்திய பேய் அலறல் கும்மிருட்டு… துணிச்சல் காரர்களுக்கு மட்டும்\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/10/blog-post_829.html", "date_download": "2018-05-26T19:20:52Z", "digest": "sha1:JLEZOKKWAJT5WY7MMAKTP6KCMQINMIMR", "length": 6153, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "விபச்சார தொழில் குற்றச்சாட்டில் – பெண் ஒருவர் விளக்கமறியல் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » விபச்சார தொழில் குற்றச்சாட்டில் – பெண் ஒருவர் விளக்கமறியல்\nவிபச்சார தொழில் குற்றச்சாட்டில் – பெண் ஒருவர் விளக்கமறியல்\nவிபச்சார நோக்கத்துடன் வவுணதீவு பகுதியில் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மலையக பெண் ஒருவரை எதிர் வரும் 02ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nமட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது விபச்சார தொழில்நோக்கத்துடன் நடமாடியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கண்டி பூசல்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் (நேற்று) செவ்வாக்கிழமை (25) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்\nநீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து சந்தேக நபரான குறித்த பெண்ணை எதிர் வரும் 02.11.2016 புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவினை பிறப்பித்துள்ளார்..\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/01/2017.html", "date_download": "2018-05-26T19:24:07Z", "digest": "sha1:4CWRVMFC3FBW64UYEHT3HCJOMYPT46E2", "length": 8739, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கை நெறி 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கை நெறி 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பம்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் கற்கை நெறி 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பம்\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்புகள் கற்கை நெறி 2017ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இவ்வருடம் இக் கற்கை நெறிக்காக 83 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் 04.01.2017 புதன்கிழமை தெரிவித்தார்.\nபொருத்தமான தொழில்நுட்ப அறிவும் பின்புலமும் உள்ள இளைஞரை உருவாக்குவது நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது சுயதொழில் முயற்சியாக்கங்களை உருவாக்க வழிவகுக்கும். நாட்டின் அபிவிருத்திக்கு தொழில்நுட்பவியல் துறைசார் பட்டதாரிகளின் உருவாக்கம் மிகவும் அவசியமானதென்பதைக் கருத்திற்கொண்டு 2013 ஆம் ஆண்டிலிருந்து தொழில்நுட்பக் கல்விக்கற்கை க.பொ.த (உஃத) இல் உட்புகுத்தப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களும் புதிய தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பு பாடநெறிகளை 2017இல் இருந்து ஆரம்பிக்கின்றன.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் பீடம் அமைப்பதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒப்புதல் ஏற்கெனவே கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇதில் உயிரியல் முறைமைத் தொழில்நுட்பவியல் துறை மற்றும் பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய இரு துறைகள் ஆரம்பத்தில் அமைக்கப்படும். மேலதிகமாக சக்தி மற்றும் சூழல் துறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பவியல் துறை ஆகிய இரு துறைகள் வருங்காலத்தில் இணைக்கப்படும்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதலில் 83 மாணவர்கள் 18.01.2016ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வியாண்டில் தொழில்நுட்பக் கல்வியில்\nஉயிரியல் முறைமைத் தொழில்நுட்பவியல் மாணிப் பட்டப்படிப்பிற்காக நான்காண்டு கற்கைநெறியைத் தொடர்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅடுத்துவரும் ஆண்டுகளில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் மாணிப் பட்டப்படிப்பு மற்றும் எந்திரவியல் தொழில்நுட்ப மாணிப் பட்டப்படிப்பு ஆகியன ஆரம்பிக்கப்பட உள்ளதா கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன் தெரிவித்தார்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி(வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-category/3/aanmeegam/", "date_download": "2018-05-26T19:43:53Z", "digest": "sha1:F5WMX5VJE5W3FKUCRMFMRL4KGEEAJPO7", "length": 22113, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Aanmeegam books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான்.\nவாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்\nஎழுத்தாளர் : இந்திரா சௌந்தர்ராஜன் (Indra Soundarrajan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n‘ஞாயிறு போற்றுவோம்’ என ரிக் வேத காலத்திலிருந்தே நாம் அனுசரிக்கும் பண்டிகை இது இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன் இயற்கை நமக்களித்த ஆதார ஒளி அல்லவா சூரியன் மக்களின் வாழ்வை வளப்படுத்தும் அந்தக் கருணை நாயகனுக்கு, தமிழர்கள் செலுத்தும் தலையாய நன்றி உணர்வுக்கு உதாரணம்தான் இந்தப் பொங்கல் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: பொங்கல், வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி\nபதிப்பகம் : தவம் (Thavam)\nகிருஷ்ணனும் ஐராசந்தனும் - Krishna and Jarasandha\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nஅர��த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal\nகதவு தட்டினால்தான் திறக்கும். பேசாமல் நின்றிருந்தால் எதுவும் நிகழாது. அப்படிதான் கடவுளும். கடவுளிடம் மனமுருக வேண்டிக் கேட்டால் மட்டுமே வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. வேண்டுதல் வெறுமனே நிறைவேறாது, அதற்கான கடமைகளைச் செய்து பிரார்த்திக்க வேண்டும். பிரார்த்தனை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், பூஜை\nஎழுத்தாளர் : சுப்ரமணிய சாஸ்திரிகள் (Subramaniya sashtrigal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி - Tamilagathin Aanmeega Vazhikaati\nஇன்று மதங்கள் பெரும்பாலும் மனித நேயத்தை - உயிர்க்கும் ஒருமைப்பாட்டை - ஒதுக்கி வைத்துவிட்டன. மனித உயிர்களை ஆதரிப்பது முதற் கடமை. மதம் வற்புறுத்திய தலையாய கடமை. எவ்வுயிர்க்கும் அன்பில்லார் ஈசனுக்கும் அன்பில்லார். ஆதலால் மனிதநேயமும், மனித மேம்பாட்டுக்குரிய தொண்டுகளுமே [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : பொன்னீலன் (Ponneelan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகண்ணன் அருளிய பகவத் கீதை கண்ணதாசன் விளக்க உரை - Kannan Aruliya Bhagawat Geethai\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nபரிபூரண ஆனந்தம் என்கிற \"சத்சித் ஆனந்தத்தை\" அருள்பவர். அறியாமை இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர். மனதார நினைத்தாலே போதும்; நம் துன்பம் துடைக்க ஓடி வருபவர். வியாழக்கிழமை தோறும் சொல்லி அருள் பெறவேண்டிய குரு காயத்ரி, குரு ஸ்தோத்திரம், தட்சிணாமூர்த்தி [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்\nஎழுத்தாளர் : லட்சுமி விஸ்வநாதன்\nபதிப்பகம் : தவம் (Thavam)\nஎழுத்தாளர் : ஆலவாய் ஆதிரையான்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\n'இராமன் வாழ்க்கையை வாழலாம், கிருஷ்ணன் பேச்சைக் கேட்கலாம்' என்பாரகள். கம்ப ராமாயணத்தில் சுந்தர காண்டத்துக்கு ஓர் உசத்தியான இடம் உண்டு. நம் வீட்டுப் பெரியவர்கள் 'சுந்தர காண்டம் படி, தொல்லை அகலும்' என்று அறிவுறுத்துவார்கள். சோகத்தைச் சுட்டெரிக்கும் அந்த சுந்தர காண்டத்தை [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்\nஎழு��்தாளர் : பழ. பழனியப்பன்\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nபகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம். புராணங்களில் ரத்தினம் என்று போற்றப்படும் பாகவதத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்பணிக்கிறோம். [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : உமா சம்பத் (Uma Sampath)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல் …\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள் எழுத்துக்களை இதுவரை வாசித்ததில்லை.எந்த வரிசையில் …\nஸ்ரீலேகா லோகநாதன் இந்த ஒரு புத்தகத்தில் அணைத்து பாகங்களும் இருக்கின்றதா இல்லையெனில் மற்ற பாகங்கள் எப்படி வாங்குவது \nசெல்வா kumar புக் எப்படி ஆர்டர் பண்றது\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநகைச் சுவை, கஞ்சா, சனீஸ்வ, ஏழை, ramanujar, விவசாயத்தில், குருஜி வாசுதேவ், sadhuragiri, Mangala, இந்திய சுதந்திர வரலாறு, யுவான்சுவாங், திருவிளையாடல் புராணம், க்கு கடிதங்கள், அகத், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல\nகணையாழியின் கடைசிப் பக்கங்கள் - Kanaiyazhiyin Kadaisi Pakangal\nகுழந்தைகளுக்கான பல் பாதுகாப்பு - Kuzhandhaikalukkana Pal Padhugappu\nகிடைத்த காதலும் கிடைக்காத காதலியும் -\nநிலா வரும் நேரம் - Nila Varum Neram\nஆதியோகி சிவன் (யோகத்தின் மூலம்) -\nபாண்டியன் பரிசு - Padian Parisu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.schoolpaiyan.com/2015/03/uttama-villain.html", "date_download": "2018-05-26T19:20:50Z", "digest": "sha1:ILJ64O3XG6ZCJDMAY7GR3HU3WQEDCQK6", "length": 28869, "nlines": 260, "source_domain": "www.schoolpaiyan.com", "title": "ஸ்கூல் பையன்: உத்தம வில்லன்", "raw_content": "\nPosted by கார்த்திக் சரவணன்\nகொஞ்சம் தவறியிருந்தால் விழுந்திருப்பேன். மூடப்படாத டிரைனேஜ் அது. யாரோ ஒரு பெரியவர், \"தம்பி தம்பி, பாத்து\" என்று குரல் கொடுத்திருக்கவில்லையென்றால் உள்ளே விழுந்திருப்பேன். போனில் பேசியபடியே நடந்ததால் வந்த வினை. மூடியைக் காணவில்லை. யாரும் அங்கே நடக்காமலிருக்க மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு பெரிய கற்களை வைத்து நட��வே ஒரு மரக்கிளையை செருகியிருந்தார்கள். யாரோ விஷமிகள் அவற்றை அகற்றியிருந்தார்கள். வேறு யாராவது விழுவதற்குள் ஒரு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்த வேண்டும். சுற்றிலும் தேடிப்பார்த்தேன். கல்லோ மரக்கிளையோ எதுவுமின்றி சாலையே சுத்தமாக இருந்தது. பக்கத்தில் எங்கிருந்தாவது எடுத்து வரவேண்டும். இப்போது என் போன் அடிக்கத் தொடங்கியது. நாராயணன்.\nஅந்தப் பெயரைப் பார்த்ததும் சகலமும் மறந்து ஒரு விரக்தியும் கோபமும் கலந்த நிலைக்குச் சென்றுவிட்டேன். \"ஹலோ\" என்றேன். \"எங்கே இருக்கே, அருண்\" என்றார் நாராயணன். \"சார், நான் இப்போ அம்மன் கோவில் தெரு வந்திருக்கேன்\" என்றேன். \"நம்ம கடை கிட்ட தானே, அங்கேயே இரு. வர்றேன்\" என்று தொடர்பை துண்டித்தார். எனக்கு முகம் இருண்டது. அவர் வருவதற்கு ஒரு ஐந்து நிமிடம் ஆகும். அதற்குள் அவரைப்பற்றி உங்களிடம் சொல்லிவிடுகிறேன்.\nஅலுவலகத்தில் அவர் எனக்கு பாஸ். ஒரு படத்தில் வடிவேலு கேட்பாரே, \"அவர் உனக்கு பாஸா இல்ல லூஸா\" என்று. யாராவது அவரிடம் ஒரு முறை பேசிவிட்டால் போதும், என்னிடம் இதே வசனத்தை சொல்லிவிட்டுப் போவார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பவர். மனிதத்தன்மை என்பதை கொஞ்சம் கூட அறியாதவர். இப்போது கூட என்னால் காத்திருக்க முடியுமா என்று கூட கேட்கவில்லை. காத்திரு, வருகிறேன் - அதீத அதிகாரம்.\nஅலுவலகத்தின் வேறு ஒரு பிரிவில் இருந்தேன், அங்கே எனக்கு ஐந்து உயர் அதிகாரிகள். ஐந்து பேரும் ஐந்து விதம். சமாளிக்க முடியவில்லை என்பதால் மாற்றல் கேட்டிருந்தேன். \"நாராயணன் சாரோட பி.ஏ. அடுத்த மாசம் ரிட்டையர் ஆகறார், அந்த இடத்துக்குப் போறியா\" என்று எம்.டி. கேட்டபோது சந்தோஷமாக ஒத்துக்கொண்டேன். ஐந்து விதம் விதமான ஆட்களை சமாளிப்பதைவிட ஒரே ஒரு யுனிக் ஆளை சமாளித்துவிடலாம். எப்படிப் பட்டவராயினும் - என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் நடப்பதோ வேறு மாதிரி.\nஒரு காபி குடிக்கலாம் என்று கிளம்பும்போது தான், \"அருண்\" என்று குரல் கொடுப்பார். \"காபி குடிக்க கிளம்பிட்டியா பரவாயில்லை, பொறுமையா வந்து பாத்துக்கலாம்\" என்பார். \"இல்லை, பரவாயில்லை சார், சொல்லுங்க\" என்றால் \"போயிட்டு பொறுமையா வாப்பா\" என்பார். சரி சார் என்று நகர்ந்தால் தொலைபேசியில் \"அருண் காபி குடிக்கப் போறானாம், ஒரு அரை மணி நேரம் கழ���ச்சு பாத்துக்கலாம்\" என்று என் காதுகளில் கேட்பது போல் கூறுவார். எனக்கு அப்போது சுர்ரென்று கோபம் தலைக்கேறும். எதுவும் சொல்லாமல் வெளியேறிவிடுவேன்.\nஒரு கடிதம் தட்டச்சு செய்யச்சொல்வார். டிக்டேட் செய்யும்போது சொன்னதை அப்படியே தட்டச்சு செய்து கொடுத்தால் இன்னும் பல வரிகள் சேர்ப்பார், பலவற்றைத் திருத்துவார். இது எல்லா இடத்திலும் இருப்பதுதான் என்கிறீர்களா குறைந்தபட்சம் பத்து முறையாவது திருத்திக் கொடுத்துவிடுவார். பதினொன்றாவது முறையாக கொண்டுபோய்க் கொடுத்தால் \"பான்ட் சைஸை சின்னது பண்ணுப்பா, ரெண்டு பேஜுக்கு லெட்டர் அடிச்சா மினிஸ்டர் எப்படி படிப்பார் குறைந்தபட்சம் பத்து முறையாவது திருத்திக் கொடுத்துவிடுவார். பதினொன்றாவது முறையாக கொண்டுபோய்க் கொடுத்தால் \"பான்ட் சைஸை சின்னது பண்ணுப்பா, ரெண்டு பேஜுக்கு லெட்டர் அடிச்சா மினிஸ்டர் எப்படி படிப்பார்\" என்று கேள்வி கேட்பார். இதை எதிர்பார்த்தே சில நேரங்களில் அளவை சுருக்கி ஒற்றைப் பக்கத்தில் தட்டச்சு செய்து கொடுத்தால் \"ஏப்பா, உனக்கு அறிவில்ல, இவ்வளவு சின்னதா இருந்தா மினிஸ்டருக்கு எப்படி கண்ணு தெரியும்\" என்று கேள்வி கேட்பார். இதை எதிர்பார்த்தே சில நேரங்களில் அளவை சுருக்கி ஒற்றைப் பக்கத்தில் தட்டச்சு செய்து கொடுத்தால் \"ஏப்பா, உனக்கு அறிவில்ல, இவ்வளவு சின்னதா இருந்தா மினிஸ்டருக்கு எப்படி கண்ணு தெரியும் நல்லா பெரிசா ரெண்டு பக்கத்துக்கு அடிச்சு எடுத்திட்டு வா\" என்பார். \"சார், மினிஸ்டருக்கு இங்கிலீஷ் தெரியாது\" என்றால், \"ஏன், அவரோட பி.ஏ.வுக்குத் தெரியாதா நல்லா பெரிசா ரெண்டு பக்கத்துக்கு அடிச்சு எடுத்திட்டு வா\" என்பார். \"சார், மினிஸ்டருக்கு இங்கிலீஷ் தெரியாது\" என்றால், \"ஏன், அவரோட பி.ஏ.வுக்குத் தெரியாதா எல்லாரும் உன்னை மாதிரி மரமண்டையாவா இருப்பாங்க எல்லாரும் உன்னை மாதிரி மரமண்டையாவா இருப்பாங்க எதித்துப் பேசறியா, நான்சென்ஸ், சொன்னதை செய்\" என்று அடக்கிவிடுவார்.\nஅவருக்கு என்னை எப்போது அதட்டி, மிரட்டி வேலை வாங்கவேண்டும். ஏதாவது பேசினால் மேலும் மிரட்டி ஜெயிக்கவேண்டும். இவ்வளவு ஏன், இரண்டு நாட்கள் விடுப்பு வேண்டுமானால் கூட அவரது இஷ்டப்படித்தான் எடுக்கவேண்டும். அவரிடம் சேர்ந்த புதிதில் நெருங்கிய நண்பனுடைய திருமணத்துக்கு இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டதற்கு, \"பதினஞ்சாம் தேதியா அப்போ வேண்டாம், இருபதாம் தேதிக்கு மேல என்னைக்காவது ஒரு நாள் எடுத்துக்கோ\" என்றார். யோவ், மனதுக்குள் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் ஒரு வினாடி தொண்டை வரை வந்துபோனது. அதிலிருந்து ஏற்கனவே செத்துப்போன தாத்தா பாட்டியை மீண்டும் கொன்றோ அல்லது உயிருடன் இருக்கும் தாத்தா பாட்டியைக் கொன்றோதான் விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். அல்லது திடீரென்று வாந்தி பேதி மயக்கம் என்று பொய் சொல்லிவிடுகிறேன். ஒரு முறை அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. \"ரெண்டு மாசம் முன்னாடி உங்க பாட்டி செத்துட்டாங்கன்னு சொல்லி லீவ் போட்டியே, அது யாரு அப்போ வேண்டாம், இருபதாம் தேதிக்கு மேல என்னைக்காவது ஒரு நாள் எடுத்துக்கோ\" என்றார். யோவ், மனதுக்குள் தமிழில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளும் ஒரு வினாடி தொண்டை வரை வந்துபோனது. அதிலிருந்து ஏற்கனவே செத்துப்போன தாத்தா பாட்டியை மீண்டும் கொன்றோ அல்லது உயிருடன் இருக்கும் தாத்தா பாட்டியைக் கொன்றோதான் விடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறேன். அல்லது திடீரென்று வாந்தி பேதி மயக்கம் என்று பொய் சொல்லிவிடுகிறேன். ஒரு முறை அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது. \"ரெண்டு மாசம் முன்னாடி உங்க பாட்டி செத்துட்டாங்கன்னு சொல்லி லீவ் போட்டியே, அது யாரு\" என்றார். \"அது அப்பாவோட அம்மா சார், இப்போ செத்தது அம்மாவோட அம்மா சார்\" என்று சொல்லி சமாளித்துவிட்டேன்.\n நான் அழுதிருக்கிறேன். ஒரு முறை இருமுறையல்ல. குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது அழுதுவிடுவேன். இல்லை இல்லை, அழவைத்துவிடுவார். கலங்கிய கண்களுடன் மீண்டும் நான் வருவதைப் பார்த்ததும், \"ஏன்பா, அழுதியா என்ன\" என்பார். இல்லை என்று சொன்னாலும் சரி, ஆமாம் என்று சொன்னாலும் சரி, அவரது வாயோரம் கசியும் ஒரு குரூரப் புன்னகை அவரது மனநிலையை அப்படியே பிரதிபலிக்கும்.\nஇதெல்லாம் போகட்டும் விடுங்கள். ஒரு முறை எம்.டி.யிடமே என்னைப் பற்றி குறை சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் எம்.டி.யைக் கண்டு பேசியபோது அவரே இதைச் சொன்னார். \"அருண், நாராயணன் உன் மேல பெரிய அபிப்ராயம் வச்சிருக்கலை போல, என்ன சார் எனக்கு பி.ஏ. கொடுத்தீங்கன்னு கொஞ்சம் புலம்பினார். ஆனா அவரைப் பத்தி எனக்குத் தெரியும், ஐ தின்க் யு ஆர் டூயிங் வெல், கம்ப்ளை��ன்ட் வராம பாத்துக்கோ\" என்றார். எம்.டி.க்கு என்னைப்பற்றித் தெரியும், இருந்தாலும் அவரே இப்படிச் சொல்கிறாரே எனும்போது கொஞ்சம் சுருக்கென்று குத்தியது. சரிதான், நான் இல்லையென்றால் நிறுவனத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் இந்த நாராயணன், அதான் எனக்கு பாஸாக வந்து வாய்த்திருக்கும் லூசு இல்லையென்றால் எம்.டி,க்கு கை ஒடிந்தது போலாகிவிடும். என் தலையெழுத்து - வேறு நிறுவனத்துக்கு முயற்சி செய்யலாம் என்றால் மார்க்கெட் நிலைமை வேறு சரியில்லை. நான் பார்க்கும் இதே வேலையை என்னைவிட குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய பலரும் காத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் விட குடும்பத்துக்காக வேலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய சூழல்.\nஅதோ, அவர் வந்துகொண்டிருக்கிறார். தூரத்தில் வெள்ளை நிற டி ஷர்ட்டும் கருப்பு நிற டிராக்சும் அணிந்து காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு நடந்து வருகிறார். நான் பார்க்கிறேன் என்பதை அவரும் கவனித்துவிட்டார். தினமும் மாலை வேளைகளில் வருவார், நான்கைந்து தெருக்களை ஜிக்ஜாக் வடிவில் நடந்து கடந்து செல்வார். வரும் வழியில் நான் குடியிருக்கும் தெருவில் அவர் ஒரு தம் அடிப்பார். இதோ, கடையை நோக்கி வந்துகொண்டிருந்தார். நானும் கடையை நோக்கிச் சென்றேன். திடீரென்று இருட்டிக்கொண்டு வந்தது. சோவென்று மழையும் கொட்டத் தொடங்கியது. துளித்துளியாகத் தொடங்கி சிறு நீரோட்டமாக மாறி பெருவெள்ளமாகப் பெருகிய தண்ணீர் ஓடி அந்த டிரைனேஜில் விழத்தொடங்கியது.\nநாங்கள் கடையின் ஓரமாக ஒதுங்கிக்கொண்டோம். சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துவிட்டு, \"அருண், அடுத்த வாரம் மும்பை போகணும், நாளைக்கு காலைல ஆபிஸ் போனதும் டிக்கட் புக் பண்ணிடு, அப்புறம் அந்த கவர்மென்ட் டிப்பார்ட்மெண்டுக்கு ஒரு லெட்டர் அனுப்பனும்னு சொன்னேனே, அனுப்பவே இல்லையே\" என்றார். எந்த இடத்தில் என்ன பேசுகிறார், சே. இங்கு வந்தும் அலுவலக விஷயங்களைப் பேசுகிறார் என்றுதான் ஆரம்பத்தில் சில நாட்கள் மாலை நேரங்களில் இங்கு வருவதைத் தவிர்த்துவந்தேன். அனால் இதை மனதில் வைத்துக்கொண்டு அடுத்தநாள் அலுவலகத்தில் அவர் என்னைப் படுத்திய பாடு இருக்கிறதே, அதற்கு இதுவே மேல் என்று சகித்துக்கொண்டிருக்கிறேன். அரை மணி நேரம் சென்றிருக்கும், நன்றாக இருட்டியிருந்தது. பெரும் மழை சிறு தூறலாக மாறியிருந்தது. சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர் மட்டும் வடியவில்லை.\n\"ஓகே, பாக்கலாம். நாளைக்கு காலைல வந்ததும் மறக்காம செஞ்சிடு\" என்று ஆணையிட்டுவிட்டுப் புறப்பட்டார். \"சார், மழை நிக்கலையே\" என்றேன். \"பரவாயில்லை அருண், லேசா நனைஞ்சாலும் என்னோட வாக்கிங் எக்ஸர்சைஸ் நிறுத்தவேண்டாம்னு பாக்கறேன் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். அந்த டிரைனேஜை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தார். நான் அவரிடம் அங்கே மூடப்படாத டிரைனேஜ் இருக்கிறதென்று சொல்லவில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் March 11, 2015 8:24 AM\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:33 AM\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:33 AM\nஇப்ப வில்லன் யாரு அருணா\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:34 AM\nஅருண் அவரைத் தள்ளி விட்டிருந்தான்னா வில்லன், தள்ளி விடாததினால உத்தம வில்லன்.... :)\n சரியான உத்தம வில்லன் தான்....\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:34 AM\nஹா ஹா... நன்றி சார்...\nகதை மிக அருமை. நெத்தியடி தலைப்பு.\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:35 AM\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:35 AM\nஉண்மையான உத்தமவில்லன் நீங்கள்தான் அண்ணா ..\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:36 AM\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேக்னேஷ்....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் March 11, 2015 9:15 PM\nஅடடா சொல்லாம விட்டுட்டீங்களே ..\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:35 AM\nஆமாம், சொல்லவில்லை.... நன்றி சகோ....\nகவிஞா் கி. பாரதிதாசன் March 12, 2015 4:02 AM\nஉத்தம வில்லனின் புத்தியைக் கண்டயா்ந்தேன்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:36 AM\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா....\nகவிஞா் கி. பாரதிதாசன் March 12, 2015 4:04 AM\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:37 AM\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று March 12, 2015 8:06 AM\nஅருமை ஸ்கூல் பையன்.டைட்டிலுக்கு பொருத்தமான கதை. கடைசியில சுஜாதா டச்.\nதொய்வு இல்லாத விறுவிறு நடை அபாரம்\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:37 AM\n//கடைசியில சுஜாதா டச். //\nஇது ரொம்ப ஓவர் சார்...\n ஆனால் மேனேஜரை ட்ரைனேஜ் குழியில் விழ வைக்க போகிறீர்கள் என்பதை முன்னரே ஊகிக்க முடிகிறது\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:38 AM\nஓஹோ, ஊகிக்க முடிகிறதா... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ் அண்ணா...\nசரியான உத்தம வில்லன் தான். அருமை.\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:38 AM\nஅவர் ட்ரெயினேஜில் விழுவதைப் பார்த்து அனுபவித்தீர்களா இல்லையா.\nகார்த்திக் சரவணன் March 13, 2015 7:38 AM\nஹா ஹா.... அதுக்குள்ளே தான் கதை முடிஞ்சு ப���ச்சே சார்....\nஉங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்\nகருத்து சுதந்திரம் இருக்கிறதா இல்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xaviersaf.blogspot.com/2010/05/blog-post_03.html", "date_download": "2018-05-26T19:13:50Z", "digest": "sha1:YB6DI2D3I3M5SZ3SSEEBU3QGODCGZKKK", "length": 25801, "nlines": 261, "source_domain": "xaviersaf.blogspot.com", "title": "SUNDARANACHIAPURAM: விவசாயி கடன் அட்டைத் திட்டம்", "raw_content": "\n“தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்ப மிக வுழன்று – பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி –கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வே னென்று நினைத்தாயோ\nதிங்கள், 3 மே, 2010\nவிவசாயி கடன் அட்டைத் திட்டம்\nபயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே கிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் குறிக்கோளாகும்.\nகிஸான் கடன் அட்டைத் திட்டத்தின் பலன் என்ன\nபணம் மற்றும்பொருள் வாங்குதல் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது\nஓவ்வொரு பயிருக்கும்தனித்தனியாகக் கடனுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை\nஎந்த நேரத்திலும்உறுதியாகக் கிடைக்கக்கூடியதால் விவசாயிகளுக்கு வட்டிச்சுமையை வெகுவாக குறைக்கக்கூடியது\nவிதைகளையும்உரங்களையும் விவசாயிகள் தங்கள் வசதி மற்றும் தேர்வுக் கேற்றவகையில் வாங்கிக்கொள்ளலாம்\nமூன்றுவருடங்களுக்கான கடன் வசதி உண்டு. பருவகால மதிப்பீடுகள் தேவையில்லை\nவிவசாய வருமானம்அடிப்படையில் அதிகபட்ச கடன் வரம்பு உண்டு\nகடன் வரம்பைபொறுத்து எந்தத் தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்\nபணம் திரும்பச்செலுத்துதல் அறுவடைக்குப் பிறகு மட்டுமே\nவிவசாய கடனுக்குவழங்கப்படும் அதே வட்டி விகிதம்\nவிவசாய கடனுக்குவழங்கப்படும் அதே கடன் உத்திரவாதம், பாதுகாப்பு, குறிப்பிட்ட வரம்பு மற்றும் ஆவணநிபந்தனைகள்\nகிஸான் கடன் அட்டையைப் பெறுவது எப்படி\nஉங்கள் அருகாமையிலுள்ள பொதுத்துறை வங்கிகளை அணுகி தகவல்களைப் பெறுங்கள்\nதகுதியுடைய விவசாயிகள் கிஸான் கடன் அட்டையையும், வங்கி பாஸ் புத்தகத்தையும் பெறுவார்கள். இது உடையவரின் பெயர், முகவரி, வைத்திருக்கும் நி���ம் பற்றிய விபரம், பணம்பெறும் வரம்பு, செல்லுபடியாகும் காலம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் இது, அடையாள அட்டையாகவும் தொடர் செயல்பாடு அடிப்படையிலான நடவடிக்கைகளின் பதிவை வசதிசெய்யும் வகையிலும் பயன்படும்.\nபணம் பெறுவர் அட்டையும் பாஸ் புத்தகத்தையும், அந்தக் கணக்கை செயல்படுத்திக்கொள்ளும்போது சமர்ப்பிக்க கோரப்படுகிறார்.\nமுன்னணி வங்கிகளின் கிஸான் கடன் அட்டைகள்\nஅலகாபாத் வங்கி - கிஸான் கடன் அட்டை\nஆந்திரா வங்கி - ஏ பி கிஸான் பச்சை அட்டை\nபரோடா வங்கி - பி கே சி சி\nஇந்திய வங்கி - கிஸான் சமாதன் அட்டை\nகனரா வங்கி - கிஸான் கடன் அட்டை\nகார்ப்பரேஷன் வங்கி - கிஸான் கடன் அட்டை\nதேனா வங்கி - கிஸான் தங்க கடன் அட்டை\nஓரியண்ட் காமர்ஸ் வங்கி - ஓரியண்டல் பச்சை அட்டை\nபஞ்சாப் தேசிய வங்கி - பிஎன்பி கிருஷி அட்டை\nஹைதராபாத் ஸ்டேட் வங்கி- கிஸான் கடன் அட்டை\nஇந்திய ஸ்டேட் வங்கி - கிஸான் கடன் அட்டை\nசிண்டிகேட் வங்கி - எஸ் கே சி சி\nவிஜயா வங்கி - விஜய கிஸான் அட்டை\nவிவசாய கடன் அட்டைதாரர்களுக்கான தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம்\nவிவசாயக் கடன் அட்டைதாரர்களுக்கென தனி நபர் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது\nநோக்கம்: விபத்துக்களால் உண்டாகும் (உள்நாட்டிற்க்குள்) இறப்பு (அல்லது) நிரந்தர ஊனங்களுக்கான இழப்பீடுகளை அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களுக்கும் வழங்குவது\nபயனாளிகள்: 70 வயது வரையிலான அனைத்து விவசாய கடன் அட்டைதாரர்களும்\nஇத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட அளவு இழப்பீட்டு பயன்கள் பெறலாம்\nவிபத்து மற்றும் வன்முறை காரணமான மரணம் எனில் ரூ.50,000/-.\nநிரந்தரமான ஒட்டுமொத்த ஊனம் எனில் ரூ.50,000/- .\nஇரண்டு கைகள் அல்லது கால்கள் இழப்பு, இரண்டு கண்கள் இழப்பு, அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை அல்லது கால் இழப்பு எனில். ரூ.50,000/-\nஏதேனும் ஒரு கை அல்லது கால், அல்லது ஒரு கண் இழப்பு எனில் ரூ.25,000/-.\nமாஸ்டர் பாலிஸியின் காலம் : 3 ஆண்டு காலத்திற்கு செல்லக் கூடியது.\nகாப்பீட்டுக் காலம்: ஆண்டு சந்தா செலுத்தும் வங்கிகளில் இருந்து பிரீமியம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு வரை காப்பீடு நடப்பில் இருக்கும். மூன்றாண்டுத் திட்டமெனில், பிரீமியம் பெறப்பட்ட நாள் முதல் மூன்றாண்டிற்கு காப்பீடு செல்லும்\nபிரீமியம்: விவசாய கடன் அட்டைதாரரின் ஆண்டு சந்தா ரூ. 15/- ல், ரூ. 10/- த்தை நேரடியாகவும், ரூ. 5/- கடன் அட்டைதாரரிடமிருந்து வசூலித்தும், வங்கி செலுத்த வேண்டும்\nசெயல்படும் வழிமுறை: இந்தச் சேவையை செயல்படுத்த நான்கு காப்பீட்டுக் கழகங்கள் சரக வாரியான அடிப்படையில் பொறுப்பேற்று உள்ளன. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, அந்தமான் – நிக்கோபார், பாண்டிச்சேரி, தமிழ்நாடு, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளுக்கான சேவையை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி (லி) நிறுவனம் வழங்குகிறது .\nவிவசாய கடன் அட்டைவழங்கும் வங்கிக்கிளைகள், அட்டைகள் வழங்கப்படுவதேற்ப, மாதா மாதம் விவசாயிகளின் பெயர் பட்டியலுடன், பிரீமியத் தொகையை இணைத்து அனுப்ப வேண்டும்.\nஇழப்பீட்டு தொகை பெறும் முறை: இறப்பு, குறைபாடுகள், நீரில் மூழ்கி மரணம் ஆகியவற்றுக்கு, இன்சூரன்ஸ் கம்பெனிகளால் அதற்காக உள்ள அலுவலகங்களில் நிர்வாக முறைகள் செயல்படுத்தப்படும்.\nஇடுகையிட்டது xavier Saf நேரம் முற்பகல் 11:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசாணைகளை ஒரு கிளிக்கில் பெற\nதமிழ் கற்பிப்பதற்குரிய பாடங்கள் (PDF)\nதமிழ்நாடுஅரசு மின் கட்டண சேவைகள்\nநீங்கள் பிறந்த தமிழ் அல்லது ஆங்கில தேதியை அறிய\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n* சென்னை, மும்பை, கொல்கத்தா... உயில் பற்றி சில சந்தேகங்கள் உண்டு. அவற்றுக்கு விளக்கம் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். `சார்டர்டு சிட...\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nமண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகை...\nஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்\nகால்நடை தீவனங்கள், கால்நடை தொழில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இரு...\nவிவசாயி கடன் அட்டைத் திட்டம்\nபயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே...\nஇயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்\nவயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவ��ாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு க...\nதசகாவ்யா ஒரு அங்கக தயாரிப்பு. இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்க...\nமண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆடு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணை...\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம...\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nதிரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார். பொதுவாக, மண் புழு...\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவலைப்பதிவில் பேபால் நன்கொடைப் பட்டனை இணைப்பது எப்படி\nTamil.net - தமிழ் இணையம்\nவிவசாயி கடன் அட்டைத் திட்டம்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\n* சென்னை, மும்பை, கொல்கத்தா... உயில் பற்றி சில சந்தேகங்கள் உண்டு. அவற்றுக்கு விளக்கம் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். `சார்டர்டு சிட...\nவீட்டிலேயே மண்புழு உரம் தயாரிப்பு\nமண்புழுக்கள் உழவனின் நண்பன் என்ற போதீலும் சமீபகாலாமாக மண்ணில் இதன் எண்ணிக்கை குறைந்ததினால் மண்வளம் குன்றிவிட்டது எனலாம். இத்தகை...\nஆடு மாடுகளை செலவில்லாமல் வளர்க்க உதவும் தீவன மரங்கள்\nகால்நடை தீவனங்கள், கால்நடை தொழில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே மரங்களை சார்ந்து தான் மனித சமுதாயத்தின் வளர்ச்சி இரு...\nவிவசாயி கடன் அட்டைத் திட்டம்\nபயிர் உற்பத்தி மற்றும் இடுபொருள் வாங்குதல் போன்ற சிறு அளவிலான பண தேவைகளை அதிக சிரமமின்றி உடனுக்குடன் வங்கி அமைப்புகளிலிருந்து பெற்றுத்தருவதே...\nஇயற்கை உர வகைகளும் தயாரிக்கும் முறையையும்\nவயல்களில் தொடர்ந்து ரசாயன உரங்களை அதிகம் போட்டு வருவதாலும், பூச்சிகொல்லி மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாலும் மண் வளம் குறைகிறது. நஞ்சு க...\nதசகாவ்யா ஒரு அங்கக தயாரிப்பு. இதில் பத்து வகையான பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.“காவ்யா” என்பது மாட்டினுடைய பொருட்களைக் குறைக்க...\nமண்புழுக்கள் உணவாக உண்டு, வெளியேற்றும் எச்சமே மண்புழு உரம். ஆ���ு, மாடு போன்ற கால்நடைகளின் சாணம், வயல்வெளிகளில் உள்ள களைகள், அனைத்து பண்ணை...\nவிண்பதியம் மூலம் இயற்கை வேளாண்மையில் முருங்கை சாகுபடி\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளபட்டி கிராமத்தைச் சேர்ந்த சடையப்பன், இயற்கை வேளாண்மையில் செடி முருங்கையில் விண் பதியம் மூலம...\nமண் புழு உரம் தயாரிப்பில் புதுமை\nதிரு P.P சனல் குமார் கேரளாவை சேர்ந்தவர் அவர், மண் புழு உரம் தயாரிப்பில் ஒரு புதுமை கண்டு பிடுத்து இருக்கிறார். பொதுவாக, மண் புழு...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2016/01/blog-post_23.html", "date_download": "2018-05-26T19:23:43Z", "digest": "sha1:JGQ7N6RX233PVGZINN7TP4RAI36EBP46", "length": 8598, "nlines": 151, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: ஒரு திருட்டுரயில் கட்டுமரமான கதை", "raw_content": "\nஒரு திருட்டுரயில் கட்டுமரமான கதை\nஒரு திருட்டு ரயில் கட்டுமரமான கதை:\nஎல்லோருக்கும் தெரிஞ்ச கதை தானே..., புதுசா நான் என்னத்த சொல்றது\nஒரு டீக்கடை உலகம் சுற்றும் வாலிபனான கதை\nஒரு மருத்துவர் மரம்வெட்டியான கதை\nஒரு வெண்ணிறஆடை தாயான கதை\nபோன்ற எண்ணற்ற காவியங்களை தொடர்ந்து எழுதியாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் படுவதோடு மட்டுமல்லாமல் அவற்றை எஸ்பானியல், மான்டரின் உள்ளிட்ட 16 மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும், பிரபஞ்ச புத்தகத் திருவிழாவில் உரையாத்த நைட்டே வீனஸ்-க்கு ப்ளைட் புக் பண்ணியிருப்பதாலும், இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.\n அன்னைக்கு மட்டும் அந்த ரயில்ல இருந்த TTR ஒழுங்கா வேலை பாத்து இருந்திருந்தான்னா இதுல ஒரு கதை கூட (டீக்கடை நீங்கலாக) தேறியிருந்திருக்காது..\nPosted by மலரின் நினைவுகள் at 17:51\nதிண்டுக்கல் தனபாலன் 23 January 2016 at 18:17\nஅன்று TTR செய்த சிறிய தவறு ,இன்று 2G அளவுக்கு பூதாகரமா வளர்ந்து போச்சே :)\nஹா... ஹா... ஒவ்வொரு மனுசனுக்கும் ஒரு பிரேக்கிங் பாயிண்ட் இருக்கில்ல\n2G, யோ, 3 ஜியோ, 4 ஜி யோ என்னவோ...ஆனா எல்லா ஜிக்களும் சேர்ந்துதான் கும்மியடிச்சுக்கிருக்காங்க...\nஐயையோ ஜி பக்வான் ஜி நீங்க இல்ல இந்த ஜி\nதுளசிஜி, எவ்ளோ அழகா பகவான்ஜிய கோத்து வுட்டீங்க பாருங்க...\nதிருட்டு ரயில் பிடிபட்டிருந்தால் டீக்கடையும் இருந்திருக்காது. ஹூம்\n அடுத்தது வாஜ்பாய் மாதிரி ஒரு முகம் தேவை என்று ஆர்.எஸ்.எஸ் சொல்லும்; நம்ம ஆட்களும் ஒ���்டுப்போடுவார்கள்.\nவேண்ணா நம்ம இசையைமைப்பாளர் பரத்வாஜ்-ஐ வெச்சு ட்ரை பண்ணலாமே.. பாக்க நம்ம சின்ன வயசு வாஜ்பேயி மாதிரியே இருப்பார்...\nமலர் நல்ல கதையா இருக்கும் போல இருக்கே. தொடர்கதையா இல்ல ஷார்ட் தொடரா ஆரம்பிங்க ஆரம்பிங்க...நிறைய இருக்குனு சொல்லுங்க..ம்ம் ...\nதுளசியாரே... அதெல்லாம் எழுத ஆரம்பிச்சா மலரின் நினைவுகளா இருக்காது...,\nஹஹஹஹ இதுல ஏதாவது ஒரு கதையனாவது விாிவா எழுதிடுங்க சாா் ப்ளீஸ் நிறைய சிாிக்கனும்\nஅடல்ட்ஸ் ஒன்லி கதை எழுதி இதுவரைக்கும் பழக்கமில்லைங்க..., முயற்சி பண்ணுவோம்...\nஒரு திருட்டுரயில் கட்டுமரமான கதை\nஇந்த நாதாரிகளை என்ன பண்ணலாம்..\nதாரை தப்பட்டை - அடிச்சு பிரிச்சாச்சு...\nபொங்கியெழும் மனோகரன்களுக்கு ஒரு வேண்டுகோள்...\nநம்பள்கியின் \"கான்டம்\" பதிவிற்கு பதிலடி\n2015 - அவார்டெல்லாம் கிடையாது, எனக்குத் தோனினது மட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.in/2007/02/", "date_download": "2018-05-26T19:15:50Z", "digest": "sha1:OW7RTXV633G6TX6BYRHPT6KRHOFOJVI2", "length": 8887, "nlines": 228, "source_domain": "muelangovan.blogspot.in", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: February 2007", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 26 பிப்ரவரி, 2007\nதமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே\nதமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே raghunathmanet\nஇரகுநாத் மனே மிகச்சிறந்த நாட்டியக்கலைஞர்.புதுவையைச்சார்ந்த இவரும் நானும் புதுவைப்பல்கலைக்கழத்தில்\nஆய்வுமாணவர்களாக இருந்தபொழுது ஒன்றாகப்பழகினோம்.பதினைந்து ஆண்டுகளுக்குப்பிறகு 23.02.2007 இல்\nகண்டேன்.பழைமையை மறவாமல் பழகினோம்.பிரான்சு நாட்டுக்குப் பயணமான இவருடன் நெருக்கடியான சூழலிலும் உரையாடினேன்.பல குறுவட்டுகளில் பாடியுள்ளார்.நடித்துள்ளார்.இவருக்கு நிகராகத்தமிழ் நாட்டிய உலகில் ஒப்புமை\nகாட்ட ஒருவரும் இல்லை.அந்த அளவு நாட்டியத்தைத் தம் உயிர்மூச்சாக்கிக்கொண்டவர்.தமிழ்மரபு மீட்கும் உலகம்\nபுகழும் இரகுநாத்மனே அவர்களைத்தமிழ்த்திரைப்படத்துறையினரும்,மக்கள் தொலைக்காட்சி முதலான ஊடகத்துறை\nயினரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.இந்த நாட்டியநன்னூல் நன���கு கற்றமேதையைத் தமிழ் உலகிற்கு முன்மொழிந்து அறிமுகப்படுத்துவதில் உள்ளம் பூரிப்படைகிறேன்.இவரைப்பற்றி விரிவாக எழுதுவேன்.மேலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழ் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/01/blog-post_1331.html", "date_download": "2018-05-26T19:43:56Z", "digest": "sha1:7XSNLFNMN5L5ROZI6ZS6RKIQ5L4R2KYV", "length": 13504, "nlines": 175, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: நல்ல பணியாளர். வாழ்க !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nசனி, 26 ஜனவரி, 2013\nகாலை, மருத்துவமனையில் இருந்ததால் அலைபேசியை 'அமைதியில்' போட்டிருந்தேன். பிறகு வழக்கப்படி தவறிய அழைப்புகளை அழைத்து பேசினேன்.\n98410 என துவங்குகிற சென்னை எண், அழைத்தேன்.\n\" வணக்கம் ஸ்வாமி, நான் ........ பேசுகிறேன் \"( அவர் சொன்ன பெயர் எனக்கு புரியவில்லை )\n\" வணக்கம். சிவசங்கர் பேசறங்க \"\n\" சிவசங்கர் தான. உங்களுக்கு தான் போட்டேன் \"\n\" நீங்க யார் பேசறீங்கன்னு புரியலை சார் \"\n\" ஸ்வாமி, நான் ஸ்வரண்சிங் பேசறேன். எலெக்ட்ரோல் ( வாக்காளர் பட்டியல்) உங்களுக்கு கிடைச்சுடுச்சா...\"\n\" கிடைச்சுடுங்க சார் \"\n\" எங்க ஆந்திராவில இருக்கீங்களா, போன் தெலுகுல பேசுது \"\n\" ஆமாம் சார், ஹைதராபாத்ல இருக்கன் \"\n\" உங்க தொகுதியில பத்து பேருக்கு ஓட்டு சேர்க்கனும். என்ன பண்ணலாம் \n\" சார், நீங்கதான் எங்களுக்கே சேர்க்கனும்.... \"\nசிரி���்துக் கொண்டே \" சரி ஸ்வாமீ. ஓட்டர்லிஸ்ட் வந்துடுச்சான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். நன்றி ஸ்வாமீ\"\n\" நன்றிங்க சார் \"\nஇவர் ஸ்வரண்சிங், மூத்த IAS அதிகாரி.\nபெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களின் வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறப் பணிக்கு மேற்பார்வையாளர் என்ற முறையில் தான், சரிபார்ப்பதற்காக இந்த அழைப்பு.\nஇதுவரை இந்த பொறுப்பில் இருந்தவர்கள் யாரும் இப்படி அழைத்து பேசியது இல்லை, அதிலும் மூத்த அய்.ஏ.எஸ் அதிகாரி.\nஇதனால் தான் தளபதி அவர்கள், கழக ஆட்சியில் முக்கியத் துறையான தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தில் , இவரை மேலாண்மை இயக்குனராக பணியாற்ற வைத்திருக்கின்றார்.\n# நல்ல பணியாளர். வாழ்க \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஸ்வரண் சிங், IAS\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதந்தை-தனயன் உறவு, அண்ணன் ஆ. ராசா\nஒரு அலைபேசி , இரண்டு அழைப்புகள்...\nநடுவண் அரசு - 2014 - ஒரு பார்வை\nஅம்மா, மோடி கனவு தொடரட்டும்....\nமோடியின் வெற்றியும், பிரதமர் கனவும்...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2009/02/blog-post_4151.html", "date_download": "2018-05-26T19:52:42Z", "digest": "sha1:G3RPEWRFIVKV7T4LMKWVNQYAXHHGDXZB", "length": 8127, "nlines": 253, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: தொலைத்து போகிறேன்.....", "raw_content": "\nநீ நடந்த சுவடுகளை கூட\nஉன் காதலுக்கு யாசகம் கேட்கும்\nகட்டி எழுப்பிய காதல் கனவுகளை\nகலைத்து விடலாம் என முன்பே\nஎன் முன்நின்று சொல்லி இருக்கலாம்\nஇரத்த கூடுகள் உடைந்து சாய\nநாம் நேசித்த கணம் மறக்க\nமதுவை தேடு என்றான் ஒருவன்\nமாதுவை நாடு என்றான் மற்றொருவன்\nம் ம் ம் ....\nசலிப்பை தந்த வழிகள் கேட்டு\nஉனை நோக்கி ஆச்சரியமாய் எனை அசைத்த\nமரணத்தை தொடு - என்றது\nவாழ்க்கை என்னும் நீண்ட யாத்திரையில்\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nஇயக்குனர் விக்ரமன் - என்னை கவர்ந்த திரைக் கலைஞன்\nஇரண்டு வாரங்களுக்கு முன் 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இருந்து 'ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அர...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\nபெண்ணே ஏன் பெண் ஆனாய்..........\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/09/it-is-celebration-time-for-karthik.html", "date_download": "2018-05-26T19:45:08Z", "digest": "sha1:NTGBEGL252XGGSM5UD4TBBCTM52RBSXV", "length": 8259, "nlines": 182, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): It is celebration time for Karthik", "raw_content": "\nபசும்பொன் தேவர் திருமகன் பெயரை மதுரை விமான நிலையத்...\nசூதுகவ்வும் இயக்குனருடன் கைகோர்க்கும் கௌதம் கார்த்...\nஆசிய விளையாட்டு ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-ப...\nசொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு...\n‎அகில உலக தேவரின இணையத்தள பேரவை\nஅதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்–மந்திர...\nபுலிகளின் போராட்டத்திற்கு அமெரிக்க பொலிஸார் அனுமதி...\nசெப் -22- தேவரின போராளி செ.கதிரேசன் ஆறாம் ஆண்டு நி...\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் . . .\nகைகளுக்கு வலிமை தரும் ஒர்க் அவுட்\nஉடலில் உள்ள தேவையில்லாத சதையை குறைக்கும் பயிற்சிகள...\nஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்\nசிறுநீரகக் கல்... இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்\nதேச பக்தி தமிழர் முழக்கம்\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.\nTRAIL ROOMல் கண்ணாடிகள் ஜாக்கிரதை...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபெங்களூரை கலக்கிய சிகரம் தொடு போஸ்டர்\nமாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்: கதிரவன் எம்எல்ஏ...\nபட தலைப்பு பற்றி விமர்சனம்: அமீர் பேச்சு எங்களை பு...\nஅரசு நடத்திய தமிழகத்தின் முதல் துப்பாக்கி சூடு\nதிலகர் பட இயக்குனருக்கு மறத்தமிழர் சேனை கண்டனம்\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் வாகை சந்...\nமதுரையில் பார்வர்டு பிளாக் பிரமுகரின் கார் கண்ணாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2056", "date_download": "2018-05-26T19:55:51Z", "digest": "sha1:MIAYFC4WVKZBMX2JVRZOROE25F5A3VUM", "length": 9157, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "9/11: Soozhchi Veezhchi Meetchi - 9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி » Buy tamil book 9/11: Soozhchi Veezhchi Meetchi online", "raw_content": "\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்\nஅள்ள அள்ளப் பணம் - 1 பத்து கட்டளைகள்\nஅல் காயிதாவின் உலகளாவிய நெட் ஒர்க்,அமெரிக்க உளவுத்துறை, பாதுகாப்புதுறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரனை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.\nஇந்த நூல் 9/11 சூழ்ச்சி - வீழ்ச்சி - மீட்சி, பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஅதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி\nஎட்டாயிரம் தலைமுறை - Ettayiram Thalaimurai\nஐ.ஏ.எஸ் கனவு மெய்ப்படும் - I.A.S Kanavu Meipadum\nசாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)\n (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase\nஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஎன் பெயர் எஸ்கோபர் - En Peyar Escobar\nஆர்.எஸ்.எஸ் வரலாறும் அரசியலும் - M.G.R.Kolai Vazhakku\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru\nஎரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal\nபுகழோடு வாழுங்கள் - Pukazhodu Vazhungal\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pak. Oru Puthirin Saridham\nமற்ற அரசியல் வகை புத்தகங்கள் :\nசொன்னால் முடியும் - Sonnaal Mudiyum\nதி.மு.க. வின் தோற்றுமும் வளர்ச்சியும்\nகாஷ்மீர் அரசியல் ஆயுத வரலாறு\nஈழம் - எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் - Eezham - Ethirppu arasiyalin ethirkaalam\nஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல்\nஅறிமுகச் செய்திகள் ஆயிரம் - Arimugaseithigal Aayiram\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜெயமோகன் குறுநாவல்கள் - Jeyamohan Kurunovelgal\nபிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t18749-1000", "date_download": "2018-05-26T19:38:27Z", "digest": "sha1:55IEZLEH7JVWEYSOK4LZMM6BGJNLAE6Q", "length": 23837, "nlines": 189, "source_domain": "www.tamilthottam.in", "title": "உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஉலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது\nஜெட்டா: உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரை வைத்துள்ள துபாயின் புர்ஜ் கலிபாவை மிஞ்சும் வகையில், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 1000 மீட்டர் உயரத்தில், 160 மாடிகளுடன் கூடிய மகா பிரமாண்டமான கட்டிடம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.\nதற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என அழைக்கப்படுவது புர்ஜ் கலிபர் தான். மொத்தம் 822 மீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில், ஹோட்டல்கள், ஆடம்பர வீடுகள், அலுவலகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுப் போக்கு தளங்கள் என எண்ணற்ற வசதிகள் உள்ளன.\nஆனால், ஜெட்டாவில் தற்போது திட்டமிடப்பட்டுள்ள கட்டிடம் 1000 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். இதற்காக 2 சதுர மைல் பரப்பளவு இடம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கிங்டம் டவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை கட்டப் போவதாக, 2008ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் ஏற்பட்ட பொருளாதார சரிவு கட்டிடப் பணிகளுக்கு தடையாக அமைந்தது.\nஉலகப் பொருளாதாரம் சீ்ரடைந்துள்ள நிலையில், சிக்காகோ கட்டிடக் கலை நிபுணர் ஆபிரியன் ஸ்மித் மற்றும் கோர்டன் கில் ஆகியோரின் வடிவமைப்பில் வரும் 2016ம் ஆண்டிற்குள் கிங்டம் டவர் பணிகள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த கட்டிடத்திற்குள், பிரபல ஹோட்டல்கள், குடியிருப்புகள், சொகுசு அறைகள், அலுவலகங்கள் ஆகியவை அமையும் எனத் தெரிகிறது. கட்டிடத்தின் மொத்த கட்டுமான செலவாக, 20 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இந்த கட்டிடத்தின் பணிகள் சவுதி அரேபியாவில் கட்டுமானப் பணிகளில் நிபுணரான இறந்த தீவிரவாதியான பின்லாடனின் ((குடும்ப )நிறுவனமான சவுதி பின்லாடன் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபா உள்ளது. 2,716 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடம் மொத்தம் 160 மாடிகளைக் கொண்டது.\nஇதில் 45 மற்றும் 108 மாடிகளில் வீடுகளும், மற்ற 158 மாடிகளிலும் கார்ப்ரேட் நிறுவன அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.\nRe: உலகிலேயே ���யரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2013/09/blog-post_10.html", "date_download": "2018-05-26T19:25:40Z", "digest": "sha1:Z3DWTO6Y2GOZKHTE2NSQPDYEMFV2A6F3", "length": 17335, "nlines": 126, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: உமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.", "raw_content": "\nஉமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.\nஉமர் (ரலி) அவர்களின் ஆட்சிப் பகுதிகள்\nஒரு நண்பர் அல்லது உறவினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால். அவரை பகைத்துக் கொள்ளாமலும். முடிந்தவரை தாஜா செய்து மிகைப்படுத்தி புகழ்ந்து தமது சொந்த காரியங்களை சாதித்துக் கொள்பவர்களாகவே இன்றைய மக்களை பார்க்கிறோம். ஆனால் அன்றைய இஸ்லாமிய ஆட்சியாளர்களிடமும் அவர்களது நண்பர்களிடமும் இத்தகைய பண்பு சுத்தமாக இருக்கவிலை. எனென்றால் அவர்கள் சுத்தமான சத்தியவான்களாக இருந்தார்கள். நேர்மையை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் பின்வரும் நபிமொழிக்கு ஏற்ப நடந்து கொண்டார்கள்.\n“மார்க்கம் என்பது நஸீஹத் - வாய்மையும் நலம் நாடுவதுமாகும்” இவ்வாறு மூன்று முறை அண்ணலார் கூறினார்கள். “நாங்கள் யார் விஷயத்தில் வாய்மையுடன் நடந்து கொள்வது” என்று கேட்டோம். அதற்கு அண்ணலார் “ அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும், அவனது திருமறைக்கும், முஸ்லிம்களின் சமூக கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் நலம் நாடுவதே ஆகும்” என்று பதிலளித்தார்கள்.\n(அறிவிப்பாளர்: தமீமுத் தாரீ (ரலி) நூல்: முஸ்லிம் )\nஉமர் (ரலி) அவர்கள் கிலாஃபத் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருந்த நேரம். கலீஃபாவின் தோழர்களான அபூ உபைதா (ரலி), முஆத்பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக உமர் (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். ஆட்சியில் அமர்ந்திருக்கும் உமர் (ரலி) மீது நல்லெண்ணமும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அவருக்குத் துணைபோக வேண்டும் என்ற ஆர்வமும் அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலித்தது. அக்கடிதம் பின்வருமாறு:\n“அபூ உபைதாபின் ஜர்ராஹ், முஆத்பின் ஜபல் ஆகியோரின் சார்பாக உமர் (ரலி) அவர்களுக்கு எழுதும் கடிதம். தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nதாங்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்வதற்கு முன் தங்களுடைய தனிப்பட்ட வாழ்வை சீர்படுத்திக் கொள்வதில் அக்கறையுள்ளவராக இருந்தீர்கள் என்பதை அறிவோம். ஆனால் இப்பொழுதோ தங்களில் தோள்களில் ஏராளச் சுமைகள்... முழு சமுதாயத்திற்கும் பயிற்சி அளிக்கும், அவர்களைக் கண்காணிக்கும் பொறுப்பு தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\n தங்களின் அவையில் உயர் அந்தஸ்து உடையோரும் வருவார்கள்; சாதாரண பாமர மக்களும் வருவார்கள்; பகைவர்களும் வருவார்கள்; நண்பர்களும் வருவார்கள். எல்லோருக்கும் பாரபட்சமற்ற நீதி வழங்க வேண்டிய பொறுப்பு தங்களுக்குண்டு. ஆகவே தங்களின் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆழமாக யோசியுங்கள்\nமக்கள் அனைவரும் வல்ல இறைவனின் முன்நிற்கும் நாளை - இதயங்கள் அஞ்சி நடுங்கும் நாளை நினைத்துப் பாருங்கள் இறையாணையைத் தவிர வேறு எந்த வாதமும் அங்கே துணைவராது. அந்நாளில் அந்த வல்ல இறைவனின் கருணையை எதிர்பார்த்த வண்ணமும், கிடைக்கப்போகும் அவனது தண்டனைக்கு அஞ்சிய வண்ணமும் மக்கள் இருப்பார்கள்.\n“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” எனும் நபிமொழியைக் கேட்டுள்ளோம்.\nஇந்த கடிதம் முற்றிலும் தங்களின் நன்மையைக் கருதியே எழுதப்பட்டுள்ளது. ஆகவே இதனை சரியான கோணத்தில் பார்ப்பீர்கள்; தவறாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.”\nஇந்தக் கடிதத்திற்கு உமர் (ரலி) அவர்கள் பின்வரும் பதிலளித்தார்கள்:\n நீங்கள் இருவரும் கூட்டாக எழுதிய கடிதம் கிடைத்தது. நான் இதற்கு முன் என் தனிப்பட்ட வாழ்வை சீர்திருத்திக் கொள்வதில் அக்கறை உள்ளவனாக இருந்தேன் என்றும், இப்பொழுது சமுதாயப் பொறுப்புகள் என் தலையில் விழுந்துள்ளன என்றும்; உயர் தகுதி கொண்டவர்கள், சாதாரண மக்கள், நண்பர்கள் - பகைவர்கள் உட்பட என் அவைக்கு வரும் எல்லோரும் நீதியுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளீர்கள். மேலும் இப்படிப்பட்ட நிலையில் என் நடத்தை எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளீர்கள்.\n நான் இதற்கு என்ன பதில் சொல்வது உமரிடம் எந்த வழியும் வலிமையும் இல்லையே உமரிடம் எந்த வழியும் வலிமையும் இல்லையே எதேனும் வலிமையோ ஆற்றலோ கிடைக்குமெனில் அதை எனக்கு அந்த ஏக இறைவன்தான் அருள வேண்டும்.\nஇறுதிநாளைப்பற்றியும் எச���சரித்துள்ளீர்கள். முன்னோர்கள் எச்சரிக்கப்பட்டதைப் போல உங்கள் பொறுப்பை நிறைவேற்றியிருக்கிறீர்கள். இரவும் பகலும் மாறி மாறி வருவதன் மூலம் அந்த இறுதித் தீர்ப்புநாள் வெகுவிரைவாக வந்து கொண்டிருக்கிறது. அது தூரமாக இருந்தவற்றை நெருக்கமாக்குகிறது; நவீனமான ஒவ்வொன்றையும் பழையதாக்குகிறது; முன்னறிப்புச் செய்யப்பட்ட ஒவ்வொன்றையும் அது கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. உலகம் முடிந்து மறுமை தோன்றும் அப்பொழுது ஒவ்வொருவரும் சுவனம் செல்வர்; அல்லது நரகம் புகுவர்\n“ஒரு காலம் வரும்; அப்போது மனிதர்கள் வெளித்தோற்றத்தில் நண்பர்களாய் இருப்பார்கள்; உள்ளுக்குள் பகைவர்களாய் இருப்பார்கள்” என்ற நபிமொழியை முன்னறிவிப்பை சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அது உங்களைக் குறிக்கவில்லை என நம்புங்கள் இந்தக் காலமும் அத்தகைய கயவர்கள் தோன்றும் காலமாக இல்லை. அந்தக் காலம் வரும்போது மக்கள் தங்கள் உலகியல் நலனுக்காக ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள்: உலகியல் நலனைப் பாதுகாக்க பரஸ்பரம் அஞ்சுவார்கள். அப்படிப்பட்ட காலத்தில் தான் முன்னறிவிப்பில் சொல்லப்பட்ட நயவஞ்சகம் தோன்றும்.\nஇறுதியாக, அந்தக் கடிதத்தைக் குறித்து நான் ஏதும் தவறாக நிகைக்கக்கூடாது என்றும் எழுதியிருந்தீர்கள். தோழர்களே நீங்கள் உண்மையானவர்கள்; நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் எழுதியுள்ளீர்கள். இனியும் தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் உண்மையானவர்கள்; நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் எழுதியுள்ளீர்கள். இனியும் தொடர்ந்து எழுதுங்கள் உங்களின் அறிவுரைகள் தேவைப்படாதவனாக நான் இல்லை.”\nஆதார நூல்கள்: கிதாபுல் காரஜ்,\nLabels: ஆட்சி, இஸ்லாம்.அல்லாஹ்.மார்க்கம், உமர், கஃலீபா, கிலாபத்\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் September 18, 2013 at 3:52 AM\nநல்ல பதிவு...நண்பர்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டாக உள்ளது.\nஎன் தளத்தில்:ஊதா கலரு ரிப்பன்\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\nதமிழிழத்திற்கு எதிரான நரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள...\nஉமர் (ரலி) அவர்களுக்கு நண்பர்கள் எழுதிய கடிதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/google-news-now-offers-more-features/", "date_download": "2018-05-26T19:12:25Z", "digest": "sha1:GJYCGGYSNOLC3XKMBKLORLTFZBPRFOHP", "length": 7148, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "விரைவில் புத்தம் புதிய கூகுள் நியூஸ் ஆப் வருகை - Google I/O 2018", "raw_content": "\nவிரைவில் புத்தம் புதிய கூகுள் நியூஸ் ஆப் வருகை – Google I/O 2018\nசெயற்கை நுண்ணிறிவு (AI) கொண்டு செய்திகளை பகுப்பாய்வு செய்து திறம்பட பயணாளர்களுக்கு செய்திகளை வழங்குவதற்கான புதிய கூகுள் நியூஸ் மற்றும் வானிலை (Google News & Weather) ஆப் விரைவில் 127 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஎண்ணற்ற செய்தி நிறுவனங்கள் சர்வதேச அளவில் செய்திகளை திறம்பட வழங்கி வரும் நிலையில், கூகுள் பயனாளர்கள் செய்திகளை துல்லியமாகவும், விரைவாகவும், போலிகள் அல்லாத வகையில் சிறந்த முறையில் செயற்கை நுண்ணறிவு கொண்டு பகுப்பாய்வு செய்து வழங்க உள்ளது.\nமேலும் புழக்கத்தில் உள்ள நியூஸ் ஸ்டேன்ட் மற்றும் வானிலை அறிக்கை ஆகிய நிலவரங்களை புதிய செயலில் ஒன்றாக இணைத்து, பல்வேறு புதிய வசதிகளை வழங்கி உள்ளது. கூகுள் வாயிலாக பயனாளர்கள் தேடும் தகவல்கள் வித்தியாசப்படும் வகையில் செய்தி பிரிவு வாயிலாக தேடும்போது தேடுதலுக்கு ஏற்ற முதல் தரமான செய்திகள், புதிய செய்தி, வீடியோ மற்றும் ட்வீட் என அனைத்தையும் ஒருங்கப்படுத்தி இந்த புதிய செயலி வழங்க உள்ளது.\nமேலும் பயனாளர்கள் விரும்பும் தலைப்பை சப்ஸ்கிரைப் செய்வதற்கு மற்றும் விருப்பமான பிரிவாக இணைத்துக் கொள்ளவும் வழு வகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கூகுள் உங்கள் தலைப்பு என்றால் அதனை இணைத்துக் கொண்டால் கூகுள் தொடர்பான செய்திகள் வெளிவரும்போது உங்களுக்கு அந்த செய்திகள் முன்னிலைப்படுத்தப்படும்.\nதற்போது கூகுள் நியூஸ் (Google News) என அழைகப்பட்டு வரும் சேவை இனி கூகுள் செய்திகள் மற்றும் வானிலை (Google News & Weather) என பெயர் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் டெஸ்க்டாப் உள்ளிட்ட பயனாளர்களுக்கு அடுத்த வாரம் முதல் கிடைக்க உள்ளது.\nPrevious Article பிஎஸ்என்எல் ஆஃபர் : ரூ.39க்கு அன்லிமிடேட் அழைப்புகள்\nNext Article ரூ. 199-க்கு ரிலையன்ஸ் ஜியோ “ஜீரோ டச்” பிளான் அறிமுகம்\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/nokia-8-sirocco-details-leaked-ahead-of-official-launch/", "date_download": "2018-05-26T19:42:58Z", "digest": "sha1:VNX2JLU2USZMV4YWQ4VADLELKAYJPTBV", "length": 6795, "nlines": 64, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா 8 சிராக்கோ மொபைல் போன் விபரங்கள் கசிந்தது - MWC 2018", "raw_content": "\nநோக்கியா 8 சிராக்கோ மொபைல் போன் விபரங்கள் கசிந்தது – MWC 2018\nவருகின்ற பிப்ரவரி 25ந் தேதி பார்சிலோனாவில் தொடங்க உள்ள 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில், நோக்கியா 8 சிராக்கோ என்ற பெயரில் நோக்கியா 8 (2018) மாடல் விற்பனைக்கு வெளியாக உள்ளது.\nகடந்த 2006 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனத்தின் பிரிமியம் ரக பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 8800 சிராக்கோ மிக பெரிய அளவிலான மதிப்பை நோக்கியாவிற்கு பெற்று தந்த நிலையில், அதனை மறுதொடக்கமாக கொள்ள சிராக்கோ என பெயரிடப்பட்டுள்ளது.\nஹெச்எம்டி குளோபல் பிரிமியம் ரக சந்தையில் நிலைநிறுத்த அறிமுகம் செய்ய உள்ள நோக்கியா 8 சிராக்கோ போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் கொண்டு 6ஜிபிரேம் உடன் இயக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.\n5.5 அங்குல திரையுடன், 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட மொபைலாக வரவஙுள்ள இந்த போனில் ZEISS நிறுவனத்தின் துனையுடன் வடிவமைக்கபட்ட இரட்டை பின்புற கேமரா 12எம்பி+13எம்பி ஆகியவற்றை ப���ற்றிருப்பதுடன், முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 13 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.\nஇந்த மொபைல் போன் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை பின்புலமாக கொண்டு இயக்கப்படும். மேலும் நோக்கியா 8 சிராக்கோ ஆனது ஐபி67 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழும் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nவருகின்ற சர்வதேச மொபைல் காங்கிரசில் நோக்கியா 8 சிராக்கோ, நோக்கியா 9, நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 3310 4G ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nMWC 2018 Nokia 8 Sirocco நோக்கியா 8 நோக்கியா 8 சிராக்கோ ஸ்மார்ட்போன்\nPrevious Article ரிலையன்ஸ் ஜியோபோன் டேட்டா பிளான் மற்றும் எதிர்கால மாற்றங்கள்\nNext Article விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivomaanmeegam.blogspot.com/2012/04/blog-post_9284.html", "date_download": "2018-05-26T19:11:59Z", "digest": "sha1:M5QAGAK7BEYLAMVB2RXMQ74P2RIPXJ57", "length": 18677, "nlines": 56, "source_domain": "arivomaanmeegam.blogspot.com", "title": "Arivom Aanmeegam, Aanmeegam, God, Tamil Months: அட்சய திருதியை", "raw_content": "\nபவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.\nசித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடுகின்றனர்.\nஅதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில் , சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.\nஅட்சய திருதியையால் அமைந்த நிகழ்வுகள்: முற்காலத்தில் வைசியன் ஒருவன் மிகவும் ஏழ்மையான நிலையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அன்றாட உணவுக்கே வழியில்லை. ஆயினும், அவன் மிகவும் பக்தியுடன் வாழ்ந்து வந்தான். அவன் பக்தியைக் கண்ட பெரியோர், அவனிடம் அட்சய திருதியை வழிபாடு பற்றிக் கூறினார்கள். அவன் ஓர் அட்சய திருதியை நன்னாளில் அதிகாலை எழுந்து நீராடி, பாத்திரத்தில் அன்னம் வைத்து தண்ணீர், கோதுமை, சத்துமாவு, கரும்புச்சாறு, பால், தட்சிணை முதலானவற்றை ஏழை அந்தணர்களுக்குத் தானம் கொடுத்தான். அன்றைய வழிபாடுகளையும் முறைப்படி அனுசரித்தான். வறுமையின் காரணமாக அவனது மனைவி அவனைத் தடுத்தும்கூட, குறைவில்லாது அட்சய திருதியை நன்னாளை அனுசரித்தான் வைசியன். இதன் பயனாக அவன் தனது மறுபிறவியில் குஷபதி சக்ரவர்த்தியாகப் பிறந்து புகழ் பெற்றான் என புராணங்கள் பேசுகின்றன.\nயுகங்களுள் இரண்டாவது யுகமான திரேதாயுகம், ஓர் அட்சய திருதியை திருநாளில்தான் ஆரம்பாமாயிற்றாம். தன் குருகுல நண்பனான ஏழைக் குசேலன் தன்னைப் பார்க்க வந்தபோது அவன் கொடுத்த மூன்று பிடி அவலைத் தின்று, பதிலாக கோடி கோடி செல்வங்களைக் கொட்டிக் கொடுத்து குசேலனை கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் இந்த அட்சய திருதியை நன்னாளில்தான் பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே\nது��ியோதனனின் சூழ்ச்சியினால், பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்ட போது, ஆகாரத்துக்கு அவர்கள் கஷ்டப்படாமல் இருக்க அவர்களின் முக்கிய ஆலோசகரான கண்ணன், திரௌபதியிடம் இருந்து அந்த அட்சய பாத்திரத்தை வாங்கி அவர்களிடம் கொடுத்தார். அவர்களுக்குத் தேவையானபோது அந்த அட்சய பாத்திரத்தின் மூலம் அள்ள அள்ளக் குறையாத அன்னங்களை, அவர்கள் விருப்பப்பட்ட உணவுப்பொருட்களைப் பெற்று சந்தோஷமாகப் புசித்து வந்தார்கள். இதை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.\nஇந்த அட்சய திரிதியை நாளில்தான் பிட்சாடனரான சிவபெருமான் தன் கபால (பிரம்ம கபாலம்) பிட்சை பாத்திரத்தில் நிரம்பும் அளவு உணவை காசியில் அன்னபூரணியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.\nகௌரவர்கள் சபையில் துச்சாதனன் பாஞ்சாலியின் உடையை உருவி மானபங்கப்படுத்தினான். அப்போது கண்ணபிரான் அட்சய என்று கூறி கைகாட்டி அருள, துச்சாதனன் உருவ உருவ புடவை வளர்ந்து கொண்டே இருந்த நாள் இந்த அட்சய திரிதியை நாளில்தான். இதனால் தான் பாஞ்சாலி மானம் காப்பாற்றப்பட்டது.\nஅட்சய திருதியையில், எதைச் செய்தாலும் வளர்ந்துகொண்டே இருக்கும். அன்று கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும். அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.\nஇந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.\nஅட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்:\nஇந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.\nவட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான்.\nஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.\nநம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தானதர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.\nஅட்சய திருதியும் அதன் வழிப��ட்டு அமைப்பும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.\nஆன்மீகம் பற்றிய அனைத்து தகவல்களும் வீடியோவாகப் பார்க்க - to watch Video => ஆன்மீகம் ஆன்மீக குறிப்புகள் Aanmeegam news in tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sujathadesikan.blogspot.com/2005/", "date_download": "2018-05-26T19:54:20Z", "digest": "sha1:6ONR53TE7RZUMWT7LEJTOUVAG6JKFAO3", "length": 202771, "nlines": 696, "source_domain": "sujathadesikan.blogspot.com", "title": "சுஜாதா தேசிகன்: 2005", "raw_content": "\nகல்லூரி நாட்களில் நடந்த அந்தச் சம்பவத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் செந்தில் வேலனைப் பற்றிக் கொஞ்சம் சொல்லித்தானாக வேண்டும்.\nசெந்தில் வேலன் என் காலேஜ் ; என் வகுப்பு. காலேஜுக்கு ஜீப்பில் தான் வருவான் - மேல்கூரை இல்லாத 'ஓபன்' ஜீப். அவன் அப்பா ஏதோ ஒரு திராவிடக் கட்சியில் மாவட்டத் தலைவரோ செயலாளரோ, சரியாகத் தெரியவில்லை. ஆனால் சென்னையிலிருந்து வரும் முக்கியப் பிரமுகர்கள் எல்லாம் அவன் வீட்டில் தான் தங்கி பிரியாணி சாப்பிடுவார்கள். சமிபத்தில்தினத்தந்தியில் அவன் அப்பா படம் முதல் பக்கத்தில் ஏதோ ஒரு விழாவிற்குத் தலைமை தாங்கினார் என்று வந்திருந்தது. அப்பாவின் செல்வாக்கினால்தான் அவனுக்குக் கல்லூரியில் இடம் கிடைத்தது என்று எல்லோரும் பேசிக்கொள்வார்கள். தினமும் கல்லூரிக்கு வருவான்; வந்தவுடன் நேராக கேண்டினுக்குப் போய் டீ, சமோசா, சிகரேட் முடித்துவிட்டு காலேஜ் மணி அடித்தவுடன் கல்லூரியை விட்டுப் போய்விடுவான். ஒரு காதில் வளையம் போட்டிருப்பான். ரஜினி படம் ரிலீஸ் அன்றைக்கு எல்லோருக்கும் சாக்லேட் தருவான். கல்லூரி வாசலில் இருக்கும் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கெல்லாம் இவன் 'அண்ணா' தான்.\nஅன்று வெள்ளிக்கிழமை. நன்றாக ஞாபகம் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் லேப் இருந்ததால் கொஞ்சம் சீக்கிரம் போனேன். போயிருக்க கூடாது. வகுப்பறைக்குள் செந்தில் வேலனைப் பார்த்துத் திடுக்கிட்டேன். திடுக்கிட்டதற்குக் காரணம் இருக்கிறது. செந்தில் வேலன் கல்லூரிக்கு வருவதே அபூர்வம்; வந்தாலும் இவ்வளவு சீக்கிரம்... ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்று உள்மனது ஏனோ அன்று எச்சரிக்கவில்லை. இவனிடமிருந்து எப்படி நழுவுவது என்று யோசிப்பதற்குள்...\n\"என்ன, ராகுகாலத்துக்கு முன்னாடி வந்துட்ட போல\n\"இன்னிக்கு லேப் இருக்கு. அத்தான்.. \"\n\"சரி, சீக்கிரம் வந்துட்ட, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு\n\" என்று கேட்பதற்குள் ஒரு நூறு ரூபாய் நோட்டை நீட்டினான்.\n\"ச்சே.. காலெஜுக்கு வெளில இருக்கற பெட்டிக்கடைக்குப் போய் பட்டிணம் பொடி வாங்கி வா\n\"ஜோக்கா '...த்தா' இதுகூட தெரியல.. பட்டிணம் பொடினா மூக்குப்பொடி; ஓடு, சீக்கிரம் போய் வாங்கி வா\n\"போக முடியாதுன்னா '...த்தா' ஒரே அப்பு அப்பிப்புடுவேன், ஓடு\" என்று என் ரெகார்ட் நோட்டைப் பிடுங்கிவைத்துக் கொண்டான். \"மூக்குப்பொடி வாங்கியாந்தபுறம் இந்த புக்கை வாங்கிக்கோ\" என்று என் ரெகார்ட் நோட்டைப் பிடுங்கிவைத்துக் கொண்டான். \"மூக்குப்பொடி வாங்கியாந்தபுறம் இந்த புக்கை வாங்கிக்கோ\nஎனக்கு வேறு வழி தெரியவில்லை. செய்வதறியாமல் நின்றேன். செந்தில் வேலன் விடுவதாக இல்லை. நூறு ரூபாய் நோட்டை என் சட்டைப் பையில் திணித்து, \"ஓடு\" என்று திரும்பவும் விரட்டினான்.\nஎங்கள் தாத்தாவிற்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் உண்டு. அவருக்குக்கூட நான் மூக்குப்பொடி வாங்கித் தந்ததில்லை. செத்துப்போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புகூட அவரே கோர்ட் எதிரில் இருக்கும் 'சோழியன் கடை' என்று அழைக்கப்படும் பெட்டிக்கடைக்கு நடந்துபோய் டப்பாவில் ரொப்பிக்கொண்டு வந்தார்; ஐம்பது பைசாவுக்கு மூக்குப்பொடியும் எனக்கு ஒரு புளிப்பு மிட்டாயும். என் தாத்தா வாழ்நாளில் போட்ட மூக்குப்பொடியைக் கணக்கு பண்ணினால் கூட நூறு ரூபாய்க்குக் கம்மியாகத்தான் இருக்கும்.\nகாலேஜுக்கு வெளியில் இருக்கும் பெட்டிக்கடையில் கூட்டம் என்று சொல்ல முடியாவிட்டாலும் யாராவது கடையில் இருந்துக்கொண்டே இருந்தார்கள். தர்மசங்கடமாக இருந்தது. என்ன என்று கேட்பது யாராவது பார்த்துவிட்டால் சிகரெட் என்றால் கூட கொஞ்சம் கவுரவமாக இருக்கும். மூக்குப்பொடி ச்சே. சரியாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்று நினைத்தேன். வேறு வழி தெரியவில்லை. கடையில் கூட்டம் இல்லாதபோது வாங்கிக்கொண்டு போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருந்தேன். - சிகரெட், வெத்திலை, கடலை உருண்டை, ஹமாம் சோப், சோடா, முட்டை, குமுதம், வாழைப்பழம், ஓசிச் சுண்ணாம்பு, சிகரெட் பற்ற வைக்க... என்று ஏதாவது வியாபாரம் ஆகிக்கொண்டு இருந்தபோதும் யாரும் மூக்குப்பொடி மட்டும் வாங்கவில்லை\nகடைக்குப் பக்கத்தில் கொஞ்சநேரம் நின்று கொண்டிருந்ததைப் பார்த்த கடைக்காரர், \"என்ன தம்பி, என்ன வேணும் ரொம்ப நேரமா நிக்கிறீங்க\nகடைக்காரர் என் பக்கத்தில் வந்து காதோடு குசுகுசுத்தார், \"நிரோத் வேணுமுனா சொல்லுங்க; யாருக்கும் தெரியாம சுருட்டித்தரேன். இது இல்லாம விராலிமலைப் பக்கம் போயிடாதீங்க..\"\n\"ஐயோ, அதெல்லாம் வேண்டாங்க.. கொஞ்சம் மூக்குப்பொடி வேணும்..\"\nஎன் மேல் நம்பிக்கையில்லாமல் \"என்ன மூக்குப்பொடியா\n என்ன தம்பி, நூறு ரூபாய்க்கு வாங்கி என்ன செய்ய போறீங்க என் கடையிலேயே ஐம்பது ரூபாய்க்கு மேல இருக்காது. அட்வான்ஸ் வேனா கொடுத்துட்டு போங்க நாளைக்கு காந்தி மார்க்கேட்டிலிருந்து வாங்கி வைக்கிறேன்.\"\n\"சரி, ஐம்பது ரூபாய்க்குத் தாங்க\"\n வேணுமுனா ஒரு முப்பது ரூபாய்க்குத் தாரேன், ரெகுலர் கஷ்டமர்களுக்கு கொஞ்சம் வேணும் பாருங்க..\"\nமூக்குப்பொடி முப்பது ரூபாய்க்குக் கட்டப்பட்டது. வாங்கிக்கொண்டு திரும்பிப்பார்க்காமல் வகுப்பறைக்குச் சென்றேன்.\n\"என்ன இவ்வளவு நேரம்\" என்று என் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டான். \"முப்பது ரூபாய்க்கு மேல் கடையில் ஸ்டாக் இல்லை..\" என்று மீதிச் சில்லறையைக் கொடுத்துவிட்டு ரெகார்ட் நோட்டை எடுத்துக்கொண்டு ஓடினேன்.\nலேபிற்குப் பிறகு எங்களுக்கு TC லதா மேடம் வகுப்பு. TC என்பது அவர் இனிஷியல் கிடையாது. சிலரை காலேஜை விட்டு TC கொடுத்து அனுப்பியிருக்கிறார். கண்டிப்பானவர்; லேட்டாகப் போனால் உள்ளே விடமாட்டார். எதாவது தப்பாகச் சொன்னால் திட்டுவார். காலேஜ் பிரின்சிபாலுக்குச் சொந்தக்காரர். நாங்கள் லேப் முடித்துவிட்டுப் போனவுடன் வகுப்பில் எங்களுக்கு முன்னரே லதா மேடம் உட்கார்ந்திருந்தார்.\nபோனவுடனேயே \"சீக்கிரம்.. சீக்கிரம்..\" என்று கடிந்துகொண்டார். நாங்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று எங்கள் இருக்கையில் அமர்ந்தோம். அப்போது சிலர் தங்கள் இருக்கைக்குப் பக்கத்தில் உள்ள ஃபேன் சுவிட்சைப் போட்டார்கள். ஃபேன் சுத்த ஆரம்பித்த���ுடன் எல்ல்லோரும் தும்ம ஆரம்பித்தார்கள். கச்சேரியில் தனியாவர்தனம் போல் கொஞ்சம் கொஞ்சமாகத் தும்மி, பிறகு வகுப்பறை முழுக்க ஒரே தும்மல். யாராலும் பேச முடியவில்லை; சைகையும் தும்மலும்தான். லதா மேடம் அழுதார்களா அல்லது தும்மலால் கண்ணீர் விட்டார்களா என்று தெரியவில்லை; வகுப்பறையை விட்டு நேராக பிரின்சிபால் ரூமுக்குப் போனார். ஓடினார் என்றே சொல்லவேண்டும்.\nவகுப்பறை முழுக்க மூக்குப்பொடி நெடியும், தும்மலும் பரவியிருக்க வாசகர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகிப்பது அவ்வளவு கஷ்டம் கிடையாது என்று நினைக்கிறேன். நான் வாங்கிக்கொண்டு வந்த மூக்குப்பொடியை லேப் போயிருந்த சமயத்தில் எல்லா ஃபேன் இறக்கையிலும் தூவியிருக்கிறான் செந்தில் வேலன். எனக்கு இந்தச் சம்பவத்தில் பங்குண்டு என்று நினைக்கும்போது, அடிவயிற்றில் என்னவோ பண்ணியது. ஒன்னுக்கு அவசரமாக வந்தது.\nலதா மேடமுடன் பிரின்சிபாலும் எங்கள் வகுப்புக்கு வந்தார்கள். வந்தபோது தும்மல் கொஞ்சம் கம்மியாகியிருந்தது. இதை யார் செய்தது என்று மீண்டும் மீண்டும் கேட்டார்கள். யாரும் வாயைத் திறக்கவில்லை. நாங்கள் லேபில் இருந்தோம், எங்களுக்குத் தெரியாது என்று கோரஸாகச் சொன்னதை அவர் நம்பவில்லை.\nஅப்போது அந்த வழியாக வந்த பியூனை பிரின்சிபால் சைகையால் வரச்சொன்னார்.\n\"காலேஜுக்கு வெளியில இருக்கும் கடையில் போய் நம்ம பசங்க யாராவது மூக்குப்பொடி வாங்கினாங்களானு கேளு...\"\nமாட்டிக்கொண்டால் நிச்சயம் TC தான் என்று உள்மனம் எச்சரிக்கவே, சின்ன வயதிலிருந்து சேர்ந்து வைத்த தைரியத்தை எல்லாம் வரவைத்துக்கொண்டு, \"சார், மூக்குப்பொடி வாங்கிக்கொண்டு வந்தது நான்தான்....ஆனா நான் இந்த வேலையை செய்யவில்லை\" என்றேன். எல்லோரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள், ஆச்சரியமாக.\n வா என்னுடன் என் ரூமுக்கு\" என்று அழைத்துக்கொண்டு போனார் பிரின்சிபால்.\nஅதன் பின் நடந்ததைச் சுருக்கமாகத் தருகிறேன்.\nநடந்தவற்றை பிரின்சிபாலிடம் சொன்னேன். செந்தில் வேலன் தான் இதற்குக் காரணம் என்று எவ்வளவு சொல்லியும் அதை அவ்ர் நம்பவில்லை. செந்தில் வேலன் அன்று காலேஜுக்கு வரவேயில்லை, இது எப்படி நடக்கும் என்றார். அடுத்த நாள் செந்தில் வேலன், தான் செய்யவேயில்லை என்று சாதித்தான். என்னை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்தார்க��். மன்னிப்புக் கடிதம் எழுதித்தரச் சொன்னார்கள். அந்த செமெஸ்டரில் எனக்கு 'இண்டர்னல்' மார்க் ரொம்ப கம்மியாகக் கிடைத்தது.\nஅதன் பின் எங்கள் வகுப்பிற்கு மூக்குப்பொடி வகுப்பு என்று பெயர் கிடைத்தது.\n அந்த மூக்குப்பொடி...\" போன்ற சம்பாஷணைகள் நான் கல்லூரி முடிக்கும் வரை இருந்தது.\nசெந்தில் வேலன் அட்டண்டன்ஸ் இல்லாமல், பரிட்சை எழுதமுடியவில்லை. கல்லூரியில் ஒரு பெண்ணுடன்..... அதல்லாம் இந்தக் கதைக்கு அவசியம் இல்லை. சுருக்கமாக - காலேஜிலிருந்து அனுப்பபட்டான்.\nஇரண்டு வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு திருச்சிக்குச் சென்றபோது சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடாக நடந்துகொண்டிருந்து. போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து ஓட்டு கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஓட்டுக்கேட்டு கதவை தட்டியவர்களில் செந்தில் வேலனும் ஒருவன். கரை வேட்டி, கதர் சட்டை, வேர்வை கலந்த ஜவ்வாது வாசனை என்று செந்தில் வேலன் மாறிப்போயிருந்தான்.\n உங்க தொகுதியில் நான் தான் நிக்கிறேன், கண்டிப்பாக உன் ஓட்டு எனக்குதானே\" என்று எங்கள் பெயர், வார்ட் அச்சிட்ட கார்டைக் கொடுத்துவிட்டு, \"உனக்கே தெரியும், இப்போ கொஞ்சம் பிசியா இருக்கேன்; இன்னும் ஐநூறு வீடு முடிக்கணும். உங்க பூத் சேவாசங்கம். கட்டாயம் ஓட்டுப் போட வந்துடு. அம்மா, அப்பா கிட்டேயும் சொல்லிடு..\" என்று கட்சியின் சின்னத்தை கையால் காண்பித்துவிட்டுச் சென்றான்.\nஅம்மா, \"உனக்கு இவனை தெரியுமா யாருடா\n\"என் காலேஜ் கிளாஸ்மேட் மா, இந்த எலெக்ஷன்ல நிக்கிறான்.\"\n இவனுக்கே நம்ம ஓட்டு போடலாம்\nமூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை\nஅப்பாடா ஒரு வழியாக இன்று முடித்துவிட்டேன்\nIIM இந்தோர் (Indore) தங்கள் ஆண்டு விழா (IRIS 2005) கொண்டாட்டமாக ஒரு puzzle விளையாட்டு போட்டியை இந்த ஆண்டு வைத்துள்ளார்கள்.\nகிட்டத்தட்ட ஒரு வாரம் சாப்பாடு, தூக்கம் இல்லாமல் முயன்று ( சில சமயம் நண்பர்களிடம் கேட்டு ) இன்று காலைதான் முடிக்க முடிந்தது. ( மொத்தம் 29 நிலை(level) ).\nமுடித்த பின் மூளையை வாட்டர் வாஷ் சர்விஸ் செய்த உணர்வு :-) . நீங்களும் முயன்று பாருங்களேன்.\nவிளையாட்டுக்கு செல்ல இங்கு கிளிக் செய்யவும் ( http://www.iimi-iris.com/iris/irising/klueLESS/ )\nதயவு செய்து விடை தெரிந்தவர்கள் விடைகளை இங்கு பின்னூட்டமிடாதீர்கள். மற்றவர்களும் முயன்று பார்த்து அனுபவிக்கட்டுமே. (Clue, மறைமுக குறிப்பு கொடுப்பதற்க��� தடையில்லை)\nஇன்று மார்கழி ஆரம்பம். போன வருடம் தினமும் அந்தந்த திருப்பாவை பாடலுக்கு, படம், தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறு விளக்கம், கோலம் என்று பதிவுகள் போட்டேன். இந்த வருடம் வேறு மாதிரி செய்யலாம் என்று யோசித்தேன். ஏனோ முடியவில்லை. போன வருடம் செய்ததை பார்பதற்கு வலது பக்கத்தில் 'இன்றைய திருப்பாவை' படத்தை கிளிக் செய்யவும்\nசுஹாசினி, குஷ்பு விவகாரத்தை படித்துக்கொண்டிருந்த விக்கிரமாதித்தனை எரிச்சலாக பார்த்தது வேதாளம்.\n\"எவ்வளவு நாள் தான் இந்த விஷயத்தை படித்துக்கொண்டிருப்ப\n\"உன்னோடு பெரிய தொந்தரவு, கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடு\" என்று விக்கிரமாதித்தன் திரும்பவும் படிக்க ஆரம்பித்தான்.\nவேதாளம் விடுவதாக இல்லை \"இன்னிக்கு உன்னை எங்க வேதாள உலகத்திற்கு அழைத்து போகலாம் என்று இருக்கேன்\"\n\"உன்னோட தொந்தரவே தாங்கல..வேதாள உலகம் வேறயா\n\"சீக்கிரம் கிளம்பு, வெங்கட் நாராயணா ரோட்டில் ரத்தனா புதுசா கபே திரந்திருக்காங்க, ஒரு சாம்பார் இட்லி சாப்பிட்டு போகலாம்\" என்றது.\nவிக்கிரமாதித்தனும், வேதாளமும் சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு வேதாள உலகத்திற்கு கிளம்பினார்கள். இந்த முறை வேதாளம் விக்கிரமாதித்தனை தோளில் தூக்கிக்கொண்டு வேகமாக பறந்தது.\n\"இவ்வளவு வேகமாக பறக்காதே எனக்கு பயமாக இருக்கிறது\"\n என்னது இது சின்னபுள்ள தனமா இருக்கு \" என்றது வேதாளம் வடிவேலு ஸ்டைலில்.\n\"இன்னும் கொஞ்சம் வேகமா போனா என் வேஷ்டி அவுந்துடும் அப்புறம் நீ பயந்துடுவ\"\n நான் வேகமா போகலை, இது தான் என் நார்மல் ஸ்பீடு. உனக்கு ஒண்ணு தெரியுமா யாராலையும் ஒளியின் வேகத்தை விட வேகமாக போக முடியாது\"\n\"எதாவது சொன்னா கேட்டுக்கோ. ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 300,000 கீமீ\"\n\"ஒளியின் வேகத்தால் ஒரு நொடிக்கு பூமியை ஏழு முறை சுற்றி வரலாம்\"\n\"அந்த வேகத்தில் சென்றால் என்ன ஆகும் \n\"அந்த வேகத்தில் செல்ல முடியாது ஆனால் அந்த வேகத்தில் சென்றால், முதலில் உன் வேஷ்டி அவுரும், உன் நீளம் கம்மியாகும், கடிகாரம் மெதுவாக ஓடும் ...\" என்று அடிக்கிக்கொண்டு போனது வேதாளம்.\nவிக்கிரமாதித்தனுக்கு ஒண்ணும் புரியவில்லை. \"என்ன இதெல்லாம் பகுத்தறிவுக்கு முரண்பாடாக இருக்கிறதே\" என்றான்.\nவேதாளம் விக்கிரமாதித்தனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தது. அப்போது வேதாளத்தின் ஒன்றுவிட்ட சித்தப்பா அவர்களை ஓவர் டேக் செய்து கொண்டு வேகமாக போனார். விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.\nஒ.வி.சித்தப்பா வேகமாக போகப்போக அவர் சின்னதாக, ரஜினி பட கட்டவுட் போல் தெரிந்தார்.\n\"என்ன உங்க சித்தப்பா தட்டையாக தெரிகிறார்\n\"அதுவா, அவர் கொஞ்சம் வேகமாக போகிறார் அதனால் அப்படி தெரிகிறார்\"\n\"இந்த எஃபெக்டுக்கு பேர் தான் Contraction of moving bodies\n(விக்கிரமாதித்தன் முதலில் பார்த்தது )\nசரி உன் வேஷ்டியையும், என்னையும் கொஞ்சம் கெட்டியா புடிச்சிக்கொ என்றது வேதாளம். இப்போ கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் போகப்போகிறோம்.\n'ஜூட்' என்று சொல்லி வேகமாக பறந்தது. விக்கிரமாதித்தனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவனை சுற்றி எல்லாம் சுருங்கி தட்டையாக கட்டவுட் போல் இருந்தது. ஜன்னல், கதவு, பெட்டிக்கடை, மாடு எல்லாம் சுருங்கி தெரிந்தது ( பார்க்க படம்) ஆனால் ஒன்று விட்ட சித்த்ப்பா பக்கத்தில் போனவுடன் அவர் சாதாரணமாக தெரிந்தார்.\n\"இதுதாம்பா relativity(சார்நிலை). இது சிறப்பு சார்நிலை(Special theory of relativity) என்று பெயரிடப்பட்டது. அதாவது காலம் ( time), வெளி(space) இவற்றுக்கிடையேயான தொடர்பு சக்தி ( energy) பெருண்மை(matter) இவற்றுக்கு இடையேயான தொடர்பும்...\"\n\"போதும்பா எனக்கு தலைசுற்றுகிறது\" என்றான் விக்கிரமாதித்தன்\n\"சரி அங்கே தெரியும் மணிக்கூண்டில் என்ன மணி\" என்றது கேட்டது வேதாளம்\nவிக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் பார்த்து \"நாலு\" என்றான்.\n\"சரி இப்போ திரும்பவும் கொஞ்சம் வேகமா போகப்போறோம்\" என்ற வேதாளம். திரும்பவும் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு வேகமாக பறந்து சென்றது. கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் மணிக்கூண்டு பக்கத்தில் வந்தது. இப்போ மணி என்ன என்றது.\nவிக்கிரமாதித்தன் மணிக்கூண்டில் மணியை பார்த்தான். அது \"நான்கு மணி முப்பது நிமிடம்\" என்றது. கைகெடிகாரத்தில் நான்கு மணி பத்து நிமிடம் என்றது.\n\"என்னப்பா இது, மணி கூண்டு கடிகாரம் கொஞ்சம் வேகமாக ஓடுகிறது என்று நினைக்கிறேன்\" என்றான் விக்கிரமாதித்தன்.\nவேதாளம் \"அதெல்லாம் இல்லை இதற்கு பேர் தான் Dilatation of Time \" என்றது.\nவிக்கிரமாதித்தன் மேலும் குழம்பினான். போய் ஒரு காப்பி சாப்பிடலாம் என்று ஒரு கடைக்கு போனார்கள். கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு மேஜையில் இரண்டு இடம் காலியக இருந்தது. உட்கார்ந்தார்கள். பக்கத்தில் ஒரு பா��்டியும் ஒரு முப்பது நாற்பது வயது மதிக்கதக்க இளைஞனும் உட்கார்திருந்தார்கள்.\nபாட்டி அந்த இளைஞனிடம் கொஞ்சி பேசிக்கொண்டிருந்தார். விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. இளைஞன் பாட்டியின் உதட்டில் ஒரு இங்கிலிஷ் கிஸ் கொடுத்தான். 'கலிகாலம்' என்றான் விக்கிரமாதித்தன்.\nஇளைஞன் சிரித்துக்கொண்டு \"சார், இது என் மனைவி\" என்றான்.\nவிக்கிரமாதித்தனுக்கு தலை நிஜமாகவே சுற்றியது. இளைஞன் மேலும் தொடர்ந்தான்.\n\"எனக்கு சேல்ஸ் வேலை. அதனால் நிறைய இடங்களுக்கு போகவேண்டும். இங்கு உள்ள பிளைட் எல்லாம் ரொம்ப வேகமாக போகிறது. பாதி நேரம் பிளைட்டிலேயே போவதால் எனக்கு முதிர்ச்சி மெதுவாகத்தான் வருகிறது.அதானால் இவளைவிட நான் இளமையாக இருக்கிறேன்\"\nஅப்போது வேதாளம் \"அங்கே தூரத்தில் கட்டத்தின் மீது என்ன தெரிகிறது\n\"சிகப்பு விளக்கு எரிகிறது\" என்றான் விக்கிரமாதித்தன்.\n\"சரி என்னை கெட்டியாக பிடித்துக்கொள்\" என்று வேதாளம் விக்கிரமாதித்தனை தூக்கிக்கொண்டு சிகப்பு விளக்கை நோக்கி பறந்தது.\nஅப்போது விக்கிரமாதித்தன் அந்த சிகப்பு விளக்கு பச்சை நிறமாக மாறுவதை பார்த்து திடுக்கிட்டான்.\nவேதாளம் கண்ணடித்துவிட்டு விளக்க ஆரம்பித்தது. சிகப்பு ஒளியை ( =650nm) நோக்கி நாம் போன போது நம்முடைய வேகம் 0.17c1 ( c என்பது ஒளியின் வேகத்தை குறிக்கிறது2) . சிகப்பு நிறம் நமக்கு பச்சை நிறமாக( = 550 nm) தெரிவதற்கு காரணம் Relativistic Doppler Effect என்றது.\nவிக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. .\nசரி, குஷ்பு பேசியது சிலருக்கு தப்பாக தெரிகிறது சிலருக்கு சரியாக தெரிகிறது. இதுவும் ரிலேட்டிவிட்டி தானே என்றான் விக்கிரமாதித்தன்.\n\"உன்னை திருத்தவே முடியாது\" என்று விக்கிரமாதித்தனை தோளிலிருந்து இறக்கிவிட்டது.\nஇந்த வருடம் முழுக்க ஐன்ஸ்டினைப் பற்றி உலகமே பேசிக் கொண்டிருந்தது. ஏன் தெரியுமா ஐ.நா.சபை இந்த வருடத்தை உலக இயற்பியல் ஆண்டாக அறிவித்திருந்திருந்தது.\n* \"உங்க பையனைப் போல ஒரு மக்கை நான் இதுவரை பார்த்ததில்லை, என்னால் இவனுக்கு பாடம் எடுக்க முடியது. தயவு செய்து இவனைல் கூப்பிட்டுக் கொண்டு போய்விடுங்கள்\" - ஐன்ஸ்டினின் பெற்றொரை அழைத்து அவரது ஆசிரியர் கூறியிருக்கார். \"இவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தால் நேரம், பணம் எல்லாம் வேஸ்ட்\" என்றும் கூறியிருக்கார்.\n* ஜாலியாக பாட்டு கேட்பது, சைக்கிளில் ரவுண்ட் அடிப்பது இவை அவரது இளமைக்கால பொழுதுபோக்குகள். உயர் நிலைப் பள்ளியில் படித்த போது, தத்துபித்தென்று இவர் எழுதிய கட்டுரைக்கு ஏதோ போனால் போகட்டுமென்று வெறும் பாதி மார்க் போட்டிருக்கிறார்கள்.\n* \"யுனிவர்சிட்டிக்கெல்லாம் போய் படிப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு கிடையாது\" என்று தன் கைபட எழுதி வைத்திருந்தார் ஐன்ஸ்டின்.\nஇந்த ஆண்டு(2005) இயற்பியல் ஆண்டு. இந்த பதிவு விசேடச் சார்நிலைக் கோட்பாடை (Special Theory of Relativity) கொடுத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டின்க்கு சமர்ப்பணம்.\nஇயற்பியல் பற்றிய பல கட்டுரைகள், தகவல்களுக்கு http://iyarpiyal.org/\nஅனிமேஷன், ஐன்ஸ்டின் படம் உதவி : http://nobelprize.org/\n1. 0.17c என்பது குத்துமதிப்பாக 5.0 10^7 m/s\n2. ஒளியின் வேகம் 299792458 m/s\nநவதிருப்பதிக்கு அடுத்த நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்விய தேசங்களுக்கு செல்வதாக திட்டம். முன்னாள் இரவு சாப்பிட்ட மதுரை பரோட்டாவின் உதவியால் காலை சீக்கிரம் எழ முடிந்தது. மதுரையிலிருந்து 21 கீமீ தூரத்தில் இருக்கும் அழகர் கோயிலுக்கு புறப்பட்டோம்.\nஇக்கோயிலுக்கு மற்றொரு அருமையான பெயர் இருக்கிறது - திருமாலிருஞ்சோலை. கிழக்கு மேற்காக 10 மையில் தூரம் 1000 அடி உயரமும் உள்ள இந்த மலை சுனைகளும், அரிய மூலிகைகளைகளும் நிறைந்ததாக திகழ்கிறது என்று கூட வந்தவர் சொன்னார். பெயருக்கு ஏற்றவாறு எழிலார்ந்த பசுமையான மலையடிவாரத்தில் அமைந்த அமைதியான இடம். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,நம்மாழ்வார் என்று 6 ஆழ்வார்கள் 123 பாடல்களில் பாடப் பெற்ற இடம். பரிபாடல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களிலும் குறிப்பு இருக்கிறது.\nமகாவிஷ்ணுவிற்கு இராம, கிருஷ்ண அவர்தாரங்களுக்கு அழகர் என்னும் சொல் சம்ஸ்கிருதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருமாளுக்கு கூடலழகர், கள்ளழகர் என்று திருநாமங்கள் உண்டு. ஆண்டாள் - வாயழகர், குழலழகர், கொப்பூழில் எழுகமலப்பூவழகர் என்று வர்ணித்துள்ளார். அச்சோஓரழகியவர் என்கிறார் திருமங்கையாழ்வார். சோலைமலைக்கரசர் என்று திவ்வியபிரபந்தம் உற்சவர் சுந்தரராஜ பெருமாளை வர்ணிக்கிறது. இந்த கோயிலில் இருக்கும் உற்சவர் முழுவதும் தங்கத்தாலானது என்று நம்பப்படுகிறது.\nநாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான்\nநூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்;\nநூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்\nஎறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ \nஎன்று ஆண்டாள் பாடினாள். இதை அறிந்த ஸ்ரீ இராமனுஜர், ஆண்டாளின் விருப்பம் போல் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தாடா அக்கார அடிசலும், வெண்ணையும் சமர்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதை செயல் படுத்திய இராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்றார். இராமனுஜர் பல நூற்றாண்டு இளையவர் என்றாலும் அவர் ஆண்டாளுக்கு அண்ணனார்.\nமேலும் விரிவான விளக்கத்திற்கு இங்கே பார்க்கவும்.\nஆண்டாள் 'நூறு' என்று ஆரம்பிக்கும் பாடல் பாடியது போல் திருமங்கையாழ்வார் 'ஆயிரம்' என்று பாடியுள்ளார்.\nஆயிரம் தோள் பரப்பி முடியாயிரம் மின்னிலக\nஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை\nஆயிரம் யாறுகளுஞ் சுனைகள் பலவாயிரம்\nதிருமாலிருஞ்சோலையே\" என்கிறார். பாண்டிய மன்னர்கள் இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.\nகள்ளழகர் சித்திரை மாதத்தில் ஆற்றில் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புராதன ஆதாரம் எதுவும் இல்லை என்றாலும், சைவ ஸ்ரீவைஷ்ணவ பேதம் நீங்கி ஒற்றுமை வளர்க்க இப்படியொரு விழாவை உண்டாக்கினார்கள் என்று கருதலாம்.\nகோயிலுக்கு வெளியில் பல மண்டபங்கள் பாழடைந்த நிலையிலும் அழகாக இருக்கிறது. படத்தில் உள்ள மண்டபம் என்னை மிகவும் கவர்ந்தது. என்ன மண்டபம் என்று தெரியவில்லை. யாருக்காவது தெரியுமா \nகோயிலில் உள்ள கோபுரத்தில் பல அழகிய சிற்பங்கள் இருக்கிறது.சில சிற்பங்கள் வயது வந்தவர்களுக்கு மட்டும். அதில் ஒரு சிற்பம் குழந்தை பிறப்பதை சித்தரிக்கிறது. கோயில் உள் மண்டபங்களில் பாண்டியர்கள், நாயக்கர்கள் கைவண்னத்தை காணலாம்.\nஇந்த கோயிலில் பெரிய வடை போன்ற ஒன்று பிரசாதமாக விற்கிறார்கள். வாங்கி பிழிந்தால் அரை லிட்டர் எண்ணை இலவசம். நிச்சயமாக G-for-H கிடையாது. இந்த கோயிலின் மற்றொரு விசேஷம் குரங்குகள். திரும்பிய இடத்தில் எல்லாம் பார்க்கலாம். காமிரா எடுத்துச் சென்றால் கவனமாக இருக்க வேண்டும், இல்லை குரங்குகள் பிடிங்கி உங்களை படம்பிடிக்கும். நீங்கள் கார் அல்லது வேனில் சென்றால், கோயிலுக்கு போகும் போது அதில் யாரையாவது விட்டுசெல்ல வேண்டும். பல குரங்குகள் ஸ்கூரு டிரைவருடன்(screw driver) அலைகிறது.\nகள்ளழகருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு திருமோகூருக்கு கிளம்பினோம்.\nநாமடைந்தால் நல்வரண் நமக்கென்று நல்லமரர்\nதீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிக் சென்றடந்தால்\nகாமரூபங் கொண்டு எழுத்தளிப்பான் திருமோகூர்\nநாமமே நவின்றென்னுமின் ஏத்துமின் நமர்காள்\nஎன்று நம்மாழ்வார் பாடபெற்ற இத்தலம் மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் யாணை மலைக்கு பக்கத்தில் உள்ளது. திருமங்கையாழ்வாரும் இந்த இடத்தை பாடியுள்ளார். மிகவும் அழகான, அமைதியான கிராமத்தில் நெல் வயல்களுடே காணப்படும் இத்தலம் எல்லோரையும் மோகிக்கும் என்பதுல் ஐயமில்லை.\nஅகம்(251) பாடலில் இந்த ஊர்பற்றி சங்ககாலப் புலவர் மாமூலனார் பாடியுள்ளார்.\nதொன் மூதலத்தரும் பனைப் பொறியில்\nஇன்நிசை முரசங் கடிபிகுத் திரங்கத்\nதெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்\nநந்தர்கள் மீது வெற்றி கொண்ட மெளரியர்கள் படையெடுப்பவர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர். படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர். பொதியமலைவரை சென்றனர் என்கிறது பாடல்.\nஇந்த கோயில் பக்கத்தில் அழகிய குளத்தில் சைகிள், வண்டிகளை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nமூலவர் காளமேகப் பெருமாள்(நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணை மழைபொழிவதால்) நின்ற திருக்கோலம். உற்சவர் பெயர் ஆப்தன். இங்குள்ள சக்கரத்தாழ்வார் சந்நிதி சிறப்புடையது. கோயிலில் தென்னை ஓலைகளை முடிச்சுப்போட்டிருக்கிறார்கள். ஒரு அறிவிப்பு முடிச்சு போட கூடாது என்று இருக்கிறது. இங்கேயும் ஒரு பாழடைந்த மண்டபம் இருக்கிறது. நிச்சயம் ராமர் கோயிலாக இருந்திருக்க கூடும் என்று நினைக்கிறேன். அருகில் அனுமார் சந்நதி இருக்கிறது.\nஅடுத்ததாக கூடல் அழகர் கோயிலுக்கு சென்றோம்.\nபெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததை சுருக்கமாக கீழே தந்துள்ளேன்.\n'வல்லபதேவன்' என்ற அரசன் மதுரையை தலைநகராக கொண்ட பாண்டியநாட்டை ஆட்சி புரிந்து வந்தான். ஒரு நாள் இரவில் அவன் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பி யாரென்று விசாரித்தான். அதற்கு அவன் 'நான் திவ்யதேச யாத்திரை செய்து விட்டு வடநாடெங்கிலும் சுற்றி, கங்கை நீராடி வரும் அந்தணர்' என்றான். அதுகேட்ட அரசன் அவனிடம் 'உனக்கு ���ெரிந்த நீதி ஒன்றைச் சொல்லு' என்றான். அந்தணனும், 'மழைக்காலத்துக்கு வேண்டியதை வெயில் காலத்திலும், இரவுக்கு வேண்டியதை பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக' என்னும் பொருளுடைய சுலோகத்தைச் சொன்னார். இது வல்லபதேவனின் சிந்தனையை கிளறியது. கடைசியக சொன்ன மறுமையை பற்றிய கருத்துக்கு 'அதன் பொருட்டு இதுவரையிலும் நாம் என்ன முயற்சி செய்தோம்' என்று இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தான். மறுநாள் அரசவையில் உள்ள தன் குரு செல்வநம்பியை அழைத்து 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்னவழி' என்று இரவு முழுவதும் தூங்காமல் சிந்தித்தான். மறுநாள் அரசவையில் உள்ள தன் குரு செல்வநம்பியை அழைத்து 'மறுமையில் பேரின்பம் பெறுவதற்கு என்னவழி' என்று வினவினான். உடனே நாடெங்கிலும் உள்ள அறிஞர்களைக் கூட்டி 'பரதத்துவநிர்ணயம்' ( பரம்பொருள் பற்றிய முடிவு ) செய்தால் இவ்வினாவுக்கு எளிதில் விடை கிடைக்கும் என்று யோசனை தந்தார் செல்லநம்பி. அவரது அறிவுரையை ஏற்ற பாண்டியனும் பரதத்துவ நிர்ணயம் செய்வார்க்கு பொற்கிழியளிப்பதாக பறைசாற்றிடச் செய்தான். விஷ்ணுசித்தர் 'மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்ந்நெறி' என்றும் அந்நெறியில் நிற்பவரே வீடுபேற்றிற்கு உரியவர் என்றும் ஸ்ரீமந்நாராயணனே பிரபஞ்ச காரணமான பரமாத்மாவென்றும் அவனை சரணடைவதே சகல விருப்பங்களையும் அடையும் உபாயம் என்றும் அவனே அறுமுதலான உறுதிப்பொருள்களை அளிக்கவல்லவன் என்று பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிலைநாட்டினார். அப்போது கம்பத்தில் கட்டப்படிருந்த பொற்கிழி தானாக அவர் முன்னே தாழ வளைந்தது. வல்லபதேவன் மகிழ்ந்து 'பட்டபிரான்' என்ற பட்டம் சூட்டி யானைமேல் ஏற்றி நகர்வலம் வரசெய்தான். இந்த காட்சியை பெருமாள் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து விஷ்ணுசித்தருக்கு காட்சி தந்தார். அதை கண்ட பெரியாழ்வார் உன் அழகுக்கு கண்பட்டுவிடாதோ என்று நினைத்து எம்பெருமானை பல்லாண்டு வாழ்க என்று பாடிய இடம் இந்த திருக்கூடல்.\nமூன்று நதிகள் கூடும் இடத்தை முக்கூடல் என்றும், இரண்டு நதிகள் கூடும் இடத்தை கூடலூர் என்றும், அதே போல் 'கிருதமாலா' என்னும் நதி பூமாலை போன்று இரு பிரிவாய்ப் பிரிந்து மதுரையை அரண்போலச் சுற்றி மீண்டும் ஒன்று சேர்வதால் இவ்வூர் க���டல் நகராயிற்று. இந்த கோயிலில் இருக்கும் அஷ்டாங்க விமானம் ( அஷ்ட அங்கம் ) மூன்று தளங்களும் ஐந்து சிகரங்களும் கொண்டு மிக அழகாக இருக்கிறது. மேல் தளத்திற்கு சென்று அங்குள்ள பெருமாளை பார்த்தோம். இதே போல் திருக்கோட்டியூரிலும் பார்த்திருக்கிறேன்.\nமதுரை பேருந்து நிலையத்தில் மதுரை மல்லி அழகாக தொடுக்கப்பட்டு 100 பூ ஐந்து ரூபாய்க்கு விற்கிறார்கள். மதுரையில் தாவணி போட்ட பெண்களை பார்க்கமுடிகிறது. மதுரை பேருந்து நிலையமே தாவணி போட்டிருக்கிறது - மாட்டுத்தாவணி.\nசிலபடங்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.\nஅக்டோபர் மாதம் கற்றது பெற்றதுமில் சுஜாதா எழுதியது. ...\n'தமிழில் குழந்தைகளுக்காக ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்புத் தரத்தில் புத்தகங்கள் இல்லை' என்று குறை சொல்வதைப் பலரிடம் அடிக்கடி கேட்டபின், குழந்தைகளுக்காக அவ்வகையில் ஒரு புத்தகம் நானே சொந்தமாகப் போடு வது என்று தீர்மானித்தேன்.\nசர்வதேசக் குழந்தைகள் ஆண்டு கொண்டாடினார்களே... அப்போது 'பூக்குட்டி' என்ற தொடர்கதை விகடனில் வந்தது. அதற்கு மணியம் செல்வன் அழகழகான சித்திரங்கள் வரைந்திருந்தார்.\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையை விட்டு டைட்டில் எழுதச் சொல்லி, அந்தக் குழந்தையின் பெயரையும் போட்டு, அட்டகாசமாக வெளியிட்டார்கள். பிறகு, அது புத்தக வடிவிலும் வந்தது. ஆனால், உலகத் தரத்தில் அல்ல\nதற்போது புத்தக வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் காகிதத் தரத்திலும் தமிழகத்தில் மேல்நாட்டுத் தரத்தை எட்டிவிட்டார்கள். பதிப்புத் திறமைகள் பன்மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், 'லேடி பேர்ட்' புத்தகங்களைப் போல ஒல்லியாக, கெட்டி அட்டையுடன், நல்ல காகிதத்தில் பெரிதாக அச்சிட்டு, 'பூக்குட்டி'யைச் சற்று சுருக்கி, எளிமைப்படுத்தி வெளியிடத் தீர்மானித்தேன். மணியம் செல்வனைக் கேட்டதில், நல்லவேளை... அவர் தன் பழைய சித்திரங்களைப் பத்திரமாக வைத்திருந்தார்.\nவிமமு வேலாயி, நாய்க்குட்டி, பூக்குட்டி மூவரும் மறுபடி பளிச்சென்று இம்மாதம் வெளிவருகிறார்கள். இதற்காக என் கைக்காசை செலவழிப்பதில் எனக்குத் தயக்கமே இல்லை... சந்தோஷம்தான்\n'பூக்குட்டி பதிப்பக'த்தில் மேலும் சில புத்தகங்கள்... பறவைகள், மிருகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், குட்டிக் கதைகள், பக்கத்துக்குப் பக்கம் சித்திரம், பெரிய எழுத்து, எளிய நடையில் கொண்டு வர ஆசை.\nநேற்று சுஜாதா அவர்களிடம் பேசிய போது, புத்தகம் அடுத்த வாரம் வந்துவிடும் என்று சொன்னார். புத்தகம் வாங்க விரும்புவோர் எனக்கு [ desikann@gmail.com ] ஒரு தனிமடலில் உங்கள் பெயர், விலாசம் ஆகியவற்றை அனுப்பலாம்.\nஎன் வலைப்பதிவின் மூலம் புத்தகம் வாங்குவோருக்கு சுஜாதா அவர்கள் கையெழுத்திட்ட புத்தகம் அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன். ( விலை 90/= )\n[ குழந்தைகள் இருந்தால் அவர்களின் பெயரையும் தெரிவியுங்கள், அவர்கள் பெயர் போட்டு கையெழுத்திட்டு வாங்கி தர முயற்ச்சிக்கிறேன்]\nகுழந்தைகளுக்காக தமிழில் தரமான அழகான புத்தகங்கள் இல்லையே என்ற குறையை நீக்க இந்தப் புத்தகம் தயாரிப்பிலும் வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் உன்னதமாக அமைக்கப்பட்டுள்ளது. எளிய நடையில் குழந்தைகளுக்கு சுலபமாக படித்துக் காட்டவும் தமிழ் கற்றுத் தரவும் உதவக்கூடிய கதைப் புத்தகம் இது.\nசுஜாதா குழந்தைகளுக்காக எழுதிய கதை. சிறுமிகள் விம்மு, வேலாயி, அவர்கள் நாய் பூக்குட்டி மூணு பேருக்கும் என்ன நிகழ்கிறது என்பதை கலர் கலராக சொல்லும் கதை.\nபுத்தகங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு Anyindian.com வழியக புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கேள்விகள்/மேல் விபரங்களுக்கு customerservice [at] anyindian.com க்கு தொடர்பு கொள்ளுங்கள். புத்தகம் வாங்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்\nஇதை பற்றி பி.கே.சிவகுமார் பதிவு\nகடந்த வாரம் திருநெல்வேலி, மதுரையை சுற்றியுள்ள பாண்டிய நாட்டு திவ்வியதேசங்களுக்கு சென்றிருந்தேன். முதல் நாள் திருநெல்வேலியில் நவ திருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது திவ்வியதேசங்கள், மறு நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்வியதேசங்கள் என மொத்தம் பன்னிரெண்டு. சனிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு போகும் வழியில் திருநெல்வேலி 146 கீமீ என்ற போர்டை பார்த்த போது காலை மணி 11:30; கயத்தாறு என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம். இந்த இடத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டதாக சொல்கிறார்கள். இப்போது இந்த இடத்தில் ஏர்டெல் டவர் இருக்கிறது. திருநெல்வேலி வருவதற்குள் அதை பற்றிய ஒரு சிறு குறிப்பு...\nமதுரைக்கு முன் பாண்டியர்களுக்கு தலைநகர���க திருநெல்வேலி இருந்திருக்கிறது. ஊர் சுற்றிவர நெல் பயிர்கள் வேலி போல சூழ்ந்திருந்த காரணத்தினால் திருநெல்வேலி என்ற பெயர் பெற்றது. தாமிரபரணிக்கு மேற்கு பக்கத்தில் திருநெல்வேலியும் கிழக்கு பக்க்கத்தில் பாளயங்கோட்டையும் அமைந்துள்ளது. கிபி 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர்கள் இந்த ஊரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 1560 ஆம் ஆண்டு விஸ்வநாத நாயக்கர், பல கோயில்களை கட்டியுள்ளார்.\nமதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு போகும் வழியெல்லாம் பசுமை - இருபக்கமும் வாழை பயிர்கள். கொய்யா மரங்கள், (கொய்யாவை சுற்றி அணில் கடிக்காமல் இருக்க பிளாஸ்டிக் பை கவசம்), ஜெயலலிதா கொடுத்த இலவச சைக்கிளில் மாணவிகள் ஸ்கூலுக்கு செல்வதை கடந்து சென்ற போது முதல் கோயிலை அடைந்தோம் - திருவரகுணமங்கை\nதிருவரகுணமங்கை கோயில் வந்தவுடன் வேனிலிருந்து ஒரே ஓட்டமாய் ஓடி கோயிலுக்குள் சென்றோம் காரணம் பலத்த மழை. திருவரகுணமங்கை என்ற கோயில் நத்தத்தில் இருக்கிறது. திருவரகுணமங்கை என்றால் யாருக்கும் தெரியாது, நத்தம் என்று சொன்னால் தான் அடையாளம் காண்பிப்பார்கள். மூலவர் விஜயாஸனப் பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க வீற்றிருந்த திருக்கோலம்.\nபுளிங்குடி கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்றுதெளிந்த சிந்தை அகங்கழியாதேஎன்னையாள்வாய் எனக்கருளி...\nஎன்று நம்மாழ்வார் திருவாய்மொழில் (9-2-4, 3571) மங்களாசாசனம் செய்துள்ளார்.\nஇந்த கோயிலை முடித்துவிட்டு திருபுளிங்குடி சென்றோம். \"நிலமகளும் மலர்மகளும் வருடும் நின் மெல்லடியை இந்தக் கொடியவினை செய்த பாவியேனும் பிடிக்க வேண்டுமென்று கூவுகிறேன். அந்தோ நீ வராதிருக்கின்றாயே\" என்று நம்மாழ்வாரால் திருவாய்மொழில் (9-2-10, 3577) பாடப்பெற்ற இத்தலம் திருவரகுணமங்கையிலிருந்து 1 கிமி தூரத்தில் இருக்கிறது. சயனத்திருக்கோலத்தில் காய்சினவேந்தன். திருவயிற்றிலுருந்து தாமரைக்கொடி தனியாக கிளம்பிச் சென்று சுவற்றிலுள்ள பிரம்மாவின் தாமரைமலருடன் சேர்ந்து கொள்வதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கோயிலின் தனி சிறப்பு. வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு ஜன்னல் வழியாக உற்று பார்த்தால் காய்சினவேந்தனின் பாதங்களை தரிசிக்கலாம். ராமானுஜர் இவ்வூருக்கு வந்து பெருமாளை சேவித்துவிட்டு வெளிப்புரத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிரு��்த அர்ச்சகர் மகளைக் கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அந்த பெண் \"முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளர்...\" என்று நம்மாழ்வார் பாசுரத்தை சுட்டிக்காட்டி \"நம்மாழ்வார் பெருமாளை கூப்பிடும் தூரத்தில் இருக்கு\" என்று கூறியது இந்த கோயிலில் தான்.\nமழை நின்றுவிட்டது. இரட்டை திருப்பதி என்று அழைக்கப்படும் திருதொலைவில்லிமங்கலம் என்ற இடத்திற்கு கிளம்பினோம். இங்கு இரண்டு கோயில்கள் சேர்ந்தே ஒரு திவ்வியதேசமாக கருதப்படுகிறது. முதல் கோயில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது. தேவபிரான் என்ற ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலம். இரண்டாவது கோயில் வாய்க்கால் கரையிலேயே உள்ளது. மூலவர் அரவிந்தலோசனன் என்னும் செந்தாமரைக்கண்னன், வீற்றிருந்த திருக்கோலம். இந்த கோயிலகள் இருக்கும் இடத்தில் அவ்வளவாக வீடுகள் கிடையாது. இந்த கோயில்கள் இருக்கும் இடம் முன்பு ஒரு யாகசாலையாக இருந்தது என்றும் அதனால் இந்த கோயில்களில் துவாரபாலகர்கள் கிடையாது என்று அர்ச்சகர் சொன்னார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார் ( திருவாய்மொழி 6-5-1(3271), 6-5-8( 3278 ) )\nஇந்த கோயிலை சுற்றி உள்ள நந்தவனத்தில் முல்லை, மகிழம்பூ, விருச்சி போன்ற பூக்கள் அழகாக வளர்ந்திருப்பதை காணலாம். (உபயம் TVS). இந்த கோயில் அருகே உள்ள குப்பை தொட்டியில் \"மக்கும் குப்பை\" \"மக்காத குப்பை\" என்று தமிழில் சுற்றுபுரசூழல் பாதுகாக்கப்படுகிறது. நகரத்தில் இருக்கும் நாம்தான் அலட்சியப்படுத்திகிறேம். ( பார்க்க படம் )\nஅடுத்ததாக நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-2-4, 3561) பாடப்பெற்ற ஸ்தலமாகிய திருக்குளந்தை என்ற இடத்திற்கு சென்றோம். திருக்குளந்தை என்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் பெருமாள் கோயில் என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். சோரனானன் மீது நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமாளுக்கு சோரநாதன் என்ற திருநாமம் வந்தது ( சோர நாட்டியன் ). தூய தமிழில் மாயக் கூத்தன். இங்கு இருக்கும் யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். சிரித்து போஸ் கொடுத்தது. ( பார்க்க படம் )\nமகர நெடுங்குழை நாதன் இருக்கும் இடமான தென் திருப்பேரைக்கு அடுத்ததாக சென்றோம். நம்மாழ்வாரால் 11 பாசுரங்களில் பாடப் பெற்ற ஸ்தலம் இது ( திருவாய்மொழி 7-2 3359-69 ). நிகரில் முகி��் வண்ணன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஸ்ரீரங்கநாதனின் அழகை முகில் வண்ணன்(அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார், இப்பெருமாளை நிகரில் முகில் வண்ணன் (அரங்கநாதனின் நிகராக அழகுடையவன் ) என்று பாடியுள்ளார். ( மகர நெடுங்குழை நாதன் என்றால் என்ன என்று ஆராய்ந்ததில் மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன் என்று பொருள் ). இந்த கோயிலில் கவிபிச்சு ஐய்யங்கார் எழுதிய ஒரு கவிதை சுவற்றில் தேர் வடிவில் எழுதியிருக்கிறார்கள். என்ன என்று புரியவில்லை. யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். திருச்சிக்கு பக்கத்தில் திருப்பேர் நகர் என்ற திவ்வியதேசம் இருப்பதால், இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைக்கிறார்கள்.\nதென் திருப்பேரையிலிருந்து ஆழ்வார் திருநகரி போகும் வழியில் ஒரு கிளைப் பாதையில் 2 கீமீ சென்று மதுரகவியாழ்வார் பிறந்த இடமான திருக்கோளூர் வந்தடைந்தோம்.\n\"வைத்தமாநிதியாம் மது சூதனனையே யல்ற்றிகொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன\" என்று நம்மாழ்வார் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இதில் இருக்கும் பெருமாள் பெயர் வைத்தமாநிதிப் பெருமாள். சயனத்திருக்கோலம். குபேரனின் தொலைந்த செல்வத்தை பாத்துகாத்து அளந்ததால் தலைக்கு மரக்கால் வைத்து படுத்துள்ளார் என்று கூறுவர். தொலைந்த செல்வத்தை கையில் மை தடவி எங்குள்ளது என்று பார்ப்பது போல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இழந்த செல்வத்தை பெற இப்பெருமாளை வழிபட்டால் இயலும் என்ற நம்பிக்கை உண்டு. மரக்கால் வைத்து பெருமாள் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்விய தேசமான திரு ஆதனூரில் மட்டுமே இருக்கிறது\nதிருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு சென்ற போது சாய்ந்திரம் ஆகிவிட்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமானதால் ஆழ்வார் திருநகரி என்று பெயர் பெற்றது. சடகோப அந்தாதியில் ( கம்பர் எழுதியது என்று நம்பப்படுகிறது) குருகூர் என்றே எடுத்தாண்டுள்ளார். திருவழுதி வள நாட்டை குருகன் என்ற அரசன் ஆண்டமையால் அவன் நினைவாக குருகபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. குருகு என்ற தமிழ் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு.\nஇங்குள்ள மூலவர் ஆதிப்பிரானின் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதீகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி ஆழ்வாருடைய \"கண்ணி நுண் சிறுத்தாம்பு\" என்ற பத்து பாடலை பல்லாயிரம் முறை சேவித்தவுடன் நம்மாழ்வாரே நேரில் வந்து அருள நாதமுனி அவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் மூலவர் வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுரகவி ஆழ்வார் தன் சக்திகளை அளித்து உருவாக்கிய சிற்பம் என்று நம்பப்படுகிறது. சின்ன வயசில் என் அப்பாவுடன் இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இது இரண்டாவது முறை. இந்த கோயிலில் இருக்கும் புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் வீற்றிருந்தார் பின் மதுரகவி ஆழ்வார் காசியிலிருந்து திரும்பி வந்துக்கொண்டிருந்த போது வானத்தில் ஒரு ஒளி தெரிவதை கண்டு அதை நோக்கி நடந்து குருகூர் வந்ததும் ஒளி மறைந்துவிட்டது. ஊரில் ஏதாவது விசேஷம் என்று கேட்டார். அதற்கு ஊர்கார்கள் இந்த ஊர் புளிய மரத்தில் சிலகாலமாக ஒரு குழந்தை அன்ன ஆகாரமின்றி ஒரு புளிய மரத்தின் பொந்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று சொன்னார்கள். புளியமரத்தின் பொந்தில் இருந்த யோக நிலையில் இருந்த குழந்தையிடம் \"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்\n\"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்\" என்று நம்மாழ்வார் கூறியவுடன், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடனானார் என்கிறது குருபரம்பரை\nஇங்குள்ள புளிய மரம் 'உறங்கா புளி' என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும் ஆனால் காய்க்காது, மற்ற புளிய மரத்தை போல் இரவில் மூடிக் கொள்வதில்லை ( நான் சென்றபோது இதை கண்கூடாக பார்த்தேன் ). அங்குள்ள அர்ச்சகரிடம் ஒரு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி புளிய மரத்தின் அமைந்திருக்கும் வேலிக்குள் சென்று அதன் கிளைகளையும் அடிபாகத்தையும் தொட்டுபார்த்தேன். ஏதோ பல நூற்றாண்டுகள் பின்நோக்கி சென்ற ஒரு அனுபவம். பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பதுடன் இங்கே வந்துவிடலாம் என்று எண்ணினேன்.\nகடைசியாக ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்த போது மத்தியானம் பெய்த மழையால் கோவில் முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றபோது கோஷ்டி பிரபந்தத்தை சேவித்துக்கொண்டிருந்தார்கள். கோஷ்டி முடிந்த பின் அரவணை பிரசாதம், கொடுத்தார்கள். மற்ற எல்லா கோயில்களிலும் பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ள���க்கொண்டிருப்பார் அனால் இந்த கோயிலில் இருக்கும் வைகுண்ட நாதன் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்கும் வண்ணத்தில் இருக்கிறார். இங்கு உள்ள பெருமாள் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி செல்லமாக கன்னத்தில் கிள்ளி விட்டார், அந்த வடுவை எம்பெருமான் கன்னத்தில் இன்றும் காணலாம். ஸ்ரீவைகுண்டம் மண்டபங்களில் இருக்கும் சிற்பங்கள் மிக அழகானவை. நாயக்கர், பாண்டியர்களின் கை வண்ணத்தை அதில் காணலாம். திருவேங்கடமுடையான் சன்னிதியில் ராமர், ஹனுமார் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ராமர் ஹனுமார் தோள் மேல் கை போட்டுக்கொண்டிருக்கும் சிற்பத்தை பாருங்கள் - எவ்வளவு அழகு.\nவைகுண்ட நாதனை சேவித்துவிட்டு புறப்பட்ட போது மாலை 8:30.\nமதுரை வந்து சேர்ந்த போதுதான் என் நண்பர் திருநெல்வேலி அல்வா வாங்கி வரச் சொன்னது நினைவிற்கு வந்தது. அவருக்கு நிஜமாகவே அல்வா தான்.\nபிகு: என்னுடன் நவ திருப்பதி சுற்றி பார்க்க முடியாதவர்களுக்கு இணையத்தில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன். கீழ் காணும் சுட்டியில் கிளிக் செய்து பாருங்கள்.\nநவ திருப்பதி செல்லும் வழி\nஅதில் ஒவ்வொரு கோயிலின் மேலும் கிளிக் செய்து கோவிலை சுற்றி பார்த்து, பெருமாளையும் சேவிக்கலாம்.\n[ சில படங்கள் www.navathirupathi.org என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது ]\nநண்பர் திருமலை ராஜன் அவர்கள் ரத கவிதைக்கு மரத்தடியில் எழுதியிருக்கும் விளக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.\nகோவிலில் வரையப்பட்ட ரத பந்தனத்தை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வரிசைப்படி படித்து, பின் தேரின் உச்சியில் இருந்து நடுவரி கீழ் நோக்கிப் படித்தால் பின்வரும் கவிதை கிடைக்கிறது.\nஇணையொத்து வாழ்வோர்க் கிடரைத் தவிர்க்கும்\nபணைகாண் சீர்செல்வம் பாலிக்குங் குணமீந்த\nவாதழைக்கு மெல்லோர்க்கும் ஆந்தனமிப் பார்\nவாழ் சுவாமி குழைக்காதர் துணை\nஇந்தக் கவிதை தமிழறிஞரும் வைணைவ இலக்கியங்களை நூல் வடிவில் கொணர்ந்தவரும், கம்பன் புகழ் பரப்பியவருமான பி.ஸ்ரீச்சாரியார் அவர்களின் தந்தை பிச்சுவையங்கார் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது.\n. இது என்ன சத்தம் \nஏதோ உடைந்தது போல்... கடவுளே... மழையா வெள்ளமா இவ்வளவு வேகமான நீரோட்டமாக இருக்கிறதே.. வானிலை அறிக்கையில் கூட ஒன்��ும் சொல்லவில்லையே... எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்.... இன்று ஏன் எனக்கு இந்த சோதனை கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்.... இன்று ஏன் எனக்கு இந்த சோதனை இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா \nஇந்த தண்ணீர் தான் இதை திறந்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் எனக்கு இது கண்ணில் படவில்லையே...ஏதோ ஒன்று வெளியே போனால் போதும். இவ்வளவு சின்ன வழியில் போகமுடியுமா இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா எனக்கு இதை தவிற வேறு வழியில்லை. கூனிக்குறுகி ஒரு சரியான நிலையில் போனால் முடியும் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.\nமுதலில் தலையை நுழைக்கவேண்டும், பின் தோள்கள், அப்புறம் ஈஸியா வெளியே வரலாம் என்று நினைக்கிறேன். டிரை பண்ணுகிறேன். முதலில் தலை.. இன்ச், இன்சாக வெளியே போகவேண்டும். வெளியே என்ன இருக்கும் என்று தெரியாது...பயமாக இருக்கிறது. என்னதான் ஆகிறது என்று பார்க்கலாம். \"Always there is light at the end of the tunnel\" என்று சொல்கிறார்களே, இருக்கிறதா என்று பார்க்கலாம். \"Dead End\"டாக இருக்குமோ சே சே அப்படியெல்லாம் யோசிக்காதே. நம்பிக்கைதான் வாழ்க்கை. இப்போ யோசிச்சு ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இந்த குறுகலான பாதையில் திரும்பிக்கூட போக முடியாது. கவலைப்படாமல் முன்னே செல்ல வேண்டும். கடவுள் தான் என்னை காப்பாத்த வேண்டும். அட்லீஸ்ட் தண்ண��ர் வெள்ளம் குறைந்துவிட்டது. சுரங்க பாதை வழியாக கசிந்துவிட்டதா சே சே அப்படியெல்லாம் யோசிக்காதே. நம்பிக்கைதான் வாழ்க்கை. இப்போ யோசிச்சு ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. இந்த குறுகலான பாதையில் திரும்பிக்கூட போக முடியாது. கவலைப்படாமல் முன்னே செல்ல வேண்டும். கடவுள் தான் என்னை காப்பாத்த வேண்டும். அட்லீஸ்ட் தண்ணீர் வெள்ளம் குறைந்துவிட்டது. சுரங்க பாதை வழியாக கசிந்துவிட்டதா அப்பா, முழுகிவிடுவேன் என்று பயப்பட தேவையில்லை.\nசுரங்க பாதையில் யாரோ என்னை பின் பக்கமாக தள்ளுகிறார்கள் யாரது திரும்பிக் கூட பார்க்க முடியாவில்லை. ஒத்தையடிப் பாதை போல் இருக்கிறது. சைடில் இடமிருந்தால் அவனை முன்னே போகச் சொல்லாம். ரொம்ப தள்ளுகிறான். அவன் அவசரம் அவனுக்கு. சுயநலம் என்பது எல்லோருக்கும் இருப்பது தானே திரும்பிக் கூட பார்க்க முடியாவில்லை. ஒத்தையடிப் பாதை போல் இருக்கிறது. சைடில் இடமிருந்தால் அவனை முன்னே போகச் சொல்லாம். ரொம்ப தள்ளுகிறான். அவன் அவசரம் அவனுக்கு. சுயநலம் என்பது எல்லோருக்கும் இருப்பது தானே. பின்னாலிருந்து அவன் தள்ளிக்கொண்டிருக்கிறான். நான் மெதுவாக முன்னே போய்க்கொண்டிருக்கிறேன். ஒரே இருட்டாக இருக்கிறது.\n... அவ்வளவு தான். \"எங்கே செல்லும் இந்த பாதை.. \" என்று பாடிக்கொண்டே முன்னே போக வேண்டியது தானா \nபாதை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தலையை அசைக்க கூட முடியவில்லை. கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிகொண்டது போல் இருக்கிறது. ஆழமாக செல்ல செல்ல... எனக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிற வேறு வழியில்லை. எப்போ சுரங்கத்தின் மறு முனையை அடைவேன் மறுமுனை என்று ஒன்று இருக்கிறதா \n இருக்காது. கொஞ்சம் மங்கலாக வெளிச்சம் தெரிகிறதே. பாதையும் கொஞ்சம் அகலமாக இருக்கிறதே. சீக்கிரம் வெளியே போக வேண்டும். என்னிடம் இருக்கும் எல்லா சக்தியையும் உபயோகிக்க வேண்டும். முன்னே செல். பாதையும் கொஞ்சம் அகலமாக இருக்கிறதே. சீக்கிரம் வெளியே போக வேண்டும். என்னிடம் இருக்கும் எல்லா சக்தியையும் உபயோகிக்க வேண்டும். முன்னே செல் எதை பற்றியும் கவலைபடாதே. ம்..ம்..ம்.. இன்னும் கொஞ்ச தூரம் தான். பின்னாடி இருப்பவன் தள்ளுகிறான். தள்ளு தள்ளு இன்னும் வேகமாக தள்ளு. ஆ.. வந்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தான், என் முழு உடலும் வெளியே வர வேண்டும். ம்...ம்...ம் வந்துவிட்டேனா இல்ல���. இன்னும் கொஞ்சம் ம்...ம்... ஆ வந்துவிட்டேன். என்ன ஒரு போராட்டம்.. கடைசியில் விடுதலை.. அப்பாடா வெளிச்சம் தெரிகிறது. இவ்வளவு நேரம் இருட்டில் இருந்ததால் கண் கூசுகிறது. என்ன ஒரு அவஸ்தை. எனக்கு பின்னால் வந்தவனும் தப்பித்துவிட்டான்.\nகூச்சல்.. சத்தம்.. பேச்சு குரல்கள்...\n, உங்களுக்கு டுவின்ஸ் பிறந்திருக்கு\n1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் - இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம்.\nஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட மாதிரி அதை வெட்டி எடுத்துக் கட்டிகளை வீட்டுக்குக் கொண்டுசென்றனர். எங்கள் வீட்டு சமையற்காரர் அப்பா துரையும் தன் பங்குக்கு ஒரு கட்டியைக் கொண்டுவந்து எங்கள் எல்லோருக்கும் ஐஸ் சர்பத் பண்ணிக் கொடுத்தார். ஆம். அன்று ஐஸ் என்பது ஒரு அபூர்வமான பொருள். ஃபிரிட்ஜ் என்பது (முனிசிபல் நகரமான) தாராபுரத்தில் யார் வீட்டிலும் இல்லாத காலம். வியாபார ரீதியில் பனிக்கட்டிகள் விற்கப்பட வில்லை. வெள்ளைக்காரர்களுக்கு ஐஸ் ஒரு அத்தியாவசிய மான பொருள். ஆதி நாட்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் பாளம் பாளமாக இறக்குமதி செய்து ஐஸ் ஹவுஸில் (இன்றைய விவேகானந்தா ஹவுஸ்) வைத்திருப்பார்களாம். அங்கிருந்து உஷ்ணம் ஏறாமல் பாதுகாப்பாக மரத்தூள் சுற்றி பல ஊர்களுக்கு ரயில் மூலம் அனுப்பப்படும். ரயில்வேயிலேயே முதல் வகு��்புகளில் (அன்றைய முதல் வகுப்பு ஒரு ‘சூப்பர் கிளாஸ்’ என்று சொல்லலாம். ஆங்கிலேயர் போன பின்னர் பிரயாணிகளே இல்லை என்று நீக்கப்பட்டது) உபயோகத்துக் காகவும் ஜில்லாத் தலைநகரங்களில் இருந்த இங்கிலீஷ் கிளப்புகளில் துரைகளின் குடி உபயோகத்துக்காகவும் சென்றது.\nநான் சொல்லும் காலத்தில் இறக்குமதிக்கெல்லாம் அவசி யம் இருக்கவில்லை. ஐஸ் உற்பத்தி செய்யும் ரெப்ரெஜிரேஷன் சாதனம் வந்துவிட்டது. ஆனால் மக்களின் பரவலான உபயோகத்துக்கு ஏற்ற மாதிரியல்ல. கடைவீதியில் போய் ஐஸ் கட்டி வாங்க முடியாது. அதனால் ஐஸ் என்றால் சிறுவர்களுக்கு அத்தனை ‘எக்சைட்மெண்ட்.’ ஒரு கட்டி கிடைத்தால் ஆசையோடு கடித்துச் சாப்பிடுவார்கள். “பல் போயிடுண்டா” என்று கூடவே பெரியவர்கள் கத்திக்கொண்டிருப்பது அவர்களின் காதிலேயே ஏறாது.\nஅவர்களின் ஆசை நிறைவேறும் காலமும் சீக்கிரமே வந்தது. 1945 ஆகஸ்டில் உலக யுத்தம் முடிந்துபோயிற்று. அடுத்த ஒரு வருடத்தில் ராணுவ உபயோகத்துக்காக வர வழைத்து வைத்திருந்த சாதனங்கள் பொது உபயோகத்துக்காக வியாபாரத்துக்கு வந்திருக்க வேண்டும். ஆக, சுதந்திரம் வருவதற்குச் சற்று முன்பே எங்கள் பள்ளிக்கூட வாசலில் ‘குச்சி ஐஸ்’ என்ற புதிய வஸ்து தோன்றியது. அதுவரை மிட்டாய், சாக்லேட், பர்பி, கொய்யாப் பழம், இலந்தை, வடாம் முதலியவைதான் பள்ளிச் சிறுவர்களின் வேட்டை. இப்போது போட்டியாகக் குச்சி ஐஸ் முளைத்தது. மதிய உணவு இடை வேளையில் இந்தப் புதுமையைச் சுற்றி நாங்கள் கூட்டம் போடுவோம். ஆளுக்கு அரையணா வாங்கிக்கொண்டு (அதாவது முதலில் ஆர்டர்கள் எடுத்துக்கொண்ட பின்னர்) ஐஸ்காரன் ராஜா தன் அதிசய வஸ்துவை உண்டுபண்ணுவான். ஈரத் துணியில் சுற்றி வைத்திருந்த ஒரு பெரிய ஐஸ் கட்டியை எடுத்து தேங்காய், மாங்காய் மாதிரி துருவுவான். ஒரு கைப்பிடி அளவு துருவலை ஒரு குச்சியைச் சுற்றி பைத்துணியால் பிடித்து இறுக்குவான். ஐஸ் துருவல் எப்படியோ குச்சியைச் சுற்றி ஒட்டிக்கொண்டுவிடும். அந்த அற்புதத்தை நாங்கள் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம்.\nஅடுத்தது தித்திப்பான சர்பத் எஸென்ஸை அதன் மேல் ஊற்றி எங்களுக்கு கொடுப்பான். நாங்கள் அதைச் சுவைக்கச் சுவைக்க அது உருகி எங்கள் சட்டையில் வழிந்துகொண்டே இருக்கும். இப்போதெல்லாம் ஐஸ் எந்தத் தண்ணியில் உண்டாக் கப்பட்டது, ���மீபா இருக்குமா, சேர்க்கப்பட்டிருக்கும் கலர்கள் அங்கீகரிக்கப்பட்டவையா என்றெல்லாம் பெரியவர்கள் மட்டு மல்லாது சிறுவர்கள்கூட கவலைப்படக்கூடும். அன்று அதைப் பற்றியெல்லாம் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. ஊரில் காலரா, டைபாய்டு போன்ற விஷ ஜுரங்கள் பரவியிருந்தால் மட்டுமே எங்களை எச்சரித்தார்கள்.\nகுரங்காக ஆரம்பித்து மனிதனாக வளர்ச்சி பெற்றது போலவே, குச்சி ஐஸின் அடுத்த பரிமாணத் தோற்றம் தொடர்ந்தது. இதன் பெயர் ஐஸ்புரூட். இப்போது ராஜாவுக்கு பதில் ஒரு கூஜா வந்து சேர்ந்தான் (அவனுடைய பெயர் தெரிய வில்லை). ஒரு வினோதமான பெட்டி அவனிடம் இருக்கும். அதில் நிறையக் குழிகள் உண்டு. ஒவ்வொன்றிலும் எஸென்ஸ் கலந்த ஸிரப்பை ஊற்றி அதற்கு நடுவில் ஒரு குச்சியையும் செருகிவிட்டு அந்தப் பெட்டியை லொடலொடவென்று ஆட்டு வான். பெட்டிக்குள் பனிக்கட்டியையும், உப்பையும் கலந்து போட்டிருப்பான் என்று கேள்விப்பட்டேன் (அது அதிகக் குளிர்மையை விளைவிக்குமாம்). காசையும் கொடுத்துவிட்டுக் கொதிக்கும் வெய்யிலில் நாங்கள் பொறுமையாக (சில சமயங் களில் பொறுமை இல்லாமலும்) காத்துக்கொண்டிருப்போம். கடைசியில் கோயில் கதவு திறக்கிறாப் போல, ‘ரெடி’ என்று சொல்லி ஆளுக்கு ஒன்றாக எங்களிடம் ஒன்று கொடுப்பான். நாங்கள் அனைவரும் ‘ஏழாவது சொர்க்கத்துக்கு’ போவோம்.\nஇன்னும் இரண்டு வருடங்களில் மெஷினில் பண்ணிய ‘ரெடிமேட்’ ஐஸ்புரூட்டுகள் வரலாயின. இவை இன்னும் கெட்டியாக அமைந்திருக்கும். அளவில் பெரியது. அதற்குத் தகுந்தாற்போல விலையும் ஓரணா. தரத்தில் இது (கையால் எங்கள் முன்னிலையில் செய்த) பழைய ஐஸ்புரூட்டை விட உயர்ந்ததுதான்.\nஆனாலும் காத்துக்கொண்டிருந்து வாங்கிச் சாப்பிட்ட (அம்மா சுடச்சுடப் பண்ணி ஒவ்வொன்றாக நம் இலையில் போடும் தோசையைப் போன்ற) ‘த்ரில்’லும் திருப்தியும் இதில் இருக்கவில்லை.\nநன்றி: உயிர்மை ( நவம்பர் 2005)\nசென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.\nலால்பாக், சதாப்தி, சென்னை எக்ஸ்பிரஸ் - ரத்து செய்யபட்டுள்ளது.\nபெங்களூர் மெயில் - ஐந்து மணி நேரம் தாமதம்.\nமைசூர் சென்னை - காவேரி எக்ஸ்பிரஸ் - ரத்துதானது என்று செய்தித்தாளில் போடப்பட்டுள்ளது ஆனால் ரயிவே தகவல் மையத்தில் ரத்தாகவில்லை என்கிறார்கள்.\nசென்னை - பெங்களூர் இடையே பழுதுப்பட்ட இனைப்பு இன்று மாலைக்குள் சரிய��கிவிடும் என்று சொல்கிறார்கள். சென்னை பெங்களூர் மழையை பார்த்தால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருக்கிறது.\nரயில்வே தகவல் அறிய : 139\nமேலும் தொலைபேசி எண்கள்: 22874670,22200971,22200972\nசென்னை மழை படம் உதவி தமிழ் முரசு\nமேலும் சென்னை படங்கள் : தினமணியில்.\n[ Update 3 - 28/10/05 11:30am ]சென்னை மழை நிலவரம் : அருள், நாராயணன், பத்ரி\nசன் டிவி நிலவரம்: உயிர்மை\n[ Update 4 - 28/10/05 11:50am ]சென்னை - பெங்களூர் KSRTC and TNSTC பேருந்துகள் சித்தூர்-ஓசூர் வழியாக இரண்டு மணிக்கு ஒன்று என்று விடப்பட்டுள்ளது. அட்வான்ஸ் ரிசர்வேஷன் தேவையில்லை.\nசென்னையில் மழை நீர் வடிய தொடங்கியுள்ளது. சென்னை - பெங்களூர் ரயில் நிலவரம் இன்னும் சரியாக தெரியவில்லை.\n[ Update 5 - 28/10/05 15:30pm ] ஸ்பெஷல் ரயில் தகவல் நம்பர்: 22876288 - நான் விசாரித்துவிட்டேன். நன்றாக தகவல் சொல்கிறார்கள்.\nKPN பஸ் தொலைபேசி எண்கள்: 26709911, 26702777, 26700111 ( ஒரு பெங்களூர் - சென்னை டிக்கேட் 600/= என்கிறார்கள் )\n[ Update 5 - 28/10/05 17:00pm ] பெங்களூர் - சென்னை ரயில்கள் எல்லாம் ஓடும் என்கிறது \nsl=253 (நன்றி அலக்ஸ் )\nஜோ ஜோ - தீபாவளி\nநேற்று காலையிலிருந்து பெங்களூரில் 'ஜோ ஜோ'ன்னு நல்ல மழை. சென்னைக்கு போகும் பல ரயில்கள் ரத்தாகியுள்ளது என்று NDTVவில் சொன்னார்கள். தீபாவளிக்கு சென்னைக்கு போக முடியுமா என்று தெரியவில்லை. ஆபிஸிலிருந்து வீட்டுக்கு போவதே கஷ்டமாகயிருக்கிறது. பார்க்கலாம்.\nதீபாவளி என்று சொன்னால் நினைவிற்கு வருவது, பட்டாசு, புது துணி மற்றும் திபாவளி ரிலீஸ் படங்கள். ஆனால் இன்று \nதீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று படித்த ஞாபகம். நான் ஸ்கூல் படித்த போது இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு.\nபோன வாரம் சென்னைக்கு போன போது தி.நகரில் எப்போதும் போல் இந்த வருடமும் மக்கள் கூட்டம். ஒரு மாறுதலுக்கு இந்த முறை போலிஸ் போக்குவரத்தை அருமையாக கட்டுப்படுத்தியிருந்தார்கள். பனகல் பார்க் அருகில் இரண்டு புதிய கடைகள் வந்திருக்கிறது - சரவணா ஸ்டோர்ஸ் 'பிரமாண்டமாய்' மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கலெக்ஷன்ஸ். இந்த கடைகளில் நிஜமான 'தள்ளு'படியை காணமுடிந்தது.\nகூட்டத்தை பார்த்தாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. இந்த ஜோதியில் கலக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் \"வேடிக்கை பார்க்காம இந்த தூண் பக்கத்தில் பத்திரமா இந்த பையை பார்த்துக்கோங்க நான் அஞ்சு நிமிஷத்தில வந்திருவேன்\" என்று என் மனைவி உள்ளே போனாள். இது எவ்வளவு பெரிய பொய் என்று எலோருக்கும் தெரியும். என் அதிர்ஷ்டம் ஒரு புண்ணியவான் எழுந்துப்போக எனக்கு உக்கார சீட் கிடைத்தது. நான் கல்கியின் சிவகாமி சபதத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.\nஒரு குழந்தை ஒரு பெண்மணியை \"அம்மா, வா\" என்று கூப்பிட்டது. அந்த பெண்மணி கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள். எனக்கு 'பக்' என்றது. திரும்பவும் \"அம்மா வா\" என்றது. இப்போது வேறு ஒரு பெண்மணி.\nபிறகு தான் தான் தெரிந்தது அந்த குழந்தை போகிற வருகிற எல்லா புடவை கட்டின பெண்களையும் 'அம்மா வா' என்று கூப்பிடுகிறது என்று. அந்த குழந்தையை பார்க்க பாவமாக இருந்தது. என்னிடத்தில் இருந்த ஒரு பிஸ்கேட் பாக்கெட்டை எடுத்து கொடுத்தேன். வாங்கிக்கொண்டு சாபிப்பிட தொடங்கிற்று. சாப்பிட்டு முடித்துவிட்டு, மறுமடியும் 'அம்மா வா'. பக்கத்தில் இருந்தவர் \"பாவம் சார், ரொம்ப நேரமா குழந்தை அம்மாவை கேட்கிறது உள்ளே கூட்டிண்டு போங்க\" என்றார். பிஸ்கேட் பாக்கெட் கொடுத்ததனால் என்னை அந்த குழந்தைக்கு அப்பா என்று நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன். அப்போது அந்த குழந்தை என்னிடத்தில் வந்து நான்கு விரலை மடக்கி ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டியது. .\n\"சரி, என்றவுடன் அங்கேயே ..\"\nஅந்த குழந்தை இரண்டு விரலையும் நீட்டுவதற்குள் \" 'இந்த கலரா'ன்னு அட்வர்டைஸ் பண்றா, ஆனால் நான் கேட்ட கலர் இல்லவேயில்லை, அடுத்த கடைக்கு போகலாம் வாங்க\" நல்லவேளை சிவகாமியின் சபதத்திற்கு இரண்டாம் பாகம் இருக்கிறது.\nநான் திருச்சியில் இருந்த போது. தீபாவளி என்றால் எங்கள் வீட்டு முன் யாராவது வந்து \"தீபாவளி இனாம்\" கேட்பார்கள். இந்த பழக்கம் நாயக்கர் காலத்தில் தொடங்கியதா என்று தெரியாது. பாட்டி கதவை திறந்து \"உங்களை எல்லாம் நான் பார்த்ததே இல்லையேபா\"\n\"பாட்டி, எங்களை பார்க்கவே முடியாது, ஏன்னா நாங்கள் வருஷா வருஷம் தீபாவளிக்கு இனாம் வாங்க மட்டும் தான் வருவோம். பல இடத்துக்கு போவணும் சீக்கிரம் கொடுங்க பாட்டி\"\n\"சரி, உன் கண் ஏன் சிவந்திருக்கு ராத்திரி சரியா தூங்கலையா \nபோதைக் கண்ணுக்கும், தூங்காத கண்ணுக்கும் பாட்டிக்கு வித்தியாசம் தெரியாது.\nஇப்படி டெலிபோன், தபால், மின்சாரம், குழாய் ரிப்பேர், எதிர் விட்டில் பால் கறக்கும் கோனார், பூக்காரி, நாதஸ்���ரத்தில் \"மல்லிகை முல்லை..\" வாசிக்கும் கோஷ்டி..\nஅதேபோல் தீபாவளி என்றால் என் நண்பன் பாலக்கரை ஆறுமுகம் ஹோட்டல் சென்று வான்கோழி பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்து தான் பட்டாசு, புது துணி எல்லாம். கட்டாயம் வானொலி ( தமிழில் ரேடியோ ) \"உன்னை கண்டு நான் ஆட\" என்ற பாடல் வரும். பிஜிலி வெடி, கொட்டாங் குச்சியில் யானை வெடி, ராக்கேட்டை படுக்க வைத்து விடுவது... மற்றொன்று தீபாவளி அன்று அட்லீஸ்ட் ஒரு படமாவது பார்க்க வேண்டும். சில சமயம் இரண்டு. \"மச்சி நாளைக்கு தலைவர் படம் ரீலிஸ்\" என்ற உரையாடல்கள்.\nதீபாவளி அன்று பக்கத்திவீட்டு மாமா எங்காத்துக்கு உள்ளே வந்து நான்கு மணிக்கெல்லாம் என்னை எழுப்பி \"என்னடா கங்கா ஸ்நானம் ஆச்சா\" என்பார். அவருக்கு அன்று அது ஒரு கடமை. பார்க்கும் எல்லோரிடமும் இதை கேட்பார். போன் அடித்தால் அதே \"கங்கா ஸ்நானம் ஆச்சா\" விசாரிப்புகள்...\nஎன் அப்பா எல்லா தீபாவளி மலர்களையும் வாங்கி விடுவார். ஆனந்த விகடன் கொஞ்சம் சைஸ் சின்னதாக இருக்கும். கல்கி ஒரு மாதத்து நியூஸ் பேப்பர் எல்லாம் பைண்ட் செய்தால் எப்படியிருக்குமோ அந்த சைஸில் இருக்கும். எனக்கு ஆனந்த விகடனில் பின் அட்டை , மற்றும் உள்ளே இருக்கும் தலை தீபாவளி, மைசூர் பாக்கில் மண்டை உடையும் ஜோக்ஸ்.....\n\"ஏங்க...ஏங்க காஞ்சிபுரம், தர்மாவரம், பனாரஸ் இந்த ஊரெல்லாம் நெனச்சா உங்களுக்கு என்ன ஞாபகம் வருது\"\n\"திருப்பதி, திருச்செந்தூர், பழனி ஞாபகம் வருது\"\nபோன்ற ஜோக்ஸ் எல்லாம் இப்போது கிடையாது.\nதீபாவளி ஸ்வீட் எல்லோர் விட்டிலும் ஒரு வாரத்திற்கு முன்பே பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். அதில் நிச்சயம் தீபாவளி லேகியம் இருக்கும்(தீபாவளி மருந்து என்றும் பாடம்). பக்கத்து வீடு, எதிர்த்த வீடு, அடுத்த தெரு என்று எல்லோரும் வீட்டிலிருந்தும் தீபாவளி பக்ஷணம் வரும். அதே போல் நானும் எங்க வீட்டு பக்ஷணத்தை அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் கொடுக்கணும். இன்று கிருஷ்ணா ஸ்வீட், அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்னெக்ஸ் என்று மாறிவிட்டோம். \"தீபாவளி பக்ஷணமா நோ வே, ஆர் யூ கிரேசி நோ வே, ஆர் யூ கிரேசி \nஇப்போது தீபாவளி \"இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக\" காலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிக்கு முடிகிறது. நடிகைகளின் அசட்டு பேட்டி, புது பட பாடல்கள், பட்டிமன்றம் என்பது தான் இப்போதைய தீபாவளி மெனு. இந்த சானலை பார்க்கவா அதை பார்க்கவா என்ற நிலையில் நமக்கு நேரம் சரியாக இருக்கிறது.\n\"போனை எடுத்து கீழே வை, நல்ல சீன் பார்க்கிறப்ப எவனாவது உயிரை எடுப்பான்\"\n\"சீக்கிரம் பெட் ரூமில் இன்னொரு டிவி வாங்கனும் எந்த் பிரோகிரமும் சரியா பார்க்க முடியர்தில்லை\" என்று பேசிக்கொள்ளும் நாம் வாழ்கை, உறவுகள், நட்பு என்று எல்லாவற்றையும் 29 இன்ச்சில் (டிவியில்) அடக்கிவிட்டோம்.\nஇன்னும் கொஞ்ச நாளில் \"தீபாவளிக்கு நாங்க எல்லாம் வாங்கிவிட்டோம் அப்ப நீங்க \" என்று டிவியில் விளம்பரத்தில் காலி பையை தூக்கி காண்பிக்கும் குடும்பத்தை மட்டும் தான் நாம் பார்க்க போகிறோம்.\nபழசை எல்லாம் யோசித்தால் எதோ 'கருப்பு-வெள்ளை' திரைப்படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சி மாதிரி இருக்கிறது.\nஎல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\n[ பிகு1: \"ஜோ ஜோ\"ன்னு மழை அதான் ஜோதிகா படங்கள்.\nபிகு2: எவ்வளவு நாள் தான் குஷ்பு பற்றியே படித்துக்கொண்டிருப்பது, ஒரு மாறுதலுக்கு ஜோதிகா இருக்கட்டுமே என்று ஹிஹி\nஉடைந்த கையை ஒட்டின கதை\nஉடைந்த கையை ஒட்டின கதை\nஎன் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. ஜனவரி 1943. யுத்தத்தின் தாக்கம் உக்கிரமாக இருந்த காலம். நான் எண்ணும் எழுத்தும் அரைகுறையாகக் கற்றுக் கொண்டு ஆனால் பள்ளிக் கூடத் தில் சேராமல் சுதந்திரப் பறவையாக இருந்த கடைசிக் காலம். நாள் முழுக்க விளையாட முடியும் என்றிருந்த நேரம். சென்னையில் இருந்து வந்திருந்த, என் வயதை ஒத்த உறவுக்காரப் பெண் சரோஜா வுடன் மும்முரமாக சிங்க விளை யாட்டு விளையாடிக்கொண்டி ருந்தேன். நான்தான் சிங்கம். அவள் தயைகூர்ந்து ஆடாக இருக்க ஒப்புக் கொண்டிருந்தாள். சிங்கமாகிய நான் ஒரு கட்டிலின் மேல் வீற்றிருக்க, சரோஜா கட்டிலின் கீழ் பயந்து பதுங்கினாள்.\nசிங்கம் ஒரு கர்ஜனையுடன் கீழே பாய்ந்தது. துரதிர்ஷ்டவசமாகக் கட்டிலிலிருந்து தொங்கிக்கொண்டி ருந்த ஒரு நாடாவில் அதன் ஒரு கால் மாட்டிக்கொள்ளவே, சிம்ம கர்ஜனை ஓலத்தில் முடிந்தது. நான் அழுத அழுகையைக் கேட்டு எல் லோரும் ஓடி வந்தார்கள். என்னை அள்ளி எடுத்துக்கொண்டு மாடியிலி ருந்து கீழே கொண்டு போய் பரி சோதித்தார்கள். கீழே விழுவதும் விழுந்தால் அழுவதும் சகஜமான விஷயங்கள்தானே, இது என்ன கொஞ்சம் ஜாஸ்தியாகவே கவனிக் கிறார்கள் என்று எனக்கே கொஞ்சம் ஆச்��ரியமாக இருந்தது. என் மரியாதை போய்விடக் கூடாதே என்பதற்காகத் தொடர்ந்து ஓலமிட்டேன்.\n“எலும்பு உடைந்துவிட்டாற் போலிருக்கிறது” என்று அப்பா சொன்னது கேட்டது. அதற்கெல் லாம் எனக்கு அர்த்தம் தெரியாத தால் சிராய்ப்பு மாதிரி ஏதோ இன்னொரு காயம் என்று நினைத் துக்கொண்டேன். என்னைத் தூக்கி வண்டியில் போட்டுக்கொண்டு ‘லேடியாஸ்பத்திரி’ என்று பொது மக்களால் அழைக்கப்பட்ட லேடி டாக்டர் மேரி வர்க்கியிடம் போனார்கள். ‘வர்க்கியம்மா’ எங்கள் குடும்ப டாக்டர் மட்டுமல்ல, எங் கள் வீட்டில் எல்லாப் பிரசவங் களையும் பார்த்து என்னையும் என் சகோதர சகோதரிகளையும் இவ் வுலகிற்கு அறிமுகம் பண்ணி வைத்தவரும் ஆவார். அப்போது பார்த்து பக்கத்து கிராமம் ஒன்றில் பிரசவம் பார்க்க அவர் போயிருந் தார். உடனே பெரியாஸ்பத்திரி என்று பெயர் பெற்ற கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அங்கே ஒரு ‘ஆம்பிள்ளை டாக்டரும்’ ஒரு லேடி டாக்டரும் இருந்தனர். முதலாமவர் என்னைப் பரி சோதித்துவிட்டுக் கோயமுத்தூருக்கு எடுத்துப் போகும்படி அறிவுரை கொடுத்தார். அப்புறம் அம்மா சொல்லித் தெரிந்தது : என் இடது முழங்கை எலும்பு ஒடிந்துவிட்ட தாம். மூட்டில் பார்த்து முறிந்து வைத்ததால் எக்ஸ்ரே எடுத்து ரிப்பேர் பண்ண வேண்டிய கேஸாம். தாராபுரம் ‘பெரியாஸ்பத் திரி’யில் எக்ஸ்ரே கிடையாததால் கோயமுத்தூருக்குத்தான் போக வேண்டுமாம்.\nஎலும்பு முறிந்தால் மிகவும் வலி இருக்குமென்று பின்னால் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் நிஜமா கவே அன்று தொடர்ந்து வலி ஏதும் இருந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை எனக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கோயமுத்தூருக்கு, அதுவும் காரில், போகும் வாய்ப்பும் கொடுத்த சந்தோஷத்தில் வலி அமுங்கிப் போயிருக்கக்கூடும். அப்போது கார் என்பது மிக அபூர்வம். எங்கள் வீட்டிலும் கார் கிடையாது. அப்பா அவசரமாகக் கச்சேரிக்கு (கோர்ட்டு) போய் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே திரும்பினார். வழக்குகளுக்கு ‘வாய்தா’ வாங்கி இருக்க வேண்டும். டாக்ஸிக்குச் சொல்லியனுப்பினார்கள். தாரா புரத்தில் அந்த நாளில் டாக்ஸி என்றால் கள்ள டாக்ஸிதான். அதா வது பிரைவேட் கார் என்று பதிவு செய்துகொண்டு கறுப்பு போர்டில் வெள்ளை எண்கள் எழுதியிருப் பார்கள். ஆனாலும் வாடகைக்குத் தான் ஓட��ம். இந்தக் கார்களின் முக்கியமான உபயோகம் கல்யாண ஊர்வலங்களே. அதனாலோ என் னமோ அவை எல்லாமே கூரையை சுலபமாகத் திறக்கக்கூடிய ‘டூரர் டாப்’ வண்டிகளாகத்தான் இருந் தன. வெயிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு கொடுப்பது கேன்வாஸ் துணிதான். (21 வருடங் கள் கழித்து என் கல்யாண ஊர் வலம் நடந்தபோது கூட இவை இருந்தன. பின்னால் காணாமற் போய்விட்டன.)\nகிளம்புவதற்குள் ஒரு சிக்கல். கோவை வரை போய்த் திரும்பி வர வேண்டிய பெட்ரோல் இல்லை யாம். அப்போது உலக யுத்தத்தின் காலமாகையால் பெட்ரோலுக்குப் பயங்கரத் தட்டுப்பாடு நிலவியது. ரேஷன் என்று கொஞ்சம் கொடுப் பார்கள். கூடுதலாக வேண்டுமா னால் குதிரைக் கொம்புதான். எப்ப டியாவது ‘பிளாக் மார்க்கெட்டில்’ வாங்கிக்கொண்டு ஒரே மணியில் வந்துவிடுவதாகச் சொல்லி தாராள மாகவே பணம் வாங்கிக்கொண்டு போன டாக்ஸி டிரைவர் மூன்று மணி நேரம் ஆகியும் காணாமற் போக என் அம்மாவும் அப்பாவும் தவித்துப்போனார்கள். கடைசியில் கொஞ்சம் பெட்ரோலும் கொஞ்சம் சீமெண்ணையும் (சீமை எண்ணை -வெள்ளைக்காரன் கொண்டுவந்த எண்ணை; அதாவது கிரஸின் ஆயில்) கலந்து குடித்துவிட்டு ஒரு ஹைதர் காலத்து கார் வந்து நின்றது. இதை வைத்துக்கொண்டு கோய முத்தூர் போய்ச் சேர முடியுமா என்று அம்மாவுக்குக் கவலை. ஆனா லும் ஓட்டையோ உடைசலோ எப்படியோ ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துவிட்டோம்.\nகோவையில் ராமராவ், லஷ்மண ராவ் என்று இரண்டு டாக்டர்கள். இருவரும் சகோதரர்கள். இதற் கென்று ஆஸ்பத்திரி கட்டி வைத்து ஜில்லாவில் யாருக்காவது எலும்பு முறியாதா என்று காத்துக்கொண்டி ருந்தார்கள். அன்று நான் கிடைத் தேன். ராமராவ் ரொம்ப நல்லவர். தம்பி கொஞ்சம் முசுடு. கோபக் காரர் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ராமராவ்தான் என்னி டம் வந்தார். அன்பாகப் பேசினார். எண்ணத் தெரியுமா என்று கேட் டார். தெரியும் என்று பெருமை யாகச் சொன்னேன் எத்தனை வரை எண்ணுவாய் என்றார். தைரியமாக “நூறு” என்று சொன்ன பிறகு மனதுக்குள் கொஞ்சம் சந்தேகம் எழுந்து உறுத்தியது. ஆனால் என் கவலைக்கு அவசியம் இருக்க வில்லை. அவர் குளோரோபாரம் (அந்தக் காலத்தைய மயக்க மருந்து) கொடுப்பதற்காகத்தான் கேட்டிருக் கிறார். பெரியவர்களைக்கூட அப்படித்தான் எண்ணச் சொல்லி மயக்கம் கொடுப்பார்கள் என்று பின்னால் தெரிந்தது. பத்தொன்பது எண்ணிய ���ிறகு நடந்தது எதுவும் எனக்குத் தெரியாது. அதனால் லக்ஷ்மணராவின் முன்கோபம் (அவர்தான் எலும்பை இணைத்தா ராம்) என்னைப் பாதித்திருக்க முடியாது.\nநான் விழித்தபோது என் இடது கையை மடக்கி பிளாஸ்டர் போட்டிருந்தது. இரண்டு நாள் கழித்து வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் தாராபுரம் திரும்ப முடி யாது. அடிக்கடி டாக்டரிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்பதால் இரண்டு வாரம் போல் நானும் என் அம்மாவும் கோவை யிலேயே எங்கள் மாமா வீட்டில் தங்கினோம். மாமா என்றாலும் என் அம்மாவின் கூடப்பிறந்த சகோ தரர் அல்ல. பெரியப்பாவின் பிள்ளை, ஒன்றுவிட்ட சகோதரர். இப்போது எல்லாம் சொந்த அண்ணன் வீட்டில் போய்த் தங்குவதற்கே யோசனை செய்கிறார் கள். அந்த நாளில் சொந்த பந்தங்கள் எல்லாம் இன்னும் நெருக்கமாக இருந்தன. ஒன்று விட்டாலும் சரி, இரண்டு விட்டாலும்கூட சரியே, தைரியமாக உரிமையோடு போய் ‘டேரா’ போடலாம்.\nமாமா வீடு இருந்தது இப்போது ராம் நகர் என்றழைக்கப்படும் அன்றைய ‘பிராமின் எக்ஸ்டென் ஷன்.’ சுருக்கமாக எக்ஸ்டென்ஷன் என்று சொல்வார்கள். கோவையில் அந்தப் பகுதி அந்தக் காலத்தில் மிக அழகாகவும் அமைதியாகவும் இருந்தது. பிளான் போட்டு அமைத்த ஒழுங்கான, விசாலமான வீதிகள், மரங்கள் அடர்ந்த காம்ப வுண்டு கொண்ட தனித்தனி வீடு கள். மாமா வீட்டில் ஒரு மயில்கூட இருந்தது. ஆனால் அது தோகையை விரித்து ஆடாதது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதற்கு அம்மா சொன்ன காரணம்: அது பெண் மயிலாம், ஆண் மயில்கள் தான் டான்ஸ் ஆடுமாம்.\nகை சீராக முன்னேற்றம் அடைந் ததால் கொஞ்ச காலத்துக்குப் பிறகு பிளாஸ்டரை உடைத்து ஒரு பெரிய துணிக்கட்டு போட்டார்கள். இன்னும் சில நாளில் ஊருக்குப் போக அனுமதித்தார்கள். இப்போது மறுபடி ஒரு கார் சவாரி. ஆனால் இம்முறை அது (என் பெற்றோருக்கு) ஒரு பதட்டமில்லாத, சமாதான மான யாத்திரையாக இருந்தது. சில வாரங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை வந்து காட்ட வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள்.\nஅடுத்த கோவை விஜயம்தான் கடைசி விசிட் கூட. கை முழு குணமாகிவிட்டது. என்று சொல்லிக் கட்டை எடுத்துவிட்டார்கள். பிறகு ஊருக்குப் போய், ஒட்டின கைக்கு மறுபடியும் பலம் வருவதற்காக தினசரி ஒரு சின்ன பயிற்சி. அதா வது ஒரு டிபன் பாக்ஸில் மணலை நிரப்பி என்னிடம் கொடுப்பார்கள். எங்கள் வீட்டுக் காம்பவுண்டிலேயே நான் முறிந்து ஒட்டின என் இடது கையால் அதைத் தூக்கிக்கொண்டு மேலும் கீழுமாகப் பத்து தடவை நடக்க வேண்டியது. கைக்கு இன்னும் முழு பலம் வராததால் சில சமயம் அது கொஞ்சம் கஷ்ட மாக இருந்தது. அதற்கு நானே ஒரு வழி கண்டுபிடித்தேன். கஷ்ட மாக இருக்கும்போதெல்லாம் டிபன் பாக்ஸை வலது கைக்கு மாற்றி நடந்துகொண்டிருந்தேன். பத்து தடவை என்னவோ கரெக்டாக நடந்துவிடுவேன். ஒரு நாள் அம்மா அதைக் கண்டுபிடித்துக் கொஞ்ச லாகக் கடிந்துகொண்டாள். அப் போதுதான் எனக்கு அந்தப் பயிற் சியே ஒடிந்த கைக்குத்தானே என்பது உறைத்தது\nசீக்கிரம் எலும்பு நன்றாகப் பிடித்துக்கொள்ளவும் பலப்படு வதற்கும் இன்னும் ஒரு உபாயமும் கையாளப்பட்டது. இது நாட்டு வைத்திய முறை. ‘கொசத்தி’ என் றழைக்கப்பட்ட குயவனின் மனை வியை அழைத்து என் கைக்கு மயி லெண்ணை தடவி நீவி விடச் சொல்லுவார்கள். அதற்கு ஏன் மயில் எண்ணை என்று பெயர், அது மயிலில் இருந்து எடுத்ததா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதன் மணம் என்னமோ சுகந்தமாக இருக்கவில்லையே என்பது மட்டும் நினைவிருக்கிறது.\nஎப்படியோ கை சீக்கிரத்திலேயே குணமாகிவிட்டது. ஐந்தே மாதங் களில் நான் பள்ளியில் சேர்ந்த போது என் இடது கைக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை. எல்லாம் சுபம்\nநன்றி : உயிர்மை(Oct 2005 )\nநேற்றைய அசோகமித்திரன் கட்டுரையை தொடர்ந்து இன்று ரா.கி.ரங்கராஜன் அவர்களுடையது.\nசமிபத்தில் எனக்கு பிறந்த நாள் வந்தது. (எத்தனையாவது பிறந்த நாள் என்று கேட்க நினைப்பவர்கள் 'எத்தனையாவது' என்பதற்கு சரியான இங்கலிஷ் வார்த்தையை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்க்கலாம் ரொம்பப் பேரிடம் கேட்டு வருகிறேன். மகாமகா இங்கிலீஷ் பேராசிரியர்கள்கூட முழிக்கிறார்கள்)\nபிறந்த நாள் என்றால், வாழ்த்து வராமலா இருக்கும் . வந்தன தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பலர் எழுதியிருந்தார்கள், இருந்தாலும்..\n\"என் அன்புள்ள அப்பாவுக்கு உங்களுடைய இந்தப் பிறந்த நாளன்று நீங்கள் என்னை எப்படியெல்லாம் வளர்த்து மனிதனாக்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.\nஎனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, சின்ன பையனாயிருந்தபோது காலில் ஏதோ புண் ஏற்பட்டிருந்தது. தூங்கும் போது என்னை அறியாமல் அதை சொறிந்து சொறிந்து ரத்தக் களரியாக்கிக் கொண்டிருந்தேன். அதற்காகவே முரட்டுக் கதர்த்துணையில் க்ளவுஸ் மாதிரி உறை தைத்துப் போட்டு அது கழன்றுவிழுந்து விடாமலிருக்க முடிச்சுப் போட்டு வைத்தீர்கள். தினம் ராத்திரி உங்களுடைய கடைசி வேலை அது.\nஅந்த நாளில் ஹாவாய் செருப்பு, சிங்கப்பூர் செருப்பு என்று சொல்லப்பட்ட ரப்பர் செருப்பு வாங்கித்தந்தீர்கள். தீடீர் தீடீரென்று அதன் 'வார்' அறுந்து போய்விடும். நான் கஷ்டபடக் கூடாது என்பதற்காக, செட் செட்டாக வார்கள் வாங்கி வைத்திருப்பீர்கள். ஒன்றின் வார் அறுந்ததும் உடனே புதிதாகப் போட்டு விடுவீர்கள்.\nதீபாவளி சமயத்தில் நான் கடை கடையாகப் போய், வாசலில் தொங்க விட்டிருக்கும் சட்டைத் துணியைப் பார்த்து எனக்குப் பிடித்தது எது, அது எந்தக் கடையில் தொங்குகிறது என்பதை உங்களிடம் சொல்வேன். அந்தத் துணியை வாங்கி வந்து டெய்லரிடம் கொடுக்கும்படி சொல்வேன். அதற்கு இரண்டு மூன்று நாளாகும். \"சீக்கிரமா வாங்கி வாங்க. இல்லாட்டி அந்தத் துணி கடையில் தீர்ந்து போயிடும்' என்று நான் நச்சரிப்பேன். நீங்கள் கோபப்பட மாட்டீர்கள்.\nபரீட்சை சமயத்தில், ராத்திரி அம்மா மறந்து போய்த் தூங்கி விட்டால் நீங்கள் டீ போட்டு எடுத்து வந்து எனக்காக ஆற்றிக் கொடுப்பீர்கள். இன்ஜினியரிங் காலேஜில் சீட் கிடைப்பதற்காக ஒரு லட்ச ரூபாய் கஷ்டப்பட்டு கொடுத்தீர்கள். நான் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்க ஆசைப்பட்டேன். மேலும் பத்தாயிரம்தந்தால்தான் அந்த குரூப் தருவோம் என்றார்கள். அதையும் எப்படியோ சமாளித்துக் கொடுத்தீர்கள். இன்றைக்கு நான் நல்ல நிலைமையில் இருப்பது உங்களால் தான் அப்பா \n\"அன்புள்ள அப்பாவிற்கு அநேக நமஸ்காரம். இங்கு நான் மாப்பிள்ளை மாமியார் அனைவரும் சவுக்கியம். இன்றைக்கு உங்க்ள் பிறந்த நாள். என்னை எப்படியெல்லாம் அன்போடும் அக்கரையோடும் வளர்த்தீர்கள் என்பதை நினைத்து நினைத்துப் பார்க்கிறேன்.\nநான் வீணை கற்றுக் கொண்டேன், ஞாபகம் இருக்கிறதா வாசித்து வாசித்து வலதுகை விரல்களில் கோடு விழுந்து எரிச்சலாக எரியும். தினம் தினம் நீங்கள் தேங்காய் எண்ணெயில் பஞ்சைத் தேய்த்துத் தடவி விடுவீர்கள்.\nநான் தூங்கும்போது மேலே துணி விலகயிருக்கும். நீங்கள் மெதுவாக, என் தூக்கம் கொடாமல் போர்வையை போர்த்திவிட்டுப் போவீர்கள்.\nஎனக்காக ஒரு முறை தாவணி வாங்கி வந்தீர்கள். அது ப்ளூ கலர். ஸ்கூ��் யுனிபாரமும் ப்ளூ கலர்தான். வேறே கலர் வாங்கியிருக்கக் கூடாதாவென்று நான் அம்மாவிடம் முனகிக் கொண்டிருந்தது உங்களுக்கு கேட்டுவிட்டது. அதற்குள் நான் அதைக் கட்டிக் கொண்டுவிட்டேன். இருந்தாலும் பரவாயில்லை என்று அந்த தாவணியைக் கழற்றித் தரச் சொல்லி, நீட்டாக மடித்துக் கடைக்கு எடுத்துப் போனீர்கள். அதை எடுத்துக்கொண்டு வேறே கலரில் தரச் சொல்லி கேட்டீர்கள். உடுத்திக் கசங்கிப் போன துணியைக் கடைக்காரன் வாங்கிக் கொள்வானா மாட்டேன் என்று சொல்லிவிட்டான். நீங்கள் மறுபடி பணம் கொடுத்து, புதிதாக வேறு கலரில் ஒரு தாவணி வாங்கி வந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா, அப்பா \nஎன் சினேகிதன் எல்லோரும் அப்போது சல்வார் கமீஸ் போட ஆரம்பித்தார்கள் நானும் போட்டுக் கொள்ள ஆசைப்பட்டேன் அம்மா முடியவே முடியாது, தாவணி தான் போட வேண்டுமென்று சொன்னாள். நீங்கள் என்னை ஆதரித்து, சல்வார் கமீஸ் துணி வாங்கித் தந்தீர்கள். தைத்துப் போட்டுக் கொண்டேன். எனக்கு ரொம்ப அழகாயிருக்கிறதென்று என் சிநேகிதிகள் எல்லாரும் சொன்னார்கள்.\nஎன்னை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எத்தனை பாடுபட்டீர்கள் பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று சும்மா சும்மா வந்து கொண்டிருந்தால் எனக்கு என்னவோ போலிருக்கும் என்பதற்காக, எவ்வளவு பேரை வடிகட்டி வீட்டுக்கே வராமல் பண்ணினீர்கள் பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று சும்மா சும்மா வந்து கொண்டிருந்தால் எனக்கு என்னவோ போலிருக்கும் என்பதற்காக, எவ்வளவு பேரை வடிகட்டி வீட்டுக்கே வராமல் பண்ணினீர்கள் மகாலிங்கபுரம் கோயிலில் எனக்காக எழுதி வைத்துவிட்டு, எத்தனை நடை நடந்திருப்பீர்கள் மகாலிங்கபுரம் கோயிலில் எனக்காக எழுதி வைத்துவிட்டு, எத்தனை நடை நடந்திருப்பீர்கள்\nநாலு மாசம் முன்பு நான் அங்கே வந்திருந்த சமயம், மாப்பிள்ளை மதுரைக்குப் பறப்பட்டாரே, நினைவு இருக்கிறதா அப்பா \nமதுரைக்கு நாலு ஸ்டேஷன் முன்பு ரயில் தடம் புரண்டதென்று டி.வி.யில் நியுஸ் சொன்னதும் எல்லாரும் எப்படிப் பதறிப் போனோம் நீங்கள் மதுரையில் இருக்கும் உங்கள் சிநேகிதருக்கு ஃபோன் போட்டு, அந்த இடத்துக்குப் போய் பார்த்து உடனே தகவல் தெரிவிக்கும்படி ராத்திரியோடு ராத்திரியாகச் சொன்னீர்கள். மாப்பிளை பத்திரமாக இருக்கிறார் என்று சேதி வருவதற்க���ள் என்னைக் காட்டிலும் நீங்கள்தானே அதிகம் தவித்தீகள்\nஎன் நாத்தனார் புருஷன் வேளச்சேரியில் வீடு கட்ட ஆரம்பித்து, சொஸைட்டியில் போட்ட லோன் அப்ளிகேஷன் லேசில் சாங்ஷன் ஆகாமல் திண்டாடியபோது, அந்த சொஸைட்டியின் மேலதிகாரிக்கு எப்படியோ சிபாரிசு பிடித்து, ஆறு மாதத்துக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய லோனை இரண்டே மாதத்தில் வாங்கித்தந்தீர்களே. அந்த ஒரு காரியத்தில் இந்த வீட்டில் என் மதிப்பும் கவுரவமும் எவ்வளவு கும்மென்று உயர்ந்த்து தெரியுமா \nஇப்படி ஒவ்வொன்றையும் இன்றைக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். கண்ணில் ஜலம் வருகிறது அப்பா.\nஇப்படிக்கு உங்கள் அன்புள்ள.. .\"\nமேற்கண்டவாறு நிஜமாகவே எனக்கு கடிதங்கள் வந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் ஊகூம். இயந்திரத்தனமாக இண்டர்நெட்டில் இரண்டு வரி வாழ்த்து. அதிலேயே ஒரு க்ரீட்டிங்ஸ் கார்டு ( என்னுடைய கம்ப்யூட்டரில் அதை வரவழைப்பதற்குள் அடுத்த பிறந்த நாள் வந்துவிடும் போலிருக்கிறது )..\n[ நாலு மூலை, 208 பக்கம், ரா.கி.ரங்கராஜன், கிழக்கு பதிப்பகம், விலை 80/= ), பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் சென்னை வருவதற்குள் படித்து முடித்து ஒரு சின்ன் தூக்கம் போடலாம் ]\nசமிபத்தில் இரண்டு கட்டுரைகளை இரண்டு முறை படித்தேன். ஒன்று அசோகமித்திரன், மற்றொன்று ர.கி.ரங்கராஜன். யோசித்து பார்த்தால் இரண்டிலும் உள்ள நகைச்சுவைதான் காரணம் என்பது புலப்படும்.\nஇறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை. எம்.ஜி.ஆர். காலமான தினம், யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்தவேண்டியவர்கள் திண்டாடிப் போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப் பச்சை மூங்கில் யாரும் முன்கூட்டியே வாங்கிச் சேமித்து வைத்திருக்கமாட்டார்கள். பச்சை மூங்கில், பச்சை தென்னை மட்டை இரண்டுமே துக்கச் சின்னங்கள். எம்.ஜி.ஆர். இறந்த தினம் இந்தத் துக்கச் சின்னங்களை வாங்கி வருவதற்குக் கடை கிடையாது. தென்னை மட்டை சம்பாதித்து விடலாம். ஆனால் பச்சை மூங்கில் அதே போலச் சட்டி பானை, பிரிக்கயிறு முதலியன ஈமச் சடங்குக்காகவென்றே வாங்க வேண்டும். அது இப்போது முடியாது.\nஒரு கடை திறந்திருக்கவில்லை. சுடுகாட்டிலும் பணியாளர்கள் இல்லை. இறந்தவர் உடலை மருத்துவமனையிலிருந்து எடுத்து வரத் தேவைப்பட்டால் ஒரு வண்டி கிடைக்காது. வண்டி கிடைத்தாலும் தெருவில் திரண்டிருக்கும் ஜனத்திலிருந்து அதைக் கொண்டு செல்ல அனுமதி கிடைக்காது. யாரிடம் எதற்கு அனுமதி\n\"என் அப்பா செத்துட்டாரு. கொஞ்சம் வழி விடுங்க.\"\n\"எங்க தலைவரே போயிட்டாரு. இந்தப் பக்கம் வராதே. தலைவர் ஊர்வலம் வரப்போவுது.\"\n\"எல்லாம் தலைவர் ஊர்கோலத்துக்கப்புறம்தான். தள்ளு. தள்ளு. எட்டி நில்லு.\"\nஅப்பா பிணவறையிலிருந்து எழுந்து நடந்து போனார்.\n[ நாளை ரா.கி.ரங்கராஜன். ]\nசென்ற வாரம் சென்ற இடம்\nகல்யாணத்திற்கு முன் வாராவாரம் பைக் எடுத்துக்கொண்டு ஒரு திவ்விய தேசம் சென்று வந்துக்கொண்டிருந்தேன். வந்த பிறகு அந்த கோயிலை பற்றி ஒரு சிறு குறிப்பை ஒரு நோட்டு புத்தகத்தில் \"சென்ற வாரம் சென்ற இடம்\" என்ற தலைப்பில் எழுதியும் வைப்பேன்.\nஅவ்வாறு எழுதியதில் இரண்டை இங்கு தந்துள்ளேன்.\nஇந்த ஞாயிற்றுகிழமை சினிமாவிற்கு சென்று ஷெரன் ஸ்டோனை(sharon stone) பார்ப்பதற்கு பதில். திருநீர் மலைக்குச் சென்று திருமங்கை ஆழ்வார் வர்ணித்த\nஇந்த நான்கு கோலங்களை கொண்ட நீலவண்ணனை பார்ப்பது என்று முடிவு செய்தேன்\nதிருநீர் மலை சென்னை தாம்பரம் ரயில் பாதையில் பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் \"ponds\" தொழிற்சாலை நறுமணம் கமவழ அமைந்த அமைதியான இடம். இந்த மலையை நீர்சூழ்ந்திருந்ததால் ஆறு மாத காலம் திருமங்கை ஆழ்வார் ஊருக்கு வெளியே காத்திருந்ததாகவும் இதனால் இம்மலைக்கு நீர்மலை என்ற பெயர் உண்டானதாகவும் வரலாறு.\n300 அடி உயரத்தில் இருக்கும் இம்மலையை சுற்றி பசுமையான புல்வெளிகள், அதன் மேல் தவழ்ந்துவரும் மிகமெல்லிய காற்று - இனிமை\nகோயிலுக்கு செல்லும் சாலைகளில் மாட்டுவண்டிகளில் மாட்டுத்தோல் ஏற்றி செல்வது விந்தை.\nஇந்த வாரம் 30ரூ டிக்கேட் வாங்கி 12 மணி நேரம் \"க்யூ\"வில் நின்று ஒரு செல்வந்தரை சந்திக்க சென்றிருந்தேன்\nபணக்காரர்கள் லாபத்தில் 10% காணிக்கை செலுத்தவும், மத்தியமர் லட்டு வாங்கவும், ஏழைகள் மொட்டை போடவும், ஆந்திரவா(அ)தமிழ்நாடா என்று அறிந்துக்கொள்ள முடியாத வினோத இடம் - திருப்பதி. இங்கு எல்லாவற்றுக்கும் \"க்யூ\" வரிசை. கோபுரங்களை பித்தளை (தங்கம் ) தகடுகளால் உண்மையான வேலைப்பாடுகளை மறைத்திருக்கிறார்கள். திருவள்ளரை,அன்பில் ஆகிய இடங்களில் கோபுரம் இடிந்த நிலையில் அரச மரம் முளைத்திருப்பதை பார்த்திருந்தால் முரண்பாட��டைக் கவனித்திருப்பீர்கள்) தகடுகளால் உண்மையான வேலைப்பாடுகளை மறைத்திருக்கிறார்கள். திருவள்ளரை,அன்பில் ஆகிய இடங்களில் கோபுரம் இடிந்த நிலையில் அரச மரம் முளைத்திருப்பதை பார்த்திருந்தால் முரண்பாட்டைக் கவனித்திருப்பீர்கள்\nபெருமாள் சன்னதியிலிருந்து தள்ளப்பட்டு, மலைமேலிருந்து ஜீப்பில் கீழே இறங்கி வரும் பொழுது ,இரவு 1 மணி,மழை,அக்ஸிலேட்டர் உடைந்து போய், காப்பாத்த யாரும் இல்லாமல், நியுட்டிரலில் இறங்கும் பொழுது பொய்கையாழ்வார் பாடிய\n\"உளன்கண்டாய் நன்னெஞ்சே உத்தமனென்றும் உளன்கண்டாய் உள்ளுவருள்ளத்து-உளன்கண்டாய் வெள்ளத்தினுள்ளானும் வேங்கடத்து மேயானும் உள்ளத்தினுள்ளானென்று ஓர்\"\nஎன்ற பசுரம் நினைவுக்கு வந்தது.\nதமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனை அடிக்கும் முன் கழுத்தை 180 டிகிரி சுழட்டி, பின் இரண்டு கையையும் ஒன்றாக சேர்த்து மடக்கி 'Warm-up' செய்யும் போது பின்னனியில் DTS எப்பெக்டில் 'படக் படக்' என்று சொடுக்கும் சத்தம் வரும். இந்த சொடுக்கும் சத்தம் சிலருக்கு கை, கால் மடக்கினால் வரும். சிலருக்கு மாடிப்படி ஏறி இறங்கினால்; சலூனில் முடி திருத்துபவர் கழுத்தை திருப்பி காதை இழுத்து மசாஜ் செய்யும் போது; என் பாட்டிக்கு கொட்டாவி விட்டால் வரும்.\nஇரண்டு எலும்புகள் ஒன்றோடொன்று உரசுவதால் வருகிறது என்று நேற்று காலை டிபன் சாப்பிடும் வரை நினைத்துக்கொண்டிருந்தேன். அப்படி இல்லை என்று கூகிளில் தேடிப் படித்ததில் புரிந்து கொண்டேன். சரி சத்தம் எப்படி வருகிறது என்று தெரிந்துக்கொள்ள நம்முடைய எலும்புகள், மூட்டு, கணுக்களின் அமைப்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nபடத்தில் ( படம் உபயம் howstuffworks ) மஞ்சள் கலரில் பார்ப்பது தசைநார்/நரம்பு(ligament). நீல கலரில் பார்ப்பது 'சைனோவியுல் திரவம்' ( Synovial - suh-No-vee-ul). கொஞ்சம் தெளிவான அதேசமயம் கெட்டியான திரவம். இயந்திரத்தினுள் உராய்தலைத் தடுத்து மென்மையாக ஓடுவதற்கு பயன்படுத்தப்படும் கிறீஸ் போன்ற ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் சொடக்குவதற்கு உங்கள் கை/கால்களை இழுக்கும் போது எலும்பு மூட்டுக்கள் விரிவடைகின்றது. இதனால் எலும்பு சுற்றியிருக்கும் இடத்தின் கொள்ளளவு(volume) கூடி, ஒரு சிறு வெற்றிடம்(vacuum) உண்டாகி, காற்றழுத்தம் குறைகிறது (decrease in pressure).\nகாற்றழுத்தம் குறைவதால் சைனோவியுல் திரவத���தில் இருக்கும் வாய்வுக்களின்1 கரைத்திறன் கம்மியாகி (becomes less soluble) நீர்க்குமிழிகள் (air bubbles) உருவாகிறது இதற்கு பெயர் Cavitation. இந்த நீர்க்குழுமிகள் வெடிப்பது தான் நாம் கேட்கும் சொடுக்கு சத்தம்\nகொஞ்சம் ஈஸியா விளக்க முடிகிறதா என்று பார்க்கிறேன். ஒரு (பெட் பாட்டில்) பெப்ஸி எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குலுக்கு குலுக்குங்கள். உள்ளே 'உஸ்' கிளம்பும். 'உஸ்' சத்தம் நிற்கும் வரை காத்திருங்கள். நின்றவுடன் மூடியை மெதுவாக ஒரு இரண்டு சுற்று திறங்கள். திறக்கும் போது பாட்டிலை பாருங்கள் அதில் இருக்கும் வாயு 'உஸ்' என்று மேலே கிளம்பும். பாட்டிலின் மூடியை திறக்கும் போது கொள்ளளவு கூடி, காற்றழுத்தம் குறைந்து உள்ளிருக்கும் வாயு வெளியே வருகிறது. இது தான் Cavitation\nசரி இப்போது ஒரு 'பபுள் கம்' எடுத்து மென்று, நாக்கால் தட்டையாக செய்து ஒரு சின்ன பலூன் போல் செய்து 'பட்' என்று உடையுங்கள்.\nமேலே சொன்ன பெப்ஸியையும், 'பபுள் கம்' மையும் சேர்த்து பாருங்கள் சொடக்கு சத்தம் எப்படி வருகிறது என்று புரியும்\nஇருபது வருடத்திற்கு முன் விஞ்ஞானிகள் சொடுக்கும் போது x-ray எடுத்து வாயு குமிழ்கள்(gas bubbles) இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். சொடுக்கும் போது 0.1 milli-joule per cubic millimeter சக்தி ( energy) உண்டு பண்ணுகிறது.\nசொடுக்கு எடுத்தவுடன், திரும்பவும் எலும்புகள் பழைய நிலைக்கு வருவதற்கு 10-15 நிமிடமும், வாயுக்கள் திரவத்தில் மீண்டும் கரைய (அல்லது உறிஞ்சிக்கொள்ள) 20-30 நிமிடம் எடுத்துக்கொள்கிறது, இதனால் தான் சொடுக்கு வந்த விரல்களில் திரும்ப உடனே சொடுக்கு வருவதில்லை.\nசொடுக்குவதால் கை/கால்களுக்கு பிற்காலத்தில் மூட்டு வலி (arthritis - \"arthro\" - மூட்டு, \"-itis\" -வீக்கம்) வரும் என்று இதுவரை நிரூபிக்கப்படவில்லை. என்ன எலும்பை சுற்றி உள்ள மெல்லிய தசைநார்(soft tissues) உடையும் சாத்தியம் இருக்கிறது.\nஅதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சொடுக்கு பழக்கம் உள்ளவர்களின் கை பிடிமானம்(Grip) மற்றவர்களை காட்டிலும் 75% கம்மியாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது. அடுத்த முறை மனைவியிடம் சொடுக்கு இழுத்துவிட சொல்லும் போது 'DTS' எப்பெக்டில் சத்தம் வந்தால் பக்கத்தில் இருக்கும் டாக்டரை பார்ப்பது உத்தமம்.\nகூகிள் - சொடுக்கு பற்றி நிறைய தகவல்கள்.\n10ஆம் வகுப்பு அறிவியல் புத்தகம்.\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nஎன் பேர் ஆண்டாள் - கட்டுரைகள்\nதிருப்பாவை - இலவச e-Book\nதிருப்பாவை - இலவச e-Book\nஅப்பாவின் ரேடியோ - சிறுகதைகள்\nஅப்பாவின் ரேடியோ சிறுகதை தொகுப்பு\nஇந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி. 10 ஆண்டுகளுக்கு முன் நான் (2005'ல் எழுதியது)விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்....மேலும் படிக்க\nஸ்ரீராமானுஜர் 1001 - பரமனடிக்கு அழைத்து செல்லும் ஸ்ரீராமானுஜரின் அடிச்சுவடுகள்..\nமூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை\nசென்னை – பெங்களூர் ரயில் நிலவரம்.\nஜோ ஜோ - தீபாவளி\nஉடைந்த கையை ஒட்டின கதை\nசென்ற வாரம் சென்ற இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_186.html", "date_download": "2018-05-26T19:40:25Z", "digest": "sha1:YNWXX7SZI6KOEAMHQHBPRYK3AAKNGA7C", "length": 35857, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவுதி இளவரசரின் அரண்மனை மீது, பறந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவுதி இளவரசரின் அரண்மனை மீது, பறந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மத் பின் சல்மான் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் இளவரசர் தங்கியிருந்த அரண்மனை அருகே நேற்று பறந்த ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇளவரசர் முகம்மத் பின் சல்மான் சவுதியில் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதால் பலத்த கருத்து வேற்றுமை இருந்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று சவுதி தலைநகர் ரியாத்தில், இளவரசர் முகம்மத் பின் சல்மான் தங்கியிருந்த அரண்மனை அருகே துப்பாக்கி சத்தமும், அதையடுத்து சிறிய குண்டு வெடிக்கும் சத்தமும் கேட்டுள்ளது.\nஇதைத்தொடர்ந்து அப்பகுதி உடனடியாக பாதுகாப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. பின்னர் அரண்மனையில் இருந்த இளவரசர் சல்மான், அருகில் உள்ள ராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்த பதுங்க�� குழியில் தங்கவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து செய்தி வெளியிட்டுள்ள சவுதி அரசு, அரண்மனை மேல் ஆளில்லா உளவு விமானம் பறந்தது உண்மை தான், அரண்மனை மீது பறந்த சில நிமிடங்களிலேயே அந்த விமானம் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nஆனால் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதுவும் நடைபெறவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/08/14", "date_download": "2018-05-26T19:27:49Z", "digest": "sha1:7F7PX3XOCWFUSTDYQUCMOQMA5U4PEKM3", "length": 5322, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 August 14 : நிதர்சனம்", "raw_content": "\nஒட்டுமொத்த பிரபலங்களால் ஒதுக்கப்பட்ட காயத்ரி… நேரடியாக வெறுப்பை காட்டிய காட்சி..\nபுலிகளுக்கு இரையாக்கப்பட்ட கழுதை… மிகவும் அதிர்ச்சிக் காட்சி..\nசமுத்திரகனிக்காக குரல் கொடுத்த ம���கன்லால்..\nலண்டனில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பேருந்து: அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்..\n ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு..\n‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’..\nபிரச்சினைகளை கண்டு கலங்க மாட்டேன்: அமலா பால்..\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nஉலக அளவில் புதிய சாதனை படைத்த ‘விவேகம்’ டீசர்..\nடெல்லி புறநகரில் இளம்பெண்ணை கற்பழித்து 4-வது மாடியில் இருந்து வீச்சு: காதலன் வெறிச்செயல்..\nபெண்களின் அழகை கூடுதல் செய்ய கைவசம் இருக்கு இயற்கை வைத்தியம்..\nஉடலுறவின்போது எதெல்லாம் பெண்களுக்கு கூச்சமாக இருக்கும்\nபிக் பாஸ் கொடுத்த 50வது நாள் சப்ரைஸ் பரிசு..\nவெள்ளைப் பூசணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..\nபிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரியை எப்படி அனுப்புவதுன்னு தெரிஞ்சிடுச்சே..\nஏமாற்றிய காதல் கணவன்: இலங்கை அகதி முகாமில் பெண் தீக்குளித்து தற்கொலை..\nகருவுற்ற பெண்கள் செய்யக் கூடாதவைகள்..\nமுதன்முறையாக உடலுறவில் ஈடுபடும் பெண்களுக்கான அறிவுரைகள்..\nமனிதர்களுக்கும் பொருந்தும் பன்றியின் உடலுறுப்புகள் \nபயன் தரும் சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/blog-post_667.html", "date_download": "2018-05-26T19:31:42Z", "digest": "sha1:STWLKI42MNULING3EO2OT2JJ3CUZPTWC", "length": 15927, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள்? - உயர்நீதி மன்றம் கேள்வி - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஅரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் - உயர்நீதி மன்றம் கேள்வி\nஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கில்\nஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.\nகுமரி மகா சபை செயலர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:\nமத்திய மற்றும் மாநில அரசின் பாடதிட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, சைனிக், மாநில அரசின் முப்பருவ கல்வி முறை அடிப்பட��யில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கல்வி திட்டத்திற்கும், மாநில அரசின் கல்வி திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியதுள்ளது.\nகிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும், என்ற நோக்கில் மத்திய அரசால் 1986-ம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. உண்டு உறைவிட பள்ளியான நவோதயா பள்ளிகள் மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகிறது. 6 முதல் பிளஸ் -2 வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வகையில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகிறது.\nஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளை தொடங்க மாநில அரசு போதிய இடங்களை கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்க வில்லை. எனவே தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த மனு நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் அமர்வில் செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகியவையே கற்பித்தல் மொழியாக உள்ளன.\nநவோதயா பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. மேலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்வது தமிழக அரசின் கொள்கை முடிவு. தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மாணவர்கள் ஏன் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என கேள்வி எழுப்பினர். பின்னர் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான அரசின் விளக்கத்தை தெரிவிக்க அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி விசாரணையை நாளை புதன் கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nJudge ஐயா, ஆசிரியர்கள் சரியாக பணிபுரிந்தால் மட்டும��� போதாது.Basic facilitiesம் வேண்டும்.எந்த தனியார் பள்ளியிலாவது ABL இருக்காPrivate ல KG லே basic அ முடிக்கறாங்க.அரசு பள்ளிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/11/15_15.html", "date_download": "2018-05-26T19:40:42Z", "digest": "sha1:OD3ZOAL3QNUMH44JL2IJWI3ZRQ6HEUDA", "length": 11186, "nlines": 42, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : கோயில் திருப்பணி, பொக்கிஷங்கள் பாதுகாப்பு பல்துறை வல்லுநர்கள் டிச. 15 வரை விண்ணப்பிக்கலாம்", "raw_content": "\nகோயில் திருப்பணி, பொக்கிஷங்கள் பாதுகாப்பு பல்துறை வல்லுநர்கள் டிச. 15 வரை விண்ணப்பிக்கலாம்\nகோயில் திருப்பணி, பொக்கிஷங்கள் பாதுகாப்பு பல்துறை வல்லுநர்கள் டிச. 15 வரை விண்ணப்பிக்கலாம் | கோயில்களில் திருப்பணி, பொக்கிஷங் கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் டிசம்பர் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோயில்கள் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள், திருப்பணி செய்தல், கலை பொக்கிஷங்களை பாதுகாத்தல், பண்பாட்டு சின்னங்களை பராமரித்தல் ஆகியவற்றுக்காக வல்லுநர்களின் விவர அறிக்கைகளைப் பெற்று, அவற்றை முறையாக செயல்படுத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த வல்லுநர்கள், கோயில் பட்டியலில் சேர்க்கப்படுகின்றனர். இதில் இணைய விரும்புவோர் 'www.tnhrce.org' என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 15-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோயில் தொடர்புடைய மேலும் பல்வேறு துறை வல்லுநர்களை சேர்க்க முடிவு எடுத்துள்ளதால், கடைசி தேதி டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட் டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வ�� குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் ���ேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/plus-1-course-has-not-changed-this-year-001927.html", "date_download": "2018-05-26T19:29:05Z", "digest": "sha1:7MYNOAO6DWMPBB76P46MGM3WYWUCV5NX", "length": 9341, "nlines": 63, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இந்த வருடமும் மாற்றம் இல்லையாம் மாணவ மணிகளே! | Plus 1 course has not changed this year - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 1 பாடத்திட்டத்தில் இந்த வருடமும் மாற்றம் இல்லையாம் மாணவ மணிகளே\nபிளஸ் 1 பாடத்திட்டத்தில் இந்த வருடமும் மாற்றம் இல்லையாம் மாணவ மணிகளே\nசென்னை : அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சங்க நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் இடையேயான நேரடி கலந்துரையாடல் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நேற்று நடைபெற்றது.\nஅங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தை பள்ளிக்கல்வித்துறை செயலர் த.உதயச்சந்திரன் தலைமையேற்று நடத்தினார்.\nஇந்த கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம், பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி திட்ட இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்பசாமி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை தெரிந்து கொண்டு அவற்றில் என்னென்ன கோரிக்கைகளை அரசால் நிறை வேற்ற முடியுமோ அதுகுறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.\nஇதில் 64 சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு பள்ளிகளில் யோகா வகுப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான ஆ��த்தப் பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் கார்டு அட்டையில், ஆதார் எண், ரத்தப்பிரிவு எண், சாதி என மாணவர்களைப் பற்றிய அத்தனை விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.\nதமிழக மாணவர்களை நீட் போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த ஆண்டு பிளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை.\nஅடுத்த ஆண்டு பாடத்திட்ட மாற்றம் குறித்து பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கையின்போது அறிவிக்கப்படும். என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nவிளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித்துறையில் வேலை\nதிருச்சி என்ஐடியில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பணி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manguniamaicher.blogspot.com/2013/08/blog-post_3955.html", "date_download": "2018-05-26T19:53:58Z", "digest": "sha1:ODNSZLPQH4UQZ2JEIGXKMMLV7JRBLYCZ", "length": 12502, "nlines": 139, "source_domain": "manguniamaicher.blogspot.com", "title": "மங்குனி அமைச்சர்: கொலைகேசுல உள்ள போயிராதிங்க..", "raw_content": "\nஇவன் பாடும் ஸ்துதியை கவனித்தீரா ........\nஎல்லாம் நம்ம சொந்த பந்தம் தான்\nசின்ன வயசுல நானும் எங்கப்பா மாதிரியே பெரிய ஆளா வரணும்னு ஆசை சார் ,\nஅந்த ஆசையே வெறியா மாறிச்சு சார், அதை ஒரு லட்சியமா எடுத்துக்கிட்டு , அந்த லைசியத்தில் வெற்றி பெற வெறியோட படிச்சேன் சார்\nகடைசியா என்னோட 22 வயசுல என்னோட ஆசை , லட்சியம் எல்லாத்துலையும் ஜெயிச்சிட்டேன் சார்.\nஎங்கப்பாவோட ஹைட் 171 cm\nஇப்போ என்னோட ஹைட் 177 cm\nகர்ர்ர்ர்ர்ர்....... மங்குனியை அடிக்க நினைப்பவர்கள் ஒரு புறமாகவும் , காரி, காரி துப்ப நினைப்பவர்கள் மறுபுறமாகவும் வரிசையில் வரும்படி விழாக்குழு சார்ப��க மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள படுகிறார்கள் ....\nவெயிட் ,வெயிட் ,வெயிட்........ நானெல்லாம் ஒரு டம்மி பீசு, என் மூஞ்சிய உத்து பார்த்திங்கன்னா ஒரு வாரத்துக்கு ஊட்டில போயி ரூம் போட்டு சிரிச்சிட்டு வருவிங்க .....அடிதடின்னு போயி கொலைகேசுல உள்ள போயிராதிங்க..\nPosted by மங்குனி அமைச்சர் at 1:41 PM\nரொம்ப நாளைக்கப்புரம் புல் ஸ்விங்குல போராப்புள இருக்கு... நடத்துங்க அமைச்சரே, நாடு நல்லா இருக்கட்டும்...\nSlow-poison வச்சு தான் கொல்லணும்...\nரொம்ப நாளைக்கப்புரம் புல் ஸ்விங்குல போராப்புள இருக்கு... நடத்துங்க அமைச்சரே, நாடு நல்லா இருக்கட்டும்... ///\nரொம்ப நன்றி தல, ...... :-)))))\nSlow-poison வச்சு தான் கொல்லணும்... ///\nwhy this கொலை வெறி.....மீ பாவம்....\nவா மச்சி , அட்லீஸ்ட் ஒரு பீடியாவது வந்து வாங்கிட்டு போ மச்சி ....\nயோவ்வ்வ்வ்வ்வ் போன் பண்ணா எடுக்க மாட்டியா....\nநோக்கியா கேமரா மொபைல் ஃபார் சேல்\n.ங்கொய்யாலே மோடிக்கே ஆப்பு ...\nசென்னை பதிவர்கள் சந்திப்பு - மெனு (உணவு அட்டவணை )\nஎனது தோல்விக்கு பின்னால் இருந்த பெண்கள்\nமரிப்பதற்கு முன் மறக்கவே நினைக்கிறேன்\nஎன்னைய கெட்ட வார்த்தைல திட்டுறானுக சார்\nஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்தேன், டக்குன்னு கி...\nவிஜய் டிவியில் சொதப்பிய கேபிள் சங்கர்\nIT பசங்களுக்கு பிரண்டா இருக்கிறதைவிட கேரளாவுக்கு ...\nபெட்ரோல் போடாமல் கார் ஓட்டுவது எப்படி \nபளார்ன்னு என் கன்னத்துல ஒன்னு விட்டான்.\nபின்ன செருப்பு கால கடிக்காம தொப்புளவா போய் கடிக்க...\nசொந்த செலவுல சூனியம் வச்சுகிறது இது தானோ \nவிஜய் - காசு/பதவிக்காக பீ....யை...​​​​ கூட தின்னு...\nநீ தண்ணி லாரிலையோ இல்ல கார்பரேசன் குப்ப லாரிலையோ அ...\nஜோக்ஸ் (2) - உங்களையெல்லாம் நினைச்சா எனக்கு பாவமா ...\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்க...\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nவிசா இல்லாமல் அமெரிக்க செல்ல.....\nடேய் மாச்சான் , நம்ம கவுருமென்ட்டுக்கு அறிவே இல்லை...\nவிஜய்..கமல்,ரஜினி .எல்லா மயிராண்டிகளும் ஒன்னுதான்\nஜோக்ஸ் - பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் அடிக்கவரக...\nஇது நிஜமாக நடந்த விஷயம், அலட்சியம் செய்யாதீர்\nசிரிப்பு போலீஸு ( எவனடா அவன் சிரிக்கிறது )\nஇந்த பொழப்புக்கு குடும்பத்தோட மருந்த குடிச்சு சாகல...\nநேசனல் பெர்மிட் லாரில அடிபட்டு செத்துப்போன சொறிநாய...\nகள்ளக்காதாலாடா பன்றன்னு செருப்பால அடிக்க வர்ற��\nஏன்டா இன்போசிஸ் வேலைய விட்டுட்டியா \nஅடங்கொன்னியா விளங்கிடும், ஆணியே புடுங்க வேண்டாம் ,...\nஇன்கம்டாக்ஸ் ஆபிஸ்ல டேபிள்ள பிஸ் அடிப்பேன்\n\"தலைவா \" - விமர்சனம்\nபேசாம நாண்டுக்கிட்டு சாவுடா கேப்மாரி\nஅந்த பொண்ணு என் கிட்ட நெருங்கி வந்து .......\nநான் ரெடி நீங்க ரெடியா \nஇங்க வந்து இந்த ஜாதி , மதம் , ம@#று, மட்டைன்னு சொல்ற நாதாரிகளும் , இலக்கிய வாதிகளும் தயவு செய்து ரிவர்ஸ் கியர் போட்டு அப்படிக்கா ஓடிப்போயிடுங்க , அப்புறம் அவன் அடிச்சான் இவன் கொட்டுனான்னு ஃபீல் பண்ணக்கூடாது . ஜாலியா மொக்க போட விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ஃபாலோ மீ ..........\nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி \nபெண்களை சாட்டில் மடக்குவது எப்படி என்று ஐடியா குடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்திரா கிறுக்கல்கள் மேம் கோடான கோடி நன்றிகள் பெண்கள...\n\"லேடிஸ் டெய்லர்\" பலான படம் \nநம்ம குரூப்புல ஒரு பன்னாட 10 th முடிச்சிட்டு ( எச்சகல பேமிலியா .... சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு எக்ஸ்சிகுடிவ் பேமிலியா இருப்பான் போ...\n18 + (ஸ்ட்ரிக்ட்லி அடல்ஸ் ஒன்லி )\nSTOP பதினெட்டு வயசுக்கு குறைவானவர்கள் , மற்றும் ரொம்ப நல்லவர்கள் தயவுசெய்து இப்படிக்கா லெப்டுல இன்டிகேடர் போட்டு நேர ஒட்டு போட்டு அப்படி...\nடூ பீஸ் உடையில் அனுஷ்கா (18+++)\nநம்ம ஃபிரண்ட் ஒருத்தன் சினி பீல்டுல இருக்கானுங்க , நேத்தைக்கு போன் பண்ணினான், இவன் போன் பண்ணினா ஹாட் நியுஸ் தருவான் .... நான் போன எடுத்த...\nமெயில்ல பெண்கள் எல்லாம் சரக்கடிக்கிராங்கன்னு ரெண்டு போடோவோட ஒரே டிஸ்கச்சன் நடந்துக்கிட்டு இருக்கு சார் ...... அதுல ஒரு போடோ ரெண்டு பொண்ணு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:31:33Z", "digest": "sha1:3CXNVJOAZI5IJRHWNFO37Q6KFOOQH4QR", "length": 8447, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "இரவில் கனவில் வானவில் - Nilacharal", "raw_content": "\nஒரு நடுத்தர வர்க்க இளம் பெண்ணின் வாழ்க்கையில் திடீரென வாய்த்த நல்லதிர்ஷ்டம் போக்குக் காட்டி இழப்புகளையே அளிக்கிறது. முதலாளியின் பெண்ணின் கல்யாணத்தில் அவளைப் பார்த்த பெரும் பணக்காரப் பிள்ளை ஒருவன் அவளைப் பெண் கேட்டு வீட்டுக்கு வருகிறான். அவள் கல்யாணம் கிட்டத்தட்ட முடிகிற சந்தர்ப்பம். அவளது தங்கை தன் கல்யாணக் கனவுகளில் திளைக்��� ஆரம்பித்திருப்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. இந்நிலையில் திடீரென்று ஒரு விபத்தில் அந்த மாப்பிள்ளை இறந்துவிடுகிறான். ஆனால் உறவு விட்டுப் போகக் கூடாது என்கிற உயர்ந்த மனநிலையில் மாப்பிள்ளையின் அப்பா தன் இரண்டாவது மகனை அவளுக்கு மணம் முடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார். மாப்பிள்ளையாக ஏற்கெனவே பார்த்தவனின் தம்பியைத் என் தங்கைக்கு மணம் செய்து தரக் கேட்கிறாள் கதாநாயகி. இறுதியில் அக்காவுக்கு முன்னால் தங்கைக்கு, அதுவும் அக்கா ஏற்பாட்டின் படி நல்ல இடத்தில் திருமணம் அமைகிறது. வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கப் பெண்களின் மனசில் இடம் பிடித்த சிறந்த நாவல் இது.\nFate toys with the life of a middle-class woman resulting in desolation. A wealthy man’s son meets her at a wedding and wants to marry her. The lady’s marriage is almost fixed when, the groom dies in a terrible accident. To save the relationship, the wealthy man arranges the wedding between his younger son and the protagonist. However, she realizes that her younger sister has feelings for her new groom and pleads with the rich man to accept her sister in her place. Finally, her sister’s marriage is fixed as a result of her sacrifice. This novel will strike a chord in the heart of any middle-class working woman. (ஒரு நடுத்தர வர்க்க இளம் பெண்ணின் வாழ்க்கையில் திடீரென வாய்த்த நல்லதிர்ஷ்டம் போக்குக் காட்டி இழப்புகளையே அளிக்கிறது. முதலாளியின் பெண்ணின் கல்யாணத்தில் அவளைப் பார்த்த பெரும் பணக்காரப் பிள்ளை ஒருவன் அவளைப் பெண் கேட்டு வீட்டுக்கு வருகிறான். அவள் கல்யாணம் கிட்டத்தட்ட முடிகிற சந்தர்ப்பம். அவளது தங்கை தன் கல்யாணக் கனவுகளில் திளைக்க ஆரம்பித்திருப்பது அவளுக்குப் புரியாமல் இல்லை. இந்நிலையில் திடீரென்று ஒரு விபத்தில் அந்த மாப்பிள்ளை இறந்துவிடுகிறான். ஆனால் உறவு விட்டுப் போகக் கூடாது என்கிற உயர்ந்த மனநிலையில் மாப்பிள்ளையின் அப்பா தன் இரண்டாவது மகனை அவளுக்கு மணம் முடித்துக் கொடுக்க விரும்புவதாகச் சொல்கிறார். மாப்பிள்ளையாக ஏற்கெனவே பார்த்தவனின் தம்பியைத் என் தங்கைக்கு மணம் செய்து தரக் கேட்கிறாள் கதாநாயகி. இறுதியில் அக்காவுக்கு முன்னால் தங்கைக்கு, அதுவும் அக்கா ஏற்பாட்டின் படி நல்ல இடத்தில் திருமணம் அமைகிறது. வேலைக்குப் போகும் நடுத்தர வர்க்கப் பெண்களின் மனசில் இடம் பிடித்த சிறந்த நாவல் இது.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:25:10Z", "digest": "sha1:RFFWRHQUIFP256ZWH6ILOLXLJUP7NT4G", "length": 6269, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "மின்மினிப் பூச்சிகள் - Nilacharal", "raw_content": "\nமனித உழைப்பு மிகுதியாகத் தேவைப்படுகிற இந்தியா போன்ற ஒரு நாட்டுக்குக் கிரிக்கெட் என்பது தேவையில்லாத ஒன்று என நினைக்கும் ஓர் அமைப்பினர், இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குத் தங்களுடைய “ரெட்சல்யூட்”டை அளிக்க விரும்புகின்றனர். அவர்கள் அளிக்கவிருக்கும் அந்த “ரெட்சல்யூட்”டின் விபரீத அர்த்தம் புரியவரும்போது விளையாட்டு வீரர்கள் அச்சமடைகின்றனர். கிரைம் நாவல் மன்னனின் புகழ்பெற்ற துப்பறியும் கதாநாயகனான விவேக் தன்னுடைய புத்திசாலித்தனமான அணுகுமுறையால் “ரெட்சல்யூட்” அமைப்பினரை எவ்வாறு கலங்கச் செய்கிறார் என்பதைப் படித்துப் பாருங்கள்\nAn organisation that believes that in a country like India where manual labour is required in abundance, cricket is unnecessary and a luxury, decides to accord a red salute to the cricketers. When the players come to know about the dangerous meaning of red salute they get panicky. Read for yourself how the detective hero Vivek of the king of crime novel, with his intelligent approach makes the “red salute” organisers go berserk (மனித உழைப்பு மிகுதியாகத் தேவைப்படுகிற இந்தியா போன்ற ஒரு நாட்டுக்குக் கிரிக்கெட் என்பது தேவையில்லாத ஒன்று என நினைக்கும் ஓர் அமைப்பினர், இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குத் தங்களுடைய “ரெட்சல்யூட்”டை அளிக்க விரும்புகின்றனர். அவர்கள் அளிக்கவிருக்கும் அந்த “ரெட்சல்யூட்”டின் விபரீத அர்த்தம் புரியவரும்போது விளையாட்டு வீரர்கள் அச்சமடைகின்றனர். கிரைம் நாவல் மன்னனின் புகழ்பெற்ற துப்பறியும் கதாநாயகனான விவேக் தன்னுடைய புத்திசாலித்தனமான அணுகுமுறையால் “ரெட்சல்யூட்” அமைப்பினரை எவ்வாறு கலங்கச் செய்கிறார் என்பதைப் படித்துப் பாருங்கள்\nஇனிக்கும் இன்ப இரவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/08/15", "date_download": "2018-05-26T19:29:25Z", "digest": "sha1:USWDBSTJ5R5IONOIEXS5PIMLQNTBZM2K", "length": 5465, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 August 15 : நிதர்சனம்", "raw_content": "\nநானும் விவசாயிதான் உண்ணும் உணவும் வி‌ஷமாகி விட்டது: கமல்ஹாசன் வேதனை..\nகண்டித்த பிக்பாஸையே அவமதித்துச் சென்ற ரைசா… நடந்தது என்ன..\nஎன் வாழ்வில் நாகசைதன்யாவை விட எதுவும் பெரிதில்லை – சமந்தா..\nடீசர் சாதனைக்கு நடுவே வெளியாகும் `விவேகம்’ டிரைலர்..\nநடிகர் சண்முக சுந்தரம் மரணம்: நடிகர் சங்கம் இரங்கல்..\nசீனா: இந்திய – ஜப்பான் அணு ஆயுத ஒப்பந்தம்..\nஇந்த ஜப்பான் முதியவருக்கும் ஆழ்கடல் மீனுக்கும் 30 ஆண்டுகால நட்பு என்றால் நம்புவீர்களா..\nகளியக்காவிளை அருகே தோட்டத்து வீட்டில் அடைத்து கேரள மாணவி கற்பழிப்பு: காதலன்-நண்பர்கள் கைது..\nஅமைச்சர் டெனிஸ்வரன் ரெலோவின் உயர் மட்டக்குழு கூட்டத்திற்கு அழைப்பு..\nபிக்பாஸ் இல்லத்தில் திடீர் மாற்றம்\nகுடைபிடித்தபடி ரயில் எஞ்ஜினை இயக்கும் டிரைவர்..\nமுடிப் பிரச்சினைக்கு இஞ்சி மட்டும் போதும்..\nபெண்களின் உடலில் ஆனந்த இன்பம்..\n வீட்டில் மீன் தொட்டியை வையுங்கள்..\nஉயிர்பிழைக்க அல்கஹோலை உற்பத்தி செய்யும் Gold Fish..\nஇழந்த கூந்தலை மீண்டும் பெற வழிகள்..\nஉடலுறவு விஷயத்தில் பெண்களுக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்..\nவயிறு வலியால் துடிதுடித்து இறந்த பெண்… சுடுகாட்டில் எரித்த பின்பு வயிற்றில் இருந்தது என்ன\nவயிற்றுப் பிடிப்பு காரணமும் – தீர்வும்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/174225?ref=ls_d_tamilwin", "date_download": "2018-05-26T19:32:44Z", "digest": "sha1:DFSXA3BQRBA376XQ2CIABJ3T7THVEGGD", "length": 9716, "nlines": 143, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு அரசியலில் பரபரப்பு நிலை! இணக்கப்பாட்டுக்கு வந்த மைத்திரி - ரணில் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nகொழும்பு அரசியலில் பரபரப்பு நிலை இணக்கப்பாட்டுக்கு வந்த மைத்திரி - ரணில்\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு விசேட குழுவொன்றை இன்று நியமிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.\nநேற்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.\nகலந்துரையாடல் பின்னர் ஊடகங்களில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ,\nஜனாதிபதியின் தரப்பினரும், பிரதமரின் தரப்பினரும் விசேட குழுவொன்றை நியமித்து எப்படி நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்தனர். ஏனைய தகவல்கள் குறித்து எனக்கு தெரியாது. இங்கு நடந்தவைகளை தான் நான் கூறினேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்கமைய பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வதற்கான இணக்கப்பாடுகள் இங்கு எட்டப்பட்டுள்ளது.\nகொழும்பு அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்று பரபரப்பு நிலையில் ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியிலிருந்து விலகிச் செல்வார் என்றும் அதிகம் பேசப்பட்டது.\nஇந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2016/06/blog-post_25.html", "date_download": "2018-05-26T19:28:04Z", "digest": "sha1:OEXB45NWVPCHD3JAJA6OXTCYN2LZKBSB", "length": 11244, "nlines": 105, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: தூங்கிப் போன சென்சார் தம்பி", "raw_content": "\nதூங்கிப் போன சென்சார் தம்பி\n\"விபச்சார விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்\" என சமீபத்தில் முத்துநிலவன் அவர்கள் எழுதிய பதிவில் நண்பர் விசு இட்ட மறுமொழியும், நம்பள்கி தளத்தில் அவ்வப் போது தொடர்ந்து வரும் இந்திய கலாச்சார பதிவுகளும் முன்னுரையாக...\nசமீபத்துல கூட Udta Punjab படத்துக்கு சென்சார் ஏகப்பட்ட கெடுபிடி விதிச்சு அங்க வெட்டு, இங்க வெட்டுன்னு அறிவுறுத்த, கோர்ட்-லியோ \"ரேட்டிங் கொடுக்கிறது மட்டுந்தான் உன் வேலை, வெட்டு-குத்து எல்லாம் நாங்க பாத்துக்குறோம்\"ன்னு தீர்ப்பளித்து ஒரு வழியா படம் வெளிய வந்துடுச்சு. படத்தையும் பாத்தாச்சு. படத்தில் சகட்டுமேனிக்கு வரும் கெட்ட வார்த்தைகளுக்காகவும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை மருந்து உட்கொள்வதை காட்டியதற்காகவும் \"A\" ரேட்டிங் கொடுக்கப் பட்டிருக்கலாம். ஆம்... 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு இப்படம் உகந்ததல்ல தான்.\nஇதே சென்சார் போர்டுதான் 1983-ல தூங்காதே தம்பி தூங்காதே-ன்னு ஒரு படத்த குழந்தை முதல் குடுகுடு கிழவி வரை அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம் என அனுமதி கொடுத்துள்ளது. படத்தில் \"சும்மா நிக்காதீங்க, நான் சொல்லும் படி வெக்காதீங்க...\"ன்னு நீளமான ஆழமான கருத்துள்ள ஒரு பாடல். முதல்ல அதை ஒரு தபா நல்லா பாத்துருவோம்.\nபாட்டுல நாயகனும் நாயகியும் குடுக்கிற மூவ்மென்ட், 'மானாட மயிலாட' 'சோடி நம்பரு' எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருச்சு..., அதுலயும் குறிப்பா ஒளிஞ்சிருந்து பாக்கும் நாயகியின் தோழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வது கலாச்சரத்தின் உச்சம்.\nஅப்போ சினிமா தியேட்டருக்கு போய் தான் இந்த குடும்ப நாட்டியத்தை பார்த்து பரவச நிலையை அடைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனா இப்போ அப்பப்போ ஏதாவதொரு ம்யூசிக் சேன்னல்ல அடிக்கடி போட்டுறாங்க, அதுவும் மிட்நைட் மசாலாவுல எல்லாம் இல்லாம நினைச்ச நேரத்துல ஓட்டி விடுறாங்க... அனைத்தும் சென்சார் அனுமதியுடன்...\nஇவங்கதான் Udta Punjab-ம், ஆரண்ய காண்டமும், புதுப்பேட்டையும் சமூகச் சீரழிவை தூக்கிப் பிடிக்கின்றனன்னு, வெட்டுக்களும், 'A\" ரேட்டிங்கும் தருகிறவர்கள்.\nசிறுவயதில் \"ராணி\"யோ, \"குங்கும\"மோ ஏதோவொரு பத்திரிக்கையில் நடிகை ஸ்ரீப்ரியாவின் ஒரு பேட்டியை படித்த போது அதிலொரு கேள்வி,\n\"ஐரோப்பாவில் உங்களை வெட்கப் பட வைத்த விஷயம்\nஅவரின் பதில், \"தெருவில் முத்தமிடுவது...\nம்ஹ்ம்... வெள்ளைக்காரன் இந்தப் பாட்ட பாத்திருந்தான்னா நம்மாளுகளுக்கு விஸா குடுக்கிறதுக்கு ரொம்ப யோசித்திருப்பான்... பின்ன பட்டப்பகல்ல சின்ன புள்ளைங்க வந்து போற பார்க்குல ஜலபுலஜன்க்ஸ் பண்றவங்க நம்மூருக்கு வந்தா நம்ம கலாச்சாரம் என்ன ஆகித் தொலையுமோன்னு அவன் யோசித்திருப்பான்ல...\nபைனல் பஞ்ச்: \"ஆனா ஒன்னு... தூங்காதே தம்பி தூங்காதே...\"ன்னு கரெக்ட்டா பேரு வெச்சுருக்கான்யா...\"\nPosted by மலரின் நினைவுகள் at 10:01\n 'தம்பி' தூங்குனா எல்லாமே அம்புடு தான்\nதமிழ்நாட்டு வாலிபர்கள், பேராண்டிகள் பலரும் சக்தியை வீணடிச்சு நாசமா போறது இதுனாலதான்\nஉண்மைதான் நண்பரே அந்தப்பாடல் வரிகள் மட்டுமல்ல அங்க அசைவுகளும் கீழ்த்தரமாகத்தான் உள்ளது இதை தொடங்கி வைத்தது எம்.ஜி.ஆர் என்றும் சொல்லலாம் அன்றே ''உறங்கிய'' தமிழன் இன்னும் ''எழ''வில்லை\nசரியாச் சொன்னீங்க கில்லர்ஜீ..., அவரு பண்ண முதலும் கடைசியுமான ஒரே புர்ர்ச்சி அதான்...\nஇந்தப் பாட்டு மட்டுமில்லைங்க மலர் இன்னும் நிறைய இருக்கிறதே. சொல்லிக் கொண்டே போகலாமே...நேத்து ராத்திரி யம்மா லருந்து, எம்புட்டோ இருக்கு...\n\"பாடல்கள் ஆபாசமா இருக்கு\"ன்றது மேட்டர் இல்லீங்க..., அதுக்கு நம்ம கத்தரி போர்டு குடுக்கிற ரேட்டிங் தான் கடுப்ப கெளப்புது.\nஅசிங்கமான எஸ்எஸ்.சந்திரன் ஜோக்கை ஆதித்யா சேன்னல்ல நடுவீட்ல உக்கார்ந்து எல்லாரும் பாக்கலாமாம் ஆனா \"குற்றப்பத்திரிக்கை\", \"Firaaq\" போன்ற படங்களையெல்லாம் அனுமதித்தால் இறையாண்மைக்கு இழுக்கு வந்திருமாம்...\n1944ல வந்த ஹரிதாஸ் படத்துல வர்ற இந்த பாடலை பாருங்க,\nஅதுவும் 02:28ல இருந்து 02.32 வரைக்கும், ஆதி காலத்து அனுராதா கணக்கா\nதூங்கிப் போன சென்சார் தம்பி\nஅறிந்தும் அறியாமலும் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpscayakudi.com/tag/tnpsc/page/2/", "date_download": "2018-05-26T19:26:43Z", "digest": "sha1:W3WGMYH5AVUC2ORT4AQCM4TG37QU5VWC", "length": 2630, "nlines": 71, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Archives - Page 2 of 8 - TNPSC Ayakudi", "raw_content": "\nTNPSC Current Affairs 16 May 2016 TNPSC Current Affairs 16 May 2016 சமீபத்தில் தேசிய புவியியல் அறிவியல் விருதுகளை வழங்கியவர் யார் A. திரு. அருண் ஜேட்லி B. ஸ்ரீ ராம் ...\nTNPSC Current Affairs 15 May 2018 TNPSC Current Affairs 15 May 2018 எத்தனை நாடுகள் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது A. 4 B. 5 C. 3 D. 6 பதில்: ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/4.html", "date_download": "2018-05-26T19:30:25Z", "digest": "sha1:TZOLZI776HDRTNOGGEMOWXJBQECNZ2YI", "length": 11205, "nlines": 70, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ஏற்கிறார்", "raw_content": "\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ஏற்கிறார்\nசுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ���ற்கிறார் | சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நியமிக்கப்பட்டார். அவர் ஜனவரி 4-ந் தேதி பதவி ஏற்கிறார். நியமனம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் ஜனவரி 3-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவர், அடுத்த தலைமை நீதிபதியாக, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி ஜே.எஸ்.கேஹர் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகத்துக்கு சமீபத்தில் சிபாரிசு செய்திருந்தார். அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு, ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்தது. இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நேற்று நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபற்றிய அறிவிக்கையை, நீதிபதி ஜே.எஸ்.கேஹரிடம் நீதித்துறை உயர் அதிகாரி ஒருவர் இன்று காலை ஒப்படைக்கிறார். பதவி ஏற்கிறார் நீதிபதி ஜே.எஸ்.கேஹர், ஜனவரி 4-ந் தேதி, சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவர் நாட்டின் 44-வது தலைமை நீதிபதி ஆவார். 64 வயதான அவர், ஆகஸ்டு 27-ந் தேதிவரை, 7 மாதங்கள் மட்டுமே அப்பதவியில் இருப்பார். தலைமை நீதிபதி ஆகும் முதலாவது சீக்கியரும் இவரே ஆவார். நீதிபதி ஜே.எஸ்.கேஹரின் முழுப்பெயர் ஜெகதீஷ் சிங் கேஹர். தீர்ப்புகள் நீதிபதிகள் நியமனம் தொடர்பான நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை செல்லாது என்று தீர்ப்பு அளித்த 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சட்ட அமர்வின் தலைவராக செயல்பட்டவர், ஜே.எஸ்.கேஹரே ஆவார். கடந்த ஜனவரி மாதம், அருணாசலபிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு அளித்தது, இவர் தலைமையிலான அமர்வுதான். சஹாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராயை ஜெயிலுக்கு அனுப்பிய உத்தரவை பிறப்பித்த அமர்விலும் இவர் இடம்பெற்று இருந்தார்.\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரிய���ல் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-05-26T19:25:53Z", "digest": "sha1:3FWMT3MFW3TNBEE2NOBEMG6VCBY4BHVL", "length": 11764, "nlines": 74, "source_domain": "puththakam.wordpress.com", "title": "உணவு | புத்தகம்", "raw_content": "\n169. உப்பிட்டவரை – தமிழ்ப் பண்பாட்டில் உப்பு\nby J S ஞானசேகர்\nஅமெரிக்காவில் பிரிட்டிஷ்காரர்கள் தேயிலைக்கு வரி விதித்ததை எதிர்த்த மக்கள் 1773ல் பாஸ்டன் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிழக்கிந்திய கம்பெனிக் கப்பலில் இருந்த தேயிலை மூட்டைகளைக் கடலில் கொட்டினர். பாஸ்டன் தேநீர் விருந்து (Boston tea party) என்று வரலாற்றில் சொல்லப்படும் இந்நிகழ்ச்சி அமெரிக்கப் புரட்சிக்கு வித்திட்டு… Continue reading →\nby J S ஞானசேகர்\n(இத்தளத்தில் இது எனக்கு 125வது புத்தகம்) என்ன பழத்தெ சாதாரணமா சொல்லிட்டீங்க பழந்தாங்க பெரிய விசயம். ஒரு பழத்தால பரமசிவன் குடும்பமே ரெண்டா பிரிஞ்சி ஒன்னு பழனிக்குப் போயிடுச்சு. வாழப்பழத்துக்காக கவுண்டமணி செந்திலத் தொரத்தின மாதிரி, கவுதமாலா நாட்டெ அமெரிக்கா அந்த தொரத்துத் தொரத்தி இருக்கு. மிளகுக்காக… Continue reading →\n162. எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்\nby J S ஞானசேகர்\nஒரு திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருந்தவரை ஒருவர் உசுப்ப, பதறி எழுந்த நகைச்சுவை நடிகர் தங்கவேல் சொல்வாராம்: ‘இப்பத்தான்டா கனவுல எல போட்டானுக. சோறு போடுறதுக்குள்ள எழுப்பிட்டியேடா பாவி. கனவுல கூட நிம்மதியா சாப்புட விட மாட்டீங்களாடா’. விவசாயிகளைத் தூக்கில் போட்டு, மாட்டுக்கறிக்குச் சட்டம் போட்டு, மனிதர்… Continue reading →\n148. The myth of the holy cow (புனிதப்பசு என்னும் புரட்டுக்கதை)\nby J S ஞானசேகர்\n(இப்படி நடந்தது, இப்படியே நடக்கிறது, இப்படியும் இனி நடக்கும் என்று சொல்லித் தந்த அம்பேத்கருக்குச் சமர்ப்பணம்) ஆதியிலும் பறையனல்ல‌ சாதியிலும் பறையனல்ல‌ நீதியிலும் பறையனல்லவே – நானே பாதியிலே பறையனானேனே\nWorld Policy Instituteன் முன்னாள் தலைவர் Stephen Schlesinger. குவாத்தாமாலவின் ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்காவின் பங்கு குறித்த CIA ஆவணங்களை வெளியிட வைத்தவர். 1977ல் முதன் முறையாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வெளிக் கொணர முயன்றார். அது தோல்வியில் முடிந்த‌ பிறகு வழக்கு தொடுத்தார். அதுவும்… Continue reading →\nby J S ஞானசேகர்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி\nby J S ஞானசேகர்\nபதிவிடுகிறவர் நண்பர் ஞானசேகர். நன்றி கடல்சத்தமிடும் ரகசியம்.காலவெள்ளம்தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.வாசிக்கக் கிடைக்காதவரலாறுகளைத் தின்றுசெரித்துநின்றுசிரிக்கும் நிஜ���்.– வைரமுத்து (தண்ணீர் தேசம்) ———————————————————————–புத்தகம் : Following Fish (Travels Around the Indian Coast)ஆசிரியர் : சமந்த் சுப்ரமணியன் (Samanth Subramanian)மொழி : ஆங்கிலம்வெளியீடு : Penguin booksமுதற்பதிப்பு… Continue reading →\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/choose-your-favourite-door-and-know-yourself-298475.html", "date_download": "2018-05-26T19:26:49Z", "digest": "sha1:QYXMTMVV6ZJ67MLAASNNCOPU4E3QJBKI", "length": 13150, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "உங்களுக்கு பிடித்த கதவை வைத்து நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள். - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஉங்களுக்கு பிடித்த கதவை வைத்து நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nநாம் ஒன்றை தேர்ந்தெடுக்கும் முறையை வைத்து கூட நமது மனம் எத்தகையது நம் மனதிற்கு பிடித்தது என்ன என்பதை பற்றி எல்லாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.. ஒவ்வொரு விஷயங்கள் பிடிக்கும்.. இதனை வைத்து உங்களது வாழ்க்கை எப்படிப்பட்டது.. உங்களது மனம் எத்தகையது என்பது போன்ற உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது... நீங்கள் இந்த கதவுகளின் படங்களை பார்க்கும் போது உங்களது மனதை கவர்ந்த கதவு எது என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது.. நீங்கள் தேர்வு செய்யும் கதவானது உங்களது ஆழ்மனதில் என்ன உள்ளது.. நம் மனதிற்கு பிடித்தது என்ன என்பதை பற்றி எல்லாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும்.. ஒவ்வொரு விஷயங்கள் பிடிக்கும்.. இதனை வைத்து உங்களது வாழ்க்கை எப்படிப்பட்டது.. உங்களது மனம் எத்தகையது என்பது போன்ற உண்மைகளை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் அதிகமாக யோசிக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் கிடையாது... நீங்கள் இந்த கதவுகளின் படங்களை பார்க்கும் போது உங்களது மனதை கவர்ந்த கதவு எது என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதுமானது.. நீங்கள் தேர்வு செய்யும் கதவானது உங்களது ஆழ்மனதில் என்ன உள்ளது.. நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கு விளக்காமாக கூறும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதில் ஒரு கதவை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான்.. இதில் ஒரு கதவை தேர்ந்தெடுப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையில் உண்மையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள இது உதவும்.. நீங்கள் ஒரு கதவு எண்ணை தேர்ந்தெடுத்து உங்களது மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண்ணிற்கான விளக்கத்தை தொடந்து காணலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 1 என்றால், நீங்கள் சுதந்திரமான ஒரு பாதையை தேடுகிறீர்கள் என்று அர்த்தமாகும்.. உங்களுக்கு சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.. நீங்கள் சொந்தமாக முடிவு எடுத்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.. நீங்கள் சுய சிந்தனையாளராக இருப்பீர்கள்.. நீங்கள் மற்றவர்களுடன் ஆன மோதல்களை விரும்ப மாட்டீர்கள்.. உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் நேசித்து வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர் நீங்கள்... நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை உங்களுக்கு விளக்காமாக கூறும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதில் ஒரு கதவை தேர்ந்தெடுக்க வேண்டியது மட்டும் தான்.. இதில் ஒரு கதவை தேர்ந்தெடுப்பதன் மூலமாக உங்களது வாழ்க்கையில் உண்மையில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள இது உதவும்.. நீங்கள் ஒரு கதவு எண்ணை தேர்ந்தெடுத்து உங்களது மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண்ணிற்கான விளக்கத்தை தொடந்து காணலாம். நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 1 என்றால், நீங்கள் சுதந்திரமான ஒரு பாதையை தேடுகிறீர்கள் என்று அர்த்தமாகும்.. உங்களுக்கு சுதந்திரமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கலாம்.. நீங்கள் சொந்தமாக முடிவு எடுத்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.. நீங்கள் சுய சிந்தனையாளராக இருப்பீர்கள்.. நீங்கள் மற்றவர்களுடன் ஆன மோதல்களை விரும்ப மாட்டீர்கள்.. உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளியையும் நேசித்து வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். வாழ்க்கையை இரசித்து வாழ வேண்டும் என்று நினைக்க கூடியவர் நீங்கள்... நீங்கள் தேர்ந்தெடுத்த கதவு எண் 2 என்றால், நீங்கள் உங்களது வாழ்க்கையில��� உங்களுக்கென ஒரு தனி வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ள கூடியவர்கள். அந்த பாதையில் நீங்கள் நன்றாகவும் பயணம் செய்து கொண்டிருப்பீர்கள்.. உங்களுக்கு தனியாக இருப்பது என்றால் மிகவும் பிடிக்கும். நீங்கள் வாழ்க்கையில் தனியாக பயணிக்க விரும்புவீர்கள்.. தனியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள்.. நீங்கள் யோசிப்பது கூட தனிமையை பற்றி தான்.. தனியாக இருக்க வேண்டும் என்றே விரும்புவீர்கள்..\nஉங்களுக்கு பிடித்த கதவை வைத்து நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்.\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43796801", "date_download": "2018-05-26T20:29:03Z", "digest": "sha1:EGGOUI4UMT6H4ZMKQ2WYGYQP2HMS6ZZG", "length": 25138, "nlines": 174, "source_domain": "www.bbc.com", "title": "கத்துவா பாலியல் வன்கொடுமை: காஷ்மீர் அரசியலில் யாருக்கு பின்னடைவு? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகத்துவா பாலியல் வன்கொடுமை: காஷ்மீர் அரசியலில் யாருக்கு பின்னடைவு\nசுஜாத் புகாரி மூத்த பத்திரிகையாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅரசியலில் எதிரெதிர் துருவங்களான மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பா.ஜ.க இடையே கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத கூட்டணி 2015 ஆம் ஆண்டு உருவாகி, ஜம்மு & காஷ்மீர் மாநிலத்��ில் இக்கட்சிகள் ஆட்சியை கைப்பற்றின. அன்று முதல் அதற்கான எதிர்மறை விமர்சனத்தை பி.டி.பி (மக்கள் ஜனநாயகக் கட்சி) எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கத்துவா பாலியல் வன்கொடுமை வழக்கில் அரசியல் லாபம் யாருக்கு கிடைக்கும்\nஜம்முவின் கத்துவா மாவட்டத்தில் எட்டு வயதான பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் என்ற இக்கட்டான நிலையில் கூட்டணி கட்சி அமைச்சர்களை பதவி விலகச் செய்தார் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி.\nசந்திர பிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் ஆகிய இரண்டு பா.ஜ.க அமைச்சர்களும் பதவி விலகவேண்டும் என்று மெஹ்பூபா முஃப்தி கட்டாயப்படுத்தியதால், தற்போது கூட்டணியில் ஒருவித சலசலப்பு தென்படுகிறது.\nதொழிற்துறை அமைச்சர் சந்திர பிரகாஷ் கங்கா மற்றும் வனத்துறை அமைச்சர் லால் சிங் ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்டனர்.\n இதற்கு காரணம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது ஒரு முஸ்லிம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இந்துக்கள் என்பதே. இதுதான் இந்த விவகாரத்தில் மக்களை மதரீதியாக பிரித்து ஆட்டிப்படைக்கிறது.\nபடத்தின் காப்புரிமை MOHIT KANDHARI/BBC\nகுற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்திய இந்து ஏக்தா மஞ்ச் என்ற அமைப்பு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோருகிறது.\nகடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதியன்று வழக்கறிஞர்களுக்கு எதிராக கத்துவாவில் நடைபெற்ற பேரணிக்கு இடையே, அமைச்சர்கள் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதும், சூழ்நிலைகளும் அவர்களுக்கு எதிராக மாறின.\nசிறுமி கொலை விவகாரத்தில் மாநிலமே இரண்டாக பிரிந்திருக்கும் நிலையில், முதலமைச்சருக்கு இந்த சிக்கல், பெரும் சவாலாக உருவெடுத்தது.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்; தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது என்றும், எந்தவிதமான மோசடிகளும் நடைபெறாது என்றும் முதலமைச்சர் முஃப்தி இந்த விவகாரம் வெளியான முதல் நாளிலேயே உறுதி கூறியிருந்தார்.\nபடத்தின் காப்புரிமை MOHIT KANDHARI/BBC\nமெஹ்பூபா முஃப்தி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்\nஇந்த வழக்கில் எஸ்.எஸ்.பி ரமேஷ் குமார் ஜல்லா தலைமையிலான காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவை முதலமைச்சர் பெரிதும் நம்பியிர���ந்தார். அவர் ஒரு காஷ்மீர் இந்து என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோருடன் தொடர்பு கொண்ட மெஹ்பூபா இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூடாது என்று வழக்கறிஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் நீதித்துறை செயல்முறையை சீர்குலைப்பதாக இருந்தன. அதையடுத்து நிலைமை மேலும் மோசமானது.\nஇந்நிலையில் மெஹ்பூபா முஃப்தி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு பா.ஜ.க ஆதரவு கொடுக்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அந்த கட்சியின் தலைமைக்கு புரியவைப்பதில் வெற்றியடைந்தார்.\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கினால் ஏற்கனவே அழுத்தத்தில் இருந்த பா.ஜ.க, வேறு வழியில்லாமல் மெஹ்பூபாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது அவருக்கு கிடைத்த வெற்றியே.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமெஹ்பூபா முஃப்தியின் நிலைமை வலுவாகிவிட்டதா\nஆசிஃபா வன்கொடுமை வழக்கில் எடுத்த கடுமையான நிலைப்பாட்டினால் அரசியல் ரீதியாக மெஹ்பூபா வலுவடைந்திருக்கிறாரா என்றால் அதற்கு ஆம் என்பதே சரியான பதிலாக இருக்கும்.\nஏற்கனவே, மத அடிப்படையில் மாநிலம் ஏற்கனவே பிளவுண்டு இருக்கும் நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போன்ற உணர்வுப்பூர்வமான வழக்கில் முடிவெடுப்பது முஃப்திக்கு கடினமான சவால் என்றே கூறலாம்.\nஅமைச்சரவையில் இருந்து பா.ஜ.க அமைச்சர்கள் இருவர் வெளியேறும் முடிவு, கூட்டணிகே பங்கம் ஏற்படுத்தலாம்.\nஆனால் அவர் இந்த விவகாரத்தின் ஆழத்தை புரிந்துக் கொண்டு மிக்க கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார் முதலமைச்சர்.\nஇந்துக்கள் அதிகமாக வசிக்கும் ஜம்மு பிராந்தியத்தில் உள்ள அனைத்து 25 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியல் அனைவரும் அறிந்ததே.\nசரி, பிரச்சனை பெரிதாகிவிட்ட நிலையில், வாக்களித்த வாக்களிக்கப் போகின்ற இந்துக்களை எப்படி சமாதானப்படுத்துவது பதவி விலகிய இரண்டு அமைச்சர்களைத் தவிர, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கும் சிபிஐ விசாரணை கோருவதும் வேறு எதற்கு\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமெஹ்பூபாவின் இந்த முடிவு ஏன் முக்கியம் பெ���ுகிறது\nமாநிலத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டதில் இருந்து இன்றுவரை முக்கியமான பிரச்சினைகள் எதிலுமே பா.ஜ.க, மெஹ்பூபாவுக்கு ஆதரவு வழங்கவில்லை.\n2015 நவம்பர் 7ஆம் நாள் ஸ்ரீநகரில் நடந்த பேரணியில் பிரதமர் மோதி, முதலமைச்சர் முஃப்தி முகம்மது சயீதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது பட்டவர்த்தனமானது. காரணம் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதற்கு ஆதரவளித்தார் மெஹ்பூபா முஃப்தி.\nகாஷ்மீரில் ராணுவக் கொள்கை போன்ற ஒரு கடுமையான கொள்கையை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இதற்கு பி.டி.பி ஆதரவளிப்பதில்லை. ஏனெனில் பி.டி.பி மென்மையான பிரிவினைவாத அணுகுமுறை கொள்கையை கொண்டிருக்கிறது.\nகடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கூட்டணியின் நோக்கங்களுக்கு எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள், ஹுரியத், பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் போன்றவையே பா.ஜ.க-பி.டி.பி கூட்டணியின் முக்கிய காரணங்களாக கூறப்பட்டன.\nஆனால் பா.ஜ.க இந்த விவகாரங்களில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, பி.டி.பியின் அஸ்திவாரத்தை அசைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டது.\nபி.டி.பியின் நிலைப்பாட்டை ஏற்றால், அது பாகிஸ்தான் மற்றும் ஹூரியத் எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட பா.ஜ.கவின் பிரதான கருத்தாக்கத்திற்கு எதிரானதாக இருக்கும்.\nமேலும் ஜம்மு முதல் நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜ.க தனது தேர்தல் அரசியலை நடத்திவருகிறது.\nஆசிஃபா வழக்கை சிபிஐக்கு ஒப்படைப்பதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக, பா.ஜ.க தனது அமைச்சர்களை பதவி விலகச் செய்தது அந்த கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.\nஏனெனில் இந்தக் கூட்டணியில் தொடர்வதே பா.ஜ.கவின் விருப்பமாக இருக்கிறது. இந்த மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியில் முதன் முறையாக வெற்றி பெற்ற பா.ஜ.க அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் இருப்பதை மறந்துவிட முடியாது.\nஇந்த சூழ்நிலையில், ஜம்மு & காஷ்மீரைப் போன்ற மாநிலத்தில், பா.ஜ.க இருக்கும் இடத்தையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. இப்போது இருக்கும் மடத்தை காலி செய்துவிட்டால் பிறகு ஒண்டுவதற்கு இடம் கிடைப்பது பிரச்சனையாகிவிடலாம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவெற்றியாளராக உருவெடுத்த மெஹ்பூபா முஃப்தி\nகிடைத்த சில தகவல்களின்படி, பா.ஜ.க. தனது அமைச்சர்களை காப்பாற்ற முயன்றால், அது கூட்டணியை கூட்டணியில் பிளவு ஏற்படுத்தக்கூடும். தேர்தல் எதிர்வரவிருக்கும் நிலையில் இந்த ஆபத்தை விலை கொடுத்து வாங்க பா.ஜ.க தயாராக இல்லை.\nஇதுதான் மெஹ்பூபா முஃப்தி அழுத்தம் கொடுத்ததற்கும் அது வெற்றி பெற்றதற்கும் காரணம். தனது கட்சியை சேர்ந்த நிதியமைச்சர் ஹசீப் த்ராபூவை அமைச்சரவையில் இருந்து நீக்கிய முஃப்தி, மற்றொரு வலுவான செய்தியையும் கொடுத்திருக்கிறார்\nகூட்டணி மற்றும் மாநில அரசின் பொறுப்பை தனது தோளில் சுமந்திருப்பதான மிதப்பில் ஹசீப் த்ராபூ இருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.\nஹசீப் த்ராபூவும், ராம் மாதவும் இந்த கூட்டணி உருவாவதற்கான காரணம். காரண-காரியங்கள் எதுவாக இருந்தாலும், நோக்கம் கட்சியின் நன்மையாகவே இருக்கவேண்டும். அது மாறும்போது யாராக இருந்தாலும் வெளியேறவேண்டும் என்ற செய்தியை மெஹ்பூபா, த்ராபூவை நீக்கி வெளிப்படுத்தினார்.\nஆனால் மெஹ்பூபா எதிர்கொள்ளும் உண்மையான சவால் காஷ்மீரின் பாதுகாப்புடன் இணைந்தது.\nஇதுபோன்ற சூழ்நிலையில், காஷ்மீர் அரசியலில் சுண்டிவிடும் நாணயம், மெஹ்பூபாவுக்கு சாதகமாக இருக்குமா என்பதை காலமே கணித்து சொல்லும்.\nவட கொரியாவுக்கு ரகசிய பயணம்: சிஐஏ தலைவருக்கு டிரம்ப் பாராட்டு\nகன்னத்தைத் தட்டியதற்காக மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுனர்\n#தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா\nதமிழர்களிடம் நற்பெயர் பெற முயற்சிக்கிறாரா சந்திரபாபு நாயுடு\nசௌதி அரேபியா: சினிமா திரையிட திடீர் அனுமதி ஏன்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109692-government-building-in-nadupatti-village-is-unused.html", "date_download": "2018-05-26T19:42:44Z", "digest": "sha1:Y6UBWFHLY6QMBC7MLII6EQIR5NQEFUAF", "length": 20872, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "கந்தர்வகோட்டையில் செயல்படாமல் பூட்டியேகிடக்கும் திடக்கழிவு மேலாண்மைக் கூடம்! | Government building in Nadupatti village is unused", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகந்தர்வகோட்டையில் செயல்படாமல் பூட்டியேகிடக்கும் திடக்கழிவு மேலாண்மைக் கூடம்\n\"இந்தக் கூடம் கட்டியதிலிருந்து பூட்டியேதான் இருக்கிறது. திடக்கழிவிலிருந்து உரம் தயாரிக்கப்போவதாக அதிகாரிகள் அறிவித்தார்கள். ஆனால், அப்படி ஏதும் இன்றுவரை நடந்ததாகத் தெரியவில்லை. இதற்காக, மூட்டை மூட்டையாகச் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மட்டும் இங்கு குவிந்துக்கிடக்கின்றன\" என்று ஆரம்பித்தார்கள் நடுப்பட்டி கிராம மக்கள்.\nபுதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே இருக்கிறது நடுப்பட்டி கிராமம். இது, கந்தர்வகோட்டை ஊராட்சியைச் சேர்ந்தது. இந்த ஊருக்குள் நுழையும் பிரதான சாலையை ஒட்டி இருக்கிறது வாத்தியார் குளம். இதன் கரையோரத்தில்தான் அந்தச் சிறிய கூடம் அமைந்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலமாக, குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரிப்பதே இதன் நோக்கம்.\nமக்கும் குப்பைகளை மறுசுழற்சிசெய்து உரமாக மாற்றுவதற்கும், மக்காத குப்பைகளைக்கொண்டு மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், இந்தப் பகுதியில் இந்தத் திட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அமல்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும், தொடங்குவதில் இருக்கும் வேகத்தை அதைச் செயல்படுத்துவதில் காட்டுவதில்லை.\nஅந்தப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பேச்சுக்கொடுத்தோம். \"இந்தக் குப்பைகள் இங்கு குவிந்துகிடப்பதால், தனிப்பட்ட முறையில் எனக்கு பாதிப்புதான். எப்படினா, நான் மேய்ச்சலுக்கு ஓட்டிவரும் பசு மாடுகள் பசும் புற்களை மேயாமல், இந்தக் குப்பைகள் பக்கமாக தினமும் மேய வருது. அந்தக் குப்பைகளில் அப்படி என்னதான் ருசியை என் மாடுங்க கண்டுச்சோ தெரியலை. தினமும் இந்தப் பக்கமே வருதுங்க. அதுகளை குப்பைகளைத் தின்னாம பாதுகாப்பதே எனக்கு பெரும்பாடாக இருக்குது\" என்றார்.\nஇதைப் படிக்கலைனா படிச்��ிருங்க ப்ளீஸ்\nபெற்றால் மட்டும் பெற்றவர்களாகிவிட முடியாது \nகந்தர்வகோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசியபோது, \"நடுப்பட்டி, அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சேரும் குப்பைகளைக்கொண்டு, இந்தத் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆட்கள் கிடைக்காததால், அந்தப் பணி தற்காலிகமாகத் தாமதமாகிறது. மிக விரைவில் அது செயல்படுத்தப்படும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nபாரம்பர்ய நெல் சாகுபடியில் சாதித்த 10 உழவர்கள் - மாற்றத்தின் முகமாக சேந்தன்குடி\nஅரசு மருத்துவமனைக்கே ரத்ததானம் தந்த இளைஞர்கள்... இது பட்டுக்கோட்டை பரவசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-05-26T19:21:31Z", "digest": "sha1:OOCX5NSM5I4RJDLUOHOP7IDODZRSBUXY", "length": 9622, "nlines": 90, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: குற்றமே தண்டனை", "raw_content": "\nஆரஞ்சுமிட்டாய், விசாரணை படங்களைத் தொடர்ந்து பாடல்கள் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக நறுக்கென்று ஒரு படம்.\nஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள், இருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், விசாரணை நடக்கிறது, சம்பந்தப் பட்டவர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவன், கொஞ்சம் கொஞ்சமாக பிடி இறுகுகிறது, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் இறுதியில் ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் மற்றும் குற்றமே தண்டனை...\nபார்வைக் குறைபாடால் பாதிக்கப்பட்டு அதை வெளியே தெரியாமல் மறைக்க இயல்பாகத் தடுமாறும் விதார்த்,\nமகனின் பிரிவால் விதார்த்திடம் பரிவுடன் இருக்கும் நாசர்,\nகூர்மையான பார்வையுடன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து,\nவெறும் பார்வையிலேயே அள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்,\nபயத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு கம்பீரமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ரஹ்மான்,\nகுறிப்பாக \"ஜ���.., ஜி...\" எனப் பேரம் பேசும் சோமசுந்தரம்\n\"எது தேவையோ அது தர்மம்...\"(ஆ.கா.ரிப்பீட்டு)\n\"ஒண்ணும் தெரியாதுன்றங்க, ஆனா வரும் போதே வக்கீலோட வந்துடுறாங்க..\"\n\"பக்கத்து வீட்ல இடியே விழுந்தாலும், டிவில நீயா நானா பாத்துகிட்டிருந்தோம்னுதான் சொல்லுவாங்க...\"\n\"நம்ம ரேட்டை நாம தான் முடிவு பண்ணனும்...\"\n\"உன்னை யாரு அந்தப் பையனை அடையாளம் காட்ட சொன்னா\n\"ஆக்சுவலா, உங்களைப் போட்டுக் கொடுக்கத்தான் போனேன்...\"\n\"அவன் ஜீ.. போட்டு பேசுறத கேட்டாலே எரிச்சலா வருது...\" இதற்கு கட்டாயம் குரு சோமசுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். பார்க்கிற நமக்கே வெறுப்பாகிறது. காளையன், ஜோக்கர் தொடர்ந்து மீண்டும் இதில் ஒரு negative mediator கேரக்டராகவே வாழ்கிறார்.\nக்ரைம் த்ரில்லர் என நிச்சயமாக வரையறுக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரங்களின் எண்ணத்தில் உள்ள வெறி, ஆசை, இரக்கம், குரூரம், பயம், அன்பு, காமம், தேவை உள்ளிட்ட உணர்வுகளை உள்ளது உள்ளபடி காட்டும் முயற்சி. இதில் இயக்குனர் வெற்றி பெற்று விட்டார். மிஷ்கின் அளவிற்கு இல்லையென்றாலும் மணிகண்டன் இதில் ஆங்காங்கே சில குறியீடுகளை சிதற விட்டிருப்பார்.\nஅயர்ன் கடை வைத்திருக்கும் 'பசி' சத்யா விதார்த்திடம், 'உங்களை அந்தப் பக்கம் பார்த்த மாதிரி இருந்துச்சு' என சொல்லி விட்டுப் போவது...,\nகூண்டுப் பறவைகளின் சத்தம் விதார்த்திற்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுப்பது...,\nபின்னாளில் அப்பறவைகள் செத்துக் கிடப்பது...,\n\"இனிமேல் நீ இங்க வராதே..\" என நாசர் சொல்வது...\nவிதார்த் சுவற்றில் வரைந்து வைத்திருக்கும் வட்டங்கள்...\nபின்னணிக்கு சவால் விடும் படம் என்றாலும் ராஜா ச்ச்சும்மா கலக்கிவிட்டார். குருட்டுப் பெண்ணை ரோடு க்ராஸ் செய்து விடுகையில், பறவைகளின் சத்தம் விதார்த் மண்டையில் ஓடும் இடத்தில், மற்றும் கோர்ட்டிலிருந்து விதார்த் வெளியேறி இறுதிக்கு காட்சியில் பூஜாவுடன் நடந்து செல்லும் வரை வெறும் விஷுவலாக காட்டிய காட்சிகளின் உயிருக்கு உயிரூட்டிய பின்னணி - முன்னணி..\nமிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவு... விதார்த்தின் tunnel vision-ஐ பைப் வழியே பார்ப்பது போல் பார்வையாளனுக்கு தேவையான இடங்களில் மட்டும் காட்டியதில் மணிகண்டன் முத்திரையிடுகிறார்.\nஉலகத் தரத்தில் மீண்டும் ஒரு தமிழ்ப் படம்... இதுபோல் நிறைய வர வேண்டும்... படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்... சினிமா பிரியர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம்...\nஸ்வாதி கொலையை சம்பந்தப் படுத்தி எடுத்த படம்னு சில பேரு ஏன் ஜல்லியடிச்சிட்டு இருக்காங்கன்னு சத்தியமா புரியல..\nPosted by மலரின் நினைவுகள் at 11:21\nபெண்குட்டிகள், ப்ரேமம் மற்றும் dr.ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/inch/note/539/20170824/20100.html", "date_download": "2018-05-26T19:52:18Z", "digest": "sha1:EGJRMN3V5OIIVXA377XH3GCKPWLSFHHE", "length": 2150, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "பழக்க வழக்கங்களும் தவிர்க்க வேண்டியவையும் - தமிழ்", "raw_content": "பழக்க வழக்கங்களும் தவிர்க்க வேண்டியவையும்\n*உணவுக் குச்சிகளை சோற்றிற்குள் சொருகி வைக்கக் கூடாது. உணவுக் குச்சிகளால் கிண்ணத்தை அடிக்கக் கூடாது.\n*சிவப்பு நிறத்தில் ஒருவரின் பெயரை எழுதக் கூடாது.\n*சீனர்கள் குறிப்பாக பெண்களின் வயதைக் கேட்கக் கூடாது.\n*கடிகாரம், குடை, விசிறி, கோப்பை ஆகியவற்றை அன்பளிப்பாக சீனர்களுக்கு வழங்கக் கூடாது.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2011/11/blog-post_26.html", "date_download": "2018-05-26T19:18:23Z", "digest": "sha1:VZHCSQTBUTYBV5P7LERECF53CQ74NPX3", "length": 20968, "nlines": 122, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: சந்தோஷத் தருணங்கள்", "raw_content": "\n19-11-2011 சனிக்கிழமையன்று மதுரை ராகப்ரியா இசைக்குழுமமும் மதுரை கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து திரு சஞ்ஜய் சுப்பிரமணியன் அவர்களின் சங்கீதக் கச்சேரி ஒன்றினை மதுரை ஃபார்ட்ச்யூன் பாண்டியன் நட்சத்திர உணவு விடுதியில் நடத்தியது.\nராக்ப்ரியா இசைக் குழுமம் பல ஆண்டுகளாக இயங்கி வரும் ஒரு இசைக் குழும அமைப்பாகும். இதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் பங்கு கொண்டிருக்கிறார்கள். வருடந்தோறும் தவறாமல் பல இளம் இசைக் கலைஞர்களையும், பிரபலமான இசை விற்பன்னர்களையும் அழைத்து வந்து பெருந்திரளான கூட்டத்தோடு சங்கீதக் கச்சேரிகளை நடாத்தி வரும ஒரு கட்டுப்பாடு மிக்க அமைப்பாகும்.\nஇந்த அமைப்போடு கடவு இலக்கிய அமைப்பும் சேர்ந்து கொண்டதுதான் இங்கே அதி முக்கியம் பெறுகிறது. கடவு இலக்கிய அமைப்பு 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது. இலக்கியம், இசை, கலாச்சாரம் இவைகளை வளர்த்தெடுத்தல் இதன் நோக்கமாகும். இந்த அமைப்பு இதுவரை எத்தனையோ இலக்கிய நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.\nமுதன் முறையாக திருநெல்வேலியில் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நெடுங்குருதி நாவலின் விமர்சனக் கூட்டத்தோடு ஆரம்பித்து அவரின் அரவான் நாடகம் முதன் முறையாக அரங்கேற்றி தன் இலக்கியப் பணியைத் துவக்கியது.\nமதுரையில் மெய்ப்பொருளியல் கவிதை கருத்தரங்கம் மற்றும் தேவேந்திரபூபதியின் பெயற்சொல் கவிதை நூல் வெளியீட்டு விழாவை அடுத்தாற்போல் அரங்கேற்றியது.\nதிரு தேவேந்திர பூபதி அவர்கள்தான் இக் கடவு அமைப்பைத் தோற்றுவித்தவர். இவர் ஒரு வணிகவரித் துறை அதிகாரி. கவிஞரும் கூட. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் கவனிக்கத் தக்க முக்கியமான பல கவிதைகளை முன் வைத்ததின் மூலம் தனிக் கவனம் பெற்றவர். இவரின் விடாத முயற்சியின்பாற்பட்டே இந்தக் கடவு அமைப்பு தொடர்ந்து தொய்வில்லாமல் இயங்கி வருகிறது. இதுவரை இந்த அமைப்பின் மூலமாய் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.\nஅப்படியான ஒரு நிகழ்வுதான் கடந்த 19.11.2011 அன்று நடந்த திரு சஞ்ஜய் சுப்பிரமணியன் அவர்களின் தமிழ் இசைக் கச்சேரி. இந்தக் கச்சேரி மும்மூர்த்திகளின் பாடல்களைக் கொண்டதல்ல. முழுக்க முழுக்க தேசீயக் கவி சுப்ரமண்யபாரதியின் செந்தமிழ்ப் பாடல்களைக் கொண்டது. பாரதியின் சிருஷ்டிகள் ஜீவன் நிறைந்தவை. அரண்மனையில முடங்கிக் கிடந்த தமிழை மக்கள் சபையிலே நடமாடச் செய்த்தன் மூலம் தமிழுக்கு விடுதலை பெற்றுத் தந்தவர். பாரதியின் உணர்ச்சி மிகு தேசீயப் பாடல்கள் தமிழ்நாட்டு மக்களிடம் நிலவிய தளர்ச்சியையும், தோல்வி மனப்பான்மையையும் விரட்டி உணர்ச்சி ஊட்டி ஊக்கப்படுத்தியவை. அவரது தேசீய கீதங்கள், தெய்வப் பாடல்கள், நீதி, சமூகம், தனிப்பாடல்கள், கண்ணம்மா பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு என்ற அளப்பரிய சாதனைகள் பாட்டுக்கொரு புலவன் பாரதி என்ற பெயரினை நிலை நிறுத்தின. அன்றைய சஞ்சய் அவர்களின் கச்சேரி இவையெல்லாவற்றையும் உள்ளடக்கி ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்கள் அனைவரையும் இருக்கையில் அசைய விடாமல் அப்படியே கட்டிப் போட்டு உட்கார வைத்து விட்ட���ு.\nஆஉறா….ஆஉறா…என்று அசையாத தலைகள் இல்லை. கண்களை மூடித் தன்னை மறந்து ரசிக்காத உள்ளங்கள் இல்லை. கைகளைத் தாளம் போட்டு, இசை நெளிவு சுளிவுகளுக்கு ஏற்றாற்போல், ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றாற்போல் அவரவர் அறிந்த பாணியில், அவரவரின் ரசனை வளத்திற்கேற்றாற்போல் ரசித்து மகிழ்ந்தது பாரதியின் அந்த அற்புதமான பாடல்களினாலா அல்லது தேனொழுகும் இந்தப் பாடகராலா என்று வியக்குமளவு கச்சேரி முழுமை பெற்றது.\nசஞ்ஜயின் குரல் வளம், அவர் ஆலாபனை செய்யும் பாணி, நீண்ட ராக ஆலாபனைக்குப் பின்னே பாடலுக்குள் அவர் நுழையும் விதம், அற்புதமான ஸ்வரஸ்தானங்களில் அவர் மிளிரும் பாங்கு, சிறிதும் தளர்வடையாது கடைசிவரை முதல் பாடலில் இருந்த உற்சாக மனநிலையிலேயே தன்னை நிலை நிறுத்திக் கொண்டு ரசிகர்களைக் கரம் பிடித்து சங்கீத சஞ்சாரத்திற்குள் மூழ்கி முக்குளிக்க வைத்த விதம், மன ஒருமைப்பாடும், கட்டுப்பாடும், தியான நிலையும் லௌகீக மனநிலையிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டு, ஏகாந்த நிலைக்குச் சென்று பயணித்து சாந்தியடைந்த பூஜ்ய நிலை என்று எதைச் சொல்வது\nமனித மனம் பஞ்சாய்ப் பறந்து சஞ்சாரம் செய்து தன்னை எடைகளற்ற ஸ்தூலமாய் நிறுத்திக் கொண்டது அன்று.\nஇங்கே இன்னொன்றையும் மறக்காமல் சொல்லியே ஆக வேண்டும். கவிஞர் திரு தேவேந்திரபூபதி அவர்களின் இந்தப் பெரு முயற்சிக்கு உறுதுணையாய் எப்பொழுதும் நிற்பவர் நவீனத் தமிழ் இலக்கிய உலகின் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள். யாருடைய பாதிப்புகளும் இல்லாமல் அவருக்கென்று தனியே ஒரு சுயமான தடத்தில் இன்றுவரை பயணிப்பவர். அதில் பிரமிப்பூட்டும் பல சிறுகதைப் படைப்புக்களைத் தமிழ் வாசகர்களுக்குத் தந்தவர். கதைகளின் நிகழ்வுகள் புனைவுதான் என்று நாம் கண்டுபிடிக்க முனைந்தாலும், அந்த நிகழ்வுகளில் ஊடாடி நிற்கும் உள் மன ஓட்டங்கள் கதையை நகர்த்திச் செல்லும் விதமும், நம்மைக் கொண்டு நிறுத்தும் இடங்களும் நம்மைப் பிரமிக்க வைப்பவை. மிகக் குறைவாக எழுதியிருப்பவர்தான் என்றாலும், மிக நீண்ட காலம் ஆழமான வாசகர்கள் மனதில் நின்று நிலைக்கக் கூடிய எழுத்துக்களைப் படைத்துத் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் என்கிற கம்பீரம் இவரைச் சாரும்.\nஇவர்கள் இருவரின் பெரு முயற்சியின்பாற்பட்டு நடந்த திரு சஞ்ஜய் அவர்களின் 19.11.2011 தேதிய கச்சேரி அன்று இவர்களோடு சேர்ந்து நானும் எனது தனித்திருப்பவனின் அறை சிறுகதைத் தொகுப்பை திரு சஞ்ஜய் அவர்களுக்கு வழங்கி எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன். இங்கே கவனிக்க வேண்டிய இன்னொன்று திரு சஞ்ஜய் அவர்கள் மிகப் பெரிய இலக்கிய ரசிகர் என்பது. கணினியில் அவரது ப்ளாக்கைத் திறந்து பார்த்தீர்களென்றால் அவர் இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் பூமணியின் பிறகு என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் கையில் இப்போது என் புத்தகம்.\nதிரு தேவேந்திர பூபதி, நான், திரு சஞ்ஜய், கவிஞர் திரு கலாப்ரியா, திரு சுரேஷ்குமார் இந்திரஜித் (முதல் படம்) கீழே அவர்களோடு பேசி நிற்கும் காட்சி.\nதிரு சஞ்ஜய் அவர்களுக்கு என்னுடைய சிறுகதைத் தொகுப்பு தனித்திருப்பவனின் அறை புத்தகத்தை வழங்குதல் மற்றும் அவரோடு இணைந்து நின்று நால்வரும் எடுத்துக் கொண்ட புகைப்படம்.\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:29\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமனதுக்குள் அழும் மக்கள் ...\nகண்மணி கமலாவுக்கு-புதுமைப்பி்த்தன்–ஒரு வாசிப்பு அன...\nதேவியின் கண்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/08/17", "date_download": "2018-05-26T19:24:09Z", "digest": "sha1:TFIMYQFBGV64TNIMHRICA3QLUN2HTUTB", "length": 5342, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 August 17 : நிதர்சனம்", "raw_content": "\n33 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த 107 வயது தாத்தா..\nஆடை இன்றி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..\nசினேகன் கட்டிப்பிடிச்சுப் பேசுவது ஏன் உண்மையைச் சொல்லும் ஊர் மக்கள்..\nஅஜித்தின் அடுத்த பட டைட்டில்…\nஇலங்கையில் பாலின சமத்துவம் என்பது எட்டாக்கனியாகுமா..\nசொந்த மகளை பலமுறை வன்புணர்ந்த தந்தைக்கு 12000 ஆண்டுகள் சிறை..\nஆபாச நடிகை ‘சன்னி லியோனை ‘தரிசிக்க’… அணிதிரண்ட மாபெரும் மக்கள் கூட்டம்..\nவிவேகம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிறிது நேரத்தில் செய்த புதிய சாதனை..\nபெண்களின் கையை அலங்கரிக்கும் ஆடம்பர கைக்கடிகாரங்கள்..\nபெண்களுக்கு எது பாதுகாப்பான சுய இன்பம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த பிரபல நடிகை: சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஇலங்கைக்கு அருகில் ஆபத்தான தீவு..\nபயணத்தின் போது வாந்தி வராமல் இருக்க..\nபிக்பாஸ் வீட்டில் மலையாள நம்பூதிரி: பிந்துவை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்ட சினேகன்..\nகள்ளக்காதலனையும் மனைவியையும் கொலை செய்த கணவர்..\nஉலக அழிவை தெரியப்படுத்த அதிசய தூண்… அதிர்ச்சியூட்டும் தகவல்…\nமுகம் சுருக்கம் நீங்க எளிய வழிகள்..\nபடுக்கையில் நீடித்த இன்பம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்\nபிக்பாஸில் தரையிறக்கப்பட்ட புதிய பிரபலம்… யார்னு தெரியுமா..\nதினமும் சாப்பிட வேண்டிய சத்தான காய்கறிகள்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2010/11/blog-post_62.html", "date_download": "2018-05-26T19:16:18Z", "digest": "sha1:U753AUSAFEFUL6HP5BO2XG7Y7STYDZKQ", "length": 9817, "nlines": 183, "source_domain": "www.ttamil.com", "title": "நகைச்சுவை: ~ Theebam.com", "raw_content": "\nபேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் \nடாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.\nபேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...\nடாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க \nபேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்\nடாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்\nநண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா\nடாக்டர் : இல்ல.. பேஷண்ட்ஸ் யாரும் பொழைக்கறதில்லை..\nடாக்டர் : உடம்புக்கு அப்பப்ப வியாதிகள் வரத்தான் செய்யும் ..அதுக்கு பயந்துட்டு ஹாஸ்பிட்டல் வராம இருக்கறதா\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nவினாடிக் கதை: அவனும் ஒரு நண்பனே\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மனித மரபணு புலம்பெயர்வு பாதை [ வழித்தடம் ] M168 ஆஃப்ரிக்கா இனம் 50,0...\nஸ்பென்சர் வேல்ஸ்[Spencer Wells] இனதும் பிச்சப்பன்[Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான் க ளின் கவனத்தை இந்திய[குறிப்பாக தமி...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] எமது மூதாதையர் குமரி கண்டம் கோட்பாடை ஆதரிக்கும் அறிஞர்கள் , முதல் பரி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஇறுதியாக தலைவன்பிரபாகரன் செய்த மாபெரும் தியாகம்.\nஇலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி 1983 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட ஈழ இய...\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் ''நாகர்கோவில்''' போலாகுமா\nநாகர்கோவில் ( Nagercoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை நகராட்சி ஆ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபறுவதம் பாட்டி முழுக்க முழுக்க மாறி விட்டார் . அம்மாவுக்கு உதவியாய் கிச்சினில் இருந்து வெங்காயம் ���ிளகாய் அறுக்கி...\nவரவு 10 ரூபாய்,செலவு 20 ரூபாய் வாழ்வது எப்படி\nபறுவதம் பாட்டி அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கி...\nவந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சி இசைப் போட்டி நிகழ்ச்சி ஒன்றில், பிற மாநிலத்தவர்கள் வந்து தங்கள் திறமைகளை பாடிக் காண்பித்தபோது, அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/news/thiruvenkadu-purvajemathosam-astrology.html", "date_download": "2018-05-26T19:31:08Z", "digest": "sha1:2ZU3L7SPLWYM6377SULMHD6LMKPZYYUD", "length": 14310, "nlines": 331, "source_domain": "www.yourastrology.co.in", "title": "திருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம்.", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nதிருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம்.\nதிருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம்.\nதிருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம்.\nஇந்த தோஷமானது பித்ருக்கள் என்னும் முன்னோர்கள் சாபம் நாக சாபம், பத்தினி சாபம் கோ சாபம் போன்ற வழிகளிலும் நம்மை வந்தடைகிறது. ஜாதகத்தில் மறைமுகமாகவும் இருக்கும். ஜோதிடப்படி 5ம் இடம் பூரிவீக ஜெனனத்தையும், 9ம் இடம் அடுத்து வரும் ஜெனனத்தையும் லக்னம் தற்போதைய ஜெனனத்தையும் குறிக்கும். எனவே தான் 1,5,9 ம் இடங்கள் திரிகோணங்களாகும். பொதுவாக 6ம் இடம் என்பது நோய், வழக்கு, எதிரி,கடன் போன்றவற்றை குறிக்கும். எனவே ஆறமிடம் வலுக்கக் கூடாது என்பார்கள். 6ம் இடம் என்பது 9ம் இடத்துக்கு 10ம் இடம். அதாவது தகப்பனார் ஸ்தானத்துக்கு 10ம் இடம் தகப்பனார் செய்த கர்மத்தின் விளைவே நாம் அதை அனுபவிக்கவே பிறந்து உள்ளோம். அந்த தகப்பனார் ஸ்தானத்துக்கு 5ம் இடம் இலக்கனம்.\nஇந்த தோஷமானது 5ம் இடம் 5மிடத்து அதிபதியின் நிலையை கொண்டு ஏற்படுவதாகும். 5ம் இடத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை, 5க்குடையோர் மறைவு நீசம், போன்ற நிலைகளால் அறிந்து கொள்ளலாம். இதில் ராகு,கேதுவுக்கு முக்கியத்துவம் இவர்கள் பூர்வஜென்பத்திற்கேற்ப தண்டனைகளை நமக்கு அளிப்பவர்கள். பூர்வீகத்தில் வில்லங்கம், தொழிலில் சரிவு மனக்கோளாறு, திருமணம் நடக்காமல் போவது, நடந்தாலும் நல்லபடியாக இருக்காது. அவமானம் என எல்லா பக்கங்களிலிருந்தும் கல்லடி பட்டுக் கொண்டே இருக்கும்.\nஉண்மையிலேயே இந்த தோஷத்திலிருந்து விடுபட வேண்டும். நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமெனில் சீர்காழி அருலிலுள்ள திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் தான் தர்ப்பணம் திதி போன்றவை செய்ய வேண்டும். இதுவே நாடி ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ள முக்கியமான இடமாகும். ஜாதகத்திலுள்ள பூர்வ ஜென்ம கர்ம தோஷத்திற்கு திருவெண்காட்டில் திதி செய்து நல்வாழ்வு பெறலாம்.\nகாணாமல் போன, களவு போன பொருள் கிடைக்க – திருக்கோகர்ணமலை.\nதிருவெண்காடு – பூர்வ ஜென்ம கர்ம தோஷம்.\nபிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர்.\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஇலவச ஜாதக கட்டம் *****\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nராசி & இலக்கண பலன்\nஅரசாங்கப் பணி தடையின்றி கிடைக்க\nகலைத் துறையில் வெற்றி பெற......\nதொழில் மேன்மை, லாபம் பெருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/04/09/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-69/", "date_download": "2018-05-26T19:50:56Z", "digest": "sha1:JWFKDGTQ3TVU23B53XMAKTY5N3MP6BHD", "length": 58485, "nlines": 83, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 68 |", "raw_content": "\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 68\nபகுதி 14 : நிழல் வண்ணங்கள் – 3\nகங்கையின் ஒழுக்குடன் வடகாற்றின் விசையும் இணைந்துகொள்ள பகல்முழுக்க படகு முழுவிரைவுடன் சென்றது. இருபக்கமும் அனைத்துப்பாய்களையும் விரித்து காற்றில் சற்றுக்கிச்செல்லும் பெரிய கழுகுபோல அது சென்றபோது கங்கையின் அலைநீர்வெளி ஒளிவிட்டபடி அடியில் சுருண்டு மறைந்தது. பூரிசிரவஸ் அமரத்தில் நின்று நீர்வெளியை நோக்கிக்கொண்டிருந்தான். கொந்தளித்துக்கொண்டிருந்த உள்ளம் நீரின் சீரான ஓட்டத்தை நோக்க நோக்க மெல்ல அமைதிகொண்டது. விழி அறியும் சீரான அசைவுகள் எண்ணங்களையும் சீரமைப்பது எப்படி என்று எண்ணிக்கொண்டான். வெளியே தெரிபவற்றுக்கு உள்ளம் அறியாமல் எதிர்வினையாற்றிக்கொண்டிருக்கிறது. உள்ளம் என்பதே அந்த எதிர்வினை மட்டும்தானா நினைவுகளுக்கும் புறவுலகுக்குமான ஓர் ஓயா உரையாடல்.\nஆனால் எங்கோ புறம் வென்றுவிடுகிறது. நினைவுகளை அது தன் ஒழுங்கில் அடுக்கத்தொடங்கிவிடுகிறது. விழிகளை இழந்தவர்கள் நினைவுகளை எப்படி கையாள்கிறார்கள் அவனுக்கு திருதராஷ்டிரர் ஓயாது இசைகேட்பது நினைவுக்கு வந்தது. இந்த வானை ஒளியை அலைநீர்வெளியை வண்ணங்களை நிழலாட்டங்களை நிகர்செய்ய எவ்வளவு இசை தேவை அவனுக்கு திருதராஷ்டிரர் ஓயாது இசைகேட்பது நினைவுக்கு வந்தது. இந்த வானை ஒளியை அலைநீர்வெளியை வண்ணங்களை நிழலாட்டங்களை நிகர்செய்ய எவ்வளவு இசை தேவை அப்போது இசைகேட்டால் நன்று என்று தோன்றியது. ஆனால் உடனே அதை நோக்கி உள்ளம் செல்லாது என்ற எண்ணமும் வந்தது. படகுப்பாய்கள் முறுகி உறுமும் ஒலியும் வடங்கள் இறுகிநெகிழும் ஒலியும் மர இணைப்புகளின் நெரிபடும் ஒலியும் இணைந்து காற்றின் ஓசையுடன் கலந்து அவனை சூழ்ந்திருந்தன. அதன் தாளத்தை உள்ளமும் அடைந்துவிட்டிருப்பதை சற்று கழித்து அவன் உணர்ந்தான்.\nஅறியாமலேயே அவன் துயின்றுவிட்டிருந்தான். விழித்தபோது அவன்மேல் வெயில் சரிந்திருந்தது. அரைத்துயிலில் சென்று உள்ளறைப்பீடத்தில் படுத்தான். மீ���்டும் விழித்தபோது குளிர்ந்தது. எழுந்து அமர்ந்து சரிந்துகிடந்த ஆடையை அள்ளிச்சுற்றியபடி வெளியே வந்தான். படகு அரையிருளில் சென்றுகொண்டிருந்தது. அந்தி கடந்துவிட்டிருந்தது. குகனிடம் எந்த இடம் என்று கேட்டான். ”அருகே இருக்கும் துறைநகர் ஃபர்கபுரி. ஆனால் நாம் எங்கும் நிற்கப்போவதில்லை இளவரசே” என்றான். ”காசியை எப்போது அடைவோம்” என்றான் பூரிசிரவஸ். “விரும்பினால் நள்ளிரவுக்குள் சென்றுவிடமுடியும். இனிமேல் செய்திகளைப்பெற்றுக்கொண்டு முன்னால் செல்லலாம் என்று இளவரசரின் ஆணை” என்றான் குகன்.\nசெந்நிறமலர்கள் பூத்த புதர்போல பந்தங்களும் விளக்குகளும் ஒளிரும் ஃபர்கபுரி அப்பால் தெரிந்தது. கரையொதுங்கும் படகுகள் பாய்மடித்து விரைவழிந்து மூக்கு திருப்பின. சங்கொலியுடன் பெரும்படகு ஒன்று அங்கிருந்து சிறகுகளை ஒவ்வொன்றாக விரித்தபடி மையப்பெருக்கு நோக்கி வந்தது. கலிங்கத்துக்கொடி அதில் பறந்தது. பூரிசிரவஸ் இடையில் கைவைத்து ஃபர்கபுரி கடந்துசெல்வதை நோக்கி நின்றான். “இளவரசர் இன்னும் எழவில்லையா” என்றான். “இல்லை, அவர்கள் மதுவருந்திவிட்டு படுத்திருக்கிறார்கள்” என்றான் குகன். பூரிசிரவஸ் பெருமூச்சுவிட்டான். துயின்று எழுந்ததனாலேயே உள்ளம் தெளிந்து அனைத்தும் எளிதாகவும் இனிதாகவும் மாறிவிட்டிருந்தன. அவன் சென்றுகொண்டிருப்பது ஒரு போருக்கு என்பதையே நினைத்துப்பார்க்கமுடியவில்லை.\n“தாங்கள் உணவருந்தலாமே” என்றான் குகன். “இல்லை, அவர்களும் எழட்டும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். நன்றாக பசித்தது. படகின் அடியிலிருந்து சுட்டமீனும் அப்பமும் மணத்தன. சற்றுநேரத்தில் துச்சாதனன் உள்ளிருந்து வெளிவந்து பெரிய கைகளை தலைக்குமேல் தூக்கி சோம்பல்முறித்துக்கொண்டு அவனை நோக்கினான். அவன் உடலின் வியர்வை நாறியது. “நன்கு துயின்றுவிட்டேன் இளையோனே” என்றான். “இளவரசரை எழுப்புங்கள். நாம் ஃபர்கபுரியை கடந்துவிட்டோம்.” துச்சாதனன் திகைப்புடன் “கடந்துவிட்டோமா ஃபர்கபுரியில்தானே நமக்கு பறவைத்தூது வரவேண்டும் ஃபர்கபுரியில்தானே நமக்கு பறவைத்தூது வரவேண்டும்” என்று சொன்னபின் திரும்பி உள்ளே சென்றான்.\nகர்ணனும் துரியோதனனும் வெளியே வந்தனர். துரியோதனன் “பால்ஹிகரே, ஃபர்கபுரியில் இருந்து செய்தி எதையாவது பெற்றீரா” என்றான். “இல்லை, ��ெய்தியை எனக்கு அனுப்பமாட்டார்களே” என்றான் பூரிசிரவஸ். “அறிவிலி போல துயின்றுவிட்டேன். நேற்றிரவு முழுக்க நான் துயிலவில்லை. விடியலில் கண்ணயர்ந்தபோது காசிநாட்டு இளவரசியின் செய்தி வந்தது. அதன்பின் ஏது துயில்” என்றான். “இல்லை, செய்தியை எனக்கு அனுப்பமாட்டார்களே” என்றான் பூரிசிரவஸ். “அறிவிலி போல துயின்றுவிட்டேன். நேற்றிரவு முழுக்க நான் துயிலவில்லை. விடியலில் கண்ணயர்ந்தபோது காசிநாட்டு இளவரசியின் செய்தி வந்தது. அதன்பின் ஏது துயில்” என்று துரியோதனன் சொன்னான். நிலைகொள்ளாமல் “ஃபர்கபுரியின் ஒற்றனிடம் பருந்து வந்து சேரும். அவனிடம் தெரிவிக்கச் சொல்லியிருந்தேன்…” என்றான். பூரிசிரவஸ் என்ன என்பதுபோல நோக்கினான். “அனைத்தும் காசியில் சித்தமாக இருக்கவேண்டுமல்லவா” என்று துரியோதனன் சொன்னான். நிலைகொள்ளாமல் “ஃபர்கபுரியின் ஒற்றனிடம் பருந்து வந்து சேரும். அவனிடம் தெரிவிக்கச் சொல்லியிருந்தேன்…” என்றான். பூரிசிரவஸ் என்ன என்பதுபோல நோக்கினான். “அனைத்தும் காசியில் சித்தமாக இருக்கவேண்டுமல்லவா நான் வரும் செய்தியை பானுமதிக்கு அளித்துவிட்டேன். அவர்களின் செய்தி எனக்கு வரவேண்டும்.”\nஎன்ன சொல்வதென்று பூரிசிரவஸ்ஸுக்கு தெரியவில்லை. ஆனால் உள்ளூர எங்கோ புன்னகை எழுந்தது. அதை துரியோதனன் எப்படியோ உணர்ந்தவன் போல தானும் சிரித்துக்கொண்டு “இத்தனைக்கு நடுவிலும் துயின்றிருக்கிறேன்” என்றான். “அது தங்கள் துணிவைக்காட்டுகிறது” என்றான் பூரிசிரவஸ். “நன்று, நீர் அவைப்பாடகராக இருக்கலாம்” என்று துரியோதனன் சொன்னான். முதல்முறையாக பூரிசிரவஸ் உள்ளூர புண்பட்டான். ஏன் என்று சிந்திக்கமுடியாமல் ஏதோ ஒன்று தடுத்தது. ஆனால் சினத்தில் உடலெங்கும் வெங்குருதி ஓடியது. மூச்சை இழுத்து நீர்த்துளிகள் நிறைந்த காற்றை இழுத்துவிட்டு தன்னை ஆற்றிக்கொண்டான்.\nகர்ணன் வானை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் “செம்பருந்து உங்களை தேடித்தான் வருகிறது இளவரசே” என்றான். துரியோதனன் “எங்கே” என்றான். வானை நோக்கியபோது எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. “அது தங்களைத்தேடி நம் படகுக்கு மேலேயே பறந்துகொண்டிருந்திருக்கிறது. இப்போதுதான் கண்டுகொண்டது” என்று சொல்வதற்குள் சிறகோசையுடன் செம்பருந்து வந்து காற்றிலாடியபடி இறகுகளைக் கலைத்து வட��்தில் அமர்ந்தது. துரியோதனன் கைநீட்டியதும் எழுந்து பறந்து வந்து அவன் கைவளைமேல் அமர்ந்தது. அதன் கால்களில் தோல்சுருள் சுற்றிக்கட்டப்பட்டிருந்தது. துரியோதனன் சுருளை எடுத்ததும் துச்சாதனன் அதைப்பற்றி தூக்கி உள்ளே கொண்டுசென்றான்.\nதுரியோதனன் செய்தியை வாசித்துவிட்டு சுருளைச் சுருட்டி நீரிலிட்டான். திரும்பி “கர்ணா, அனைத்தும் சித்தமாக இருக்கின்றன. நாளை விடியல் முதல்நாழிகை மணி அடிக்கையில் அவர்கள் வரும் தேர் அன்னையர் ஆலயத்தை கடக்கும்” என்றான். அவன் உடலெங்கும் சிறுவனைப்போன்ற துள்ளல் குடியேறியது. “அவளே அனுப்பிய செய்தி இது. அவள் அங்கு வந்ததும் ஒரு சுடர் இடவலமாக இருமுறை சுழற்றப்படும்.” கர்ணன் “மிக எளிதாகத்தான் தோன்றுகிறது” என்றான். “ஆனால் பீமன் என்ன செய்யப்போகிறான் என நமக்கு இன்னமும் தெரியாது.” துரியோதனன் “அவன் செய்யப்போவது தெளிவாகவே இருக்கிறது… அவர்கள் மேலும் ஒருநாழிகைக்குப்பின் விஸ்வநாதரின் ஆலயத்த்தின் முன்பு அவளுக்காக காத்திருப்பார்கள்” என்றான்.\nகர்ணன் “ஆம், ஆனால் முன்னெச்சரிக்கையாக ஒரு வீரனை அரண்மனையிலிருந்து அவர்கள் கிளம்பியதுமே அவன் கூடவே அனுப்பியிருந்தால்” என்றான். “அவ்வீரன் செய்தியனுப்பினால் நாம் அவளைக் கவர்ந்ததுமே அவன் நம்மை வந்தடைந்துவிடமுடியும். இரு இடங்களுக்கு நடுவே விழிதொடும் தொலைவே உள்ளது.” “வரட்டும், இம்முறை நீரில் போர்நிகழும்” என்றான் துரியோதனன். “போரிடலாம். ஆனால் நம்மிடம் இளவரசியர் இருக்கிறார்கள். அதை அறிந்தபின் காசிமன்னன் நம்முடன் போருக்கு வராமலிருக்கமுடியாது. நாம் தனியர், அரைநாழிகைக்குள் போர்முடியவில்லை என்றால் சிறைப்படநேரிடும்.” கர்ணன் புன்னகைத்து “அதன்பின் நீங்கள் எந்த ஷத்ரியகுலத்திலும் மணம்புரிந்துகொள்ள முடியாதென்பதை எண்ணுங்கள்” என்றான்.\n“தசசக்கரத்திலிருந்து நமதுபடைகள் நமக்குப்பின்னால் வணிகப்படகுகளாக வந்துகொண்டிருக்கின்றன. அவை நம்மை சூழ்ந்துகொள்ளும்” என்றான் துரியோதனன். “ஆனால் காசியின் முழுப்படையும் வந்தால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது” என்றான் கர்ணன். எரிச்சலுடன் துரியோதனன் “அப்படியென்றால் என்ன செய்யலாம் என்கிறாய் திரும்பலாமென்று சொல்ல வருகிறாயா” என்றான். கர்ணன் “இல்லை, நாம் இளவரசியரை கொண்டு செல்வது உறுதி. ஆனால், இந்தத் திட்டமே மிக விரைந்து அமைக்கப்பட்டது. அனைத்து வழிகளிலும் எண்ணி நோக்கப்படவில்லை” என்றான். “எண்ணுவதற்கு நமக்கு நேரமில்லை” என்று துரியோதனன் உரக்கச் சொன்னான். “இப்போது இவளையும் பீமன் கொண்டுசென்றான் என்றால் அதன்பின் என் வாழ்க்கையில் பொருளே இல்லை.”\nகர்ணன் முகம் சற்று சுளித்ததை பூரிசிரவஸ் கண்டு வியந்து விழிகளை ஏறிட்டான். அப்போதுதான் தொடக்கம் முதலே கர்ணனுக்கு அந்தப் புறப்பாடு பிடிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அது சரியாக திட்டமிடப்படவில்லை என்பதல்ல அது. அவன் விழிகளை விலக்கிக்கொண்டு துச்சாதனனை நோக்கியதும் அதே உணர்ச்சியை அங்கும் கண்டான். புரிந்துகொள்ளமுடியாமல் மீண்டும் துரியோதனனை நோக்கினான். துரியோதனன் எரிச்சலும் சினமுமாக “நாம் என்ன செய்யவேண்டும் என்று சொல்ல வருகிறாய்” என்றான். அந்த நேரடியான சினம் கர்ணனை தணியச்செய்தது. “சற்று எச்சரிக்கையாக இருப்போம், ஏற்கெனவே வென்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ளவேண்டாம், அவ்வளவுதான் நான் சொன்னது” என்றான்.\nகர்ணனின் குரல் தாழ்ந்ததுமே பூரிசிரவஸ் அவன் உள்ளத்தை புரிந்துகொண்டான். புன்னகையுடன் இருண்ட நீர்வெளியை நோக்கினான். பொறாமை கொள்ளும் ஒரு தோழன் தனக்கு அமைந்ததே இல்லை என்ற எண்ணம் வந்தது. ஒரு இளையோனும் அமையவில்லை. பானுமதியை எண்ணிக்கொண்டான். அவள் வந்த முதற்கணமே இவ்விருவரையும் அடையாளம் கண்டுகொள்வாள். அப்போதுதான் திகைப்புடன் ஒன்றை அவன் நினைவுகூர்ந்தான், பெரும்பாலான தருணங்களில் துச்சாதனனை அவன் துரியோதனனின் படுக்கையறையில் தமையனின் மஞ்சத்திற்குக் கீழே தரையில் மரவுரி விரித்து துயில்பவனாகவே பார்த்திருக்கிறான்.\nதுரியோதனன் “நமக்கு இன்னமும் நேரமிருக்கிறது. நம் திட்டங்களில் என்ன இடர் ஏற்பட முடியுமென அமர்ந்து சிந்திப்போம்” என்றான். “அதற்கு முன் நாம் உணவுண்ணவேண்டும்” என்றான் கர்ணன். அவன் பேச்சை சற்று எளிதாக்க விழைவது தெரிந்தது. ஆனால் துரியோதனன் தேவையற்ற உரத்த நகைப்புடன் “ஆம், உண்போம். போருக்கு முன்னும் பின்னும் உண்டாட்டு தேவையல்லவா” என்றான். திரும்பி குகனிடம் “உணவு” என்றான். திரும்பி குகனிடம் “உணவு உணவு கொண்டுவருக” என்று கூவினான். அந்த நிலையழிந்த நிலை பூரிசிரவஸ்ஸுக்கே சற்று ஒவ்வாமையை அளித்தது. காலால் சிறியபீடம் ஒன்றைத் தட்டி இழுத்துப்போட்டு அமர்ந்தபடி “பானுமதி என்றால் என்ன பொருள் இளையோனே\nசற்று தயங்கியபின் “சூரியஒளிகொண்டவள்” என்றான் பூரிசிரவஸ். துரியோதனன் தொடையில் அடித்து நகைத்து “நன்று, ஒருபக்கம் சூரியமைந்தன். மறுபக்கம் சூரிய ஒளி. அஸ்தினபுரிக்கு இனி இரவே வரப்போவதில்லை” என்றான். “அமர்ந்துகொள்ளும் பால்ஹிகரே” என்று பீடத்தை தட்டினான். பூரிசிரவஸ் அமர்ந்தான். அப்பால் கர்ணன் அமர துச்சாதனன் கயிற்றைப்பற்றியபடி நின்றான். துரியோதனன் ”பிறவி நூல் கணிக்காமல் நேரம் குறிக்காமல் மணநிகழ்வு அமைவதில்லை. ஆனால் காந்தருவத்தில் அது தேவையில்லை. ஏனென்றால் கந்தர்வர்கள் அனைத்தையும் அமைக்கிறார்கள்” என்றான். நிமிர்ந்து வானை நோக்கி “விண்மீன்களாக நம்மை நோக்குபவர்களில் கந்தர்வர்களும் இருப்பார்கள் இல்லையா” என்றான். ”ஆம்” என்றான் பூரிசிரவஸ். “கந்தர்வர்கள் மானுட உள்ளங்களை வைத்து விளையாடுகிறார்கள்” என்று சொல்லி துரியோதனன் பெருமூச்செறிந்தான்.\n“தார்த்தராஷ்டிரரே, உம்மை மணம்கொள்ள காசி இளவரசி எதை கோரினாள்” என்றான் கர்ணன். “அந்தக் கடிதத்தையே நீதானே படித்தாய்” என்றான் கர்ணன். “அந்தக் கடிதத்தையே நீதானே படித்தாய்” என்றான் துரியோதனன். “ஆம், படித்தேன். ஆனால் நானறியாத செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று நோக்கினேன்.” துரியோதனன் சற்று புண்பட்டு “நீயறியாத மந்தணம் எனக்கு ஏது” என்றான் துரியோதனன். “ஆம், படித்தேன். ஆனால் நானறியாத செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று நோக்கினேன்.” துரியோதனன் சற்று புண்பட்டு “நீயறியாத மந்தணம் எனக்கு ஏது” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. ”சொல், ஏன் அப்படி கேட்டாய்” என்றான். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. ”சொல், ஏன் அப்படி கேட்டாய்” என்றான் துரியோதனன். “இல்லை, எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்பதற்காகத்தான். மணம்புரிந்தபின்னரும்கூட பெண்களுக்கு சொல்லளிப்பதில் ஆண்மகனுக்கு முழு எச்சரிக்கை தேவை.” துரியோதனன் சிரித்து “மூடா, நான் அவள் காமத்திற்கு அடிமையாகி விடுவேன் என எண்ணுகிறாயா” என்றான் துரியோதனன். “இல்லை, எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்பதற்காகத்தான். மணம்புரிந்தபின்னரும்கூட பெண்களுக்கு சொல்லளிப்பதில் ஆண்மகனுக்கு முழு எச்சரிக்கை தேவை.” துரியோதனன் சிரித்து “மூடா, நான் அவள் காமத்திற்கு அடிமையாகி விடுவேன் என எண்ணுகிறாயா\nகர்ணன் அமைதியாக நின்றான். ”சொல்” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் கர்ணன். துச்சாதனன் நின்றிருந்த கயிறு முனகி ஆடியது. “மூடா” என்று கூறி துரியோதனன் உரக்க சிரித்தான். “நான் என்னை அறிவேன். அதைவிட நீ என்னை அறிவாய்… பெண்கள் விளையாடும் பகடை அல்ல நான்.” கர்ணன் மறுமொழி சொல்லாமல் இதழ்கள் வளைய நோக்கினான். “உன் உள்ளம் புரிகிறது. நான் நிலையழியவில்லை. ஆனால் என் உள்ளம் முழுக்க களிப்பு நிறைந்துள்ளது. அதை விலக்கவோ மறைக்கவோ நான் நினைக்கவில்லை. அதை முழுமையாக நிறைத்துக்கொள்ள என்னால் முடியவில்லையே என்றுதான் என் அகம் தவிக்கிறது.” துரியோதனன் தன் கைகளைத் தூக்கி “ஏனென்றால் இந்தக்கைகள் பெரியவை. கதைபயின்று இறுகியவை. அவற்றால் உவகையில்கூட நெகிழமுடிவதில்லை” என்றான்.\n“மணம்கொள்ளும்போது ஆண்கள் நிலையழிகிறார்கள்” என்று கர்ணன் சொன்னான். “ஏனென்றால் அதுவரை அவர்களை சூழ்ந்திருந்த தனிமை ஒன்று கலைக்கப்படுகிறது.” பூரிசிரவஸ் அவன் முகத்தை நோக்க விழைந்தான். ஆனால் கர்ணன் இருண்ட ஆற்றைநோக்கி திரும்பியிருந்தான். ”தனிமையா… எனக்கா” என்றான் துரியோதனன். “நான் பிறந்தநாளிலிருந்து தனிமையை அறிந்ததில்லை. இவன் என்னுடன் எப்போதும் இருக்கிறான். உன்னை சந்தித்த நாளுக்குப்பின் நீயும் என் உள்ளே உடனிருக்கிறாய்.” கர்ணன் ஏதும் உரைக்கவில்லை. குகர்கள் உணவுடன் வந்தனர். வேகவைத்த பெரிய மீன்கள், அப்பங்கள், ஊன். பூரிசிரவஸ் “மது தேவையில்லை. விடியலில் அது நம்மை சோர்வுறச்செய்துவிடும்” என்றான். “அஞ்சவேண்டாம், இல்லை” என்று சொல்லி மீசையை நீவியபடி துரியோதனன் சிரித்தான்.\nஉணவுத்தட்டுகள் அகல்வது வரை அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஆழ்ந்து உண்டுகொண்டிருக்க மெல்லும் ஓசை மட்டும் உரையாடல் போலவே ஒலித்தது. துரியோதனன் எழுந்து இடையில் கைவைத்து விண்மீன்களை நோக்கி நின்றான். “எத்தனை விண்மீன்கள். கோடிக்கணக்காக இருக்கும் என நினைக்கிறேன். அவை இம்மண்ணில் வாழ்ந்த முனிவர்கள் என்கிறார்கள்” என்றான். “ஆதித்யர்கள்” என்றான் கர்ணன். “முனிவர்கள் அல்லவா ஆதித்யர்களாக ஆகிறார்கள்” என்று துரியோதனன் கேட்க கர்ணன் மொழியில்லாமல் குவளையில் கை கழுவினான். “என்னை அவர்கள் நோக்குகிறார்கள் என்று எண்ண���்தான் நான் விரும்புகிறேன்… அவை வெறும் ஆதித்யவெளிச்சங்கள் என்று எண்ண விரும்பவில்லை.”\nஅவர்கள் அங்கே நிற்பதையே அவன் உணரவில்லை என்று தோன்றியது. அவன் முகமே விண்மீன் ஒளியில் மலர்ந்து தெரிந்தது. “எத்தனை விழிகள் அவை என்னை அறியுமா” கர்ணன் துச்சாதனனின் விழிகளை நோக்கியபின் “நாங்கள் உள்ளே சென்று சற்றுநேரம் இத்திட்டத்தை சரிபார்க்கிறோம். நீங்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருங்கள்” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான். துரியோதனன் புன்னகையுடன் பூரிசிரவஸ்ஸிடம் “அவர்கள் என் உள்ளத்தை உணரமுடியாது பால்ஹிகரே. நீர் அறிவீரா நீர் பெண்கள் மேல் காதல்கொண்டிருக்கிறீரா நீர் பெண்கள் மேல் காதல்கொண்டிருக்கிறீரா\nபூரிசிரவஸ்ஸின் நெஞ்சு படபடத்தது. இதுதான் தருணம். இப்போதுதான் சொல்லவேண்டும். ஆம் எனும் ஒரு சொல். அனைத்தும் மாறிவிடும். இத்தருணத்தில் துரியோதனனால் அதை ஒருபோதும் மறுக்கமுடியாது. ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம்… ஆனால் அவன் தலைகுனிந்து “இல்லை” என்றான். “ஏன்” என்றான் துரியோதனன். “தெரியவில்லை” என்றான் பூரிசிரவஸ். “எனக்கும் அது புதிராகவே உள்ளது. பெண்கள் விரும்பும் இளையோன் நீர்.” பூரிசிரவஸ் மீண்டும் தொண்டைக்குள் அந்தச் சொல்லை உணர்ந்தான். “ஆனால் நான் அப்படி அல்ல. அஞ்சும் பெண்களை அன்றி நான் கண்டதில்லை.வெறும் அரண்மனைப்பெண்கள்…”\nதுரியோதனன் மீண்டும் விண்மீன்களை நோக்கினான். “ஒரு பெண் என்னை விரும்பும்படி நான் இருக்கிறேன் என்றால்…” என்றபின் சிரித்தபடி திரும்பி “என்னிடம் மென்மையானவை சில எஞ்சியிருக்கின்றன. அவை என்னை தோற்கடிக்கவும்கூடும். ஆனால் அது எனக்கு பிடித்திருக்கிறது. நெடுநாளாயிற்று என் ஆழங்களில் வெளிக்காற்று பட்டு” என்றான். சட்டென்று அவன் முகம் மாறியது. “இப்போது உமது நெஞ்சுக்குள் கடந்து சென்றதென்ன என்று அறிவேன். அவள் என்னை விரும்பாமல் என் அரியணையை விரும்பியிருக்கலாம் அல்லவா என்றுதானே நினைத்தீர்\nஉண்மையில் அவன் அதைத்தான் எண்ணிக்கொண்டிருந்தான். “இல்லை அரசே” என்றான். “குலப்பெண்கள் அரியணைக்கணக்குகளுக்காக அப்படி ஒரு கடிதத்தை ஓர் ஆண்மகனுக்கு எழுதமாட்டார்கள்.” துரியோதனன் தலையை அசைத்து “இல்லை, அதுவே உண்மையாக இருக்கலாம். நான் பெண்கள் விரும்பாத கற்பாறையாகவே இருக்கலாம். அவள் விழைவது என் மணிமுடியும் செங்கோலுமாக இருக்கலாம். ஆனால் அதை நான் நம்ப மறுக்கிறேன். இன்னும் கொஞ்சநேரம்தான். நாளை அவளை நான் பார்த்துவிடுவேன். பார்த்த முதற்சிலகணங்களிலேயே அவள் எவரென அறிந்துகொண்டும் விடுவேன். இத்தனை விடாயுடன் தேடும் விழிகளுக்கு முன் அவள் எதையும் ஒளிக்கமுடியாது. வஞ்சமும் விழைவும் கொண்ட பெண் அவள் என்றால் அங்கேயே அனைத்தும் கலைந்துவிடும், அதை நான் அறிவேன். ஆனால் பால்ஹிகரே, இந்த இரவை அந்த ஐயத்தின்பொருட்டு நான் இழக்கவேண்டுமா என்ன இதுபோன்றதோர் இரவு ஒருவேளை எனக்கு மீண்டும் வராமலேயே போகலாம்” என்றான்.\nபூரிசிரவஸ் புன்னகைசெய்து “இளவரசே, காதல்கொண்ட உள்ளம் தன் கரவுகளை இழந்துவிடுகிறது. குழந்தையைப்போல கைநீட்டுகிறது. அதற்கு அன்புள்ள விழிகளையும் கைகளையும் தெரியும். தாங்கள் அறியாத உள்ளுணர்வொன்றால் அறிந்தது முற்றிலும் உண்மையாகவே இருக்கும். அன்னையும் தோழியும் ஆசிரியையுமாக அமையும் ஒரு குலமகளையே நீங்கள் அடையவிருக்கிறீர்கள்” என்றான். துரியோதனன் “உமது சொல் நிகழட்டும் இளையோனே” என நெகிழ்ந்த குரலில் சொன்னான். பெருமூச்சுடன் விண்மீன்களை நோக்கி “எத்தனை அதிர்வுகள்… ஒவ்வொரு அதிர்வுக்கும் மண்ணில் அவை எதையோ ஒன்றை அறிகின்றன என்கிறார்கள். இங்குள்ள மானுடன் ஒருவனின் முழுவாழ்க்கை அவற்றில் ஓர் அதிர்வுக்கு நிகரானது என்று என் செவிலி சொல்லியிருக்கிறாள்” என்றான்.\nமீண்டும் பெருமுச்சு விட்டு “எளிய கற்பனைகள். குழந்தைத்தனமானவை. ஆனால் அனைத்து கல்வியையும் உதறி அக்கதைகளுக்கு திரும்பிச்செல்லும்போது அதுவரை அறியாத பலவும் புரிகின்றன” என்றான் துரியோதனன். கைகளை விரித்தபடி படகில் மெல்ல நடந்தான். “இந்த விண்மீன்களை எல்லாம் நான் சிறுவனாக இருக்கையில் நாள்தோறும் பார்த்திருந்தேன். ஆனால் இளமையடைந்தபின் இன்றுதான் பார்க்கிறேன். குழந்தைக்கதைகளை நோக்கி செல்ல ஒரு தருணம் தேவைப்படுகிறது.” பூரிசிரவஸ் “காதலின் தருணத்தை அழகுறச்செய்ய குழந்தைக்கதைகளுக்கும் இசைக்கும் மட்டுமே திறனுள்ளது இளவரசே” என்றான்.\nதுரியோதனன் நின்று “நீர் காதலித்துள்ளீரா” என்றான். “உண்மையைச் சொல்லும். நீர் சொல்லும் சொற்கள் எனக்கு ஐயத்தை அளிக்கின்றன.” பூரிசிரவஸ் “இளவரசே, நான் நிறைவேறாக்காதல் ஒன்றை நெஞ்சில் நிறைத்துள்ளேன்” என்றான். வாய்தவறி அச்சொல் வந்து விழுந்துவிட்டதென உணர்ந்தான். “நிறைவேறாக்காதல் என்றால், முறையிலாக் காதலா” என்றான். “உண்மையைச் சொல்லும். நீர் சொல்லும் சொற்கள் எனக்கு ஐயத்தை அளிக்கின்றன.” பூரிசிரவஸ் “இளவரசே, நான் நிறைவேறாக்காதல் ஒன்றை நெஞ்சில் நிறைத்துள்ளேன்” என்றான். வாய்தவறி அச்சொல் வந்து விழுந்துவிட்டதென உணர்ந்தான். “நிறைவேறாக்காதல் என்றால், முறையிலாக் காதலா” என்றான் துரியோதனன் இடையில் கைவைத்து அவனை முழுமையாக மறைத்து தலைக்குமேல் முகம் எழுந்து நின்றவனாக. “இல்லை, அரசே. முறையானதுதான். நான் விரும்பும் பெண்ணை அடைவது எளிதல்ல.” அவன் கால்கள் நடுநடுங்கியதில் விழப்போவதாக உணர்ந்தான். கைநீட்டி வடம் ஒன்றை பற்றிக்கொண்டான்.\n“அவள் உம்மைவிட குலமும் அரசும் கொண்டவளா” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வளவுதானே இளையோனே” என்றான் துரியோதனன். “ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அவ்வளவுதானே இளையோனே இப்பாரதவர்ஷத்தை ஆளப்போகும் அரசனின் துணைவன் நீர். ஒரு சொல் மட்டும் சொல்லும், எவளென்று. என் முழுப்படைகளைக்கொண்டும் வென்று வந்து உமக்களிக்கிறேன். எவளென்றாலும் சரி.” பூரிசிரவஸ் நெஞ்சுள் நிறைந்த சுமையை மூச்சாக வெளிவிட்டான். “இல்லை” என்றான். “எவளென்று மட்டும் சொல்லும்…” துரியோதனன் முகம் மாறியது. “இது என் அழியாச்சொல் எனக் கொள்ளும். நீர் சொல்லும் பெண் யாராக இருப்பினும் அவள் உமக்குரியவள். என் உடன்பிறந்தாரும் நாடும் உயிரும் அதற்குரியவை.”\nபூரிசிரவஸ் தன் காதுகளில் வெம்மையான காற்று படுவதுபோல உணர்ந்தான். “தருணம் வரட்டும் இளவரசே, சொல்கிறேன்” என்றான். “ஏன், இப்போது சொன்னால் என்ன” என்றான் துரியோதனன். “நீங்கள் பெண்கொள்ளப்போகும் தருணம் இது. அதன்பின்னர் சொல்கிறேன்.” துரியோதனன் சிரித்து அவன் தோளை தன் கையால் எடையுடன் தட்டி “இது முடியட்டும், நாம் படையுடன் கிளம்புவோம்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். அவன் உடல் மெல்ல தளர்ந்தது. மென்மையான காற்று ஒன்று அவன் உள்ளத்தைத் தழுவிச்செல்வது போலிருந்தது.\nதுரியோதனனின் உள்ளம் திசைமாறியது. மீண்டும் விண்மீன்களை நோக்கினான். “எதிலும் பொருளில்லை என்று சொல்கின்றன” என்றான். “நீடித்து நிற்பவை என ஏதுமில்லை. விண்மீன் சிமிட்டல்கள் கணம் கணம் கணம் என்றே சொல்கின்றன. இக்கணத்தில் இங்கே மகிழ்வுடனும் நிறைவுடனும் வாழ்வதைவிட மேலான பொருள்கொண்ட எதுவுமில்லை வாழ்க்கையில்.” அவன் தனக்குள் என ஏதோ முனகினான். காற்றில் கையால் கதை ஒன்றை வீசினான். “நான் என் ஆசிரியரை நினைவுறுகிறேன். அவரிடமிருந்து நான் கற்றிருக்கவேண்டியது இதுதான். கற்க என்னால் முடியவில்லை. அவர் சிட்டுக்குருவிகளைப்போல அந்தந்த கணத்தில் வாழ்பவர். நேற்றும் நாளையும் அற்றவர். இளையோனே, என் நெஞ்சு முழுக்க வஞ்சத்துடன் அவர் முன் சென்றேன். அவரிடமிருந்து போர்க்கலையை கற்றேன். அவரிடமிருந்து எதை கற்கவேண்டுமோ அதை கற்கவில்லை. அதை இப்போது உணர்கிறேன்.”\nமீண்டும் கதையை சுழற்றியபின் திரும்பி “ஆனால் என்னால் அது முடியுமென்றே தோன்றவில்லை. இந்த நாடு மணிமுடி அனைத்தையும் துறக்கலாம். ஆனால் தீராததும் அழியாததுமான ஒன்று…” துரியோதனன் மேலே சொல்லாமல் நிறுத்தி கைகளை கட்டிக்கொண்டான். திரும்பி அறைக்குள் நோக்கி “என்ன செய்கிறார்கள்” என்றான். “வரைபடத்தை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “காசியை வரைபடத்தில் நோக்க என்ன இருக்கிறது” என்றான். “வரைபடத்தை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “காசியை வரைபடத்தில் நோக்க என்ன இருக்கிறது விடிகாலையில் காற்று நன்றாகவே வீசும்….” என்றபின் அவன் வடத்தின்மேல் அமர்ந்தான். அவன் உடல் எடையால் அது வளைந்தது. மேலே பாயில் ஓர் அலையெழுந்தது.\n“காசிநாட்டு இளவரசியை முன்பு பீஷ்மர் கவர்ந்து வந்தார் என்று அறிந்திருப்பீர். நம் கிழக்குக்கோட்டைக்கு வெளியே அவளுக்கு ஒரு சிறிய ஆலயம் உள்ளது. அங்கு கருநிலவுநாட்களில் அவளுக்கு குருதிக்கொடை கொடுத்து வணங்குகிறோம்” என்று துரியோதனன் தொடர்ந்தான். பூரிசிரவஸ் ”அறிவேன்” என்றான். “அவள் கொற்றவையென உருவெடுத்துச் சென்றபோது அவளுடைய மேலாடை முதலில் விழுந்த இடம் அது. அங்கிருந்து அவள் ஆடைகள் விழுந்த பன்னிரு இடங்களில் பன்னிரு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. செந்தழலி அன்னை என அவளை வணங்குகிறார்கள்…” பூரிசிரவஸ் தலையசைத்தான். “காசிநாட்டு இளவரசி. மீண்டும் அதேகதை. அதே பெண்கவர்தல்…” துரியோதனன் தலையை அசைத்து “எண்ண எண்ண விந்தை” என்றான்.\nபூரிசிரவஸ் ”ஆனால், இப்போது இளவரசியின் விருப்பப்படி செல்கிறோம்” என்றான். “ஆம், எப்படியோ இது நிகர்செய்யப்படுகிறது�� என்றபின் “அவளை இன்னொரு அம்பை என்கிறார்கள். எரிகண்ணீர் உதிர்த்துச்சென்றவள் எரிகுழலுடன் மீள்கிறாள் என்று ஒரு சூதன் பாடக்கேட்டேன்” என்றான் துரியோதனன். அவன் அதுவரை அந்த ஒரு பெயரைச்சுற்றித்தான் வந்துகொண்டிருந்தான் என்று பூரிசிரவஸ் எண்ணிக்கொண்டன். அதைச் சொன்னதும் விடுதலையை அறிகிறான். அல்லது மேலும் பதற்றம் கொள்கிறான். பூரிசிரவஸ் ஏதேனும் மறுமொழியாக சொல்ல நினைத்தான். ஆனால் எதிரே அமர்ந்திருந்த கரியபேருருவை அவனால் மதிப்பிடமுடியவில்லை.\n“காட்டெரி எழுந்து வருவதை சிறிய குளிரோடை தடுக்குமா என்று சொல்வார்கள்” என்று துரியோதனன் தனக்குள் என சொல்லிக்கொண்டான். “வீண்சொற்கள்… பொருளே இல்லை.” எழுந்து கைகளை விரித்து “ஆனால் எல்லாம் எப்படியோ ஈடுகட்டப்படுகின்றன. எங்கிருந்தோ இன்னொன்று கிளம்பி வருகிறது…” என்றவன் திரும்பி “இவள் குளிர்ந்தவள் என்று என் நெஞ்சு சொல்கிறது. அம்பையன்னையின் அகத்தில் அஸ்தினபுரிக்கென எஞ்சிய கனிவு இவளாக வருகிறது என்று தோன்றுகிறது” என்றான். பூரிசிரவஸ் “அவ்வண்ணமே ஆகட்டும்” என்றான். “ஆம், ஆகவேண்டும்… விழைவாக இருக்கலாம். ஏக்கமாக இருக்கலாம். ஆனால் விண்மீன்களுக்குக் கீழே நிற்பவன் வெறும் தனியன். வெறும் வேண்டுதலை மட்டுமே வெளிமுன் வைக்கமுடிந்தவன்.” அவன் கைகளை மீண்டும் கட்டிக்கொண்டு வானை நோக்கினான். பூரிசிரவஸ் அவன் பேசுவதற்காக காத்து நின்றான். ஆனால் துரியோதனன் முழுமையாகவே சொல்லின்மைக்குள் சென்றுவிட்டிருந்தான்.\nதுச்சாதனன் உள்ளிருந்து வெளிவந்து “நேரமாகிவிட்டது மூத்தவரே” என்றான். துரியோதனன் திகைத்ததுபோல நோக்கி “ம்” என்றான். “முதற்சாமம். நாம் காசியில் அன்னையர் ஆலயங்களுக்கு நேராக கங்கைக்குள் நின்றிருக்கிறோம்.” பூரிசிரவஸ் திகைத்ததுபோல திரும்பி நோக்கினான். காசியின் விளக்குகள் மின்னும் படிக்கட்டுகளை தொலைவில் காணமுடிந்தது. மணிகர்ணிகா கட்டமும் அரிச்சந்திரகட்டமும் அனலெழுந்து தெரிந்தன. அணையா சிதைகள். வரணாவையும் அசியையும் இரு மாலைகளென தோளிலிட்ட நகரின் இரு செவ்விழிகள். “நம் படைகளுக்கு சித்தமாக இருக்கும்படி செய்தி அனுப்பு” என்றான் துரியோதனன் மெல்லிய குரலில். தன் கச்சையை இறுக்கியபடி வந்து படகுவிளிம்பில் கால் வைத்து வானை நோக்கி எரியம்புக்காக காத்து நின்றான்.\nPosted in வெண்முகில் நகரம் on ஏப்ரல் 9, 2015 by SS.\n← நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 67\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 69 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/magicon-mg-999-price-p4wfk3.html", "date_download": "2018-05-26T20:00:01Z", "digest": "sha1:ELV6B6UG33XQUCD26MGU6HZQ6OOFQYLO", "length": 14454, "nlines": 354, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமகிசன் மஃ 999 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமகிசன் மஃ 999 விலைIndiaஇல் பட்டியல்\nமகிசன் மஃ 999 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமகிசன் மஃ 999 சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nமகிசன் மஃ 999ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nமகிசன் மஃ 999 குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 1,899))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமகிசன் மஃ 999 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மகிசன் மஃ 999 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமகிசன் மஃ 999 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமகிசன் மஃ 999 விவரக்குறிப்புகள்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=454046", "date_download": "2018-05-26T19:45:38Z", "digest": "sha1:LENXKEQEV4S6ZNPHEL274LYT4XWWTB6W", "length": 6652, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மீதொட்டமுல்ல அனர்த்தம்: வீடுகளை இழந்தவர்களுக்கு 150,000 ரூபாய்!", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nமீதொட்டமுல்ல அனர்த்தம்: வீடுகளை இழந்தவர்களுக்கு 150,000 ரூபாய்\nமீதொட்டமுல்ல குப்பை மேட்டுச் சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nவீடுகளை இழந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று மாதங்களுக்குமான கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nகடந்த 14ஆம் திகதி மீதொட்டமுல்ல குப்பைமேடு சரிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழந்ததோடு, நூற்றிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமை குறித்து ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு விரைவில்\nஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரத்தியேக இடம் வேண்டும்: மஹிந்த அமரவீர\nசர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள் கண்டியில் இடம்பெறும்: நிமால்\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உ��ுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=543146", "date_download": "2018-05-26T19:45:46Z", "digest": "sha1:YPZTN56SRQLJFCCRQVGLBJ2O7UFZ65AF", "length": 9043, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் தொடர் சொற்பொழிவு 2017", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nகொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் தொடர் சொற்பொழிவு 2017\nகொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்வு 2107ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05, 06, 07ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇத் தொடர் சொற்பொழிவினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் நா.ஞானகுமாரன் நிகழ்த்தவுள்ளார்.\nஇந் நிகழ்வின் முதல் நாள் 05.10.2017 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு வணபிதா தனிநாயகம் அடிகளார் அரங்கில் அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான திரு.கந்தையா நீலகண்டன் அவர்களின் தலைமையில் நடைபெறும்.\nதமிழ் வாழ்த்தினை செல்வி.பிரியங்கா ஆன் பிரான்சிஸ் இசைப்பார். “ஒழுக்கவியல் – ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார்.\nஇந் நிகழ்வின் இரண்டாம் நாள் 06.10.2017 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு பண்டிதர் க.பொ.இரத்தினம் அரங்கில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அ���ர்களின் தலைமையில் நடைபெறும்.\nதமிழ் வாழ்த்தினை செல்வி.வைசாலி யோகராசா இசைப்பார். “மனித வாழ்வில் உரிமைகளும், கடமைகளும்” எனும் தலைப்பில் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார்.\nஇந் நிகழ்வின் நிறைவு நாள் 07.10.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கலாநிதி எச்.டபிள்யூ.தம்பையா அரங்கில் கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.தம்பு சிவசுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும்.\nதமிழ் வாழ்த்தினை செல்வி.நந்தினி சுவாமிநாதன் சர்மா இசைப்பார். “தண்டனையும், அது பற்றிய ஒழுக்கப் பார்வையும்” எனும் தலைப்பில் சொற்பொழிவினை நிகழ்த்தவுள்ளார். நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க கல்விக்குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் நிகழ்த்துவார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணை பொறிமுறையே இம்முறையும் வலியுறுத்தப்படும்\nஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு பிரத்தியேக இடம் வேண்டும்: மஹிந்த அமரவீர\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள் கண்டியில் இடம்பெறும்: நிமால்\nஜனாதிபதியாக இருந்தாலும் சட்டத்தினை ஒரே விதமாகவே அமுல்படுத்தவேண்டும்: சரத் பொன்சேகா\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=114", "date_download": "2018-05-26T19:22:35Z", "digest": "sha1:YPCI6JXQU6VAELQEI7JAFHCRKZOQTREJ", "length": 3283, "nlines": 36, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 114: மனிதர்கள் (அல்-நாஸ்)\n[114:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர��\n[114:1] கூறுவீராக, “ மனிதர்களின் இரட்சகரிடம் நான் அடைக்கலம் தேடுகின்றேன்.\n* இவ்விதமாக, மிக முக்கியத்துவம் வாய்ந்த “கடவுள்” (அல்லாஹ்) எனும் வார்த்தை குர்ஆன் முழுவதிலும் இடம் பெறும் மொத்த எண்ணிக்கை 2698, 19ஒ142 ஆகும். வாசகர் இந்த மொத்த எண்ணிக்கையின் நுணுக்கத்தை இந்தப் புத்தகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தின் கீழே “கடவுள்” எனும் வார்த்தையின் எண்ணிக்கையை அவர்கள் விரும்புகின்ற பக்கத்தில் சரிபார்த்துக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். கூடுதலாக, “கடவுள்” என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்களின் எண்களையெல்லாம், ஒருவர் கூட்டினால் அதன் கூட்டுத்தொகை 118123 என வருகின்றது, இதுவும் 19ன் ஒரு பெருக்குத் தொகையேயாகும் (118123 = 19ஒ6217). குர்ஆனின் தனித்தன்மை வாய்ந்த கணிதக்கட்டமைப்பின் விபரங்கள் பின் இணைப்புக்கள் 1, 2, 24, 25, 26 மற்றும் 29ல் கொடுக்கப்பட்டுள்ளன.\n[114:4] “நழுவிச் செல்லும் கிசுகிசுப்போரின் தீங்கு களிலிருந்து.\n[114:5] “மனிதர்களின் நெஞ்சங்களுக்குள் கிசுகிசுப் பவர்கள்.\n[114:6] “அவர்கள் ஜின்களிலோ அல்லது மனிதர் களிலோ இருந்த போதிலும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/02/2.html", "date_download": "2018-05-26T19:47:32Z", "digest": "sha1:EDVB3YKEM77XP5AMMKH3YDOTOTJFAKHM", "length": 17688, "nlines": 176, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: பார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( 2 )", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nஅன்பு சகோதரர் ர. தமிழரசன் உள்ளிட்ட பா.ம.க நண்பர்களுக்கு, ( முகநூல் பதிவுக்கான பதில்... ) வணக்கம் நீங்கள் எப்படி பா.ம.க-வோ, அப்ப...\nஓட்டு அரசியல் வெள்ளத்தில் கொள்கை வழி எதிர்நீச்சல் ********************** கொள்கை அரசியல் வேறு. தேர்தல் அரசியல் வேறு. இந்தியாவில் கொள்கை ப...\nபுதன், 6 பிப்ரவரி, 2013\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( 2 )\nபார்கின்ஸன்ஸ் நோயை குணப்படுத்த முடியாது, அந்த நேரத்திற்கு கட்டுக்குள் தான் வைக்கமுடியும். இந்த நோயால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய முடியாது.\nஎனது அப்பா அவர்களுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு இந்நோய் தாக்கியது. உட���் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க துவங்கினார்கள்.\nஅப்பாவிற்கு வலது கையிலும், வலது காலிலும் லேசான நடுக்கமாக துவங்கியது. மெல்ல நடுக்கத்தின் அளவு கூட தொடங்கியது. கால் இயக்கம் தடுங்க ஆரம்பித்தது. கொடுக்கப்பட்ட மருந்து அந்த நேரத்திற்கு நடுக்கத்தை நிறுத்தும்.\nமருந்தின் வீரியம் குறையும் போது, நடுக்கம் அதிகரிக்கும். பார்கின்ஸன்ஸின் கொடூரம் அது தான். சாப்பிட்ட மருந்து உடலில் இருக்கும் வரை தான் கட்டுபாட்டில் இருக்கும்.\nஅதே போல சாப்பிடும் மருந்தின் அளவு ஒரு கட்டத்தில் பற்றாக்குறையாகிவிடும்.அப்போது உட்கொள்ளும் மாத்திரையின் அளவை உயர்த்த வேண்டும்.\nகாலப்போக்கில் மாத்திரயின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்லும். இப்படியாக அப்பா சாப்பிட்ட மாத்திரையின் எண்ணிக்கை உயர்ந்தது.\nமுதலில் ஒரு நாளைக்கு ஒரு syncapone மாத்திரை சாப்பிட ஆரம்பித்து, அறுவை சிகிச்சைக்கு முன்பு கடைசியில் ஒரு வேளைக்கு இரண்டு மாத்திரைகள் என ஒரு நாளைக்கு ஆறு வேளை மொத்தம் 12 மாத்திரைகள் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nஇன்னொரு புறம் இந்த மாத்திரையின் பக்கவிளைவுகள் தாக்க ஆரம்பித்தன. வலுவான உடலமைப்பு கொண்ட அவர்களது உடல் பார்கின்ஸன்ஸாலும், மாத்திரைகளாலும் மெலியவும் நலியவும் செய்தது, பற்கள் ஒவ்வொன்றாக கரைவது போல வலுவிழந்து விழ ஆரம்பித்தன.\nநடக்க ஆரம்பிக்கும் போது, சட்டென அடி எடுத்து வைக்க முடியாது. சில நிமிடங்கள் நின்று நிதானித்து தான் நடக்க முடியும். அடுத்த கட்டமாக உடல் முழுவதும் முறுக்கி எடுப்பது போல சில நேரங்களில் நோய் வலுவானது.\nஇதற்கு முழுவதும் அதே மாத்திரைகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை. வேறு சிகிச்சை இல்லை.\nஇதற்கிடையில் உறவினர்கள், நண்பர்கள் சொன்னார்கள் என வேறு இரண்டு மூன்று மருத்துவர்களை சந்தித்து, அவர்கள் மருந்துகளை மாற்றி மாற்றி கொடுத்து அந்த பாதிப்பு வேறு.\nஇதில் அந்த புதிய மருத்துவர்கள் பார்கின்ஸன்ஸ் குறித்து சொல்லியவை எல்லாம் பயமுறுத்தும் செய்திகள் தான். விபரம் தெரியாத நோயாளிகள் இவர்களிடம் மாட்டினால் அவ்வளவு தான், பயத்திலேயே நோயின் தாக்கம் கூடிவிடும்.\nஇது போன்ற மருத்துவர்கள் தங்களை update செய்து கொள்வதே இல்லை போலும்.\nஒரு சமயத்தில், அப்பாவின் நண்பரான முன்னாள் அமைச்சர் நல்லுசாமி அவர்களது மகன��� டாக்டர். செந்தில் குமார் பார்கின்ஸன்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்ற தகவலை சொன்னார்.\nதிருச்சி காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் டாக்டர். செந்தில் அவர்கள் ஒரு Medical conference-ல் சந்தித்த மருத்துவ நண்பரிடம் அப்பாவை பற்றி பேசிய போது இந்த தகவல் கிடைத்திருக்கிறது.\nஇந்த அறுவை சிகிச்சை பற்றி அறிந்து கொள்ள ஹைதராபாத் வந்தோம்....\n( தொடர்ந்து பார்ப்போம்... )\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 11:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....\nபொதுவாழ்வு - ஒரு நாள் பணி\nஹைதராபாத்துக்கு இது பழகிவிட்டது போலும் ....\nசர்நேம் ( surname ) ஏமி \nகுமுதம் வரதராஜனுக்கு வள்ளுவர் அறிவுரை\nபார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை\n10.02.2013 அன்று ஒளிபரப்பான,\" நீயா நானா \" நிகழ்ச்ச...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்து கொள்ள வேண்டியவை...( ...\nபார்கின்ஸன்ஸ் நோய் - தெரிந்துக் கொள்ள வேண்டியவை......\nதமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்\nநடிகரே அன்போடு முதல்வர் நான் கொடுக்கும் பேட்டியே.....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"து���ை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\n28.10.2013 திங்கட்கிழமை , சபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoaranam.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-05-26T19:22:35Z", "digest": "sha1:PWGR7P5OCNK53PY64IIWH4BOU4QLNV7I", "length": 6069, "nlines": 159, "source_domain": "thoaranam.blogspot.com", "title": "தோரணம்: தமிழர் திருநாள் வாழ்த்துகள்!", "raw_content": "தோரணம் : * நம் எண்ணச் சிதறல்களின் பிம்பம் * அனைவரும் வாழ்க\nதமிழ் எங்கள் பிறவிக்குத்தாய் - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nதமிழருக்கு ஒருநாள் - இது தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள்.\nபுலம் பெயர்ந்தும் தமிழுடன் பிணைந்து நீளும் எமது வாழ்வு 'காலம் அரித்திடாது மூலம் காத்திடும்' அரும்பணியுடன் தொடருட்டும்\nஇனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்\nவாழ்த்தைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள்\nபுலம்பெயர்ந்தும் அளவளாவும் தமிழ்த் தோரணம்\n- அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. -\nகாணொலிக் குறும்பதிவு : எழுத்தாளர் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 08, 2015)\nநினைவுச் சரம் 1 (1)\nபந்தல் - 3 (9)\nபந்தல் - 4 (10)\nகதைச் சரம் 16 அங்கொடைக்குப் போன சனாதிபதி\nசெய்திச் சரம் 9 பாரீசில் நோர்வே வாழ் புலம்பெயர் தம...\nபாரீசில், கலையரசு சொர்ணலிஙகம் -நூல் அறிமுகமும், க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/08/18", "date_download": "2018-05-26T19:23:43Z", "digest": "sha1:RB53VJLXYKF6RSDE7MOK673N6GRSVXPN", "length": 5901, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 August 18 : நிதர்சனம்", "raw_content": "\nஆசிரியையை மரத்தில் கட்டி வைத்து கற்பழித்த பிச்சைக்காரன்..\nபிக்பாஸிற்கு ஆட்டோவில் சூறாவளியாய் வந்த சர்ச்சையான நடிகை… அசிங்கப்பட்ட ஆரவ்..\n70 வயதில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்..\nகடத்தப்பட்ட நடிகைக்கு அடைக்கலம்: ரம்யா நம்பீசனிடம் போலீசார் தீவிர விசாரணை..\nசம்பந்தன் ஏன் ரவியை பாதுகாக்க போனார்..\nபிக்பாஸ் தொடருக்கு மீண்டும் போவது பற்றி நடிகை ஓவியா கூறியது..\nபிலிப்பைன்ஸ்: ஒருவார வேட்டையில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 80 பேர் கொல்லப்பட்டனர்..\nநீங்க தெரிஞ்சுக்க வேண்டிய 6 விஷயங்கள் – நல்ல பசங்க இத படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்..\nசெக்ஸ் காட்சிகளில் நடித்த நடிகருடன் பேச மறுத்த மனைவி..\nமழைக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி\nஉங்க மச்சத்துக்கும் உடலுறவு ஆர்வத்துக்கும் என்ன சம்பந்தம்னு தெரியுமா\nநள்ளிரவில் கர்ப்பிணிப் பெண் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட அவலம்..\nபிக்பாஸில் ஒலிக்கும் இந்த கம்பீரக் குரல் இவருடையது தான்..\nபழங்களை மட்டும் சாப்பிடுவது உடலுக்கு நல்லதா\nஉலகின் மோசமான நகரங்கள் எவை தெரியுமா\nபிரபல காமெடி நடிகர் அல்வா வாசு காலமானார்..\nவகுப்பறையில் மாணவர்களின் முன்பு ஆசிரியைக்கு நடந்த கொடூரம்..\nநாய் ஒன்றை விழுங்கிய பாம்பு\nதலையில் தாங்க முடியாத பொடுகு தொல்லையா\nஅதிகாலை உடலுறவில் நிகழும் அற்புதங்கள்…\nசூறாவளியாக பிக்பாஸ் இல்லத்தில் குதிக்கும் இவர் யார்.. அடுத்தடுத்து களமிறக்கப்படும் பிரபலங்கள்..\nஇந்த கீரைகளில் எல்லாம் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://developer.mozilla.org/ta/docs/Archive/B2G_OS", "date_download": "2018-05-26T20:04:58Z", "digest": "sha1:HHCOQA3G226BQ47L5LEZZACBMLM2M2PK", "length": 9629, "nlines": 227, "source_domain": "developer.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் இயங்குதளம் - Archive of obsolete content | MDN", "raw_content": "\nவலை உருவாக்கம் பற்றி அறியுங்கள்\nவலை உருவாக்க உதவியைப் பெறுக\nபயர்பாக்ஸ் இயங்குதளம் என்பது மொசில்லாவால் உருவாக்கப்பட்ட புதிய திறன்பேசி இயங்குதளம்.இது லினக்சையும் பயர்பாக்ஸ் பயன்படுத்தும் கெக்கோ என்ஜினையும் அடிப்படையாகக்கொண்டது.\nபயர்பாக்ஸ் இயங்குதளம் திறமூலமானது மற்றும் தனியுரிம தொழில்நுட்பத்திற்கு ஆனது, எனினும் நிரலாளர்களுக்கு அற்புதமான பொருட்களை உருவாக்க அமைத்துதருகிறது.கூடுதலாக இது ஆற்றல் வாய்ந்ததாகவும் பயன்பாட்டாளர்களை மகிழ்விக்கும் வகையில் அமைகிறது.\nஇந்த நேரத்தில் செய்திமடல் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படுகிறது.\nவலை உருவாக்கம் பற்றி அறிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/07/blog-post_12.html", "date_download": "2018-05-26T19:46:24Z", "digest": "sha1:3GHQOAY6FRGFEQT7UDGVQ6GRJI6OWYNG", "length": 7111, "nlines": 167, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "கைங்கர்யம்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nதிருப்பதியில் பெருமாளுக்கு பூக்கட்டும் திருப்பணி செய்தவர் அனந்தாழ்வார்.அனந்தன் என்றால் பாம்பைக் குறிக்கும்.ஆதிசேடன் பெயர் தாங்கிய அடியவரே அனந்தாழ்வார்.ஒரு நாள் பூக்களைத் தொடுக்கும்போது பாம்பு ஒன்று அவர் விரலைத் தீண்டியது.அனால் அவர் பதறாது தன் பணியினைத் தொடர்ந்தார்.பூமாலை கட்டி பெருமாள் தோளில் சாத்தப்போனார்.பெருமாள் பதறினார்,''அனந்தா,பாம்பு உன்னைக் கடித்துள்ளது.''நிதானமாக அனந்தாழ்வார் சொன்னார்,''ஸ்வாமி,கடித்த பாம்புக்கு விஷம் அதிகம் என்றால் கைங்கர்யம் அங்கே.கடியுண்ட பாம்புக்கு(இந்த அனந்தருக்கு)விஷம் அதிகமானால் கைங்கர்யம் இங்கே.இதில் எனக்கு என்ன கவலை\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/06/blog-post_05.html", "date_download": "2018-05-26T19:37:24Z", "digest": "sha1:226S2MW5OOMFKVV54KSHGA2VX65NYWJ4", "length": 33824, "nlines": 349, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: இதப்பார்றா....!", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nநான்தான் இருபது வயசாகியும் இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கேன் னு நம்ம கே.ஆர்.எஸ் அங்கிள் 'கொஞ்சம் வளர்ந்துக்கோ பையா'ன்னு மெயில் மெயிலா அனுப்புறாரு.\n\" ன்னெல்லாம் கேட்டுப் போட்டுத் தாக்கிட்டிருக்காரு.\n'கையில மட்டும் மாட்டுங்க..அன்னிக்கு இருக்கு மவனே உங்களுக்கு ஆப்பு'ன்னெல்லாம் என்னால பேச முடியுமுங்களா\n\"சரிப்பா..என்னைச் சொல்றீகளே..நீங்க மட்டும் ஒழுங்கா பெரிய புள்ளையா வளர்ந்துருக்கீகளா\n\"கொழந்தாய்..நாமெல்லாம் அந்தக் காலத்துலயே பெரிய மனுஷங்க பையா..உட்டா ஒரு நசுங்கின சொம்போட ஊர் ஆலமரத்தடில குத்த வச்சு உக்காந்து பஞ்சாயத்து பண்ணவே போயிருப்பம் ல\"ன்னு சொன்னார்.\nசொல்லிட்டு இப்படி ஒரு பிளாஷ்பேக்கையும் ஓட்டினார்.\nஇது நெசமா இல்லையான்னு வாசகப் பெருமக்களே நீங்கதான் சொல்லணும்...\nகிளாஸ் மேட்: மச்சான் நான் ரொம்ப அப்‌ஸெட்டா இருக்கேன் டா\nகே.ஆர்.எஸ் : ஏன் டா வீட்டில எதுனா ப்ரோப்ளமா\nகிளாஸ் மேட்: இல்ல டா நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்ஸர் போயிருந்தேனா, அங்க ஒரு செம ஃபிகர், சுமார் ஒண்ணரை வயசு இருக்கும் அவங்க அம்மா மடியில படுத்து வாய்ல விரல வச்சுட்டு என்னப் பாத்து ஒரு லுக் விட்டா பாரு... ஐயோ.......\nகே.ஆர்.எஸ்: அப்புறம் என்ன ஆச்சு\nகிளாஸ் மேட்: அப்புறம் என்ன... எங்க அப்பன் அத பார்த்துட்டு பொறாமைல என் தலைல நறுக்குனு ஒரு குட்டு வச்சான், கோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....\nகே.ஆர்.எஸ்: இந்த அப்பன்களே இப்படித் தாண்டா பொறாமைல அலைவாங்க... நீ டோன்ட் வொரீ மச்சான் நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்\nகும்முங்கோ..அம்புட்டுப் பயபுள்ளகளும் இன்னிக்கு கேயாரெஸ்ஸை கும்முங்கோ..\nஏ டண்டனக்கா..ஏ டனக்குடக்கா :D\n//கிளாஸ் மேட்: இல்ல டா நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்ஸர் போயிருந்தேனா,//\n//கோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....//\nநேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா\n(எங்க தல கே ஆர் எஸ் பத்தி இப்படி எல்லாம் எழுதினா பதிவுல குற்றம் கண்டுபிடிச்சே கவுத்துடுவோமில்ல\n//நான்தான் இருபது வயசாகியும் இன்னும் சின்னப்புள்ளத்தனமாவே இருக்கேன் //\nநீ டோன்ட் வொரீ மச்சான் நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்\nஆமா தூக்குறோம், அவ என்கூடதான் பிரி கேஜில படிக்கிறா\nகும்முங்கோ..அம்புட்டுப் பயபுள்ளகளும் இன்னிக்கு கேயாரெஸ்ஸை கும்முங்கோ..\n//கே.ஆர்.எஸ்: இந்த அப்பன்களே இப்படித் தாண்டா பொறாமைல அலைவாங்க... நீ டோன்ட் வொரீ மச்சான் நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்\nஇது அப்படியே சந்தோஷ் ��ுப்ரமணியம் படத்துல சந்தனம் பேசுற மாதிரியே இருக்குப்பூ...:-)\nஇரா. வசந்த குமார். said...\nநேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா\nஎனக்கும் இந்த டவுட் வந்து இதையே மெயிலா கொஞ்ச நாளுக்கு முன்னாடி, எனக்கு அனுப்பின ஃபிரண்டிடம் கேட்டேன். அவன் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னான் : நேத்து, இன்னிக்கு.. ஆக மொத்தம் ரெண்டு நாளு ஆகிடுச்சு இல்ல...\nகோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....\nசகோதரா இலங்கையில் செரிலக் விக்கும் விலையில் அதை சாப்பிடாமல் புறக்கணிப்பதா\nரிஷானு, இந்த மாசம் பூராவையும் கண்ணபிரான வச்சே ஓட்டறதுன்னு திட்டமா :) பாவம்ப்பா. வேற யாரையாச்சும் புடிச்சுக்கோங்க.. :))\n//நேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா அது எப்படிங்கண்ணா\nஉங்க தல கேயாரெஸ் அங்கிள்டத்தான் கேட்கணும்..\nஅவருக்கு நடந்ததாதான் சொன்னார்... :P\nஅட ஆமாப்பா..எனக்கும் ரொம்ப ஆச்சரியமாவே இருக்கு..நாம மட்டும் இவ்ளோ வளர்ந்தும் இன்னும் குழந்தையாவே இருக்கோம் :P\n//ஆமா தூக்குறோம், அவ என்கூடதான் பிரி கேஜில படிக்கிறா//\n//இது அப்படியே சந்தோஷ் சுப்ரமணியம் படத்துல சந்தனம் பேசுற மாதிரியே இருக்குப்பூ...:-)//\nநம்ம கேயாரெஸ் ஆதிகாலத்திலிருந்தே பேச ஆரம்பிச்சிட்டாரு :P\nவாங்க வசந்தகுமார் சார் :)\nகரெக்டா சொன்னீங்க..நான் கூட ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருந்தேன்..\n//சகோதரா இலங்கையில் செரிலக் விக்கும் விலையில் அதை சாப்பிடாமல் புறக்கணிப்பதா\nஅட அது நானில்லீங்க..நம்ம கேயாரெஸ் சின்னப்பிள்ளையா இருக்கும் போது நடந்ததாம் :)\n//ரிஷானு, இந்த மாசம் பூராவையும் கண்ணபிரான வச்சே ஓட்டறதுன்னு திட்டமா :) பாவம்ப்பா. வேற யாரையாச்சும் புடிச்சுக்கோங்க.. :))//\nலிஸ்டுல நெறையப் பேரு இருக்காங்க..இனி ஒவ்வொருத்தரா வந்து என்னோட கும்மியை வாங்கிட்டுப் போவாங்க :)\n//அம்புட்டுப் பயபுள்ளகளும் இன்னிக்கு கேயாரெஸ்ஸை கும்முங்கோ//\nஎன்னா ஒரு சந்தோசம் டா ராசா உன் முகத்துல ஸ்பென்சர் பக்கம் நீ லுக்கு வுடப் போன போது கூட இப்படி ஒரு சந்தோசத்த உன் முகத்துல பாக்கலையேப்பா ஸ்பென்சர் பக்கம் நீ லுக்கு வுடப் போன போது கூட இப்படி ஒரு சந்தோசத்த உன் முகத்துல பாக்கலையேப்பா பாக்கலையே\n//நாளைக்கே அந்த பொண்ணை தொட்டிலோட தூக்குறோம்\n இதனால் குழந்தைகள் கொடுமை தடுப்புச் சட���டம் உன் மேல பாயும் அபாயும் இருக்கு ஒடனே நிபந்தனை அற்ற கும்மிப்பைக் கேள் ஒடனே நிபந்தனை அற்ற கும்மிப்பைக் கேள்\nபாருங்க...கொத்ஸ் அண்ணாச்சி, கவிநயா அக்கா, மங்களூர் சிவா மாம்ஸ் எல்லாரும் பாசத்துல பொங்கறாங்க\nஎதுக்கும் வூட்டுக்குள்ளாற தாப்பாள போட்டுக்கிட்டு, அரச மீனவனை (அதான்பா கிங் பிஷ்ஷர்) அளவா ஏத்திக்கிட்டு சாக்கரதையா இருந்துக்கோப்பா ரிஷானு\nஅட பாவிகளா அப்பவுலருந்தே அப்படித்தானா...:))\n இத ஒங்ககிட்டயும் கே.ஆர்.எஸ் சொல்லீட்டாரா எங்கிட்டயும் ரொம்பப் பெருமையா சொல்லிக்கிட்டாரு எங்கிட்டயும் ரொம்பப் பெருமையா சொல்லிக்கிட்டாரு இன்னும் என்னென்ன ரகசியங்கள் இப்பிடியிருக்கோ இன்னும் என்னென்ன ரகசியங்கள் இப்பிடியிருக்கோ அவரு சொன்னதெல்லாம் பதிவுல போடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். :)\nஎதுக்குய்யா ஸ்பென்சர் வரை இந்தக் காத்திரிப்பு\nபேசாம மெடர்னிட்டி வார்டுலேயே தொடங்க வேண்டியதுதானே\nஏப்பா ரிஷான், ஆக மொத்தம் உங்களுக்கு மெயில்ல அட்வைஸ் மழைன்னு சொல்லுறீங்களா\n//எதுக்கும் வூட்டுக்குள்ளாற தாப்பாள போட்டுக்கிட்டு, அரச மீனவனை (அதான்பா கிங் பிஷ்ஷர்) அளவா ஏத்திக்கிட்டு சாக்கரதையா இருந்துக்கோப்பா ரிஷானு\nமேல இருக்கும் பின்னூட்டத்துல கூட அட்வைஸ் தெரியுது...ஜிரா கூட நீங்க சொல்றதை வழி மொழிஞ்சுருக்காரு...ஆமா நீங்க அங்கிள் அப்படின்னு சொல்றது சரிதான்.. :))\n//கிளாஸ் மேட்: இல்ல டா நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்ஸர் போயிருந்தேனா,//\n//கோவத்துல ரெண்டு நாளா நான் செரிலக் கூட சாப்பிடுறது இல்ல....//\nநேத்து வாங்குன குட்டுக்கு கோவம் வந்து ரெண்டு நாளா சாப்பிடலையா அது எப்படிங்கண்ணா\nசெரிலாக் சாப்டற பையனுக்கு கணகெல்லாம் தெரியுமா என்னங்க்ணா நீங்க\n//ஸ்பென்சர் பக்கம் நீ லுக்கு வுடப் போன போது கூட இப்படி ஒரு சந்தோசத்த உன் முகத்துல பாக்கலையேப்பா பாக்கலையே\nஎன்ன ஒரு அபாண்டம் கே.ஆர்.எஸ் அங்கிள்\nநான் இன்னும் சிலேட்டு வாங்கக் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்த்ததில்லையே :(\n//இதனால் குழந்தைகள் கொடுமை தடுப்புச் சட்டம் உன் மேல பாயும் அபாயும் இருக்கு\nகுழந்தைகளை சட்டம் சட்டை செய்யாது அங்கிள்.நீங்க பயப்படாதீங்க..நான் தொட்டிலை விட்டு எங்கேயும் போயிட மாட்டேன் :P\nகையக் கொடுங்க தமிழன் :)))))\n//அட பாவிகளா அப்பவுலருந்தே அப்படித்தானா...:))//\nஅப்ப மட்டுமில்ல தமிழன்..இப்பக் கூட அவரு அப்படித்தான் :)\n//அவரு சொன்னதெல்லாம் பதிவுல போடுங்க. நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். :)//\nஎன்ன ஒரு நல்லெண்ணம் உங்களுக்கு\nஅவரு சொன்னதெல்லாம் போட ஒரு மாசமில்ல..ஒரு வருஷம் கூடப் போதாது ராசா போதாது :))\nரொம்ப வயசாகிட்டாலே குழந்தை மாதிரிதான்னு உங்களைப் பார்த்துத் தெரிஞ்சிக்கிட்டேன் இளா :P\nவாங்க துளசி டீச்சர்.. :)\n//எதுக்குய்யா ஸ்பென்சர் வரை இந்தக் காத்திரிப்பு\nபேசாம மெடர்னிட்டி வார்டுலேயே தொடங்க வேண்டியதுதானே\nநான் இப்போ அங்கதான் இருக்கேன்.யாரும் சொல்லிக் கொடுக்கமாட்டேங்குறாங்களே டீச்சர் :(\n//மேல இருக்கும் பின்னூட்டத்துல கூட அட்வைஸ் தெரியுது...ஜிரா கூட நீங்க சொல்றதை வழி மொழிஞ்சுருக்காரு...ஆமா நீங்க அங்கிள் அப்படின்னு சொல்றது சரிதான்.. :))//\nஅப்பாடா..என் பக்கத்துக்கு இன்னொரு ஆள் சேர்ந்திட்டாரு :)\nஆனா இதுக்காக எனக்கு மாலையெல்லாம் போட்டுட்டு...வேணாங்க..எனக்குக் கூச்சமா இருக்கு :P\nஎன்ன ஒரே சிரிப்பா இருக்கு\n//செரிலாக் சாப்டற பையனுக்கு கணகெல்லாம் தெரியுமா என்னங்க்ணா நீங்க\nசின்னப்புள்ளைங்கக் கிட்டப் போய் கணக்கெல்லாம் கேக்குறாங்க :(\nவாங்க துளசி டீச்சர்.. :)\n//எதுக்குய்யா ஸ்பென்சர் வரை இந்தக் காத்திரிப்பு\nபேசாம மெடர்னிட்டி வார்டுலேயே தொடங்க வேண்டியதுதானே\nநான் இப்போ அங்கதான் இருக்கேன்.யாரும் சொல்லிக் கொடுக்கமாட்டேங்குறாங்களே டீச்சர் :(\nபாத்துய்யா உசுப்ப்பேத்திவிடறாங்கன்னு நீ ஆரம்பிச்சிட போற அந்த நர்ஸ்ஸ் கைல பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஊசி வெச்சிருக்கு\nஇப்ப பெண்கள் எல்லாம் ரொம்ப choosy ஆயிட்டங்களாம்.இப்படி குழந்தையா இருக்கறப்போவே\n..ஒன்னொன்னை புடிச்சுக்கிட்டாதான் பசங்க்களுக்கு பொண்ணு கிடைக்குமாம்..இதை நான் சொல்லலை.வ.வா.சங்கத்தோட ஆய்வறிக்கை ஒன்னு சொல்லுதாம்.\n//பாத்துய்யா உசுப்ப்பேத்திவிடறாங்கன்னு நீ ஆரம்பிச்சிட போற அந்த நர்ஸ்ஸ் கைல பெரிய்ய்ய்ய்ய்ய்ய ஊசி வெச்சிருக்கு\nஇதுக்குப் பயந்துதான் நான் இன்னும் கண்ணையே திறக்காம இருக்கேன்,நீங்க வேற :P\nவாங்க ராதாகிருஷ்ணன் சார் :) ,\n//இப்ப பெண்கள் எல்லாம் ரொம்ப choosy ஆயிட்டங்களாம்.இப்படி குழந்தையா இருக்கறப்போவே\n..ஒன்னொன்னை புடிச்சுக்கிட்டாதான் பசங்க்களுக்கு பொண்ணு கிடைக்குமாம்..இதை நான் சொல்லலை.வ.வா.சங்கத்தோட ஆய்வறிக்கை ஒன்னு சொல்லுதாம்.//\nநம்ம ஆய்வறிக்கை எங்கேயெல்லாம் பரப்பப்பட்டிருக்கு பாருங்க :)\nஅப்போ இப்ப இருக்குற பசங்களுக்கு கல்யாணம் பண்ண பொண்ணுங்களே கிடைக்காது இல்லையா\nஎல்லோரும் பேசாம சாமியாராப் போயிடுங்க :)\nஇங்கே பின்னூட்டமிட்டவங்க எல்லோரும் இங்கேயும் வாங்க\nகடைசி விருந்து போடுறன்...எல்லோரும் ஓடி வாருங்கோவன்...\nஇந்த இஞ்சினியர் மட்டும் இல்லேன்னா...\nஇந்த அக்யூஸ்டு மக்களின் Mail-ID-க்களை யாராச்சும் ப...\nஆபிஸில் அதிகம் ஆணி பிடுங்குபவர்களுக்கு...\nஉங்களைக் கண்ணாடில பார்க்கலாம் வாங்க...\nகல்யாணத்துக்கு காத்துட்டிருக்குற சகபதிவர்கள் கவனத்...\nஞாயிறு ஸ்பெஷல்-உலக அழகுராணி போட்டிப் படங்கள்\nகேனையனைக் காதலிக்கிற அப்பாவிப் பெண்களுக்கு மட்டும்...\nஇன்று உலக அப்பாக்கள் தினம்.அதனால் அப்பாமார்களும்,அ...\nவாலிப அப்பாக்களுக்கு மட்டும்...(குறிப்பா குழந்தை இ...\nஅம்புட்டு வாலிபப்பய புள்ளகளும் இங்கிட்டு வாங்க...\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2017/08/19", "date_download": "2018-05-26T19:28:14Z", "digest": "sha1:7WVFHK6RBYUMT5QDM2BQ3TOTMK5MFQTG", "length": 5678, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "2017 August 19 : நிதர்சனம்", "raw_content": "\nகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஓவியா ..\nஉயிருக்கு பயந்து குளிர்சாதனப்பெட்டிக்குள் ஒளிந்துகொண்ட நடிகையின் பயங்கர அனுபவம்..\nதெலுங்கு சூப்பர் ஸ்டாரை அறிமுகப்படுத்தும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nபிக்பாஸில் உச்சக்கட்ட கோபமடைந்த கமல்… கெஞ்சிய பிரபலங்கள்..\n‘வெள்ளை’ இனவாதத்துக்கு முடிவு வருமா..\nபெரிய ஹீரோக்களுடன் நடிப்பது குறிக்கோள் அல்ல: கீர்த்தி சுரேஷ்..\nமனைவியுடன் உடலுறவுக்கு தடை: கணவனுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு..\n`மெர்சல்’ படத்தில் இருந்து வெளியேறிய முக்கிய பிரபலம்..\nபெற்ற குழந்தையை தெருவில் போட்டுச்சென்ற இளம்பெண்..\nபிரபல நடிகை ரகசிய திருமணம்..\nகுழந்தையின்மைக்கு காரணம் இவை 3 மட்டுமே..\nமுத்தம் கொடுக்கும்போது இப்படி மட்டும் பண்ணாதீங்க… ப்ளீஸ்…\nநெஞ்சை உருக்கும் துயரம்… குழந்தையுடன் நொடிப்பொழுதில் உயிரைவிட்ட தாய்..\nபிக் பாஸ் சிநேகன் நிஜ வாழ்க்கை பற்றி தெரியுமா..\nஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதை வெளிபடுத்தும் அறிகுறிகள்..\nபிக்பாஸ் வீட்டில் நுழைந்த உடனே அனைவரையும் கலங்கடித்த காஜல்..\nதிருமணத்தை நிறுத்த இளம்பெண் செய்த செயல்..\nநடக்கும் மீன், பாண்டா எறும்பு… இதுவரை பார்த்திராத விசித்திர விலங்குகள்..\nகூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் நல்லெண்ணெய் மசாஜ்..\nபுதுமணத் தம்பதிகள் உடலுறவுக்குத் தயாராவது எப்படி\nகடற்கன்னி வடிவில் பிறந்த அதிசய குழந்தை…\nஇரவில் உறக்கம் தவிர்த்தால் இதயநோய் வரும்..\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/year-back-sasikala-s-midnight-interview-revealed-her-face-310671.html", "date_download": "2018-05-26T19:10:59Z", "digest": "sha1:3QM7LVR3TQJZ3FHFQPS2XY25PRPKPT67", "length": 17744, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபம், ஆக்ரோஷம், படபடப்பு... முழுசா சந்திரமுகியா மாறிய சசிகலாவின் முதல் பேட்டி! #பிளாஷ்பேக் | year back Sasikala's midnight interview revealed her face - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கோபம், ஆக்ரோஷம், படபடப்பு... முழுசா சந்திரமுகியா மாறிய சசிகலாவின் முதல் பேட்டி\nகோபம், ஆக்���ோஷம், படபடப்பு... முழுசா சந்திரமுகியா மாறிய சசிகலாவின் முதல் பேட்டி\nதிவாகரனைத் தொடர்ந்து விவேக்குக்கு 'ஆப்பு' வைக்க தயாராகும் தினகரன்\nசசிகலாவை கோபப்படுத்திய 'அந்த' வார்த்தை- சிறையில் காட்டப்பட்ட வீடியோ காட்சிகள்\nசசிகலாவை இனி அக்கான்னு கூப்பிட மாட்டேன்.. திவாகரன் கடும் கோபம்\nசசிகலாவை விமர்சிப்பவர்கள் என் முகநூலில் இருந்து விலகுங்கள்: ஜெயானந்த் திவாகரன் பதிவு\nதிவாகரனுக்கு சசிகலா சார்பில் நோட்டீஸ்- பெயர், படம் பயன்படுத்த எதிர்ப்பு\nசசிகலாவை திடீரென சந்தித்த ராவணன் தரப்பு... தினகரனின் மெகா டிராமா 'டமால்'\nசந்திரமுகியா மாறிய சசிகலாவின் முதல் பேட்டி\nசென்னை : ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் தனக்கு எதிராக செயல்படத் தொடங்கி தர்மயுத்தம் அறிவித்ததால் கடந்த ஆண்டு கோபத்தின் உச்சிக்கே போனார் சசிகலா. இதன் வெளிப்பாடாக நள்ளிரவில் போயஸ் கார்டனில் முதன்முறையாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவரின் கன்னிப் பேட்டி சசிகலாவின் சுயரூபம் என்ன என்பதை அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக்கியது. தனக்கு எதிராக ஒருவர் எப்படி செயல்படலாம் என்ற கோபம், ஆக்ரோஷம் சசிகலாவின் அந்த பேட்டியில் வெளிப்பட்டது.\nபிப்ரவரி 7,2017 அதிமுகவினர் மட்டுமல்ல தமிழக அரசியலிலேயே யாராலும் மறக்க முடியாத நாள். முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்துவிட்டு முடிவில் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்து, சசிகலாவிற்கு எதிரான அணுகுண்டை வீசினார்.\nவேண்டாம் என்று சொன்ன போதும் முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு என்னை அவமானப்படுத்தி வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டார்கள் என்று வெடித்தார். கட்சி, ஆட்சியில் மக்களால் விரும்பும் ஒருவர் தான் இருக்க வேண்டும். எனவே கட்சி, ஆட்சியை மீட்க தனி ஒருவனாக போராடத் தயாராகி விட்டேன் என்றார்.\nசசிக்கு விழுந்த முதல் அடி\nஅதிமுகவில் ஜெயலலிதாவிற்குப் பிறகு தாங்கள் தான் எல்லாம் என்று எண்ணிய சசிகலா குடும்பத்தின் எண்ணத்தில் விழுந்த முதல் இடி ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த தியானம். அண்ணன் செத்த திண்ணை காலியானதும் அது தனக்குத்தான் என்று எண்ணிக் காத்திருந்த சசிகலாவின் ஆசையிலும் மண் விழுந்தது.\nஇதனால் கோபத்தின் உச்சிக்கே போனார் சசிகலா. கட்சியின் ���ொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது முதன் முதலில் அதிமுகவினர் மத்தியில் எழுதி வைத்த வாசகத்தை படித்தார். அதில் அக்காவிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்ததாக திரும்ப திரும்ப அனைவர் மனதிலும் நிலை நிறுத்தினார்.\nசசியின் முதல் நள்ளிரவு பேட்டி\nகட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது முதல் காலர் வைத்த முக்கால் கை பிளவுஸ், பச்சை நிற சேலை என்று ஜெயலலிதாவின் பிம்பத்தை பிரதிபலித்தார் சசிகலா. பிப்ரவரி 7ம் தேதி பன்னீர்செல்வம் சொன்ன குற்றச்சாட்டுக்கு நள்ளிரவு 1.15 மணியளவில் போயஸ் கார்டன் இல்ல வாசலில் தனது முதல் பேட்டியை அளித்தார் சசிகலா.\nபொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது சென்டிமென்ட்டாக பேசி கர்சீப் நனைத்த சசிகலா, பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்து கொடுத்த பேட்டியில் கோபமும், ஆக்ரோஷமும் கொப்பளித்தது. தனக்கு எதிராக ஒருவர் எப்படி கிளம்பலாம் என்ற எரிச்சலின் வெளிப்பாடாகவே அந்த பேட்டி இருந்தது.\nஓ.பி.எஸ்க்கு எதிராக பொங்கிய சசிகலா\nபச்சை நிற சேலையில் வெளியே வந்த சசிகலா தொண்டர்களை பார்த்து இரட்டை விரல்களை காட்டி கையசைத்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வத்தின் தியானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு \"நிச்சயமாக செய்வோம்\" என்றார்.\nதிமுகவை குற்றம் சாட்டிய சசிகலா\nஓ.பன்னீர்செல்வத்தின் பின்னணியில் திமுக இருக்கிறது. காரணம் 4 நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரும் முதல்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தார்கள். நிர்பந்தப்படுத்தினோம் என்று யாரோ ஒருவர் சொல்லிக்கொடுத்ததைத் தான் அவர் சொல்கிறார். நீங்கள் அன்றே பார்த்திருக்கலாம் என்னுடன் பேசிக்கொண்டு தான் இருந்தார், அப்படி இருக்கும் போது ஏன் நிர்பந்தப்படுத்தப் போகிறோம். அதிமுகவினர் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளனர் என்றும் சசிகலா கூறினார்.\nசசிகலாவின் இந்த பேட்டி சசிகலாவின் அணுகுமுறை பற்றி செவி வழித் தகவல்களாகக் கேட்டவர்களுக்கு மிகப்பெரும் ஆச்சரியமாக இருந்தது. கைகளை சேர்த்தும், கண்களை உருட்டியும், நாக்கை மடக்கியும் சசிகலா பேட்டியின் போது செய்த முகபாவனைகள் இருக்கிறதே அப்பப்பா. அவருடைய பேட்டியில் ஒரு கர்வமும், எகத்தாளமும் இருந்தது. ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான கருத்துகளைக் கூறும் போது இப்போது அவருடன் இணக்கமாக இருக்கும் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் கைதட்டி வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nsasikala admk o paneerselvam chennai சசிகலா அதிமுக ஓ பன்னீர்செல்வம் சென்னை\nகலிங்கம் காண்போம் - பகுதி 52 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nலண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழுமத்தை விலக்கி வைக்க பிரிட்டன் எதிர்க்கட்சி வலியுறுத்தல்\nகாடுவெட்டி ஜெ.குரு மறைவு.. தமிழக வாழ்வுரிமைக் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivomaanmeegam.blogspot.com/2012/06/", "date_download": "2018-05-26T19:16:31Z", "digest": "sha1:AUTYMLMPXLIWMIZ2LMCFSWILAXEPVPVN", "length": 12773, "nlines": 50, "source_domain": "arivomaanmeegam.blogspot.com", "title": "Arivom Aanmeegam, Aanmeegam, God, Tamil Months: June 2012", "raw_content": "\nதேவர்களின் பகல்பொழுதின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர்.\nஆனித் திருமஞ்சனம் சிவபெருமானுக்கு உகந்தது. சிவாலயங்களில் சிவனுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இந்த நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் சகல விதமான பாவங்களும் தீரும்என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிவனுக்கு உகந்த விரதங்களில் இந்த திருமஞ்சனமும் ஒன்று.\nஅன்றைய தினம் சிவதலங்களில் அர்ச்சனையும், ஆராதனையும் நடைபெறும். அன்றைய தினம் விபூதி பூசிக் கொள்ளுதல், ருத்திராட்சம் அணிதல், பஞ்சாட்சரம் ஜபித்தல், வில்வ அர்ச்சனை புரிதல், திருமுறைப் பாடல்கள் பயிலுதல், ஆகிய ஐந்து காரியங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்தால் அனைத்து விதமான பலனும் கிடைக்கும்.\nஇது நடராஜப் பெருமானுக்குரிய நாளாகப் போற்றப்படுவதால், சிதம்பரம் திருத்தலத்தில் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் திருவாரூர், உத்தரகோசமங்கை, ஆவுடையார் கோவில் போன்ற திருத்தலங்களிலும் ஆனித் திருமஞ்சனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nசிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரி��வர். இந்த நட்சத்திரம் அதிக உஷ்ணத்தைத் தரும். மேலும் சிவன் ஆலகால விஷத்தை உண்டபோது அதை கண்டத்தில் நிறுத்தியதால் நீலகண்டனாகி அவர் தேகம் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டது. மேலும், வெம்மையுள்ள சுடலையின் சூடான சாம்பலைத் திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியை ஏந்திக் கொண்டிருப்பதால் சிவபெருமான் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறார். இந்த வெப்பத்தைத் தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை மிகச் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ஆனித் திருமஞ்சனம் மாலை வேளையில் தேவர்களால் நடத்தப்படுகிறது. அதனையொட்டி சிவாலயங்களில் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.\nபொன்னம்பலமான சிதம்பரத்தில் பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்களுக்காக சிவபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். வெள்ளியம்பலமான மதுரையில் சுந்தரத் தாண்டவம் ஆடினார். இங்கு ராஜசேகர பாண்டியன் வேண்டிக் கொண்டதால், கால் மாறி வலதுகாலைத் தூக்கி ஆடியதாக வரலாறு சொல்கிறது. தாமிரசபையான திருநெல்வேலியில் இறைவன் ஆடியது சங்காரத் தாண்டவம்.\nசித்திர சபையான குற்றாலத்தில் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளதால், இத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் ஆனந்த நடனம் புரிந்தார் என்பர். ரத்தின சபையான திருவாலங்காட்டில் வலக்காலை உச்சந்தலை வரைத் தூக்கி அனைவரும் வியக்கும் வண்ணம் ஊர்த்துவத் தாண்டவம் ஆடினார்.\nதிருவெண்காடு ஸ்ரீசுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள நடனசபை ஆதி சித்சபை என்று போற்றப்படுகிறது. இங்கே சுவாத கேது என்ற மன்னன் வேண்டிக்கொண்ட வண்ணம் இறைவன் நவ தாண்டவங்கள் ஆடியதாகப் புராணங்கள் சொல்கின்றன. இதற்குப் பிறகுதான் சிவபெருமான் சிதம்பரத்தில் நடனமாடினாராம். அதனால் இத்தலத்தினை ஆதிசிதம்பரம் என்று சொல்வர்.\nஇதேபோல் பல திருத்தலங்களில் சிவபெருமான் திருநடனம் ஆடியதாகப் புராணம் கூறுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் ஸ்ரீநடராஜப் பெருமான் திருமாலின் மூச்சுக்காற்றுக்கு இணையாக அசைந்தாடியதால் இதனை அஜபா நடனம் என்பர். திருக்குவளையில், முன்னும் பின்னும், மேலும் கீழுமாக- தேன்கூட்டின் முன் தேனீக்கள் அசைந்தாடி காட்சி தருவதுபோல் ஆடும் நடனத்தை பிரம்மத் தாண்டவம் என்று போற்றுகின்றனர். திருநள்ளாற்று தலத்தில் உன்மத்தம் பிடித்தவன்���ோல ஆடியதால் அத்திருநடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகைத் திருத்தலத்தில் கடல் அலைபோல மேலெழுந்து, பிறகு அடங்கி ஆடும் நடனத்தினை பாராவாரதரங்க நடனம் என்கின்றனர். இதனை வீசி நடனம் என்றும் சொல்வர். திருமறைக்காடு திருத்தலத்தில் இறைவன் அன்னப்பறவைபோல் அசைந்தாடுகிறார். இந்த நடனத்தினை ஹம்ச நடனம் என்பர். திருவாய்மூர் திருத்தலத்தில், தடாகத்தில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்கள் காற்றலைகளால் அசைந்தாடுவதுபோல் ஆடியதால் கமல நடனம் என்பர். திருக்காறாயில் திருத்தலத்தில், கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு தன் குஞ்சுகளைச் சுற்றி வரும் நிலையில் இறைவன் ஆடியது குக்குட நடனம். திருவாலங்காட்டில் காளிக்காக ஆடியது காளி தாண்டவம்.\nஇறைவன் பல சந்தர்ப்பங்களில் பல திருத்தலங்களில் பலவிதமான நடனங்கள் ஆடி அருள்புரிந்திருக்கிறார். மேலும், சந்தியா தாண்டவம், கௌரித் தாண்டவம், திரிபுரத் தாண்டவம், காளிகா தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என பல தாண்டவங்கள் ஆடி உலகுக்கு உண்மை நிலையை உணர்த்தியுள்ளார்.\nஆனித் திருமஞ்சனத்தின்போது நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டால் பேறுகள் பல பெறலாம். அபிஷேகத்திற்கு பக்தர்கள் அளிக்கும் பொருட்களால் அவர்கள் குடும்பத்திற்கு நல்ல பலன் கிட்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.\nஆனித் திருமஞ்சனம் போன்ற விழா சமயங்களில் கோவிலுக்குச் சென்று அபிஷேக, ஆராதனைகளில் கலந்துகொண்டால் அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிறைந்து பெருகும் என்று அருளாளர்கள் சொல்வர்.\nஇத்தனை சிறப்புமிக்க ஆனித் திருமஞ்சனம் இந்த ஆண்டு 25-6-12 வருகிறது.\nசூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் மூன்றாவது மாதம் ஆனி ஆகும். ஆனி மாதத்தின் மிகச் சிறப்பான விரதம் \"ஆனித் திருமஞ்சனம்\" ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2006/11/i.html", "date_download": "2018-05-26T19:34:57Z", "digest": "sha1:3YDHKC647GYB5HDU66LIANAYW5M7KREL", "length": 27197, "nlines": 316, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: அமேரிக்கா - I", "raw_content": "\n என்ன சென்னையில் நல்ல மழையாமே என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி என் நண்பர் ஒருவர் சென்னையில் வீடு விட்டு வீடு மாறும் போது இந்த வீட்டில் நல்லா தண்ணி வருமா என்று தரகரிடம் கேட்டிருக்கிறார். அவரும் நன்றாக தலையை ஆட்டி இருக்கிறார். இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்.\nசரி என் கதைக்கு வருகிறேன். ஒவ்வொரு கனிப்பொறி வல்லுனரின் நித்திய கனவான அமெரிக்காவுக்கு ஒரு வழியாய் வந்தாகிவிட்டது. இங்கு வந்து பல யுகங்கள் கடந்து விட்டதைப் போன்ற ஒரு உணர்வு எனக்குள். அதிக ஆள் அரவமில்லாத எந்த ஒரு புது நகரத்தில் குடி பெயர்ந்தாலும் நாட்களை பிடித்து தள்ளத் தான் வேண்டியிருக்கிறது.\nநான் இருப்பது மேல் சொன்ன மாதிரியான ஒரு சின்ன டவுன். சுற்றிலும் மலைகள், [கொஞ்சம் கண்களை அகல விரித்துக் கொள்ளுங்கள்] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று] சில நாட்கள் பச்சைப் பசேலென்றும், சில நாட்கள் பனி படர்ந்து வெள்ளை வெளேரென்று உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள் உண்மை என்னவென்றால், அனைத்து மலைகளிலும் தங்கம் கொட்டிக் கிடக்கிறது என்று இங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள். 1862 ல் இருந்து இங்கு பல தங்கச் சுரங்கங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்த கட்டடம் கட்டுவதற்காக தோண்டும்போது கிடைத்த தங்கம் என்று சிறு கிண்ணத்தில் வைத்திருக்கிறார்கள் ஊர் முழுவதும் அத்தனை தங்கம். நம் ஊரில் தோண்டினால் தண்ணீர் வர மாட்டேன் என்கிறது, தங்கம் எங்கிருந்து வருவது\nஅமெரிக்கா என்றவுடன் எல்லோரும் செல்வது கலிஃபோர்னியா, நியுயார்க்..வழக்கமாய் நான் புலம்புவது போல் எனக்கு என்று வரும்போது, ஹெலனா, மோன்டனா அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில��லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான் அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, என்னை பொறுத்தவரை அமெரிக்கா..அவ்வளவு தான் அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான் அமேரிக்காவில் எல்லாமே கிங் சைச் தான் பர்கரில் இருந்து பால் நிலவு வரை பர்கரில் இருந்து பால் நிலவு வரை பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது இங்கு சுற்றிலும் மலையும், காடுகளும் இருப்பதால், மான் வேட்டையாடவும், மீன் பிடிக்கவும் மக்கள் வருகிறார்கள்\nகாலை நேரங்களில், மதிய வேளைகளில் வெளியே வந்தால் ஊரடங்குச் சட்டம் ஏதாவது போட்டு விட்டார்களா என்று தோன்றுகிறது. ரோட்டில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் கேட்டேன், எங்கே ரோட்டில் யாரையும் காணவில்லை என்று அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள் அதற்கு அவர் என்னை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு, பெரியவர்கள் அலுவலில் ஈடுபட்டிருக்கிறார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருப்பார்கள் என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார் என்று மிக எளிதாக ஒரு பதிலளித்தார் சென்னையை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டேன், அவர் என்ன என்றார்..கொஞ்சம் சத்தமாக சிரித்து விட்டேனோ என்னவோ\nஇது மிகச் சிறிய ஊர் என்பதால் அமெரிக்காவின் பெரு நகரங்களில் இருப்பதைப் போல் இங்கு போக்குவரத்து ஒன்றும் அவ்வளவாக இல்லை. கை தட்டிக் கூப்பிட நம் ஊர் போல் ஆட்டோக்களும் இல்லை டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது டாக்சிக்கே ஃபோன் செய்து காத்திருக்க வேண்டியிருக்கிறது. இங்கு இருப்பவர்களுக்கு அந்தக் கவலை இல்லை. எல்லோரிடமும் கார் இருக்கிறது இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந���த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும் இந்த ஊரில் நான் கண்டவரை மனிதர்களை விட கார்களே அதிகம். கார் என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாய் இருக்கிறது. இங்கு உள்ள நடுத்தர மக்கள் ஒரு காரை வாங்கிவிட்டு, மாதாமாதம் வேண்டா வெறுப்பாக தவணை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊரில் கார் வைத்திருப்பதால் இன்னொரு ஹிம்சை, குளிர் காலங்களில் பாலம் பாலமாக கார்களில் பனி படர்ந்து விடும். அதை கொத்தி எடுத்து கார் ஸ்டார்ட் செய்ய கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆகும் அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்\nஅமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது\nரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்\nஎந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள்\nஎல்லோரிடமும் மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள் நன்றாக வாய் விட்டுச் சிரிக்கிறார்கள் பத்தில் ஒரே ஒருவர் சிடு மூஞ்சியாய் இருந்தால் அதிகம்\nகார் ஓட்டுபவர்கள் தெருவில் யார் நடந்து சென்றாலும் ஒரு நிமிஷம் நிறுத்தி அவர்கள் கடந்து சென்ற பிறகே செல்கிறார்கள் [நம் ஊர் ஞாபகம் வந்தது, சாவுகிராக்கி, வீட்ல சொல்ட்டு வந்தியா நீ சாவுறதுக்கு என் வண்டி தான் கெடச்சுதா\nஊனமுற்றவரகளையும், வயதானவர்களையும் மிக கண்ணியமாக நடத்துகிறார்கள்\nஎல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்\nஒரு உதாரணம் கூற வேண்டும். வழக்கம் போல அலுவலகத்திலிருந்து நானும் என் நண்பரும் ஹோட்டலுக்கு டாக்சியில் சென்றோம். இறங்கியதும், ஒருவருக்கு 6.50, இருவர் என்றால் 7.50 என்றார். என் இந்திய நண்பர், அது எப்படி நாங்கள் இருவரும் ஒன்றாய் தானே தங்குகிறோம், 6.50 தான் தருவேன் என்று அபத்தமாய் பிடிவாதம் பிடித்தார். சரி பரவாயில்லை நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று மிக்க கண்ணியமாக வாங்கிக் கொண்டார். மறுநாளும் அதே டிரைவர். சென்று இறங்கியதும் அதே கணக்கை சொன்னார். என் நண்பர் அதே பழைய பல்லவியை மறுபடியும் பாடினார். அதற்கு அவர், போன தடவை கேட்டீர��கள், பரவாயில்லை என்று ஒத்துக் கொண்டேன், இந்தத் தடவையும் நீங்கள் அதையே சொல்கிறீர்கள் சரி உங்கள் இஷ்டம் கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டார். என் நண்பர் பில் கேட்டார். அவர் சரியாக 7.50 என்று எழுதிக் கொடுத்தார். நாங்கள் 6.50 தானே கொடுத்தோம், நீங்கள் 7.50 என்று பில் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். என்ன செய்வது, நீங்கள் தர மாட்டீர்கள், நான் என கை காசை போட்டுக் கொள்வேன்..அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று சாதாரணமாய் சொன்னார். இருவரும் வெட்கித் தலை குனிந்தோம் போன முறையே இப்படி எல்லாம் இந்தியாவில் போடும் சண்டை போட வேண்டாம், கேட்டதை கொடுத்து விடுவோம் என்று என் நண்பரிடம் சொன்னேன். அதை அவர் கேட்கவே இல்லை. சிலருக்கு அடிபட்டால் தான் உரைக்கிறது\nLabels: அமெரிக்கா, அனுபவம்/நிகழ்வுகள், பயணக் கட்டுரை |\n//அது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்\nமிகத் தவறான கருத்து நண்பரே. இன்னும் கொஞ்ச நாள் இருங்கள். உங்களுக்கே தெரியும்.\nமற்றபடி நீங்கள் கற்க வேண்டியது என போட்ட லிஸ்ட் நல்ல லிஸ்ட்தான்.\nஇங்கு முக்கால்வாசி காரியங்கள் இயந்திரப்படுத்தப்பட்டிருப்பதால் அப்படி எழுதினேன். நான் இங்கிருக்கும் நாட்களில் அது தவறென்று தெரிந்தால், கண்டிப்பாக அதையும் எழுதுகிறேன்\n அப்படி ஒரு மாநிலம் அமெரிக்காவில் இருப்பதே பலருக்குத் தெரியவில்லை//\nப்ரதீப், எனக்கு தெரியுமே. உங்க ஊரிலிருந்து வடக்கே ஒரு 7 மணிநேரம் கார் ஒட்டி வந்தீங்கன்னா நம்ம ஊருங்க. இந்த சம்மர்லே வாங்க.\nமோன்டனா ஸ்டேக் ஹவுஸ் அப்ப்டிங்கிர ரெஸ்டாரண்ட் ரொம்ப பேமசுங்க\nஇந்த ஊர்லே உடலுழைப்பு இல்லையா அபார்ட்மெண்ட்லே இருக்கீங்களா அதுதான். சொந்த வீட்டுக்கு வாங்க தெரியும் அப்ப. எல்லாவேலையும் இயந்திரம் செய்ஞ்சாலும் அந்த இயந்திரம் கழுவும் வேலை இருக்கே அவ்வ்வ்வ்\n//அமெரிக்கர்களிடம் நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது\nசாலை விதிகளை மதிப்பது.அநாவசியமாக 'Horn' அடிக்காதது.\nநீங்கள் சொன்னதை அடுத்த பதிவில் எழுதலாமென்று இருக்கிறேன்\nநல்ல பட்டியல் கொடுத்திருக்கிறீர்கள் ப்ரதீப். குறிஞ்சி நிலத்தின் நன்கு அனுபவியுங்கள். அந்த அனுபவங்கள் பெருநகரங்களில் கிடைக்காது. :-)\nஅது ஒன்று தான் இவர்கள் செய்யும் அதிக பட்ச உடல் உழைப்பு என்று நினைக்கிறேன்\nசரி சரி, விடுங்க..ஏத��� சின்ன பையன் இப்படி எழுதிட்டேன் நீங்க ஏன் ரொம்ப டென்ஷன் ஆகுறீங்க\nஆமா, அப்போ நான் சொன்னதை ஒத்துக்குறீங்களா\n\"எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையும் நாணயமும் கொண்ட மக்கள்\n//# ரோட்டில் யார் நடந்து சென்றாலும் புன்னகை புரிகிறார்கள்\n# எந்தக் கடையில் என்ன வாங்கினாலும், உங்கள் நாள் இனிதாக இருக்கட்டும் என்று முகம் மலர வாழ்த்துகிறார்கள//\nஆள் குறைவான ஊர்களில் சாலையில் ஆளைப் பார்ப்பபதே பெரிது என்பதால் hello சொல்வார்கள். வந்த புதுசில் இது புதுசா தெரியும். ஆனா, போகப் போக அலுக்க ஆரம்பித்து விடும். பல மேலை நாட்டுகளில் இந்தப் பழக்கம் இருக்கிறது. தனியாய் எதிரெதிராய் பார்க்க நேர்ந்து கொண்டால் hello சொல்வார்கள். நம்ம ஊர் தி. நகர் தெருவிலோ பேருந்திலோ இது சாத்தியமா நெதர்லாந்து, ஜெர்மனியில் பேருந்தை விட்டு இறங்குகையில் ஓட்டுநருக்கு நன்றி சொல்லி இறங்குகிறார்கள். கடையில் நன்றி சொல்வதிலும் ஒரு இயந்திரத்தனம் தான்.\nhelloவில் தொடங்கி helloவில் முடியும் நட்பைக் காட்டிலும் நம்மூரில் கிடைக்கும் நெருங்கிய நட்பு மேல்.\n//இப்போது தான் அவருக்குப் புரிகிறது, தான் கேட்டது குழாயில் தண்ணீர் வருவதை பற்றி, அவர் தலையாட்டியது மழை பெய்து வீட்டுக்குள் தண்ணீர் வருவதைப் பற்றி நொந்து போய், இல்லை மழையால் நைந்து போய் உட்கார்ந்திருக்கிறார் நண்பர்//\nஹா ஹா ஹா கலக்கல்\n//பர்கர் சாப்பிடுவதற்குள் நான் படும் பாடு எனக்கு வாய் பத்த மாட்டேன் என்கிறது//\nபிரதீப் அமெரிக்காவை நம் ஊரோடு ஒப்பிடாதீர்கள்..வெகு தூரம் ....\nஅப்படி ஒப்பிடுவது தவறு எனபது என் கருத்து...\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-05-26T19:41:59Z", "digest": "sha1:7XXKY7FBXDVZNV2JW22T3C4COWHAOOQH", "length": 6818, "nlines": 138, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "வரவேற்பு", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nமுல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார்.அவருடன் அவருடைய நாயும் இருந்தது.வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.முல்லா,''நாய் நன்றாகத்தான் இருக்கிறது.ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,'' என்றார்.மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை,''முல்லா,உன் நாய் அழகாக இருக்கிறது.அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும்.ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,''என்றார்.முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து,''நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும்,யாரிடமும் சொல்ல வேண்டாம். நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார்.எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது.எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன்.ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும்.அதற்காகத்தான் இந்த ஏற்பாடு,''என்றார்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/09/annadurai.html", "date_download": "2018-05-26T19:37:30Z", "digest": "sha1:HML6R5PKFCDK3QGTT26SVYUF7FWMBBAF", "length": 24760, "nlines": 196, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: அறிஞர் அண்ணாதான் முதன்முதலில் ... டாக்டர் அண்ணா பரிமளம்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nஅறிஞர் அண்ணாதான் முதன்முதலில் ... டாக்டர் அண்ணா பரிமளம்\n1. அண்ணாதான் முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டும் இலக்கியப் பணியைத் தொடர்ந்தவர்.\n2, அரசியலில் இருந்துகொண்டே இலக்கியத்தில் சிறுகதை, நெடுங்கதை, சரித்திர நெடுங்கதைகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், உரையாடல்கள், கடிதங்கள் என எல்லாப் பிரிவிலும் தனி முத்திரை பதித்தவர் - முதன்முதலில்\n3. தமிழக இந்தி எதிர்ப்பு வரவாற்றின் முதல் சர்வாதிகாரர் அண்ணாதான் - 1938-ல் இந்தியை எதிர்த்துச் சிறை சென்றவர்.\n4. முதன்முதலில் தான் எழுதிய சந்திரோதயம் எனும் சமூக நாடகத்தில் தானே மூன்று வேடங்களில் நடித்து இயக்கி தன் பணிமனைத் தோழர்களையே நடிக்க வைத்தவர்.\n5. 1943-ல் முதன்முதலில் தமிழில் பேச்சிலும் எழுத்திலும் அடுக்குமொழியைக் கையாண்டவர்.\n6. ஓர் இரவு எனும் ஓர் இரவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அமைத்து ஒரு நாடகத்தை எழுதியவர் - முதன்முதலில் - 1945 ல்.\n7. ஓர் இரவு நாடகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னோக்கிய காட்சிகளாக ((Flash Back) அமைத்தவர் - முதன்முதலில்\n8. முதன்முதலில் வேலைக்காரி எனும் நாடகத்தில் வழக்கு மன்றக் காட்சிகளை அமைத்தவர்.\n9. தமிழகத்தில் சிறந்த சொற்பொழிவாளராகத் திகழ்ந்த திரு.வி.கல்யாணசுந்தரனார், அண்ணாவைப் பாராட்டுகிறபோது இனி திரு.வி.க நடை என்பது மறைந்து அண்ணாத்துரை நடை என வழங்கும் எனப் பாராட்டினார் - முதன்முதலில் அந்தப் பெருமையைப் பெற்றவர் அண்ணா.\n10. அண்ணாதான் முதன்முதலில் ’வேலைக்காரி’ திரைப்படத்தின் மூலம் புதுமைக் கருத்துக்களைச் சொன்னவர்.\n11. சமகாலத்தில் வாழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகர்சாமி போன்றவர்களுக்கு நிதி திரட்டித் தந்தவர், முதன்முதலில் அண்ணாதான் 1946-ல்\n12. பாவலர்கள் மத்தியில் இருந்த தமிழை முதன்முதலில் பாமரர்களிடம் கொண்டு வந்தவர் அண்ணா.\n13, முதன்முதலில் அண்ணாதான் ஓர் இரவு திரைப்படத்திற்கு ரூ. 20,000 ஊதியம் வாங்கியவர்.\n14. கல்கி கிருட்டிணமூர்த்தி என்கின்ற சமகால எழுத்தாளர் முதன்முதலில் பாராட்டியது அண்ணாவைத்தான் - இதோ ஒரு பெர்னாட்சா, இதோ ஓர் இப்சன் என்று.\n15. அண்ணாதான் முதன்முதலில், வானொலியில் பல தலைப்புகளில் பல நேரங்களில் சொற்பொழிவு ஆற்றியவர்.\n16. அண்ணாதான் தமிழ்நாட்டில் முதன்முதலாகத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த சொற்பொழிவாளாராக விளங்கியவர்\n17. கம்பராமாயணம், பெரிய புராணம் இவைகளை நன்கு கற்றுத் தேர்ந்து, புலவர்களும், தமிழறிஞர்களும் மறுக்க முடியாத வாதங்களை எடுத்து வைத்து வாதிட்டவர் - முதன்முதலில் ஒரு புதிய கோணத்தில் திறனாய்வு செய்தவர்.\n18. அந்தத் திறனாய்வுக் கருத்துக்களை எளிய மக்களுக்கும் புரியவைக்கும் விதத்தில் நாடகமாக்கியவர் - நீதி தேவன் மயக்கம் எனும் பெயரில் - முதன்முதலில் அண்ணாதான்.\n19. தான் தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் ஈடுபடலாமா என்பதை முடிவெடுக்கக் கழக மாநாட்டில் வாக்குப்பெட்டி அமைத்து மக்களிடம் கருத்து கேட்டவர் முதன்முதலில்.\n20. திறனாய்வு செய்கின்ற கோணத்தில், அண்ணாதான் முதன்முதலில் சில நாடகங்களை ஆக்கியவர். அவை, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம், கட்டை விரல், ��ளங்கோவின் சபதம், பிடிசாம்பல், தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் ஒமகுண்டம் ஆகிய புதினங்கள்.\n21. சொற்பொழிவுகளைக் கட்டணம் செலுத்தி மக்கள் கேட்டது தமிழகத்தில் முதன்முதலில் - அண்ணாவின் சொற்பொழிவைத்தான்.\n22. முதன்முதலில் தமிழில் பல புதிய சொற்களைச் சொல்லாக்கம் செய்தவர் அண்ணாதான்.\n23. தன் தொண்டர்களைத் ’தம்பி’ என பாசமுடன் அழைத்தது அண்ணாதான். அதேபோல் தன் தலைவனை அண்ணனாகவே பாவித்து அண்ணா என்று தொண்டர் அழைத்தது - முதன்முதலில் இவரைத்தான்.\n24. தன் கட்டுப்பாட்டிற்குள் கட்சி இருந்தபோதே தனக்கு அடுத்து இருந்தவரை, கட்சியின் பொதுச் செயலாளராக்கி தம்பி வா தலைமை ஏற்கவா என விளித்த முதல் அரசியல்வாதி.\n25. சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவராக இருந்தபோது அன்றைய முதல்வரைத் தன் தொகுதிக்கு அழைத்து தன் தொகுதிமக்களுடன் நேருக்குநேர் சந்திக்கின்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்\n26. கட்சி மாநாடுகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி அறிவு விளக்கம் தந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்\n27. அன்றாட வழக்கில், நடைமுறையில் இருந்த வடமொழிச் சொற்களை நீக்கி, தமிழ்ச் சொற்களைப் புகுத்தியவர் அண்ணாதான் - முதன்முதலில்.\n28, இந்த நாட்டு மக்கள் விஞ்ஞானிகளுக்கும், மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும், அரசியல்வாதிகளுக்கல்ல எனச் சொன்ன முதல் அரசியல்வாதி அண்ணாதான்.\n29. அரசியல் போராட்டத்தில் கைதாகி நீதிபதி முன் தனக்காகத் தானே வாதாடிய முதல் அரசியல்வாதி அண்ணாதான்.\n30. திராவிடநாடு பிரிவினைப்பற்றி இந்தியத் துணைக்கண்ட பாராளுமன்றத்தில் முதன்முதலில் பேசிய தமிழர் அண்ணாதான்.\n31. இன்றைய புதுக்கவிதையை முதன்முதலில் புதுப்பா என சொல்லாடல் செய்தவர்\n32. அண்ணாதான் முதன்முதலில் ஆளுங்கட்சி காங்கிரசைப் பார்த்து தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னின்ன திட்டங்களை நிறைவேற்றுங்கள், நான் சார்ந்திருக்கிற திராவிட முன்னேற்றக் கழகம் 15 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த அரசியல்வாதி.\n33. அண்ணாதான் முதன்முதலில் தன் காலத்தில் பல துறைகளில் சிறப்புடன் வாழ்ந்தவரை அடைமொழியுடன் அழைத்தார் - அதவே பின்னாளில் நிலைபெற்றது. வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர், உத்தமர் காந்தி, கொடுமுடி க���கிலம் (கே.பி.சுந்தராம்பாள்), நடிகமணி டி.வி.நாராயணசாமி, நடிப்பிசைப் புலவர் (கே.ஆர்.ராமசாமி)\n34. அண்ணாவின் சிவாஜி கண்ட இநது ராஜ்யம் எனும் நாடகத்தில் முதன்முதலில் சிவாஜியாக நடித்த வி.சி.கணேசன் இன்றுவரை சிவாஜி என்றே அழைக்கப்படுகிறார்.\n35. தன் தலைவர் பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய அண்ணா, தான் தொடங்கிய கட்சிக்கு தலைவர் பெரியாரே, தலைவர் நாற்காலி இங்கு காலியாகத்தான் இருக்கும் என அறிவித்து அவ்வழியே நடந்து காட்டியவர் முதன்முதலில் அண்ணாதான்.\n36. பெரியாரைப் பிரிந்து தனிக்கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் தலைவரைத் தாக்காமல் கட்சி நடத்தி அரசையும் கைப்பற்றிப் பகைமை மறந்து, தலைவரைப் பார்த்து இந்த ஆட்சி தங்களுக்கு காணிக்கை என அறிவித்த ஒரே மனிதர் - இவ்வுலகில் அண்ணா ஒருவர்தான் - முதன்முதலில்\n37. அண்ணாதான் முதன்முதலில் பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியை எதிர்த்து, சுவரொட்டிகளில் மனதில் பதியவைக்கும் கருத்துக்களைச் சுருங்கச் சொல்லிப் பிரச்சாரத்தில் புதிய யுத்தியைக் கையாண்டவர்.\n38. முதல்வரான பிறகு இவர்தான் முதன்முதலில் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் விழாவுக்கெல்லாம் அவர்களைப் பின்தொடராமல், தங்கள் பணியைச் செய்யலாம் என்று சுற்றறிக்கை அனுப்பியவர்.\n39. முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய முதல் தமிழர்.\n40. முதன்முதலில் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் எனும் சட்டத்தைச் செய்தவர் இவர்தான்.\n41. ஆங்கிலம் தமிழ் போதும் - இந்தி வேண்டாம் என் இரு மொழி திட்டத்தைக் கொண்டு வந்தவர் அண்ணாதான் - முதன்முதலில்\n42. எரியும் குடிசைகளை அகற்றி ஏழைகளுக்கு எரியா வீடுகளை கட்டிக் கொடுத்தவர் அண்ணாதான் - முதன்முதலில்\n43. முதன்முதலில் தமிழ்நாட்டில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தியவர், தமிழ்ப் போராளிகளுக்குக் கடற்கரையில் சிலை நிறுவியவர்\n44. முதன்முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி வழங்கியவர் ஏழைகளுக்கு.\n45. முதன்முதலில் புன்செய் நிலங்களுக்கு வரியைத் தள்ளுபடி செய்தவர்.\n46. அண்ணாதான் சீரணி என்ற அமைப்பை முதன்முதலில் தொடங்கினார். பொதுத்தொண்டில் ஆர்வமுள்ள எவரும் எந்த பலனும் எதிர்பாராமல் ஏழை எளிய மக்களுக்கு உதவக்கூடிய சிறு சிறு பணிகளில் ஈடுபட்டு தங்கள் உழைப்பை நல்கும் திட்டமிது. நகர் கிராமப்புறம் இரண்டிலும் தன் உள்ளத்தை திறந்துக் காட்டி, எதையும் மறைக்காமல், இயலாததை இயலாது என்றும், தவறாயிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்றும் சொன்ன முதல் அரசியல்வாதி.\n47. எனக்கென்று எந்தத் தனி ஆற்றலும் இல்லை. என் தம்பிமார்களின் ஆற்றலின் கூட்டுச் சக்தியின் உரிமையாளன் நான் - எனச் சொன்ன முதல் அரசியல்வாதி.\n48. அமெரிக்க பல்கலைகழகமான யேல் பல்கலைக்கழகம் சப்பெலோசிப் எனும் சிறப்பை வழங்கியது அண்ணாவுக்குத்தான். அண்ணாதான் இந்த சிறப்பைப் பெற்ற முதல் தமிழர் - முதல் ஆசிரியர்.\n49. உலகத்தில் வாழ்ந்த தலைவர்களின் மறைவின்போது, எவருக்கும் சேராத பெருங்கூட்டம் அண்ணாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது - முதன்முதலில் - வரலாற்றில்.\n50. அரசு அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தவர்.\n( டாக்டர் அண்ணா பரிமளம் )\nஅண்ணாவின் புகழை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.\nஅவர் பற்றி மேலும் அறிய\nஅறிஞர் அண்ணாதான் முதன்முதலில் ... என்ற கட்டுரைஅண்ணாவின் நூறாவது பிறந்த நாளில் பாரதியார்க்கு ஈரோட்டில் நினைவலைகள் என வரலாற்று செய்திகளை தங்களின் தமிழ்க் கொங்கு வலைப்பதிவில் படித்து மகிழ்ந்தேன்.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஉலகத் தமிழ்ஆராய்ச்சி மாநாடு (கோவை, ஜூன் 2010)\n ~ C. N. அண்ணாதுரை, காஞ்சி (இ...\nவரும் பிப்ரவரி 2010-ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு...\nஅறிஞர் அண்ணாதான் முதன்முதலில் ... டாக்டர் அண்ணா ப...\nபாரதியின் இறுதிப் பேருரை (ஈரோடு, ஜூலை 31, 1921)\nதமிழ் மரபு அறக்கட்டளை விழா, மயிலாப்பூர், ஆகஸ்ட் 30...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/62607/news/62607.html", "date_download": "2018-05-26T19:46:13Z", "digest": "sha1:HAISRKOXPYXA4PDH4CBDXG6N4IA4QDEO", "length": 11413, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது.. : நிதர்சனம்", "raw_content": "\n19 வயது தொலைக்காட்சி நட்சத்திரத்துடனான 53 வயது நடிகரின் திருமண வாழ்க்கை முறிந்தது..\nஅமெரிக்காவின் இளம் தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவரான கோர்ட்னி ஸ்டோடனின் சர்ச்சைக்குரிய ���ிருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.\nஅமெரிக்காவில் விவாகரத்துகள் ஒன்றும் ஆச்சரியமில்லைதான். ஆனால், 19 வயதான கோர்ட்னி ஸ்டோடனின் கணவராக விளங்கியவர் 53 வயதான டக் ஹட்சிஸன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோர்ட்னிக்கும் அவரின் கணவருக்கும் இடையிலான பாரிய வயது வித்தியாசம் இந்த ஜோடியின் திருமணம் குறித்த சர்ச்சைக்கு காரணமாகியது. அதனால் இவர்களின் திருமண வாழ்க்கையும் விவகாரத்தும் ஊடகங்களினதும் மக்களினதும் கவனத்தை ஈர்த்திருந்தன.\n2011 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்தபோது, கோர்ட்னிக்கு 16 வயது மாத்திரமே. மணமகனான நடிகர் டக் ஹட்சிஸன் 51 வயதானவராக இருந்தார்.\nதன்னைவிட 35 வயது குறைந்த கோர்ட்னியை 53 வயதான டக் ஹட்சிஸன் திருமணம் செய்தமை “சிறுவர் துஷ்பிரயோகம்” என சிலர் விமர்சித்தனர்.\nஇத் திருமணத்துக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் முகமாக தனது முகாமையாளர்கூட தன்னிடமிருந்து பிரிந்து சென்றதாகவும் தனது குடும்பத்தினர் தன்னை ஒதுக்கியதாகவும் நடிகர் ஹட்சிஸன் கூறினார்.\nஆனால், கோர்ட்னி ஸ்டோடனின் தாயாரான கிறிஸ்டா கெல்லர் இத்திருமணத்தை ஆதரித்திருந்தார்.\nபல விமர்சனங்களுக்கு மத்தியில் சுமார் இரண்டரை வருடங்கள் தம்பதிகளாக வாழ்ந்த கோர்ட்னியும் ஹட்சிசனும் இப்போது உத்தியோகபூர்வமாக பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனக்கு சுதந்திரம் தேவை என்பதால் நடிகர் டக் ஹட்சிஸனிடமிருந்து தான் பிரிந்ததாக கோர்ட்னி தெரிவித்துள்ளார்.\nஇருவருக்கும் இடையில் என்ன பிரச்சினை இருந்தது என வினவப்பட்டபோது, “எனது வயதுதான் காரணம் என்றார் 19 வயதான கோர்ட்னி.\nபிரிட்டனில் நடைபெற்ற பிக் பிரதர் நிகழ்ச்சியில் தான் பங்குபற்றியபோது டக் ஹட்சிஸனுடனான உறவில் மாற்றம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.\nஒரு காலத்தில் இவர்கள் இருவரும் உண்மையிலேயே இணைபிரியாத தம்பதிகளாக இருந்தனர். பிக் பிரதர் நிகழ்ச்சிக்காக பிரிட்டனுக்கு தான் சென்றபோது முதல் தடவையாக 24 மணித்தியாலங்களுக்கு மேல் டக் ஹட்சிசனை தான் பிரிந்திருக்க நேரிட்டதாக கோர்ட்னி தெரிவித்துள்ளார்.\nஇப்போது தான் சிறந்த மனோ நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார். ஆனால், பரபரப்பு ஏற்படுத்தி பிரபல்யமடைவதற்காக விவகாரத்து செய்யவில்லை எனவும் கண்ணீருடன் அவர் கூறியுள்ளார்.\n“நான் டக் ஹட்சிஸனை திருமணம் செய்தபோது, அவர் தனது குடும்பத்தை இழக்க நேரிட்டது. அவரின் முகாமையாளர் அவரை கைவிட்டு விலகிச் சென்றார். அவர் தனது நண்பர்களையும் இழந்தார். நானே அவரின் உலகமாக இருந்தேன். ஆனால், எனது இத்திருமண வாழ்க்கை அதிக அழுத்தங்களை ஏற்படுத்தியது” என்கிறார் கோர்ட்னி ஸ்டோடன்.\nஇளமைப்பருவத்தில் பாடசாலை கல்வியை இடையில் கைவிட்டு வீட்டிலிருந்தவாறு தொலைவழியில் கல்வி கற்றவர் கோர்ட்னி. பின்னர் ஹொலிவூட் நடிகரான டக் ஹட்சிசனின் நடிப்புப் பயிற்சி வகுப்பில் கோர்ட்னி இணைந்து கொண்டார்.\nஏற்கெனவே திருமணமாகியிருந்த டக் ஹட்சிசனுக்கும் கோர்ட்னிக்கும் காதல் ஆரம்பித்தது. அவ்வேளையில் கோர்ட்னி 16 வயதானவர் என்பதை தான் அறிந்திருக்கவில்லை என பின்னர் ஹட்சிசன் கூறினார்.\nபல எதிர்ப்புகளை மீறி இவர்கள் திருமணம் செய்தனர். இரண்டரை வருடங்களின்பின் இப்போது இத்திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. எனினும் தற்காலிகமாக இருவரும் ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் தங்கவுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர்.\nஇதெல்லாம் செஞ்சா ‘அவுகளுக்கு’ப் பிடிக்குமாமே…\nபிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி \nமனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nவடகொரியா மற்றும் தென்கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு\nமினரல் வாட்டரில் மினரலே இல்லை\nமருத்துவ ஆலோசனை தெரிந்து கொள்ளுங்கள்(வீடியோ)\nகள்ளகதலளுடன் இருக்கும் அம்மாவை நேரில் பார்த்தா மகனுக்கு ஏறுப்பட விபரீதம்|\nபெண்கள் தங்களுடைய விருப்புங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்பதில்லை.\n‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t23599-topic", "date_download": "2018-05-26T19:41:34Z", "digest": "sha1:AJUJDXTL7LRJ56Q6B4ZDZIS6ADRNNZX3", "length": 27495, "nlines": 333, "source_domain": "www.tamilthottam.in", "title": "ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nநடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை 10 மணி\nஅளவில் சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை\nஇது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர்\nடுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nஏன் தலை இப்படி சந்தோஷம் ...\nLocation : நண்பர்கள் இதயம் .\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nஇன்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nஅப்போ நேற்று பிறந்த குழந்தைகள்...\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nவருங்கால உலக அழகிக்கு வாழ்த்துக்கள் .......\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nnilaamathy wrote: வருங்கால உலக அழகிக்கு வாழ்த்துக்கள் .......\n விட்டா நாளைக்கே டிரஸ் போட்டு() உலக அழகி போட்டிக்கு அனுப்பி வச்சிடுவீங்க போல இருக்கே...\nஇமை மூடினால் இருள் தெரியவில்லை...\nLocation : தற்பொழுது தமிழ்த்தோட்டம்\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nRe: ஐஸ்வர்யா ராய்க்கு பெண் குழந்தை பிறந்தது...\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்பு��் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t47455-200", "date_download": "2018-05-26T19:41:53Z", "digest": "sha1:QWIEOWXGHJR6ORX5YXM2JKBCY4YLA5Z2", "length": 19174, "nlines": 166, "source_domain": "www.tamilthottam.in", "title": "வருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - ��விதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட்டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nவருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nவருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட் செய்தால் 200% அபராதம்\nவருமானத்திற்கு அதிகமான பணம் டெபாசிட்\nசெய்யப்பட்டால் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்\nஎன வருவாய் துறை செயலாளர் அறிவித்துள்ளார்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்\nஇருந்து நீக்கியதையடுத்து நாளைமுதல் வங்கிகள்,\nதபால் அலுவலகங்களி்ல் பழைய ரூபாய் நோட்டுகளை\nமேலும் பணத்தை வங்கியில் செலுத்தலாம் எனவும்\nஇந்நிலையில் வருவாய் துறை செயலாளர் அளித்துள்ள\nஅறிக்கையில் : வருமானத்திற்கு அதிகமான பணம்\nவங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் 200% அபராதம்\nஅதன்படி நவ.,10ம் தேதி முதல் டிச.,30ம் தேதி வரை வங்கிகள்,\nதபால் அலுவலக கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்\nபணம் குறித்து விபரங்கள் சேகரிக்கப்படும் .\nஅதில் 2.5 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்ட\nவங்கி கணக்கு வைத்திருப்பவர் கள் பட்டியல் எடுக்கப்பட்டு\nஅதில் வருமானத்திற்கு அதிகமாக டெபாசிட் செய்யப்ப\nவருமானத்திற்கான ஆதாரம் கோரப்பட்டு, வரிஏய்ப்பு\nசெய்யப்பட்டிருந்தால். அவர்களுக்கு 200 சதவீதம்\nஅபராதம் மற்றும் அதற்கான வருமான வரியும் கட்ட\nநகை வாங்க பான் எண் கட்டாயம்\nநகைகள் வாங்குவதற்கு பான் எண் கட்டாயம் என\nவருமான வரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nநகை வணிகர்கள் வாடிக்கையாளர்களிடம் பான் எண்\nகட்டாயம் வாங்க வேண்டும் .பான் எண் வாங்காத நகை\nஉரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--���ுகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/category/politics/page/3/international", "date_download": "2018-05-26T19:30:28Z", "digest": "sha1:EJTK5WX7JKOBAH5TBNLO6CXCBZ7REZAS", "length": 13359, "nlines": 225, "source_domain": "www.tamilwin.com", "title": "முகப்பு", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் அந்த நபர்கள் யார்\nபயங்கரவாத அமைப்புக்களுக்கு அரசாங்கம் எந்த வகையிலும் ஆதரவளிக்காது\nதென்னிலங்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள சி.வி. விக்னேஸ்வரன்\nவடக்கில் உள்ள அரசியல் வாதிகளை கடுமையாக விமர்சித்துள்ள மகிந்த\nஇலங்கையின் கடன் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் - நிதி அமைச்சர் எச்சரிக்கை\nராஜிதவின் கோரிக்கையினை நிராகரித்த மைத்திரி\nமைத்திரி மீது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பாய்ச்சல்\nவிரைவில் உண்மைகள் வெளிவரும்: மகிந்த உறுதி\nசுதந்திரக் கட்சியுடன் இணைவது கனவிலும் நடக்காது: ஜீ.எல். பீரிஸ்\n கூட்டு எதிர்க்கட்சி நாடு தழுவிய போராட்டம்\nசுதந்திரக் கட்சியின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தாமரையில் தஞ்சம்\nஇந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும்\nநடந்த பிழைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நாட்ட��ல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுடியாது: சத்தியலிங்கம்\nராஜிதவின் கருத்து குறித்து நாடாளுமன்றில் கேள்வி\nவாக்குறுதியை மீறும் மைத்திரி: ஷான் விஜயலால் டி சில்வா\nமுடிந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்: சிவாஜிலிங்கம்\nஜனாதிபதி உட்பட அனைவரும் மதிக்கின்ற ஒரு அரசியல்வாதி இவரே\nஅரசாங்கம் சட்டவிரோதமானது - ஜீ.எல்.பீரிஸ்\nஉயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்புரை\nவடக்கில் சர்ச்சையை ஏற்படுத்திய கொடி விவகாரம் சட்டம் ஒழுங்கு அமைச்சரின் நடவடிக்கை\nநாடாளுமன்ற வழிநடத்தல் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் முதல் வரைவு\nஐ.தே.கவிலிருந்து வெளியேறும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nஅழுத்தங்களை புறக்கணித்தே ஈரானுக்கு விஜயம் செய்தேன் - ஜனாதிபதி\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நடவடிக்கை\nசிங்கள மக்கள் மத்தியில் மோசமானவனாக காட்டுவதற்கு முயற்சி: அமைச்சர் றிஸாட்\nரணிலின் அதிகாரத்தை பறிக்க கால எல்லை முடிவுக்கு வரும் தலைமை பதவி\nமங்கள சமரவீர குற்றம் சுமத்துவது ஏன்\nஐ.தே.கட்சி என் மீது தாக்குதல் நடத்துகின்றது : ஜனாதிபதி\nவடக்கில் காட்சிக்கூடம் அமைக்க முயற்சி\n20ம் திருத்தச் சட்டம் இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதில் ஜே.வி.பி. தீவிரம்\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கும் பிரபலம்\nஆபத்தான அரசாங்க அதிகாரி யார்\nமைத்திரியின் முடிவுகளால் அதிர்ச்சியடையும் சிலர்\n கட்சிக்குள் குழப்பம்: மைத்திரி மந்திராலோசனை\nயாழ். மண் இப்படிப்பட்டது தான்\nசதி செய்து மக்களைக் கொன்றார்கள் நினைவில் ஏந்தாமல் இருப்பது எப்படி நினைவில் ஏந்தாமல் இருப்பது எப்படி\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களே இதற்கு காரணம் - ஜனாதிபதி\nஇளம் பெண்களுடன் இலங்கை அமைச்சர் இணையத்தில் வெளியான படங்களால் சர்ச்சை\nமுள்ளிவாய்க்கால் எழுச்சியை கண்டு வியந்து போன சம்பந்தன்\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி குறித்து இதுவரை வெளிவராத உண்மைகள்\nபகலில் பாகனை கொன்று விட்டு இரவில் தேடிய யானை: நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்\nஏமாற்றிய பயண ஏற்பட்டாளர்: 7 மில்லியன் டொல���்கள் நஷ்ட ஈடு கேட்கும் பெண்\nபிளாட்டினி இன்னும் பல விசாரணைகளை சந்திக்க வேண்டி இருக்கும்: சுவிஸ் வழக்கறிஞர்\nஅகதி அந்தஸ்து பெற பணம் வாங்கிய விவகாரம்: மத்திய குற்றவியல் பொலிஸ் ஆதரவு\nபிரான்ஸ் திரைப்பட விழாவில் தமிழர்களுக்கு அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110003-10years-jail-for-motherinlaw-and-husband-for-promoting-suicide.html", "date_download": "2018-05-26T19:16:01Z", "digest": "sha1:5H4PQ2NUAYKNQCKJE3OVHTOX5FDL6XYO", "length": 20107, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய கணவன் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை..! | 10-years jail for mother-in-law and husband for promoting suicide", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபெண்ணை தற்கொலைக்குத் தூண்டிய கணவன் மற்றும் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை..\nபெண்ணை கொடுமைப்படுத்தி, தற்கொலைசெய்துகொள்ளக் காரணமாக இருந்த தாய்க்கும் மகனுக்கும், தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தெய்வதானம் கிராமத்தைச் சேர்ந்தவர், சாமுண்டீஸ்வரி (21). இவருக்கும் முத்துராமலிங்கம் (32) என்பவருக்கும் கடந்த 2011 -ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில நாள்களில், கணவர் முத்துராமலிங்கம் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். இந்நிலையில், வீட்டிலிருந்த மருமகள் சாமுண்டீஸ்வரியை மாமியார் ஆறுமுகம் தரக்குறைவாகப் பேசியும், பல்வேறு குறைகளைக் கூறியும் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த கணவர் முத்துராமலிங்கமும் சாமுண்டீஸ்வரியை கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சாமுண்டீஸ்வரி, தனது தாயார் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், மனைவி சாமுண்டீஸ்வரியை சமாதானம் செய்து தன் வீட்டுக்கு அழைத்துவந்து, மாமியாரும் கணவர் முத்துராமலிங்கமும் மீண்டும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவிஜயகாந்த் மீதான பிடிவாரன்ட் ரத்து\nசெய்தியாளரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. Madras HC quashes warrant against Vijayakant\nஇதனால் மனம் வெறுத்த சாமுண்டீஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைசெய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாமியார் ஆறுமுகத்தையும் கணவர் முத்துராமலிங்கத்தையும் கைதுசெய்தனர். இவ்வழக்கு, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.\nவழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியும், மகளிர் நீதிமன்ற நீதிபதியுமான ஏ.கயல்விழி, தற்கொலை செய்துகொள்ளக் காரணமாக இருந்த மாமியார் ஆறுமுகத்துக்கும், கணவர் முத்துராமலிங்கத்துக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். இந்தத் தொகையை கட்டத் தவறினால், மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையும் விதிப்பதாகத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தா���் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nடெல்லி காற்றுமாசு: ஐ.சி.சி-யிடம் புகார் கூறிய இலங்கை கிரிக்கெட்வாரியம்\nநெல்லையில் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2004/09/blog-post_109470489021200154.html", "date_download": "2018-05-26T19:35:18Z", "digest": "sha1:WVYMHCHG5SHM3SG5P6AMEBP3B2KIF4OW", "length": 10311, "nlines": 217, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: விடாது மழை!", "raw_content": "\nபெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.\nவழக்கம் போல் இன்றும் late ஆகி விட்டது. ஒரு வழியாய் சாலையில் என் வண்டியில் வழுக்கிக் கொண்டு என் வீடு சேர்ந்தேன். வண்டியை நிறுத்தியவுடன் தான் அது துல்லியமாய் கேட்டது நான் என் வீட்டு கேட் நோக்கிப் போகிறேன். அந்த சத்தம் மிக நெருங்கி விட்டதாக உணர்வு. யாரோ ஒரு ப்ரகஸ்பதி நள்ளிரவு 12:00 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறான். என் வீட்டில் தற்போது கட்டட வேலை நடப்பதால் watch man என் வீட்டின் veranda வில் குடித்தனம் நடத்துகிறார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருகாமையில் தான் அந்தச் சத்தம் கேட்கிறது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. நான் என் கையிலிருந்த tube light ஐ [அதாங்க 2100 நான் என் வீட்டு கேட் நோக்கிப் போகிறேன். அந்த சத்தம் ��ிக நெருங்கி விட்டதாக உணர்வு. யாரோ ஒரு ப்ரகஸ்பதி நள்ளிரவு 12:00 மணிக்கு அலாரம் வைத்திருக்கிறான். என் வீட்டில் தற்போது கட்டட வேலை நடப்பதால் watch man என் வீட்டின் veranda வில் குடித்தனம் நடத்துகிறார். அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய அருகாமையில் தான் அந்தச் சத்தம் கேட்கிறது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. நான் என் கையிலிருந்த tube light ஐ [அதாங்க 2100] போடுவதற்கும் என் நண்பன் கதவைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது. அவன் மிகவும் எரிச்சலுடன் \"டேய் first அதை off பண்றா] போடுவதற்கும் என் நண்பன் கதவைத் திறப்பதற்கும் சரியாய் இருந்தது. அவன் மிகவும் எரிச்சலுடன் \"டேய் first அதை off பண்றா அப்போ இருந்து தூங்க விடாம அப்போ இருந்து தூங்க விடாம\" அவன் veranda light போட்டவுடன் அந்த குட்டி கடிகாரத்தைக் கண்டு பிடித்தோம். அவன் அதை கையில் எடுத்தவுடன் அது கப்சிப் ஆகி விட்டது. [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்\" அவன் veranda light போட்டவுடன் அந்த குட்டி கடிகாரத்தைக் கண்டு பிடித்தோம். அவன் அதை கையில் எடுத்தவுடன் அது கப்சிப் ஆகி விட்டது. [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்] அவன் வெறுப்புடன் \"நல்ல அலாரம்] அவன் வெறுப்புடன் \"நல்ல அலாரம்\" என்று இருந்த இடத்தில் வைத்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தோம்.\nஅவன் போய் தூங்கப் போய் விட்டான். நான் என் நனைந்த ஆடைகளை மாற்றிக் கொண்டு அப்பாடா என்று தூங்கப் போனேன். தலை சாய்த்ததும், அது வரை காத்திருந்தது போல அந்த சத்தம் மறுபடியும் ஆரம்பித்தது..அடடா, இது நம்மை தூங்க விடாது போலிருக்கிறதே என்று நான் எழுந்தவுடன் என் நண்பனும் எழுந்து விட்டான். மறுபடியும் veranda light போட்டு, அதை இந்த முறை நான் கையில் எடுத்தேன். [கவனிக்க: watch man இன்னும் அயர்ந்து தூங்குகிறார்] கையில் எடுத்தவுடன் மறுபடியும் அதே போல் சமத்தாய் கப்சிப்] கையில் எடுத்தவுடன் மறுபடியும் அதே போல் சமத்தாய் கப்சிப் \"இது ஆவுரதில்லை\" என்றான் என் நண்பன். நீ உள்ளே கொண்டு வா, என்று சொல்லி இருவரும் சேர்ந்து battery ஐ எடுத்து விட்டோம். ஏதோ ஒரு சாதனை செய்தது போல இருவரும் சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றோம் \"இது ஆவுரதில்லை\" என்றான் என் நண்பன். நீ உள்ளே கொண்டு வா, என்று சொல்லி இருவரும் சேர்ந்து battery ஐ எடுத்து விட்டோம். ஏதோ ஒரு சாதனை செய்தது போல இருவரும் சிரித்துக் கொண்டே படுக்கச் சென்றோம் இருட்டில் அந்த கடிகாரம் என்னைப் பார்த்து \"என் சத்ததை நிறுத்திட்டே இப்போ இந்த சத்ததை என்ன செய்வே இருட்டில் அந்த கடிகாரம் என்னைப் பார்த்து \"என் சத்ததை நிறுத்திட்டே இப்போ இந்த சத்ததை என்ன செய்வே\" என்று கேட்பது போலிருந்தது\" என்று கேட்பது போலிருந்தது\nபெரிய மாடு ஒன்று சடசடவென மூத்திரம் பெய்வதைப் போல பெரும் சத்தத்துடன் மழை பெய்கிறது.\nஇதை நான் எழுத முக்கியமான இரு காரணங்கள்\n1. பேய் மழை தரும் சத்தத்தில் கூட நம்மால் நிம்மதியாய் தூங்க முடிகிறது, ஆனால் ஒரு சின்ன அலாரம் உண்டாக்கும் சத்தம் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது.\n2. அலாரம் watch man க்கு மிக அருகில் இருந்தாலும் அவரால் நிம்மதியாய் தூங்க முடிகிறது உள்ளே fan சத்தத்துக்கு நடுவே படுக்கும் நம்மால் தூங்க முடியவில்லையே உள்ளே fan சத்தத்துக்கு நடுவே படுக்கும் நம்மால் தூங்க முடியவில்லையே [Important Note: இந்த வாக்கியத்தை படிக்கும் போது கண்டிப்பாய் சிவாஜி தோரணையில் படிக்கக் கூடாது [Important Note: இந்த வாக்கியத்தை படிக்கும் போது கண்டிப்பாய் சிவாஜி தோரணையில் படிக்கக் கூடாது\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2012/02/blog-post_29.html", "date_download": "2018-05-26T19:33:57Z", "digest": "sha1:CPZJYKI5FGAQGDCLIP4RY7GQ4M3CNTCO", "length": 6860, "nlines": 218, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: ஒரு பதிவுக்காச்சு!", "raw_content": "\nமாத ஆரம்பத்தில் ஒரு பதிவு, மாதக் கடைசியில் ஒரு பதிவு எத்தனையோ எழுத வேண்டும். நல்ல படக் காட்சிகளை பார்க்கும்போது அதை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது. நல்ல பாடல்களை கேட்கும்போது அது ஏன் பிடிக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம். விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் படிக்கும்போது, அப்படி எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல சிறுகதை ஒன்று எழுத வேண்டும். என் ஐ. டி. வாழ்க்கை பற்றி ஒரு நாவலே எழுதலாம். நான் எழுதாமல் இல்லை. எழுதியது எதுவும் திருப்தியாய் வரவில்லை. அதனால் அவைகளை பதிய முடியவில்லை. அதுவே உண்மை எத்தனையோ எழுத வேண்டும். நல்ல படக் காட்சிகளை பார்க்கும்போது அதை பற்றி எழுதலாம் என்று தோன்றுகிறது. நல்ல பாடல்களை கேட்கும்போது அது ஏன் பிடிக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளலாம். விகடனில் ராஜு முருகனின் வட்டியும் முதலும் படிக்கும்போது, அப்படி எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நல்ல சிறுகதை ஒன்று எழுத வேண்டும். என் ஐ. டி. வாழ்க்கை பற்றி ஒரு நாவலே எழுதலாம். நான் எழுதாமல் இல்லை. எழுதியது எதுவும் திருப்தியாய் வரவில்லை. அதனால் அவைகளை பதிய முடியவில்லை. அதுவே உண்மை கார்டூன் வரைந்து பழக ஒரு போர்டும், மார்க்கரும் வாங்கி வந்தேன். கார்டூன் தவிர எல்லாம் வரைந்து கொண்டிருக்கிறேன், இல்லை, வரைந்து கொண்டிருக்கிறோம் கார்டூன் வரைந்து பழக ஒரு போர்டும், மார்க்கரும் வாங்கி வந்தேன். கார்டூன் தவிர எல்லாம் வரைந்து கொண்டிருக்கிறேன், இல்லை, வரைந்து கொண்டிருக்கிறோம் [என் மனைவியும் சேர்த்து] அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு [என் மனைவியும் சேர்த்து] அந்தப் படங்கள் உங்கள் பார்வைக்கு\n1 படத்திற்கு கீழே என் பெயர் இருப்பதால், SELF PORTRAIT ஆ என்று கேட்டு விடாதீர்கள். படத்தை வரைந்தது தான் நான்\n2 கீழுள்ள கண்கள் என் மனைவியின் கை வண்ணம்\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\nரஜினியாய் இருப்பது மிகவும் கஷ்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=43", "date_download": "2018-05-26T19:31:51Z", "digest": "sha1:RO374VZR2WSBJEJPAUWJWHOEH2FGPGGC", "length": 42522, "nlines": 146, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 43: ஆபரணங்கள் (அல்-ஜுக்ருஃப்)\n[43:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்\n*43:1 40:1க்குரிய அடிக்குறிப்பைப் பார்க்கவும். ஹா.ம. என்ற தலைப்பு எழுத்துக்களைக் கொண்ட ஏழு சூராக்களில் “ஹா” (ஹ்ஹா) மற்றும் “ம” (மீம்) ஆகிய எழுத்துக்கள் இடம் பெறும் எண்ணிக்கை முறையே 292 மற்றும் 1855 ஆகும். இதன் கூட்டுத் தொகை 2147 அல்லது 19 ஒ 113 ஆகும்.\n[43:2] மற்றும் விவரமாக விளக்குகின்ற இவ்வேதம்.\n[43:3] நீங்கள் புரிந்து கொள்வதற்காக, அரபியிலான தொரு குர்ஆனாக இதனை நாம் ஆக்கியுள் ளோம்*.\n*43:3 அரபி மிகத் திறன் வாய்ந்த மொழியாகும், குறிப்பாக கட்டளைகளை, சட்டத்திட்டங்களை தெளிவாகக் கூறுவதிலும் மேலும் சட்டங்களை வலியுறுத்துவதிலும் மிகச் சிறப்பானதாகும். எனவேதான் மக்கள் அனைவரும், அவர்களுடைய மொழிகள் எதுவானபோதிலும், தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக, குர்ஆன் அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விபரங்களுக்குப் பின் இணைப்பு 4ஐப் பார்க்கவும்.\n[43:4] கண்ணியத்திற்குரிய, மேலும் ஞானம் நிரம்பிய மூலப்பிரதியில் நம்மிடம் இது பாதுகாக்கப்பட்டு உள்ளது.\n[43:5] நீங்கள் எல்லைகளில் வரம்புமீறிவிட்டீர்கள் என்கின்ற உன்மையை நாம் அப்படியே அலட்சியப்படுத்தி விட வேண்டுமா\n*43:5 முன்னுரை மற்றும் பின் இணைப்பு 7 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளபடி இது நம்முடைய ஆதிபாவத்தைக் குறிக்கின்றது.\n[43:6] வேதம் வழங்கப்பட்டவர் பலரை முந்திய தலைமுறையினர்களுக்கு நாம் அனுப்பி இருக்கின்றோம்.\n[43:7] வேதம் வழங்கப்பட்ட ஒருவர் ஒவ்வொருமுறை அவர்களிடம் சென்ற போதும், அவர்கள் அவரை கேலி செய்தனர்.\n[43:8] அதன் விளைவாக, இவர்களை விட மிகவும் அதிக சக்தியைக் கொண்டிருந்த மக்களை நாம் அழித்தோம். இவ்விதமாக முந்திய சமூகத்தினரிலிருந்து உதாரணங்களை நாம் அமைக்கின்றோம்.\n[43:9] “வானங்கள் மற்றும் பூமியைப் படைத்தது யார்,” என்று நீர் அவர்களிடம் கேட்பீராயின், அவர்கள், “சர்வ வல்லமையுடையவரான, எல்லாம் அறிந்தவர்தான் அவற்றைப் படைத்தார்” என்று கூறுவார்கள்.\n[43:10] அவர்தான் உங்களுக்காக பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கியவர், மேலும் நீங்கள் சரியான வழியைப் பின்பற்றும் பொருட்டு, உங்களுக்காக அதில் சாலைகளைப் படைத்தார்.\n[43:11] அவர்தான் விண்ணிலிருந்து, மிகச்சரியான அளவில் தண்ணீரை இறக்கி அனுப்புகின்றவர், அதன் மூலம் இறந்த நிலங்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக. இவ்விதமாகவே, நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.\n[43:12] அவர்தான் அனைத்து வகைகளையும் (ஆண் மற்றும் பெண் என) ஜோடிகளில் படைத்தவர், மேலும் நீங்கள் சவாரி செய்வதற்காகக் கப்பல் களையும் கால்நடைகளையும் அவர் படைத்தார்.\n[43:13] அவற்றின் மீது நீங்கள் அமர்ந்தவுடன், உங்கள் இரட்சகரிடமிருந்து இத்தகையதொரு அருட் கொடைக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும், மேலும் கூறுவீராக, “இதனை எங்களுக்குக் கட்டுப்படுத்தித் தந்தவர் துதிப்பிற்குரியவர். நாங்களாகவே இவற்றைக் கட்டுப்படுத்தி யிருக்க எங்களால் இயன்றிருக்காது.\n[43:14] “இறுதியில் நாங்கள் எங்கள் இரட்சகரிடமே திரும்புகின்றோம்”.\nபுதல்விகளாக வானவர்கள்: ஓர் இறைநிந்தனை\n[43:15] அவருடைய சொந்தப் படைப்புகளிலிருந்தே ஒரு பங்கினை அவருக்கென அவர்கள் ஒதுக் கீடு செய்தனர் நிச்சயமாக, மனிதன் முற்றிலும் நன்றிகெட்டவனாக இருக்கின்றான்.\n[43:16] தன்னுடைய படைப்புகளுக்கிடையில் இருந்து தனக்காகப் புதல்விகளை அவர் தேர்ந் தெடுத்துக் கொண்டு, அதே ச���யம் புதல்வர் களைக் கொண்டு உங்களுக்கு அருள்பாலித்து விட்டாரா\n[43:17] மிக்க அருளாளருக்கு அவர்கள் கூறியதுபோல, அவர்களில் ஒருவனுக்கு (ஒரு புதல்வியை பற்றிய) செய்தி கொடுக்கப்பட்ட போது, துக்கத்தாலும் மற்றும் கோபத்தாலும் அவன் முகம் இருண்டு விடுகின்றது\n[43:18] (அவர்கள் கூறுகின்றனர்,) “அழகுடன் இருப்பதற்காக வளர்க்கப்படுவதும், மேலும் போர்களில் உதவி செய்ய முடியாததுமான ஒரு சந்ததியில் என்ன நன்மை இருக்கின்றது\n[43:19] மிக்க அருளாளரின் அடியார்களான வானவர் கள் பெண்களாக இருக்கின்றனர் என்று அவர்கள் கூறினர் அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா அவர்களது படைப்பிற்கு இவர்கள் சாட்சிகளாக இருந்தனரா அவர் களுடைய கூற்றுக்கள் பதிவு செய்யப்படு கின்றன, மேலும் அவர்கள் கேட்கப் படுவார்கள்.\n[43:20] அவர்கள், “மிக்க அருளாளர் நாடியிருந்தால், நாங்கள் அவர்களை வழிபட்டிருக்க மாட்டோம்” என்றும் கூட கூறினார்கள். இத்தகையதொரு கூற்றிற்கு எந்த அடிப்படையும் அவர்களிடம் இல்லை; அவர்கள் கற்பனை மட்டுமே செய்கின்றனர்*.\n*43:20 கடவுளை மட்டும் வழிபடுவதற்கோ, அல்லது அவ்வாறில்லாமல் இருப்பதற்கோ, தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நாம் பரிபூரணமாக பெற்றிருப்பதால், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள், தங்களுடைய இணைத்தெய்வ வழிபாட்டிற்குக் கடவுள் மீது பழிபோட முடியாது.\n[43:21] இதற்கு முன் ஒரு புத்தகத்தை நாம் அவர் களுக்குத் தந்து, மேலும் அதனை அவர்கள் ஆதரிக்கின்றனரா\nபாரம்பர்யப் பழக்கவழக்கங்கள் கண்டனம் செய்யப்படுகின்றன\n[43:22] உண்மையாவது: அவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்களுடைய பெற்றோர் கள் தொடர்ந்து செய்து வர நாங்கள் கண்டோம், மேலும் அவர்களுடைய அடிச்சுவடுகளையே நாங்கள் பின்பற்றுகின்றோம்” என்று கூறினார்கள்.\n[43:23] எந்தச் சமூகத்திற்கும் ஓர் எச்சரிப்பவரை நாம் அனுப்பிய போதெல்லாம், சிறிதும் மாற்றமின்றி, அந்தச் சமூகத்தின் தலைவர்கள், “குறிப்பிட்ட அனுஷ்டானங்களை எங்கள் பெற்றோர்கள் பின்பற்றி வர நாங்கள் கண்டோம், மேலும் அவர் களுடைய அடிச்சுவடுகளிலேயே நாங்கள் தொடர்ந்து செல்கின்றோம்” என்று கூறுவார்கள்.\n[43:24] (அத்தூதர்), “உங்களுடைய பெற்றோர்களிட மிருந்து நீங்கள் பாரம்பர்யமாகப் பெற்றதை விடவும் மேலான வழிகாட்டலை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா” என்று கூ��ுவார். அவர்கள், “நீர் கொண்டு வந்த தூதுச்செய்தியின் மீது நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக நாங்கள் இருக்கின்றோம்” என்று கூறுவார்கள்.\n[43:25] அதன் விளைவாக, நாம் அவர்களைப் பழிதீர்த்தோம். ஏற்றுக்கொள்ள மறுத்தவர் களுக்கான பின்விளைவுகளைக் கவனிப் பீராக.\n[43:26] ஆப்ரஹாம் தன் தந்தையிடமும் தன் சமூகத் தாரிடமும் கூறினார், “நீங்கள் வழிபடுபவற்றை நான் கைவிட்டு விலகிக் கொண்டேன்.\n[43:27] “என்னைத் துவக்கியவர் மட்டுமே என்னை வழிநடத்த இயலும்”.\n[43:28] (ஆப்ரஹாமின்) இந்த உதாரணம் பின் தொடர்கின்ற தலைமுறையினருக்கு நிலைத் திருக்கும் ஒரு படிப்பினையாக ஆக்கப்பட்டது; ஒருவேளை அவர்கள் தங்களுடைய ஆன்மாக்களை மீட்டுக் கொள்ளக்கூடும்.\n[43:29] உண்மையில், இந்த மக்களுக்கும் மேலும் அவர் களுடைய முன்னோர்களுக்கும் போதிய வாய்ப்புகளை நான் கொடுத்து விட்டேன், பின்னர் சத்தியம் அவர்களிடம் வந்தது, மேலும் தெளிவுபடுத்துகின்ற ஒரு தூதரும்.\n[43:30] சத்தியம் அவர்களிடம் வந்த பொழுது, அவர்கள், “இது மாயாஜாலமாகும், மேலும் இதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள மறுப்பவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.\n[43:31] அவர்கள், “(மக்கா அல்லது யத்ரிபின்) இரு சமூகங்களில் பிரபலமான வேறொரு மனிதர் மூலமாக மட்டும் இந்தக் குர்ஆன் இறக்கி அனுப்பப்பட்டிருந்தால்\n[43:32] இவர்களா உம்முடைய இரட்சகரின் கருணையை பங்கீடு செய்பவர்கள் அவர்கள் ஒருவர் மற்றவருக்கு ஊழியம் செய்யும் பொருட்டு, அவர்களில் சிலரை மற்றவர்களை விட அந்தஸ்தில் உயர்த்தியவாறு, இவ்வுலகில் அவர்களுடைய பங்கை நாமே பங்கீடு செய்கின்றோம். உம்முடைய இரட்சகரின் கருணையானது அவர்கள் சேர்க்கக்கூடிய எந்தப் பொருளையும் விட மிகவும் மேலானதாகும்.\nஇந்த உலகப் பொருட்கள்: அனைத்தும் நம்ப மறுப்பவர்களுக்குக் கிடைக்கும்\n[43:33] எல்லா மக்களும் (நம்பமறுக்கின்ற) ஒரே கூட்டமாக ஆகிவிடக் கூடும் என்பது இல்லாதிருந்தால், மிக்க அருளாளரை நம்ப மறுக்கின்ற ஒவ்வொருவருக்கும் வெள்ளி யிலான கூரைகள், மற்றும் அவர்கள் ஏறிச் செல்லக் கூடிய படிகள் கொண்ட மாளிகை களை நாம் வழங்கியிருப்போம்.\n[43:34] அவர்களுடைய மாளிகைகள் மனம் கவரும் வாயில்களையும், மேலும் ஆடம்பரமான இருக்கைகளையும் கொண்டதாக இருந் திருக்கும்.\n[43:35] அத்துடன் ஏராளமான ஆபரணங்களும். இவை அனைத்தும் கீழான இந்த வாழ்வின் தற்காலிகப் பொருட்களேயாகும். மறுவுலகம் - உம் இரட்சகரிடம் இருப்பது - நன்னெறி யாளர்களுக்கு மிகவும் மேலானதாகும்.\nகண்ணுக்குத் தெரியாத, சாத்தானியக் கூட்டாளிகள்*\n[43:36] எவனொருவன் மிக்க அருளாளரின் தூதுச் செய்தியை அலட்சியம் செய்கின்றானோ, அவனுடைய நிலையான கூட்டாளியாக இருப்பதற்கென ஒரு சாத்தானை நாம் நியமிக்கின்றோம்.*\n*43:36-39 தொடர்ந்து உடனிருக்கும் ஒரு கூட்டாளியாக சாத்தானின் ஒரு பிரதிநிதியை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம் (பின் இணைப்பு 7).\n[43:37] அத்தகைய கூட்டாளிகள் அவர்களை பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள், இருப்பினும் தாங்கள் வழிகாட்டப்பட்டவர்களாகவே இருக்கின்றோம் என்று நம்பும்படி அவர்களை செய்து விடுவார்கள்.\n[43:38] நம் முன்னால் அவன் வரும் பொழுது அவன், “ஐயோ, இரு கிழக்குகளைப்* போல் என்னிட மிருந்து நீ தூரமாக இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். என்ன ஒரு துன்பகர மான கூட்டாளி\n*43:38 “கிழக்குகள்” என்பது சூரிய உதயம், சந்திர உதயம், மற்றும் விண்ணகப் பொருட்கள் உதயமாகும் இடங்களைக் குறிக்கின்றது.\n[43:39] வரம்பு மீறியவர்களாக, நீங்கள் இருவரும் தண்டனையில் பங்கு பெற்றுக் கொள்ளப் போவதால், அந்நாளில் இது உங்களுக்கு ஆறுதல் அளிக்காது.\n[43:40] செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் இயலுமா; குருடர்களை, அல்லது வெகுதூரம் வழிகேட்டில் இருப்பவர்களை பார்க்கச் செய்ய உம்மால் இயலுமா\n[43:41] அதற்கு முன்னர் நாம் உம்மை மரணிக்கச் செய்கின்றோமோ அல்லது, இல்லையோ நிச்சயமாக நாம் அவர்களைப் பழி தீர்ப்போம்.\n[43:42] அல்லது, அவர்களுக்கு நாம் வாக்களித் துள்ளதை (தண்டனையை) உமக்குக் காட்டவும் கூடும். அவர்கள் மீது நாம் முழுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கின்றோம்.\n[43:43] உமக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை நீர் உறுதிப்பாட்டுடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்; நீர் சரியான பாதையில் இருக்கின்றீர்*.\n*43:43 “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்பு (1230) உடன் 43ஐக் கூட்டினால் 1273, 19 ஒ 67 ஆகும்.\n[43:44] இது உமக்கும் உம்முடைய சமூகத் தவருக்குமானதொரு தூதுச் செய்தியாகும்; நீங்கள் அனைவரும் கேட்கப்படுவீர்கள்.\n[43:45] உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களிடம்: “வழிபடப்படுவதற்காக - மிக்க அருளாளரை அன்றி - வேறு ஏதேனும் தெய்வங்களை எப்பொழுதேனும் நாம் நியமித்திருக்கின் றோமா” என்பதை சரிபார்த்துக் கொள்வீராக.\n[43:46] உதாரணத்திற்கு, “நான் பிரபஞ்சத்தின் இரட்சகரிடமிருந்துள்ள ஒரு தூதர் ஆவேன்” எனப் பிரகடனம் செய்தவராக, ஃபேரோவிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் நம் சான்று களுடன் மோஸஸை நாம் அனுப்பினோம்.\n[43:47] அவர் நம்முடைய சான்றுகளை அவர்களிடம் காட்டியபொழுது, அவற்றைப் பார்த்து அவர்கள் சிரித்தனர்.\n[43:48] அவர்களுக்கு நாம் காட்டிய ஒவ்வொரு அத்தாட்சியும் அதற்கு முந்தியதை விட பெரியதாகவே இருந்தது. ஒரு வேளை அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காகத் தொந்தரவுகளைக் கொண்டு அவர்களை நாம் துன்புறுத்தினோம்.\n[43:49] அவர்கள், “மந்திரவாதியே, (இந்தத் தொந்தரவை நிவர்த்திக்க) அவருடன் நீர் ஓர் உடன்படிக்கையைக் கொண்டிருப்பதால், எங்கள் சார்பாக உம்முடைய இரட்சகரை இறைஞ்சிப் பிரார்த்திப்பீராக; பின்னர் நாங்கள் வழிநடத்தப் பட்டவர்களாக இருப்போம்” என்று கூறினார்கள்.\n[43:50] ஆனால் அவர்களுடைய துன்பத்தை நாம் நிவர்த்தி செய்தவுடன், அவர்கள் பழைய நிலைக்கு திரும்பிச் சென்று விட்டனர்.\n[43:51] ஃபேரோ தன் சமூகத்தாருக்கு அறிவித்தான், “என்னுடைய மக்களே, எகிப்தின் அரசுரிமை எனக்குச் சொந்தமானதல்லவா, மேலும் ஓடிக் கொண்டிருக்கும் இந்த ஆறுகள் எனக் குரியவை அல்லவா\n[43:52] “எவர் மேலானவர்; நானா அல்லது தாழ்ந்த வரும் மேலும் பேசுவதற்கே கஷ்டப்படுகின்ற வருமான அவரா\n[43:53] “ஒரு தங்கப் பொக்கிஷத்தை அவர் பெற்றிருக்காதது ஏன்; அவருடன் கூட வானவர்கள் வராததேன்\n[43:54] இவ்விதமாக அவன் தன் சமூகத்தாரை ஏமாற்றினான், மேலும் அவர்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தனர்; அவர்கள் தீய மக்களாக இருந்தனர்.\n[43:55] நம்மை எதிர்ப்பதில் அவர்கள் பிடிவாதமாக இருந்த போது, நாம் அவர்களைத் தண்டித்தோம் மேலும் அவர்கள் அனைவரையும் மூழ்கடித் தோம்.\n[43:56] மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் மேலும் ஓர் உதாரணமாகவும் அவர்களை நாம் ஆக்கினோம்.\n[43:57] மேரியின் மகன் ஓர் உதாரணமாக எடுத்துரைக் கப்பட்டபோது, உம் சமூகத்தார் அதனை அலட்சியம் செய்தனர்.\n[43:58] அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை வழி படுவது மேலானதா அல்லது அவரை வழிபடு வதா” என்று கூறினார்கள். உம்முடன் வாதிப்பதற்காக மட்டுமே அவர்கள் இதனைக் கூறினார்கள். உண்மையில், அவர்கள் எதிரணி யினருடன் சேர்ந்து விட்ட மக்களாவர்.\n[43:59] அவர் நம்மால் அருள்பாலிக்கப்பட்ட ஓர் அடியார் என்பதை வி�� அதிகமாக ஒன்றுமில்லை, மேலும் இஸ்ரவேலின் சந்ததியினருக்கு ஓர் உதாரணமாக அவரை நாம் அனுப்பினோம்.\n[43:60] நாம் நாடியிருந்தால், பூமியில் குடியேறி இனப்பெருக்கம் செய்கின்ற வானவர்களாக உங்களை நாம் ஆக்கியிருக்க இயலும்.\n[43:61] உலகத்தின் முடிவை* அறிந்து கொள்வதற்கான தொரு அடையாளமாக அவர் பணியாற்ற உள்ளார், எனவே இதற்கு மேலும் அதனைக் குறித்து நீங்கள் எந்தச் சந்தேகத்தையும் கொண்டிருக்க முடியாது. என்னை நீங்கள் பின்பற்ற வேண்டும்; இதுவே சரியான பாதையாகும்.\n*43:61 பின் இணைப்பு 25ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, உலகத்தின் முடிவு குர்ஆனில் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இயேசுவின் பிறந்த தேதி, இக்கணிப்பு சரியானதுதான் என்பதற்கு முக்கியத்துவமிக்க அடையாளங்களில் ஒன்றை வழங்கியது. இயேசுவின் பிறப்பிற்கு 2280 வருடம் கழித்து (19 ஒ 120) உலகம் முடிவுறும் என நாம் அறிகின்றோம் (பார்க்க 47:18). கூடுதலாக, சந்திர வருடம் (1710) மற்றும் சூரிய வருடம் (2280) ஆகிய இரண்டும் 570 (19 ஒ 30) ஆல் வகுபடக் கூடியதாக உள்ளன, இது இயேசுவின் பிறப்பிலிருந்து முஹம்மதின் பிறப்பு வரைக்கும் உள்ள வருடங்களின் எண்ணிக்கையாகும். இவ்விதமாக, இயேசுவின் பிறந்ததேதி ஒரு அடையாளமாகத் திகழ்கின்றது.\n[43:62] சாத்தான் உங்களை விரட்டி விடாதிருக்கட்டும்; அவன் உங்களுடைய மிகத் தீவிரமான விரோதியாவான்.\n[43:63] சான்றுகளுடன் இயேசு சென்ற பொழுது, அவர் கூறினார், “நான் உங்களிடம் ஞானத்தைக் கொண்டு வருவதற்காகவும், மேலும் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கின்ற விஷயங்களில் சிலவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகவும் வந்துள் ளேன். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்கவும், மேலும் எனக்குக் கீழ்ப்படியவும் வேண்டும்.\n[43:64] “கடவுள் தான் என்னுடைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகரும் ஆவார், நீங்கள் அவரை மட்டுமே வழிபடவேண்டும். இதுவே சரியான பாதையாகும்”.\n[43:65] எதிரிகள் தங்களுக்கிடையில் தர்க்கித்துக் கொண்டனர். வலிநிறைந்ததொரு நாளின் தண்டனையின் மூலம் வரம்பு மீறுபவர்களுக்குக் கேடுதான்.\n[43:66] அந்த நேரமானது (தீர்ப்பு நாள்), அவர்கள் அதனைச் சற்றும் எதிர்பாராதிருக்கையில் திடீரென அவர்களிடம் வர வேண்டுமென அவர்கள் காத்திருக்கின்றனரா\n[43:67] நெருங்கிய நண்பர்கள் அந்நாளில் ஒருவர் மற்றவருக்கு விரோதிகளாகி விடுவார்கள், நன்னெறியாளர்களைத் தவிர.\n[43:68] என��� அடியார்களே, அந்நாளில் உங்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்.\n[43:69] அவர்கள் தான் நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் அடிபணிந் தவர்களாக இருந்தவர்கள்.\n[43:70] உங்களுடைய துணைகளுடன் சேர்ந்து, சுவனத்தில் நுழையுங்கள், மேலும் மகிழ்ச்சி யோடிருங்கள்.\n[43:71] தங்கத் தாம்பாளங்களும் மற்றும் கிண்ணங்களும் அவர்களுக்கு முன் வைக்கப்படும், மேலும் இதயங்கள் ஆசைப்படுகின்ற, மேலும் கண்கள் விரும்புகின்ற ஒவ்வொன்றையும் அவர்கள் காண்பார்கள். அதிலே நீங்கள் என்றென்றும் வசித்திடுவீர்கள்.\n[43:72] உங்களுடைய காரியங்களுக்குப் பலனாக, நீங்கள் வாரிசுரிமையாகப் பெறுகின்ற சுவனம் இத்தகைய தேயாகும்.\n[43:73] அனைத்து வகையான கனிகளும் அதில் உங்களுக்குக் கிடைக்கும், அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்.\n[43:74] நிச்சயமாக, குற்றவாளிகள் ஜஹன்னாவின் தண்டனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.\n[43:75] தண்டனை ஒருபோதும் அவர்களுக்குக் குறைக்கப்படமாட்டாது; அவர்கள் அதிலே அடைக்கப்படுவார்கள்.\n[43:76] அவர்களுக்கு அநீதமிழைத்தது நாமல்ல; அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதமிழைத்துக் கொண்டனர்.\n[43:77] அவர்கள்: “மாலிக்கே, உம்முடைய இரட்சகர் எங்களை முடித்து விடட்டும்” என்று இறைஞ்சிப் பிரார்த்திப்பார்கள். அவர், “நீங்கள் என்றென்றும் தங்குகின்றீர்கள்” என்று கூறுவார்.\n[43:78] “ நாம் உங்களுக்குச் சத்தியத்தைத் தந்துள்ளோம், ஆனால் உங்களில் அதிகமானோர் சத்தியத்தை வெறுக்கின்றீர்கள்”.\n[43:79] அவர்கள் சில திட்டங்களைத் தீட்டுகின்றனரா நாமும்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கின் றோம்.\n[43:80] அவர்களுடைய இரகசியங்களையும் மேலும் சதித்திட்டங்களையும் நாம் செவியேற்கவில்லை என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக் கின்றனரா ஆம், உண்மையில்; நம் தூதர்கள், பதிவு செய்து கொண்டு அவர்களுடன் இருக்கின்றனர்.\n[43:81] “மிக்க அருளாளர் ஒரு மகனைக் கொண்டிருந் தாலும், அப்போதும் நான் தான் முதன்மையான வழிபடுபவராக இருப்பேன்” என்று பிரகடனம் செய்வீராக.\n[43:82] அவர் துதிப்பிற்குரியவர்; அவர்தான் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகராவார், அவர்களுடைய கூற்றுக்களுக்கு மிகவும் அப்பாற்பட்டு, மாபெரும் சாம்ராஜ்யத்தை உடைய இரட்சகர்.\n[43:83] அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்ற அவர்களுடைய நாள் வரும் வரை அவர்கள் மூடத்தனமான தவறுகள் புரிந்து கொண்டும் மேலும் விளையாடிக் கொண்டும் இருக்கட்டும்.\n[43:84] அவர்தான் விண்ணில் ஒரு தெய்வமாகவும் மேலும் பூமியில் ஒரு தெய்வமாகவும் இருக்கின்ற ஒரே ஒருவர். அவர்தான் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.\n[43:85] வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றின் ஆட்சியதிகாரம் அனைத்தையும் சொந்தமாகக் கொண்டிருக்கின்ற அந்த ஒருவர் மிகவும் உயர்வானவர். அந்த நேரம் (உலகத்தின் முடிவு) பற்றிய அறிவு அவரிடமே உள்ளது, மேலும் அவரிடமே நீங்கள் திரும்புவீர்கள்.\n[43:86] அவருடன் அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்கின்ற எவரும் பரிந்துரைப்பதற்கு எந்த அதிகாரத்தையும் பெற்றிருக்கவில்லை, அவர்களுடைய பரிந்துரை சத்தியத்துடன் ஒத்துப் போவதாகவும், மேலும் அவர்கள் முற்றிலும் அறிந்தவர்களாகவும் இருந்தாலே அன்றி.\n[43:87] அவர்களைப் படைத்தது யாரென அவர்களிடம் நீர் கேட்பீராயின், அவர்கள், “கடவுள்” என்று கூறுவார்கள். பின்னர் ஏன் அவர்கள் விலகிச் சென்றனர்\n[43:88] “என் இரட்சகரே, இந்த மக்கள் நம்பிக்கை கொள்ளவில்லை” என்று பிரகடனம் செய்யப்படும்.\n[43:89] அவர்களை நீர் அலட்சியம் செய்திட வேண்டும், மேலும், “அமைதி” என்று கூறுவீராக; அவர்கள் நிச்சயம் கண்டு கொள்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mkrpost.blogspot.com/2009/12/blog-post_07.html", "date_download": "2018-05-26T19:24:03Z", "digest": "sha1:7DD6SDZA7MBKGOJZEY2ZYFSHW2EC7TW3", "length": 5962, "nlines": 61, "source_domain": "mkrpost.blogspot.com", "title": "madukkur: சிந்திக்கவும், செயல்படவும் ???", "raw_content": "\nநீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள்.(திருக்குர்ஆன் 2.42)\nஉங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....\nதற்செயலாக இணையத்தில் கீழ்கண்ட பதிவை கண்ட போது வேடிக்கையாக இருந்தாலும் சிந்திக்க தூண்டியது.\n\"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே\nஅவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.\n) நீர் கூறுவீராக \"மனிதர்களே மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.\"\nவிமானநிலையத்தில் ஒருவர் புகைபிடித்து கொண்டு இருந்தார்..அவரை நோக்கி ஒருவர் வந்து ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பிர்கள் என்று கேட்டதற்கு அ...\nநம்முடைய தேவைகளுக்காவும்,நன்றி செலுத்துவதற்காகவும் இறைவனை வேண்டுவது ஏன்பது ஏற்றுக்கொள்ள கூடிய விசயம்.ஆனால் தங்கதளது தேவை நிறைவேற்ற கோரி மற...\nமதுக்கூர் தவ்ஹித் தர்ம அறக்கட்டளை\nதமிழ் ‍ ஆங்கிலம் அகராதி\nதமிழ் ‍ ஆங்கிலம் அகராதி ‍ தமிழ்‍ ஆங்கிலம் மொழியாக்கம்\nஆங்கில இலக்கணத்தை எளிமையான வழியில் பயிற்றுவிக்கும் தமிழ் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20180312/101922.html", "date_download": "2018-05-26T19:55:44Z", "digest": "sha1:LLA6IOYE3Q5K7FSNDGT55USH3A43KPX4", "length": 3111, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன அரசுத் தலைவர்-தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் சந்திப்பு - தமிழ்", "raw_content": "சீன அரசுத் தலைவர்-தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் சந்திப்பு\nசீன அரசுத் தலைவர் ஷீ ச்சின்பிங் 12ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் தென் கொரிய அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் ச்சுங் யீ யூங்கைச் சந்தித்து பேசினார்.\nதென் கொரியாவும் வட கொரியாவும் இருதரப்புறவை மேம்படுத்தி, இணக்கமான ஒத்துழைப்பை முன்னேற்றுவதை சீனா ஆதரித்து வருகிறது. அமெரிக்காவும் வட கொரியாவும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதை ஆதரித்து வருகிறது. கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதமின்மையை நனவாக்குவது, சீனாவின் நிலைப்பாடாகும். தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, தொடர்புடைய பணிகளை செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என சீனா விரும்புவதாக ஷீ ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stalinfelix.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-26T19:52:04Z", "digest": "sha1:DW6EXZTF6HVHJK4OEJZKQQG75M6PFM7O", "length": 8345, "nlines": 273, "source_domain": "stalinfelix.blogspot.com", "title": "காலப் பறவை: விருப்பமில்லா தற்கொலைக்கான ஒத்திகை...", "raw_content": "\nமிகவும் அருமை உமது எண்ணங்கள்\nநல்ல நடை, நன்றாக இருக்கிறது. இது தான் பின் நவீனத்துவம் என்பார்களோ\nஎனது கிறுக்கல்கள் May 4, 2010 at 6:11 AM\nதமிழ்த்தோட்டம் கருத்துக்களம் September 25, 2010 at 4:30 AM\nஜூலை 31 இரவு 10 மணி - உலகமே நண்பர்கள் தினத்தை கொண்டாட தயாராகி கொண்டிருந்த போது திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவ...\nஒரு ஆசிரியரின் பிரியா விடை\nஎன் இளவேனில் கால செல்வங்களே... நாளைய உலகின் நம்பிக்கைகளே... இடம் மாறி பிறந்தோம் என்பதை விட இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்\nஇயக்குனர் விக்ரமன் - என்னை கவர்ந்த திரைக் கலைஞன்\nஇரண்டு வாரங்களுக்கு முன் 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இருந்து 'ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அர...\nதன் விழுதுகள் உலகெங்கும் வியாபித்து இருக்க, அத்தனையும் வேராய் தாங்கி நிற்கும் என் தாய் கிழவிக்கு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tnpscayakudi.com/tnpsc-current-affairs-10-may-2018/", "date_download": "2018-05-26T19:38:01Z", "digest": "sha1:6JCYALU2NSDXOLI232TSAOYM2VUTXXKY", "length": 6020, "nlines": 151, "source_domain": "tnpscayakudi.com", "title": "TNPSC Current Affairs 10 May 2018 - TNPSC Ayakudi", "raw_content": "\nஎந்த நாட்டில் 71 வது கேன்ஸ்(Cannes) விழா நடைபெறுகிறது\nநிகோல் பாசிஞன் ___________ புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியாவின் மல்டி கம்மாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்) முதல் கச்சா எண்ணெய் ஒப்பந்தங்களை எந்த நாளில் துவக்கவுள்ளது\nடோனோஸ் அனிமேஷன் மாஸ்டர்ஸ் உச்சிமாநாட்டின் 19 வது மாநாடு கேரளா ___________ இல் நடைபெற்றது.\nஹிமாச்சல பிரதேசத்தில் ‘ஸ்டார் கெல் மகக்ஹம்’ சமீபத்தில் அனுராக் தாகூருடன் இணைந்து தொடங்கி வைத்தவர்\nபுதிய கோஸ்ட்டா ரிக்கன் ஜனாதிபதி கீழ்கண்டவர்களுள் யார்\nA. லூயிஸ் கில்லர்மோ சோலிஸ்\n2018 ஆம் ஆண்டு மகளிர் பொருளாதார மன்றத்தில் ‘சிறந்த நற்பண்புடைய விருதை’ பெற்றவர் யார்\nடெல்லி ஜால் போர்டு (டி.ஜே. பி) 2018-19-க்கு எவ்வளவு தொகை வரவு செலவு திட்டம் அங்கீகரிக்கிறது\n2018 ஆம் ஆண்டு உலக ரோபோ மாநாட்டை நடத்தும் நாடு\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நகரங்களுக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கட்டளை மையத்தைத் துவக்கிய மாநிலம்\nஇந்த நிறுவனத்தில் இந்திய வணிகத்தின் முதன்மை கண்டுபிடிப்பு அதிகாரியாக (CIO) மனிஷ் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pakrishnan.com/2018/02/24/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2018-05-26T19:24:48Z", "digest": "sha1:U2AYAAWPKYSMLSRQIE7GEQGLNLHNE2LM", "length": 27189, "nlines": 104, "source_domain": "pakrishnan.com", "title": "பெரியார் – ஐம்பெரும் புளுகுகள் – P A Krishnan's Writings", "raw_content": "\nபெரியார் – ஐம்பெரும் புளுகுகள்\n1. பெரியார் இல்லாவிட்டால் தமிழகத்தில் கல்வி இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்காது.\nஇது அண்டப் புளுகு. தமிழ்நாடு கடந்த இருநூறு ஆண்டுகளாக கல்வியில் மற்றைய மாநிலங்களை விட முன்னால் இருந்தது. இது அனில் ஸீல் தனது “The Emergence of Indian Nationalism புத்தகத்தில் சொல்வது:\n1961ல் அது பெரிய மாநிலங்களில் கேரளாவிற்கும் மகராஷ்டிராவிற்கும் அடுத்தபடியாக இருந்தது. இன்றும் அதே நிலைமைதான். இது நிச்சயமாக பெரியாரால் நிகழ்ந்தது அல்ல. அவர் கல்வியைப் பற்றி அதிகம் பேசியதேயில்லை. அழி, ஒழி எரி என்று பேசிக் கொண்டிருந்தவருக்குக் கல்வியைப் பற்றிப் பேச நேரமில்லாத்தில் வியப்பே இல்லை.\n2. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் போராடினார்.\nஇது ஆகாசப் புளுகு. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை. ஆனால் அவர் கடைசிவரை சாதி ஒழிப்பிற்காக எந்தப் போராட்டமும் நட்த்தவில்லை. அவரது ஈரோட்டுப் பாதை திட்டத்தில் சாதியை ஒழிப்பதற்கான எந்த வழிமுறையும் சொல்லப்படவில்லை. இன்று வரை அவரது சீடர்கள் சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சாதியற்ற திருமணங்களின் வீதம் மிகவும் அடிமட்டத்தில் இருக்கிறது. செயற்திட்டம் ஏதும் இல்லாமல் சவடால் விட்டுக் கொண்டே காலம் தள்ளிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு முன்னோடி பெரியார்.\n3. பெரியார் இல்லாவிட்டால் பெண்விடுதலை நிகழ்ந்திருக்காது.\nஇது கோட்டைப் புளு��ு. தமிழகத்தில் பெண்விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்கள் 19ம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து வந்து கொன்டிருக்கிறார்கள். இந்துவின் ஆசிரியரான ஜி சுப்ரமணிய ஐயர் 1889 தனது விதவை மகளுக்கு மறுதிருமணம் செய்வித்தார். பாரதி தொடர்ந்து பாடியும் எழுதியும் வந்தான். காங்கிரஸ் இயக்கம் காந்தியின் தலைமையின் கீழ் வந்த பின்பு பெண்கள் பொது இயக்கங்களில் பெருவாரியாகப் பங்கு கொள்ளத் துவங்கினார்கள். இவர் தடலாடியாகப் பேசினார். ஆனால் தேவடியாள், விபச்சாரி, குச்சுக்காரி, போன்ற அலங்காரச் சொற்கள் இல்லாமல் அவர் பொதுக்கூட்டங்களில் பேசியதே இல்லை என்று சொல்லலாம். எனக்குத் தெரிந்து வேலைக்கு செல்லும் பிராமணப் பெண்களை கீழ்த்தரமாகக் கேலி செய்தவர்கள் திராவிட இயக்கத்தினர். இவர்களின் பெண் விடுதலை என்பது ஆகப் போலித்தனமானது.\nசுதந்திர இந்தியாவில் பெண் விடுதலையின் அடித்தளம் இடப்பட்டது இந்துச் சட்டங்கள் திருத்தப்பட்ட போதுதான். பெண் விடுதலைக்கு மற்றையக் காரணங்கள் கருத்தடைச் சாதனங்கள், நகரங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் அதிகரித்தமை. இவற்றிற்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nபெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.\n4. பெரியார் இல்லாவிட்டால் இடஒதுக்கீடு வந்திருக்காது.\nஇது சமுத்திரப் புளுகு. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை. ஆனால் முதன்முதலில் இட ஒதுக்கீடு வந்த போது அவர் நீதிக் கட்சியில் இல்லை. 1947ல் இட ஒதுக்கீட்டை அதிகப் படுத்தியது மாநிலத்தில் இருந்த காங்கிரஸ் ஆட்சி. இவர் அப்போது சுதந்திரம் அடைந்ததற்காகத் துக்கம் கொண்டாடிக் கொண்டிருந்தார். 1951ம் ஆண்டு அரசியல் சட்டத்தின் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்த்து மத்தியில் இருந்த நேரு அரசு. அந்தக் காலகட்டத்தில் பெரியாரை கண்டு கொள்ளக்கூட யாரும் இல்லை. காங்கிரசுக்கு அவர் எதிரி. திமுக அவருக்குக் கண்ணீர்துளிகளாகத் தெரிந்தார்கள். மாறாக தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்காரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் பெரியர்.\n5. பெரியாரால்தான் தமிழனுக்குத் தன்மானம் வந்தது.\nஇது புளுகுகளுக்கெல்லாம் பெரிய புளுகு. தமிழனை அவமானம் செய்யும் புளுகு. தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னவர் தமிழருக்குத் தன்மானத்தைக் கொடுத்தார் என்று வெட்கமே இல்லாதவர்கள்தாம் சொல்வார்கள்.\nதமிழனுக்கு தமிழைப் பற்றிய பெருமிதம் என்றும் இருந்தது.\n“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி\nஏங்கொலி நீர்ஞாலத் திருளகற்றும் தன்னேரில்லாத தமிழ்” என்று பெரியார் பிறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கவிஞன் ஒருவன் பாடி விட்டான்.\nதமிழ்நாட்டில் உழைக்கும் மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் உண்மையாக களத்தில் இறங்கியவர்கள் கம்யூனிஸ்டுகள். சர்வோதயத் தொண்டர்கள்.\nபெரியார் உண்மையாக தமிழகத்திற்கு அளித்தது என்ன\nஇவர் தமிழகத்திற்குக் கொடுத்தது நாசி இனவெறி. இன்று வரை நாசி இயக்கம் உயிரோடு இருக்கும் மிகச் சில இடங்களில் தமிழ்நாடு ஒன்று. அதற்கு நாம் பெரியாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். வன்முறைகள் ஏறத்தாழ இல்லாத நாசி இயக்கமாக இருப்பதற்கும் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.\nபெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை. இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்ப்டைப் புரிதல் அவரிடம் இல்லை. தடாலடித் தீர்வுகளை அவிழ்த்து விடுவது எளிது, ஆனால் செயல்படுத்துவது கடினம் என்ற ஞானம் அவரிடம் இல்லவே இல்லை. நாசி இனவெறி என்ற பூதம் வேறு அவரைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.\nபெரியாரின் சீடர்கள் பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை. நாசி இனவெறி மட்டும் இருக்கிறது.\nNext Post பவிஷ்யவாணி சங்க்ரஹம்\n6 thoughts on “பெரியார் – ஐம்பெரும் புளுகுகள்”\n//பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை. ஆனால் நினைப்பைச் செயல்படுத்துவதற்கு தேவையான பொறுமை அவரிடம் இல்லை. இந்தியா போன்ற நாட்டிலும் தமிழகம் போன்ற சாதி வேற்றுமைப் பேய்கள் ஆடும் மாநிலத்திலும் எல்லோரையும் அணைத்து செல்ல வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் அவரிடம் இல்லை. // தங்களின் புரிதல் வியப்பாக இருக்கிறது. வாசித்த நூல்களையும் இணைய பக்கங்களையும் கடைசியில் இணைத்தால், கற்பனையில்லை கட்டுரை என்பது புலனாகும். நன்றி.\nதமிழ���்களை மதத்தாலும், சாதியாலும் அடிமைப்படுத்தி வைத்துவிட்டு, தமிழகத்தின் அனைத்து துறையிலும் தாங்கள் மட்டுமே செலுத்தி வந்த முழுமையான ஆதிக்கம், ‘பெரியார்’ என்ற மனிதரால் சற்றே தளர்ந்து விட்டதே என்ற விரக்தியில், அவர் மீதான காழ்ப்புணர்ச்சியால் வெறுப்பைக் கொட்டுவதற்காகவே ஒரு பார்ப்பனரால் எழுதப்பட்ட ஒரு பொய்ப் பரப்புரையில், அவரை அறியாமல் அவரே ஒத்துக்கொண்ட ஐந்து விசயங்களைக் கவனிக்க..\n1. பெரியார் சாதி ஒழிப்பிற்காகப் பேசினார் என்பது உண்மை.\n2. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் அவர் எழுதியதிலேயே மிகச் சிறந்த புத்தகம் என்று சொல்லலாம்.\n3. இட ஒதுக்கீட்டை அவர் ஆதரித்தார் என்பது உண்மை.\n4. பெரியார் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தார், மனதார நினைத்தார் என்பது உண்மை.\n5. பலரிடம் பெரியாரின் நல்ல பண்புகள் இல்லை.\nபெரியார் புத்தர் காலத்தில் வாழ்ந்திருந்தால் ஒருவேளை அவரது வரலாற்றையும், சாதனைகளையும் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் திரித்திருக்கலாம்/ மறைத்திருக்கலாம். ஆனால் இன்றைய அறிவியல் உலகில் அது முடியவே முடியாது:))\nஅவரது எழுத்துக்களும், பேச்சுக்களும், சாதனைகளும் வரலாற்றில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டு விட்டது. அவர் வாழ்ந்த காலத்தில் பேசத் துணிவற்று பதுங்கியிருந்த பார்ப்பனர் கூட்டத்தை, அவர் மறைந்து அரை நூற்றாண்டு நெருங்கும் காலத்திலும் தினமும் புலம்ப வைத்திருக்கிறார் என்பதே அவரது இமாலயச் சாதனைதான். அதையே உங்கள் பதிவும் மெய்ப்பிக்கிறது :))\nஉங்களது புளுகுகளையும், புரட்டுகளையும் உங்களது பார்ப்பனக் கூட்டம் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் மற்றவர்களை விட மெத்தப் படித்த அறிவாளிகளானஅவர்கள் உண்மை நன்கறிவர். இருப்பினும், அவர் மீது வெறுப்பைக் கொட்டவே செய்வர்.. தங்கள் முன்னோர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அனுபவித்து வந்த சுகபோகங்களும், அதிகாரங்களும் சற்றே குறைந்த விட்ட வெறுப்பில் பார்ப்பனக் கூட்டம் புலம்புவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.\nபெரியார் 1925ல் தனது ‘குடியரசு’ நாளேட்டை தொடங்கிய காலத்தில் தமிழகத்தின் கல்வியறிவு பெற்றவர்கள் எத்தனை விழுக்காடு அதிலும் பார்ப்பனரல்லாதாரின் கல்வியறிவு எத்தனை விழுக்காடு என்பதை இன்று எவரும் எளிதாக அறிந்து கொள்ளலாம் :))\nசுதந்திர இந்தியாவில் முதல் சட்டத்திருத்தம் இட ஒதுக்கீட்டிற்காக பெரியாரின் மாபெரும் போராட்டத்திற்குப் பணிந்தே செய்யப்பட்டது. வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69% இட ஒதுக்கீடு தமிழகத்தில் பெரியார் இயக்கம் தான் சாதித்து, அதற்கு ஏற்றாற்போல் சட்டத்திருத்தமும் செய்ய வைத்தது. தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கிடைத்த கோபத்தில் அம்பேத்காரை விலை போய் விட்டார் என்று திட்டியவர் *பெரியர்* என்று ஒரு பார்ப்பனர் எழுதப் படித்ததும் சிரித்தே விட்டேன்.\n‘தென் மாநிலங்களில் சாதி ஒழிப்பைப் பற்றி நான் பேசத் தேவையில்லை. ஏனெனில் அங்கே பெரியார் இருக்கிறார்’ என்று அம்பேத்கரே கூறியிருப்பதும் உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.\nபெரியாரால் தான் தமிழகத்தில் ‘பெண்களுக்குச் சொத்துரிமை’ சட்டமானதும் தாங்கள் அறிந்ததே அவரது எழுத்துக்கள் இன்றும் ஆணாதிக்ககத்தை ஆட்டம் காணச் செய்கிறது. பெண்களுக்கு கல்வி, சொத்துரிமை போன்றவைகள் அடிப்படைத் தேவை என்றும் கைம்மை வாழ்வு, வரதட்சணை கொடுமை போன்றவை அகற்றப்பட வேண்டியவை என்றும் கர்ஜித்ததற்காகவே ஈ.வெ.ராமசாமிக்கு 1938 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 13 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ‘பெரியார்’ பட்டம் வழங்கப்பட்டது.\nமதத்தின் பெயரால் பார்ப்பன அடிமைகளாய் இருந்த தமிழர்களுக்கு ‘இது உனது விதியல்ல, பார்ப்பனச் சதி’ என்று புரியும்படி உரைத்து தன்மானம் புகட்டியவரும் பெரியார் தான். தமிழ் அறிவியல் மொழியாகாமல் வெறும் பொய்ப் புராணங்களையும், ஆபாசங்களையும் மட்டுமே ‘பக்தி இலக்கியம்’ என்ற பெயரில் கொண்டிருந்ததால் ‘காட்டுமிராண்டி மொழி’ என்று உரிமையுடன் கண்டித்தவரும் அவரே தமிழை எளிமையாக எழுத எழுத்துச் சீர்திருத்தம் செய்ததும் அவரே தமிழை எளிமையாக எழுத எழுத்துச் சீர்திருத்தம் செய்ததும் அவரே திருக்குறளுக்காக மாநாடுகள் நடத்தி தமிழர்களிடம் பரப்பியதும் பெரியார் தான்\nஉண்மையில் தமிழ்நாட்டில் பக்தியை பெரிய அளவில் வளர்த்தது ஆழ்வார்களும், நாயன்மார்களும் அல்ல.. பெரியார்தான் காரணம், பெரும்பான்மையான மக்கள் கோவிலுக்கு வெளியில் நின்றுகொண்டு, உள்ளே என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இருந்த காலத்தில், இவர்தான் போராடி உள்ளே நுழையும் உரிமையை வாங்கிக் கொடுத்து அன��வரையும் உள்ளே அனுப்பி வைத்தார். என்னதான் பெரியார் நாத்திகராக இருந்தாலும், தாழ்த்தப்பட்டர்களுக்கு ‘கடவுளை காட்டிய தெய்வம்’ அவர் தானே\nஇதுபோல் பெரியாரை எழுதத் தொடங்கினால் பக்கங்கள் போதாது. அவரது சோர்வில்லாத போராட்டத்தின் பயனாய் என்னால் எந்த கோவிலுக்குள்ளும், முதல் தலைமுறைப் பட்டதாரியாக அரசு வேலையில் நுழைய முடிகிறது.\nஉங்களுக்கு வைக்கும் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். தொடர்ந்து இதுபோல் பெரியாரைப் பற்றி எழுதுங்கள்.. எங்களுக்கும் மற்றவர்களிடம் பெரியாரைப் பற்றி எடுத்துக் கூறுவதற்கு வசதியாக இருக்கும்\n[…] பெரியார் – ஐம்பெரும் புளுகுகள் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/haley-addresses-disgusting-rumor-299682.html", "date_download": "2018-05-26T19:13:56Z", "digest": "sha1:QDDM762RIKVDUYSZEUZ2PNWJDW3H6BEK", "length": 10990, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "ட்ரம்புடன் கள்ளத்தொடர்பு இல்லை நிக்கி ஹாலே - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nட்ரம்புடன் கள்ளத்தொடர்பு இல்லை நிக்கி ஹாலே\nட்ரம்ப் உடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒவ்வொரு முறையும் பழி சொல்லுக்கு ஆளாகும் போது அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுகிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார் . இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்துவதில்லை என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், இதை எதிர்த்து இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று தோன்றுவதாக நிக்கிஹாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நிக்கி ஹாலே கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்காவில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nட்ரம்ப் உடன் தொடர்பு வைத்திருப்பதாக ஒவ்வொரு முறையும் பழி சொல்லுக்கு ஆளாகும் போது அதை எதிர்த்து அதிக பலத்துடன் போராடும் எண்ணம்தான் ஏற்படுகிறது என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியுள்ளார் . இந்த போராட்டத்தை நான் எனக்காக மட்டும் நடத்துவதில்லை என்றும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், இதை எதிர்த்து இன்னும் வேகமாக செயல்பட வேண்டும் என்று தோன்றுவதாக நிக்கிஹாலே தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் நிக்கி ஹாலே கள்ளத்தொடர்பு கொண்டுள்ளதாக அமெரிக்காவில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தர தூதரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான நிக்கி ஹாலே மறுப்பு தெரிவித்துள்ளார்.\nட்ரம்புடன் கள்ளத்தொடர்பு இல்லை நிக்கி ஹாலே\nபாமகவின் காடுவெட்டி குரு காலமானார்\nஅதிர்ச்சி.. தூத்துக்குடியில் பறக்கும் போலீஸ் ட்ரோன்..வீடியோ\nமோடி அரசை எதிர்க்கும் மாநிலங்கள் பட்டியலில் முதல் இடம் தமிழ்நாடு-வீடியோ\nஎஸ்.வி. சேகரின் படுக்கை போஸ்ட்டிற்காக அமெரிக்காவில் பெண்கள் போராட்டம்- வீடியோ\nநாளை திருமணம் நடைபெற இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் \nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம், புதுவையில் முழு அடைப்பு-வீடியோ\nமூச்சுத்திணறல் ஏற்பட்ட பொது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nபரபரப்புடன் தொடங்குகிறது நாளைய இறுதி போட்டி\nதூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம்\nசென்னையில் ஆயிரக்கணக்கானோர் தலைமைச்செயலகம் நோக்கி பெரும் பேரணி\nஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்குகிறது..திணறும் அரசாங்கம்..வீடியோ\nதமிழக அரசுக்கு ஏன் திடீர் அக்கறை கேள்வி எழுப்பிய நீதிமன்றம்\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109245-nurses-protest-ramadoss-slams-vijayabaskar.html", "date_download": "2018-05-26T19:25:33Z", "digest": "sha1:3XA2KBHBENC2R4CR2DXKOM7F3MUHEYTR", "length": 30188, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "செவிலியர்களை பாலியல்ரீதியாக மிரட்டுவதா? விஜயபாஸ்கரை சீறும் ராமதாஸ் | Nurses protest : Ramadoss slams vijayabaskar", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'உரிமைகளைக் கேட்டு போராடும் செவிலியர்களைப் பாலியல்ரீதியாக மிரட்டும் அவலம் இப்போதுதான் அரங்கேற்றப்படுகிறது' என்று வேதனை தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், விஜயபாஸ்கரை சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், ஒப்பந்த செவிலியர்களின் கோரி���்கைகளை நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"ஊதிய உயர்வு, பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் மேற்கொண்டுவரும் உள்ளிருப்புப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்கவையாக உள்ளன. பெண்கள் என்றும் பாராமல் செவிலியர்களைப் பலவேறு வழிகளில் மிரட்டுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.\nதமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற, கடந்த 2015-ம் ஆண்டு 11 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின்மூலம் முறையாக விண்ணப்பம் பெறப்பட்டு, போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில்தான் தேர்வுசெய்யப்பட்டனர். காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களைவிட அதிக நேரம் பணியாற்றும்படியும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கி, சொந்த மாவட்டங்களுக்கோ, அருகில் உள்ள மாவட்டங்களுக்கோ இடமாற்றம்செய்யக் கோரி, கடந்த ஒன்றாம் தேதி முதல் 7-ம் தேதி வரை கறுப்புப் பட்டை அணிந்து பணியாற்றினார்கள். தங்களின் கோரிக்கைகள்குறித்து, தங்களை அழைத்து தமிழக ஆட்சியாளர்கள் பேச்சு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுத்தனர். ஆனாலும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க அரசு முன்வராத நிலையில், சென்னை மருத்துவ சேவை இயக்குநரக வளாகத்தில் 27-ம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.\nஅவர்களின் கோரிக்கைகள்குறித்து பேச்சு நடத்தி உடன்பாடு கண்டு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவைப்பதுதான் சிறந்த அணுகுமுறையாக இருக்கும். ஆனால், சுகாதார அமைச்சரும், அவருக்குத் துதிபாடும் இயக்குநர்கள், நிலை அதிகாரிகள் சிலரும் காவல்துறையினரின் உதவியுடன் குண்டர்களைப்போல செயல்பட்டு, செவிலியர்களை மிரட்டிப் பணியவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.3000-க்கும் மேற்பட்ட பெண் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த வளாகத்திலுள்ள கழிவறைகள் அனைத்தையும் அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் அவதிக்குள்ளானார்கள்.\nசெவிவியர்களுடன் பேச்சு நடத்துவதற்காக வந்த சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவு இயக்குநர்கள், செவிலியர்களின் கோரிக்கைகளை கேட்பதற்குப் பதிலாக, ‘உங்களுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும்’ என்று மிரட்டல்களில்தான் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஒருபுறம் மிரட்டல் விடுத்துவந்த நிலையில், மற்றொருபுறம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களை அழைத்து செவிலியரின் உணர்வுகளை மதிப்பது போலவும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்கத்தயாராக இருப்பதுபோலவும் மாயத் தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். அதுமட்டுமன்றி, போராட்டம் நடத்திக்கொண்டிருந்த செவிலியர்களில் ஒரு பிரிவுடன் பேச்சு நடத்துவதாகக் கூறி, அவர்களை மூளைச்சலவை செய்தார். அதனால், சுமார் 100 பேர் மட்டும் போராட்டக் களத்திலிருந்து வெளியேறிய நிலையில், மீதமுள்ளோருக்கு அடக்குமுறை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இந்த அடக்குமுறை, நாகரிகத்தின் எல்லைகளைக் கடந்தது.\nபோராட்டத்தில் ஈடுபட்டுவந்த செவிலியர்களுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்த பெண் காவலர்களை நேற்றிரவு திரும்பப்பெற்ற அதிகாரிகள், அவர்களுக்குப் பதிலாக ஆண் காவலர்களைப் பாதுகாப்புக்கு நிறுத்தினர். அவர்கள், பெண் செவிலியர்களிடம் சென்று,‘‘ இரவு நேரமாக இருக்கிறது... எல்லோரும் பெண்களாக இருக்கிறீர்கள், அப்புறம் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்று மிரட்டல் விடுத்தனர். இதன் பொருள் என்ன என்பதைப் பொது அறிவுள்ள அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். தமிழ்நாட்டில் நடப்பது ஜனநாயக ஆட்சி என்றாலும், அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டங்களை முறியடிக்க சட்டவிரோத வழிகளைக் கட்டவிழ்த்துவிடுவது வாடிக்கை தான். பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள், நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடியபோது, அவர்களைக் கைதுசெய்து மதுராந்தகத்துக்கு அப்பால், சுடுகாட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டு வந்த பெருமைகூட தமிழகக் காவல்துறைக்கு உண்டு.\nஆனால், உரிமைகளைக் கேட்டுப் போராடும் செவிலியர்களைப் பாலியல்ரீதியாக மிரட்டும் அவலம் இப்போதுதான் அரங்கேற்றப���படுகிறது. இதைவிட கேவலமான, அருவருக்கத்தக்க அணுகுமுறை எதுவும் இருக்க முடியாது. இத்தகைய அணுகுமுறைக்காக, ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும். செவிலியர்களுக்கு அச்சுறுத்தல் இன்றும் தொடர்கிறது. உடனடியாக பணிக்குத் திரும்பாத செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரித்துள்ள ஆட்சியாளர்கள், அதற்கான அறிவிக்கைகளைப் போராட்டம் நடக்கும் இடத்தில் ஒட்டி, அச்சத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் மாதம் ரூ.7700 ஊதியம் வாங்கும் சாதாரணப் பணியாளர்கள். பலரது வீடுகளில் இந்தக் குறைந்த வருவாயை நம்பித்தான் குடும்பம் நடக்கிறது. அடிப்படை வசதிகளைத் துண்டித்தும், பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தும், செவிலியர்களின் மன உறுதியைக் குலைக்க முயன்ற ஆட்சியாளர்கள், இறுதியாக பணிநீக்கம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளனர்.\nசுகாதாரத்துறை என்பது மக்கள் நலன் காக்கும் துறையாகும். அதற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர், பண்பட்டவராக இருக்க வேண்டும். இப்போது இருப்பவர் அப்படிப்பட்டவராகத் தோன்றவில்லை. சுகாதாரச் சேவைகளை வழங்குவதைவிட குட்கா விற்பனையில்தான் தேர்ந்தவராக உள்ளார். சமூகநீதியைப் படுகொலைசெய்துவிட்டு இட ஒதுக்கீடு இல்லாமல், கையூட்டு வாங்கிக்கொண்டு மருத்துவர்களை நியமிப்பது, உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் ஆணையிட்ட பிறகும் செவிலியர்களுக்கு பணி நிலைப்பு வழங்காமல் மிரட்டுதல் போன்றவை அமைச்சருக்குரிய தகுதிகள் அல்ல. எனவே, விஜயபாஸ்கரை சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் போராட்டத்தை அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்\" என்று வலியுறுத்தியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nRamadoss,செவிலியர்கள் போராட்டம்,டி.எம்.எஸ் வளாகம்,Dms,Nurses Protest\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈ���ுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n``நேர்மையை மட்டும் கைவிடாமல் இருந்தால் போதும்\"- உ.பி-யைக் கலக்கும் தருமபுரி சிங்கம்\nராமேஸ்வரம் தீவில் பருவமழை தீவிரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-26T19:46:36Z", "digest": "sha1:ULFRFGC4EKTABE4DJQY7SDQ2XN4LOYWV", "length": 28444, "nlines": 396, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: எமிலி டிகின்ஸனின் காதல் கவிதைகள்", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஎமிலி டிகின்ஸனின் காதல் கவிதைகள்\nநீங்கள் காதல் கவிதை எழுதி இருக்கிறீர்களா கண்டிப்பாக எழுதி இருப்பீர்கள். மானே தேனே என்றெல்லாம் கமலஹாசன் லெவலுக்கு எழுதி இருக்காவிட்டாலும் I MISS U என்று அர்த்த ராத்திரியில் போர்வையின் கீழிருந்து அனுப்பும் எஸ்.எம்.எஸ். கூட ஒருவகையில் கா.கவிதை தான் ...\nசங்க காலத்தில் பெண்கள் எழுதிய காதல் கவிதைகளே செறிந்திருந்தன.தலைவனுக்கு ரொமாண்டிக் ஆக யோசித்து காதல் கவிதைகள் எழுதுவதற்கு நேரம் இருக்கவில்லை.அவனுக்கு போர்கள் இருந்தன. திரைகடல் ஓடி பொருள் சேர்க்கும் அவசியம் இருந்தது. தலைவி வீட்டில் சும்மா தான் இருந்தாள். டி.வி யோ , ஃபேஸ்புக்கோ, நாளைக்கு துளசி புருஷனுக்கு கோர்ட்டில் என்ன தீர்ப்பு வரும் என்று வாழ்வை சுவாரஸ்யமாக்கும் மெகா சீரியல்களோ இல்லை.எனவே அவள் தலைவனை எண்ணி கவிதை எழுத ஆரம்பித்தாள். தான் அம்மா வீட்டில் எப்படி காலத்தை கழித்தேன், (தொடலை ஆயமொடு கடல்உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும், சிறுசோறு குவைஇயும் என்றெல்லாம் )என்ன விளையாடினேன், தலைவனை எங்கு எப்போது முதன்முதலில் பார்த்தேன், எப்படி இருவருக்கும் காதல் மலர்ந்தது, தலைவனின் நாடு எப்படி இருந்தது,(மானுண்டெஞ்சிய கழலி நீர்) இப்போது தலைவன் இல்லாததால் எப்படி தவிக்கிறேன் என்பதையெல்லாம் விலாவாரியாக கவிதைகளில் சொன்னாள்.\nஇடைக்காலத்தில் எப்படியோ இந்த காதல் கவிதைகளை பெண்களிடம் இருந்து ஆண்கள் பிடுங்கிக் கொண்டார்கள். போர்கள் மறைந்தன. அறிவியல் வளர்ந்தது.Work from home எல்லாம் வந்து விட்டது.எனவே ஆண்கள் பொழுது போகாமல் காதல் கவிதை எழுத ஆரம்பித்தார்கள். ஆண்களின் இந்த கவிதை எழுதும் வெறி,இப்போது யொய் திஸ் கொலவெறி என்ற அளவில் வந்து விட்டிருக்கிறது. என்னதான் இருந்தாலும் பெண்களின் காதல் கவிதைகள் போன்று ஆண்களுடையது அவ்வளவு ஆழமாக இருப்பதில்லை. பெண்களின் உணர்வுகள் மென்மையானவை. ஒரு பெண் தன் உணர்வுகளை,தன் காதல் ��விப்புகளை, ஆதங்கங்களை, வெளிப்படையாக சொல்லிவிட முடியாது. சொல்லக் கூடாது என்று இல்லை. அவளது biology அப்படி இருக்கிறது. ஆண் ஒருவன் ஒரு பெண்ணை கலவிக்கு நேரடியாக அழைக்கலாம். ஆனால் பெண் அது தன் கணவனாகவே இருந்தாலும் அதை பூடகமாகத் தான் உணர்த்த வேண்டும். மல்லிகைப்பூ , அவனுக்கு பிடித்த பெர்பியூம், அவனருகில் சென்று நின்று கொண்டு ஒரு அசட்டுப்புன்னகை இப்படி...அப்படி சொன்னால்தான் அழகு. இப்போது சில பெண்கள் புரட்சி, முன்னவீனத்துவம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டு முலை, புணர்ச்சி, குறி என்றெல்லாம் எழுதத் தலைப்பட்டுள்ளார்கள். கவிதைகளில் எப்போதாவது ஸ்ட்ரெஸ் செய்ய இவைகளை உபயோகிக்கலாம். (ஆண்டாள் மாதிரி) இவைகள் தான் கவிதை என்று இருந்துவிடக் கூடாது.அப்படிப்பட்ட கவிதைகள் படிக்க அருவருப்பை மட்டுமே தருகின்றன.\nஇப்போது எமிலி டிகின்சனின் சில காதல் கவிதைகளைப் பார்க்கலாம். என்னால் இயன்ற அளவு மொழிபெயர்த்துள்ளேன். எமிலியின் கவிதைகள் குறிப்பாக காதல் கவிதைகள் புரிந்து கொள்ள கடினமானவை. காதல் கவிதைகளை எல்லாருக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அது நம்முடைய சொந்த உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அதனால் என்ன வெளிப்படுத்துகிறோம் என்று அந்த உணர்வு நமக்கு மட்டும் புரிந்தால் போதுமானது. எமிலியின் கவிதைகளைப் படிக்கும் போது நம்மால் அவளுடைய ஒரிஜினல் உணர்வுகளை கொண்டுவரவே முடியாது. மேலும் அதை மொழி பெயர்க்கும் போது அது இன்னும் நீர்த்துப் போகிறது. I held a jewel in my fingers என்பதை 'விரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை' என்று ஓரளவு தமிழில் கவிதை form -க்கு பெயர்க்கலாம். ஆனால் அவள் எதை நினைத்து இதை எழுதினாள் என்பதை நம்மால் மீண்டும் கொண்டுவரவே இயலாது.\nசரி, பிறகு எதற்கு வேலை மெனக்கெட்டு மொழி பெயர்க்கிறாய், show off என்று நீங்கள் கேட்கலாம் அல்லது நினைக்கலாம். I dont know . 'ரெண்டுல தான் ஒன்னைத் தொட வரவா' 'டாடி மம்மி வீட்டில் இல்லை' 'மஞ்சக்காட்டு மைனா' 'வச்சுக்கவா வச்சுக்கவா 'போன்ற இலக்கியத் தரம் மிக்க தமிழ் கவிதைகளை கேட்டுக் கேட்டு ஒன்பதாவது மேகத்தில் இருக்கும் உங்கள் காதுகளை சற்றே பூமிக்கு இறக்கும் முயற்சி அந்தே.\nநீ அவன் வெம்மையை மற\nநான் அவன் ஒளியை மறப்பேன்\nநீ முடித்ததும் எனக்கு சொல்\nஎனவே என் எண்ணங்கள் மங்கும்\nஅதுவரை மனதி���் அவன் நினைவுகள் தங்கும்\nஅவனை அடைகையில் கடிதமே சொல்வாய்\nஅவனை அடைகையில் கடிதமே சொல்வாய்\nஇதை நான் எழுதவே இல்லை\nநாம் முடிக்கும் முன்பே இரவு முடிந்தது\nகாலை வந்ததென கடிகாரம் கடிந்தது\nதூக்கம் மேலிட சீக்கிரம் முடிப்பாய் -என\nதடையாய் நீதானே இடையில் மொழிந்தது \nஉன்னை கவனமாய் உரையிட்டேன் என்றுரை\nநாளை வரும்வரை என் நல்ல கடிதமே\nநடி, பசப்பு, உன் தலையினை குலுக்கு \nநிலவு கடலுக்கு நீண்ட நெடு தூரம்\nநிலவு கடலுக்கு நீண்ட நெடு தூரம்\nஆயினும் அதன் கரமோ மின்சாரம்\nமன்னா, உமதோ மின்சாரக் கைகள்\nமங்கை யானோ தொலைவின் ஆழி\nஆட்கொண்டதென்னை அய்யா நின் விழி\nநின்னிடமே ஓடுகிறது என் நதி\nநின்னிடமே ஓடுகிறது என் நதி\nகடலே, ஒரு பார்வை பார்ப்பாயா\nநான் என் மலருக்குள் ஒளிகிறேன்\nநான் என் மலருக்குள் ஒளிகிறேன்\nஉன் மார்பில் மலர் சூடுகையில்\nஇயல்பாய் என்னையும் அணிவாய் நீ\nஎல்லாம் அந்த தெய்வங்கள் அறியும்\nநான் என் மலருக்குள் ஒளிகிறேன்\nஉன் பூந்தொட்டியில் இருந்து விழுகிறேன்\nநான் விழுவதை நீ உணர்வாயா\nஅவன் உலவும் கடலினைக் கண்டு\nஅவன் உலவும் கடலினைக் கண்டு -நான்\nஅவனை சுமந்து செல்லும் தேரின்\nஅவன் வலம்வரும் அழகின் காட்சி\nஅனைவருக்கும் தான் எத்தனை சுலபம்\nஎனக்கு ஏன் அது கிட்டுவதில்லை\nஎட்டாத் தொலைவின் சொர்க்கம் போல\nஅவன் ஜன்னல்கள் கடந்து செல்லும்\nஆனந்த இலைகள் மேல் பொறாமை\nஅது ஜொலித்திடும் அரசனின் குண்டலம் போலே\nஅது ஏன் எனக்கு வசப்படவில்லை\nஅவனை எழுப்பும் ஒளியின் மீதும்\nபகல் வந்ததென அவனிடம் புகலும்\nஏன் எனை அவனிடம் எடுத்துச் செல்லவில்லை\nஎன் பருவத்தை தண்டித்து விடு\nஎன் சந்திப்பை தவிர்த்து விடு\nவிடியல் என்னை மறந்து போகட்டும்\nவிரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை\nவிரல்களில் ஏந்தினேன் வைரம் ஒன்றை\nபிறகு நான் படுக்கைக்கு சென்றேன்\nகாலையோ வெம்மை காற்றோ இனிமை\nவைரத்தை நானே வைத்திடுவேன் என்றேன்\nஎழுந்து பார்த்தேன் வைரம் இல்லை\nஎந்தன் விரல்களை யானே வைதேன்-அது\nவிட்டுச் சென்ற நினைவுகள் உண்டு\nவேறு எதுவும் என்னிடம் இல்லை.\nFATHER, I bring thee not myself-எந்தாய், என்னை நான் கொணரவில்லை.\nஎந்தாய், என்னை நான் கொணரவில்லை.\nஏனெனில் அது மிக மிக சொற்பம்\nஇறுதியே அற்றதோர் இதயம் கொணர்வேன்\nஇங்கே அதன் கனமோ அபாரம்\nநன்றாய் வளர்ந்து பெருக்கும் வரையில்\nநானே அன்பில் வளர்��்ததோர் இதயம்\nபுதியது உனக்கிந்தப் புதிரான இதயம்\nபெரிதாய் ஆனதோ புகல்வாய் எந்தாய் \nIN lands I never saw நான் பார்க்காத நிலத்தில்\nநான் இதுவரை பார்க்காத நிலத்தில்\nநெடிய மலைகள் கீழே நோக்குமாம்\nஅதன் தலைப்பாகை ஆகாயம் தொடுமாம்\nஅழிவற்ற நின்னடியில் அற்பம் நானே\n'அங்கே மலர்களின் ஆனந்த நடனம்\nயார் நான் அன்பரே யாவர் நீவிர்\nஅன்பை விட்டு நாம் வளர்கின்றோம்\nஅன்பை விட்டு நாம் வளர்கின்றோம்\nபரணில் அகப்படும் பாட்டன் துணிபோல்\nகாதல் ஒருநாள் காணக் கிடைக்கும்\nஎன்னிடம் ஐயம் கொள் என் துணையே\nசிறு பகுதியே போதும் என்று\nசிந்தித்து விட்டான் அந்த இறைவன்\nஎன் இருப்பு முழுதும் -ஆம்\nஎத்தனை தான் ஒருபெண் இயம்ப முடியும்\nவிரைவாய் சொல், அந்த கடைசி மகிழ்வின்\n/மன்னா, உமதோ மின்சாரக் கைகள்\nமங்கை யானோ தொலைவின் ஆழி\nஆட்கொண்டதென்னை அய்யா நின் விழி/நான் மிகவும் ரசித்த மொழிபெயர்ப்பு. . ஆனந்த விகடன் வரவேற்பறையில் கலக்குகிறீர்களே. வாழ்த்துக்கள்.\nமொழி பெயர்ப்பில் அழகும் இருக்கிறது\nசென்ற வார ஆனந்த விகடனில் தங்களது வலைப்பூ பற்றிப் பார்த்தேன். \" பிரபஞ்ச இயற்பியலை சிறுகதைகள் மூலம் எளிமையாக விளக்குகிறார் \" என்றதும் நிமிர்ந்து விட்டேன். உங்கள் வலைப்பூவிற்கு எனது முதல் வருகை.\nஒரு மொழிபெயர்ப்பின் \" தொழில் நுட்ப \" விஷயங்களை இக்கட்டுரை நுட்பத்துடன் சொல்கிறது. \" கவிதை \" என்ற மென்மையான உணர்வு, பெண்களுக்கே உரித்தானது என்று உணர்த்துகிறது. திடீரென்று ஒன்பவாவது மேகம் என்கிறீர்கள். கண்மூடித்தனமான சில பெண்ணியவாதிகளின் பச்சையான மொழி பிரயோகங்களை விமர்சித்து உள்ளீர்கள்.\nஎமிலி டிக்கன்சனின் கவிதைகளை மொழிபெயர்த்து இருப்பது தங்களது \" பல்துறை புலமையைக் \" காட்டுகிறது. நல்லதொரு பதிவு\nஎமிலியின் கவிதைகளை மிக அழகாக மொழி பெயர்த்துள்ளீர்கள்.\n\\\\பரணில் அகப்படும் பாட்டன் துணிபோல்//\nஅணு அண்டம் அறிவியல் -71\nஎமிலி டிகின்ஸனின் காதல் கவிதைகள்\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ushaadeepan.blogspot.com/2011/10/blog-post_20.html", "date_download": "2018-05-26T19:27:38Z", "digest": "sha1:VIDP6CFBYIEOLVIDA2OMDEISRBNCDJNZ", "length": 69430, "nlines": 199, "source_domain": "ushaadeepan.blogspot.com", "title": "உஷாதீபன்: ம்ம்ம்முடியல..! சிறுகதை", "raw_content": "\nஅந்தம்மா வ��்தா இனிமே வேலைக்கு வரவேண்டாம்னு சொல்லிடு... – அவ்வளவு நேரம் கொதித்துக்கொண்டிருந்த அவளின் மனசுக்கு என்னின் இந்த வார்த்தைகள் ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்.\nம்ம்...பார்த்தீங்களா...இவ்வளவு நேரமாச்சு...இன்னும் வரலை...என்னன்னு நினைக்கிறது- வருமா, வராதா - சுசீலாவின் வார்த்தைகளில் கோபம் கனன்றது.\nஇதிலே நினைக்கிறதுக்கு என்ன இருக்கு இன்னைக்கு அந்தம்மா வேலைக்கு வரலை...அவ்வளவுதான்...\nஆமாம், ரொம்ப ஈஸியாச் சொல்லியாச்சு...இது மத்தவாளுக்கும் புரியாதா திடீர் திடீர்னு வராம இருந்தா எப்படி திடீர் திடீர்னு வராம இருந்தா எப்படி அதுதானே கேள்வி. சொல்லிக்கொண்டே அவள் கைகள் அரக்க அரக்கப் பாத்திரத்தைத் தேய்த்தன. சுற்றிவர மலையாய்க் கிடக்கும் பற்றுப் பாத்திரங்கள். அவள் தேய்த்துத் தேய்த்து வைக்க நான் அலம்பி அலம்பி எடுத்து உள்ளே கொண்டு வந்து அடுக்கினேன்.\nஅடுத்து வர்ற போது கேளு....கேட்டாத்தானே அந்தம்மாவும் பயந்துக்கிட்டு ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...இல்லன்னா நா சொன்ன மாதிரி நிறுத்திப்புடு...\nஎன்னத்தக் கேட்குறது...பேசாம நிப்பாட்டிட வேண்டிதான்....எதுக்கு இப்படிக் கஷ்டப்படணும் ஐநூறு ரூபாயும் கொடுத்திட்டு இப்படி அடிக்கடி வராம இருந்தா ஐநூறு ரூபாயும் கொடுத்திட்டு இப்படி அடிக்கடி வராம இருந்தா மாசத்துல பத்து நாள் நாமளே செய்துக்கிறதுக்கு எதுக்கு அந்தம்மாவுக்கு இப்படிக் கொடுக்கணும் மாசத்துல பத்து நாள் நாமளே செய்துக்கிறதுக்கு எதுக்கு அந்தம்மாவுக்கு இப்படிக் கொடுக்கணும் நம்மள விட்டா ஆளில்லன்னு நினைச்சிடுச்சி போலிருக்கு...\nஇப்பச் சொன்ன பார், அதுதான் கரெக்ட்...நிப்பாட்டிடு...ரூபா மிச்சம். உடனுக்குடனே தேய்ச்சிட்டோம்னு வச்சிக்க....மடைல பாத்திரமே விழாதே... எதுவுமே பழக்கம்தான்...ஒரு சிஸ்டத்துக்குப் பழகிட்டோம்னா பிறகு சிரமமாத் தெரியாது. அந்தம்மா ஒண்ணு இருக்குன்னுதானே பேசாமப் போட்டு வைக்கிறோம்...அது நினைச்சா வருது...நினைச்சா இருந்துக்குது...இன்னைக்கு வரேன், வரல்லைன்னு ஒரு போன் பண்ணியாவது சொல்லலாம்ல...நாம போன் பண்ணினா எடுக்க மாட்டேங்குது...வெறுமே ரிங் போயிட்டே இருக்குது...என்ன எதுக்குன்னு நீயும் கேட்க மாட்டேங்குற...எதாச்சும் ரெண்டு வார்த்தை கேட்டாத்தானே அந்தம்மாவும் ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...வந்தியா, சரி...வரல்லியா அதுவு���் சரின்னு இருந்தா எதுவுமே பழக்கம்தான்...ஒரு சிஸ்டத்துக்குப் பழகிட்டோம்னா பிறகு சிரமமாத் தெரியாது. அந்தம்மா ஒண்ணு இருக்குன்னுதானே பேசாமப் போட்டு வைக்கிறோம்...அது நினைச்சா வருது...நினைச்சா இருந்துக்குது...இன்னைக்கு வரேன், வரல்லைன்னு ஒரு போன் பண்ணியாவது சொல்லலாம்ல...நாம போன் பண்ணினா எடுக்க மாட்டேங்குது...வெறுமே ரிங் போயிட்டே இருக்குது...என்ன எதுக்குன்னு நீயும் கேட்க மாட்டேங்குற...எதாச்சும் ரெண்டு வார்த்தை கேட்டாத்தானே அந்தம்மாவும் ஒழுங்கா வர ஆரம்பிக்கும்...வந்தியா, சரி...வரல்லியா அதுவும் சரின்னு இருந்தா\nஏன், நீங்க கேட்க வேண்டிதானே\nஉனக்குக் கேட்குறதுக்குத் தெம்பில்ல...என்னைத் தூண்டி விடுறயாக்கும் நான் கேட்டுப்புடுவேன் ரெண்டே வார்த்தைல..எனக்கென்ன வெட்கம் நான் கேட்டுப்புடுவேன் ரெண்டே வார்த்தைல..எனக்கென்ன வெட்கம் முப்பத்து மூணு வருஷம் ஆபீஸ்ல நிறையப்பேற மேய்ச்சிட்டுத்தான் வந்திருக்கேன்....அப்புறம் அந்தம்மா வேலையை விட்டு நின்னுடுச்சுன்னா முப்பத்து மூணு வருஷம் ஆபீஸ்ல நிறையப்பேற மேய்ச்சிட்டுத்தான் வந்திருக்கேன்....அப்புறம் அந்தம்மா வேலையை விட்டு நின்னுடுச்சுன்னா அதுக்குத்தான் யோசிக்கிறேன்...வேலைக்கு அங்கங்க விசாரிச்சு ஆளப் பிடிக்கிறது என்ன பாடா இருக்கு அதுக்குத்தான் யோசிக்கிறேன்...வேலைக்கு அங்கங்க விசாரிச்சு ஆளப் பிடிக்கிறது என்ன பாடா இருக்கு முதல்ல யார் இருந்தாங்க அது இதுன்னு என்னெல்லாம் கேள்விக இதுக்கெல்லாம் பதில் தயார் பண்ணிக்கிட்டுத்தான் தேடவே ஆரம்பிக்கணும். தயார் பண்ணி வச்சிருக்கிற பதில் கேட்குறவங்களைத் திருப்திப் படுத்தணும். அடுத்து யார் வேலைக்கு வரப்போறாங்களோ அவங்களே நம்மளை நேர்காணல் நடத்தினாலும் நடத்துவாங்க...அதுல நாம தேறினாத்தான் வேலைக்கு வர சம்மதிப்பாங்க...இது இப்போதைய காலம். அதுதான் பலமான யோசனையா இருக்கு. ஒரு ஆள நிறுத்துறது பெரிசில்ல. அடுத்து ஒருத்தரைப் பிடிக்கிறது இருக்கு பாரு அதுதான் மலை. ரெண்டே வார்த்தைல நான் பேசிப்புடுவேன்...அதுவா பெரிசு இதுக்கெல்லாம் பதில் தயார் பண்ணிக்கிட்டுத்தான் தேடவே ஆரம்பிக்கணும். தயார் பண்ணி வச்சிருக்கிற பதில் கேட்குறவங்களைத் திருப்திப் படுத்தணும். அடுத்து யார் வேலைக்கு வரப்போறாங்களோ அவங்களே நம்மளை நேர்காணல் நடத்தி��ாலும் நடத்துவாங்க...அதுல நாம தேறினாத்தான் வேலைக்கு வர சம்மதிப்பாங்க...இது இப்போதைய காலம். அதுதான் பலமான யோசனையா இருக்கு. ஒரு ஆள நிறுத்துறது பெரிசில்ல. அடுத்து ஒருத்தரைப் பிடிக்கிறது இருக்கு பாரு அதுதான் மலை. ரெண்டே வார்த்தைல நான் பேசிப்புடுவேன்...அதுவா பெரிசு\nபார்த்தியா, இதானே வேண்டாங்கிறது....என்ன கேட்கணும்னு எங்கிட்டக் கேட்டுக்கிட்டு நீ கேட்கப் போறியாக்கும் உனக்கு அந்தம்மாட்ட நேரடியாக் கேட்குறதுக்குப் பயம்....வேலைக்காரிகிட்டப் பயந்து சாகுற ஆள இப்பத்தான் பார்க்கிறேன் நான்....\n அந்தம்மாவ இப்படி இஷ்டத்துக்கு வளர்த்து விட்டது நீதானே நாந்தான் சொன்னேன்ல...கராறா ஆரம்பத்துலயே சொல்லிப்புடுன்னு...எதத்தான் சொன்ன நீ நாந்தான் சொன்னேன்ல...கராறா ஆரம்பத்துலயே சொல்லிப்புடுன்னு...எதத்தான் சொன்ன நீ இன்னின்ன வேலை செய்யணும்னு சொல்லியிருந்தேன்னா அத ஏன் செய்யலைன்னு கணக்கு வச்சிக் கேட்கலாமே இன்னின்ன வேலை செய்யணும்னு சொல்லியிருந்தேன்னா அத ஏன் செய்யலைன்னு கணக்கு வச்சிக் கேட்கலாமே நூறு ரூபாய்க்கு வேலைக்கு வந்த அந்தம்மா இப்ப ஐநூறு வாங்குது...சம்பளம்தான் கூடியிருக்கு...வேலை அதேதான்....ஆனா ஒழுங்காச் செய்யுதா நூறு ரூபாய்க்கு வேலைக்கு வந்த அந்தம்மா இப்ப ஐநூறு வாங்குது...சம்பளம்தான் கூடியிருக்கு...வேலை அதேதான்....ஆனா ஒழுங்காச் செய்யுதா கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான். வாரம் ஒரு முறை வீடு துடைக்கணும்னு சொன்னே....செய்யுதா கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான். வாரம் ஒரு முறை வீடு துடைக்கணும்னு சொன்னே....செய்யுதா நீ கிடந்து துடைச்சிட்டிருக்கே...இதுல அப்பப்போ என்னைவேறே போட்டு பாடாப் படுத்தறே...அன்னைக்கு நீ செய்திட்டிருந்தப்போ பாதில வந்த அந்தம்மாவ மீதியைத் துடைச்சு முடின்னு கூட உனக்குச் சொல்லத் தைரியமில்ல...வாய் வர மாட்டேங்குது...அந்தம்மாவும் கொண்டாங்க நான் துடைக்கிறேன்னு சொல்ல மாட்டேங்குது...கடைசியா நூறு ஏத்தினியே...அது வீடும் துடைச்சிக் கொடுத்திடுன்னு சொல்லித்தானே நீ கிடந்து துடைச்சிட்டிருக்கே...இதுல அப்பப்போ என்னைவேறே போட்டு பாடாப் படுத்தறே...அன்னைக்கு நீ செய்திட்டிருந்தப்போ பாதில வந்த அந்தம்மாவ மீதியைத் துடைச்சு முடின்னு கூட உனக்குச் சொல்லத் தைரியமில்ல...வாய் வர மாட்டேங்குது...அந்தம்மாவும் கொ��்டாங்க நான் துடைக்கிறேன்னு சொல்ல மாட்டேங்குது...கடைசியா நூறு ஏத்தினியே...அது வீடும் துடைச்சிக் கொடுத்திடுன்னு சொல்லித்தானே அப்பச் சரின்னு தலையாட்டிப்புட்டு இப்படி மெத்தனமா இருந்தா எப்படி அப்பச் சரின்னு தலையாட்டிப்புட்டு இப்படி மெத்தனமா இருந்தா எப்படி தினசரி காலைல எட்டரைக்கு வந்திடு...அப்பத்தான் எனக்கு சரியா இருக்கும்னு சொன்ன...கேட்டுச்சா...பக்கத்துல, பாங்குல வேலை பார்க்குதே அந்த மேடம் வீட்டுக்குப் போயிட்டுத்தான் வருது...நம்ம வீட்டுக்கு வேலைக்கு வந்த பின்னாடிதானே அந்த வீட்டுக்கு வேலைக்குப் போச்சு....அப்போ முதல்ல நம்ம வீட்டுக்குத்தான கரெக்டா வரணும்...காலைல ஏழுக்கெல்லாம் அங்க நுழைஞ்சிடுது...நாந்தான் வாக்கிங் போயிட்டு வரச்சே பார்க்கிறேனே...\n அந்த வீட்டுல டிபன், சாப்பாடு, அப்பப்போ மிஞ்சுற காய்கறி, தேங்கா, மாங்கா, துணிமணின்னு நிறையக் கொடுக்கிறாங்க... அங்கதான நோங்கும்...\n உனக்கு எங்கிட்டதான் வாய் கிழியுது..என்னை ஜெயிக்கணும்ங்கிற மாதிரிப் பேசுற....அந்தம்மா வந்திச்சுன்னா கப்சிப்னு ஆயிடுற...அதுவும் அத சாதகமா எடுத்துக்கிட்டு என்னவோ வந்தோம், செய்தோம்னு கழிச்சிக் கட்டிட்டுப் போயிடுது....ஒரு நாளைக்காச்சும் திருப்தியா வேலை செய்திருக்கா சொல்லு...மனசேயில்லாத மாதிரிச் செய்யும்.. எப்பப்பாரு, உடம்பு முடியலைங்கிற மாதிரி .முகத்தை உம்முன்னு வச்சிக்கிட்டு...அது எப்டியோ இருந்திட்டுப் போகட்டும்...நா அதுக்குச் சொல்லலை...அது சிரிச்சா என்ன அழுதா என்ன நமக்கு வேலை நடந்தாச் சரி...ஆனா கொடுக்குற காசுக்கு ஒழுங்கா வேலை பார்க்கணுமில்ல...\nஎத்தனையோ முறை நானும் சொல்லிட்டேன்...பீரோவுக்கு அடிலயும், கட்டிலுக்கு அடிலயும் விளக்குமாத்த விட்டுக் கூட்டுன்னு...என்னைக்காச்சும் கேட்டுறுக்கா ஏழு ரூம் உள்ள இந்த வீட்டை ரெண்டு நிமிஷம் கூட ஆகாது....ஒரு இழுப்பு இழுத்திட்டுப் போயிடுது..விளக்குமாத்துக்கு வலிக்குமான்னு ஒரு நாளைக்குத்தான் கேளேன்....அடில கிடக்குற தூசி அப்டியேதான் தேங்கிக் கிடக்கு நாள்கணக்கா...கத்த கத்தயா, சுருட்டை சுருட்டையா... எல்லாம் உன் தலை முடிதான் வேறென்ன...\nஉங்களுக்கு என் தலைய உருட்டலேன்னா ஆகாதே...\nஉன் தலையை உருட்டலை, முடியத்தான்....உன் தலைய உருட்டி நா என்னடி செய்யப்போறேன்...இப்டி இருக்கியேன்னு சொல்ல வந்தேன்...உன்னப் பார்த்தா பாவமா இருக்கு எனக்கு. சரி சரி கிளம்பு...ஆபீசுக்கு நேரமாகல\nஅப்பயே ஆயாச்சு..இன்னைக்கு லேட் அட்டென்டன்சுலதான் கையெழுத்துப் போடணும்...அநேகமா மூணு லேட் ஆகியிருக்கும்...அரை நாள் லீவு கட்.....இத சரி பண்ணுங்கோ.... – சொல்லிக்கொண்டே என் முன் வந்து நின்றாள் இடுப்பில் செருக வேண்டிய புடவை மடிப்பைப் பிடித்தவாறே...\nஅவள் பிடித்திருக்கும் முன்பகுதி மடிப்பின் கீழ் தொங்கும் நான்கு விசிறி மடிப்புகளை ஒன்றாகப் பிடித்து அயர்ன் பண்ணியதுபோல் செய்து இழுத்து விட்டேன். எடுத்துச் செருகிக் கொண்ட போது ஏதோ ஐ.ஏ.எஸ் ஆபீசர் போலத்தான் இருந்தாள். தோற்றத்தில் இருந்தால் போதுமா நிர்வாகம் என்பது வெறும் தோரணையில் மட்டுமில்லையே நிர்வாகம் என்பது வெறும் தோரணையில் மட்டுமில்லையே கமாண்டிங் கெபாசிட்டி என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் கமாண்டிங் கெபாசிட்டி என்று ஏன் சொல்லியிருக்கிறார்கள் இங்கு வேலைக்காரியிடமே இப்படித் தயங்கித் தடுக்கிடுகிற இவள், அலுவலகத்தில் பதினைந்து பேர் கொண்ட பிரிவினை எப்படி மேய்க்கிறாள்\nஎல்லாம் லீவு லீவுன்னு போயிடறதுகள் எனக்கென்னன்னு...எல்லாத்தையும் நாமளே கட்டிண்டு அழ வேண்டியிருக்கு...எதுகளுக்கும் ரெண்டு வரி ஒழுங்கா இங்கிலீஷ்ல எழுதத் தெரில..அதாச்சும் பரவால்ல...சமாளிச்சிக்கலாம்...சொல்றதச் செய்தாலே போதும்...ஏதாச்சும் சொன்னா படக்குன்னு ஃபைலை. நம்ம டேபிள்ல கொண்டு வச்சிடுறா...இந்த மட்டுக்கும் பொறுப்பு விட்டுதுன்னு...வேலை கத்துக்கணும்ங்கிற ஆர்வமே இல்லை யாருக்கும்...நம்ம செக்ஷன் வேலையை நாமதான் பார்க்கணும்ங்கிற கெத்து வேணாமோ...வெறுமே பைல்களை அடுக்கி அடுக்கி வச்சிண்டிருந்தாப் போதுமா...வேலை யார் பார்க்கிறது சாயங்காலமாச்சின்னா டேபிளைத் துடைச்சி வச்சிட்டுப் போயிடுறா...ரொம்ப சின்சியர் மாதிரி... மாசக் கடைசியாச்சின்னா போய் ஏ.டி.எம்ல மட்டும் நீட்டி எடுக்கத் தெரியறதோல்லியோ சாயங்காலமாச்சின்னா டேபிளைத் துடைச்சி வச்சிட்டுப் போயிடுறா...ரொம்ப சின்சியர் மாதிரி... மாசக் கடைசியாச்சின்னா போய் ஏ.டி.எம்ல மட்டும் நீட்டி எடுக்கத் தெரியறதோல்லியோ அத நாம சொல்லப்படாது. சொன்னாக் குத்தமாயிடும்...அது அவாளோட உரிமையாச்சே... அத நாம சொல்லப்படாது. சொன்னாக் குத்தமாயிடும்...அது அவாளோட உரிமையாச்சே... அப்படீன்னா கடமை\nநன்ன��� லாங்க்வேஜ் எழுதறவாளும் இருக்கா...அவா வேலை செய்ய மாட்டா....என்னைக்கோ ஆரம்பத்துல சின்சியரா வேலை செய்து வாங்கி வச்சிருக்கிற பேரைக் கெட்டியாப் பிடிச்சிண்டு ஓட்டிண்டிருக்கா....வேலை செய்யாதவாளைப் பார்த்துப் பார்த்து நாமளும் ஏன் செய்யணும்ங்கிற அலட்சியம் வந்துடுத்து அவாளுக்கும்...ஒவ்வொரு ஆபீசிலயும் ஒவ்வொரு செக்ஷன்லயும் இன்னைக்கும் ஒத்தர் ரெண்டு பேர் அவாஉண்டு அவா வேலையுண்டுன்னு இருக்கிறவா இருக்கத்தான் இருக்கா...அப்படிப்பட்டவாளை வச்சித்தான் ஆபீஸ்களே ஓடிண்டிருக்குன்னு கூடச் சொல்லலாம்...எப்படி வேலையே செய்யாதவாளை மாத்த முடியாதோ அதுபோல வேலை மட்டுமே கதின்னு கிடக்கிற இவாளையும் யாராலேயும் மாத்த முடியாது...\nஇதுல வி.ஆர்.எஸ் வேறே கொடுக்கப் போறானாம்...இன்னும் பத்து வருஷம் சர்வீஸ் இருக்கிறவாளெல்லாம் சரி, ஓ.கே.ன்னுட்டு வீட்டுக்கு வர முடியுமா நிறையப் பேரு தயாராத்தான் இருக்கா...ஏதாச்சும் வள்ளிசாக் கொடுத்தா வாங்கிண்டு கழன்டுக்கலாம்னு...வள்ளிசா எங்க கொடுக்கப் போறான்...கையை நீட்டச் சொல்லித் தடவித்தான் விடுவான்...நிறையப் பேரு மெயினா வேறே பிஸ்னஸ் அது இதுன்னு பார்த்துண்டு, இதைத்தானே சைடா வச்சிண்டிருக்கா... நிறையப் பேரு தயாராத்தான் இருக்கா...ஏதாச்சும் வள்ளிசாக் கொடுத்தா வாங்கிண்டு கழன்டுக்கலாம்னு...வள்ளிசா எங்க கொடுக்கப் போறான்...கையை நீட்டச் சொல்லித் தடவித்தான் விடுவான்...நிறையப் பேரு மெயினா வேறே பிஸ்னஸ் அது இதுன்னு பார்த்துண்டு, இதைத்தானே சைடா வச்சிண்டிருக்கா... நல்லா யோசிச்சுப் பாருங்கோ...ஒரு நாளைக்கு எழுநூறு, ஆயிரம்னு வாங்கறா எல்லாரும்...அதுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம நாம வேல செய்றோமா நல்லா யோசிச்சுப் பாருங்கோ...ஒரு நாளைக்கு எழுநூறு, ஆயிரம்னு வாங்கறா எல்லாரும்...அதுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாம நாம வேல செய்றோமா வெளில ஒவ்வொருத்தர் எத்தனை கஷ்டப்படறா வெளில ஒவ்வொருத்தர் எத்தனை கஷ்டப்படறா கண்ணால பார்க்கத்தானே செய்றோம் அப்புறம் ஏன் அவன் வி.ஆர்.எஸ் கொண்டுவர மாட்டான் மூவாயிரம், ஐயாயிரம்னு செய்றதுக்கு எத்தனை பேர் காத்துண்டு க்யூவில நிக்கிறா மூவாயிரம், ஐயாயிரம்னு செய்றதுக்கு எத்தனை பேர் காத்துண்டு க்யூவில நிக்கிறா அவாளைக் கூட்டிண்டு வந்து வேலையை வாங்கிப்பிட்டு அத்தக் கூலி மாதிரிக் கொடுத்தனுப்பப் போறான்...எல்லாமும் நீங்களா வரவழைச்சிண்டதுதானே அவாளைக் கூட்டிண்டு வந்து வேலையை வாங்கிப்பிட்டு அத்தக் கூலி மாதிரிக் கொடுத்தனுப்பப் போறான்...எல்லாமும் நீங்களா வரவழைச்சிண்டதுதானே நாம ஒரு ஸ்தாபனத்துல இருக்கோம்னா அதோட முன்னேற்றத்துக்கு உயிரக் கொடுத்துப் பாடு பட்டிருந்தோம்னா, அட அதுவே வேண்டாம் அவா அவா வேலையை ஒழுங்கா செய்திருந்தோம்னா, இன்னைக்கு இந்த நிலைமை வருமா நாம ஒரு ஸ்தாபனத்துல இருக்கோம்னா அதோட முன்னேற்றத்துக்கு உயிரக் கொடுத்துப் பாடு பட்டிருந்தோம்னா, அட அதுவே வேண்டாம் அவா அவா வேலையை ஒழுங்கா செய்திருந்தோம்னா, இன்னைக்கு இந்த நிலைமை வருமா வேலை செய்யாம அதை நஷ்டத்துல கொண்டு போய் விட, நஷ்டத்த ஈடு கட்டுறதுக்கு ஆட்களை வெளியேத்தறான் அவன்...செய்யத்தானே செய்வான்...வெளியேற்றாதே...வெளியேற்றாதேன்னு வெளில நின்னுண்டு கோஷம் போட்டா நடக்குமா வேலை செய்யாம அதை நஷ்டத்துல கொண்டு போய் விட, நஷ்டத்த ஈடு கட்டுறதுக்கு ஆட்களை வெளியேத்தறான் அவன்...செய்யத்தானே செய்வான்...வெளியேற்றாதே...வெளியேற்றாதேன்னு வெளில நின்னுண்டு கோஷம் போட்டா நடக்குமா அப்டியே வெளில அனுப்பிடுவான் போலிருக்கு...\nகோஷம் போடுறதுலயும் இப்ப சந்தேகம்...ஏன்னா இவாளே நாலு அஞ்சுன்னு பிரிஞ்சி இருக்கா...எவன் எப்போ யார் கூடப் போய் என்ன பேசறான்னு அவுங்களுக்குள்ளயே தெரியாது..பக்கத்துல நிக்கிறவன் சரியான ஆள்தானாங்கிறதுலயே சந்தேகம்....உள்ளே என்ன நடக்குதுன்னு எதுவும் தெரியாம வெளில நம்பிக்கையோட நிறைய அப்பாவிகள் கூடித்தான் இருக்காங்க...இன்னமும் விகல்பமில்லாம கூடத்தான் செய்றாங்க...வெறுமே கூடிக் கலையற கும்பலாத்தானே எல்லாமும் இருக்கு....என்ன சாதிக்க முடிஞ்சிது...நடக்குறது நடந்துக்கிட்டுதான் இருக்கு...ரொம்பக் கொஞ்ச காலம் வேணும்னா தள்ளிப் போட்டிருக்கலாம்...இவுங்க ஸ்டிரைக்குனால உண்டான பலன் அவ்வளவுதான்...பெர்மனென்ட் சொல்யூஷன் என்ன ஸ்தாபனம் என்ன நினைக்குதோ அதுதான் நடந்துக்கிட்டிருக்குது....\nஇதெல்லாம் கேட்கக் கிளம்பினா, கேட்டாக் குத்தம்....கருங்காலின்னுவா..கேட்கத்தான் நினைக்கிறது...எங்க கேட்க முடியறது .உரிமையை உரிமையோட கேட்குற தகுதி எப்ப வருது .உரிமையை உரிமையோட கேட்குற தகுதி எப்ப வருது நம்ம கடமையைத் தவறாமச் செய்யறபோதுதானே நம்ம கடமையைத் தவறாமச் செய்யறபோதுதானே ஆனா ஒரு துரதிருஷ்டம். தன் கடமையை ஒழுங்காச் செய்றவாளுக்கே இதையெல்லாம் கேட்க முடியாமப் போயிட்டதுங்கிறதுதான்...இதல்லாம் சொல்ல முடியாது....அதான்...யார் சந்தாக் கேட்டாலும் தொலையறதுன்னு நானும் கொடுத்திடுறது...அவாளுக்கும் தெரியும்...காசு வந்தாச் சரின்னு அவாளும்தான் வாங்கிக்கிறா...அதையும் சொல்லியாகணுமே...எங்க பாலிஸிக்கு நீங்க எதிரான கருத்து உள்ளவங்க...ஆகையினால உங்ககிட்ட சந்தா வாங்க மாட்டோம்னு யாராவது சொல்றாளா என்ன ஆனா ஒரு துரதிருஷ்டம். தன் கடமையை ஒழுங்காச் செய்றவாளுக்கே இதையெல்லாம் கேட்க முடியாமப் போயிட்டதுங்கிறதுதான்...இதல்லாம் சொல்ல முடியாது....அதான்...யார் சந்தாக் கேட்டாலும் தொலையறதுன்னு நானும் கொடுத்திடுறது...அவாளுக்கும் தெரியும்...காசு வந்தாச் சரின்னு அவாளும்தான் வாங்கிக்கிறா...அதையும் சொல்லியாகணுமே...எங்க பாலிஸிக்கு நீங்க எதிரான கருத்து உள்ளவங்க...ஆகையினால உங்ககிட்ட சந்தா வாங்க மாட்டோம்னு யாராவது சொல்றாளா என்ன இல்ல, எல்லாத்துக்கும் சந்தாக் கொடுக்கிறீங்களே...எப்டி மேடம் இல்ல, எல்லாத்துக்கும் சந்தாக் கொடுக்கிறீங்களே...எப்டி மேடம்னு இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருக்காளானு இதுவரைக்கும் யாராச்சும் கேட்டிருக்காளாசந்தா இல்லாட்டா நன்கொடைன்னு போட்டுப்பாளோ என்னவோ... என்னைமாதிரியே நிறையப் பேரு இருப்பா போலிருக்கு..நாலு மாடியிருக்கே...அவாளும் கேட்கத்தான் நினைக்கிறா...ஆனா கேட்குறதில்லே...ஏன்னு அவாளுக்கே தெரியல போலிருக்கு...ஏதோஎல்லாமும் ஓடிண்டிருக்கு...அவ்வளவுதான்...ஆனா ஒண்ணு...எல்லாரும்வேணுங்கிறவாதான்...யாரையும் பகைச்சிக்கிறதுக்கில்லை...\nபேச ஆரம்பித்தால் அத்தனை விஷயங்களைக் கோர்வையாகச் சொல்வாள்.கடைசியில் எவ்வளவு ஜாக்கிரதையாக ஒரு வார்த்தை சொன்னாள் பார்த்தீர்களா எல்லாமும் அறிந்தவள். எதுவும் செய்ய ஏலாதவள். அதுதான் பாவம்.\nசொன்னதெல்லாம் சரிதான். ஆனாலும் ஒன்று கேட்டேன் நான்.\nஉனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா அதென்ன எல்லா சங்கத்துக்கும் சந்தாக் கொடுக்கிறது அதென்ன எல்லா சங்கத்துக்கும் சந்தாக் கொடுக்கிறது அசிங்கமாயில்லே அதை வெட்கமில்லாம வேறே சொல்லிக்கிறே இருக்கிறதிலயே எது பெட்டர்னு பார்க்கிறது. அதுக்கு மட்டும் கொடு. மத்தவாள்ட்ட நான் அந்தச் சங்கம்னு சொல��லிடு...அவ்வளவுதானே...\nநான் ஏன் அப்படி இருக்கணும். எனக்கென்ன வந்தது வாயிழந்து அவங்களைக் கேட்காம இருக்கச் சொல்லுங்க....கேட்குறாங்க...பாவமா இருக்கு...அதனால கொடுக்கிறேன்...\nஅது பொய்யி...எந்தச் சங்கத்துக்காரனாலும் உனக்கு எந்தத் தொந்தரவும் வந்திடக் கூடாதுங்கிற சுயநலம்...அதுதான் உண்மை. நீ ஒரு பச்சோந்தி மாதிரி....எல்லா இடத்துக்குத் தகுந்த மாதிரியும் நிறம் மாறிப்பே...அவ்வளவுதான்...சரி இவ்வளவு பேசறியே...இந்தச் சங்கத்துக்காரங்களெல்லாம் ஸ்டிரைக்குன்னு இறங்கும்போது என்னைக்காவது அவுங்க கூடப் போய் நீ நின்னிருக்கியா ஒரு நாளைக்காவது கோஷம் போட்டிருக்கியா\nஅதுதான் நமக்கும் சேர்த்து அவுங்க போடறாங்களே...\nஇது தப்பிக்கிற வேலை...நான் இந்த மாதிரி பதிலை உன்கிட்ட எதிர்பார்க்கலை...ஆபீஸ் வேலைல ரொம்ப சின்சியர்னு உன்னைச் சொல்லிக்கிற நீ உன்னோட நியாயமான உரிமைகள் உனக்குக் கிடைக்காமப் போறபோது எப்படி மழுங்குணி மாதிரி உட்கார்ந்திருக்கே உனக்கு சுய கௌரவம் உண்டுல்ல உனக்கு சுய கௌரவம் உண்டுல்ல எப்படி முடியுது உன்னால அதையெல்லாம் வாங்கித் தரத்தான் அவுங்க இருக்காங்கல்லன்னு இருக்கே...அப்படித்தானே அது சுயநலம்தானே நாமதான் சந்தாக் கொடுக்கிறோமேன்னு உன்னைச் சமாதானப் படுத்திக்கிறே.... ஆனா இறங்கிப் போராடணும்னு உனக்குத் தோணலை....சந்தாக் கொடுத்தா மட்டும் எல்லாம் முடிஞ்சிதா அர்த்தமா ஆனா இறங்கிப் போராடணும்னு உனக்குத் தோணலை....சந்தாக் கொடுத்தா மட்டும் எல்லாம் முடிஞ்சிதா அர்த்தமா சந்தாங்கிறது மெம்பர்களோட எண்ணிக்கையை உறுதிப்படுத்திறதுக்கும், போராட்டம் தர்ணான்னு வர்றபோது நோட்டீஸ், போஸ்டர், பந்தல், மைக், இப்படியான செலவுகளை ஓரளவு ஈடுகட்டுறதுக்கும்தான்...எவ்வளவு கைக்காசு இழக்கிறாங்க தெரியுமா உனக்கு சந்தாங்கிறது மெம்பர்களோட எண்ணிக்கையை உறுதிப்படுத்திறதுக்கும், போராட்டம் தர்ணான்னு வர்றபோது நோட்டீஸ், போஸ்டர், பந்தல், மைக், இப்படியான செலவுகளை ஓரளவு ஈடுகட்டுறதுக்கும்தான்...எவ்வளவு கைக்காசு இழக்கிறாங்க தெரியுமா உனக்கு சங்கம், போராட்டம்னு இறங்கிட்டவங்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல...\nஅதெல்லாம் பத்தி எனக்கென்ன வந்தது..அதுல இருக்கிறவங்க கவலைப்பட வேண்டியது அது....நான் வாங்குற சம்பளத்துக்கு வஞ்சகமில்லாம வேலை பார்க்கிறேன்..���து எனக்கு திருப்தியைத் தருது...அவ்வளவுதான்....மத்தவங்க வேலையையெல்லாம் எடுத்து சுமக்கிறேன்...அவுங்க அப்படியில்லையே\nஇதை இங்க உட்கார்ந்து ஏன் சொல்றே அவுங்க கூடப் போயி நில்லு...நின்னுட்டு சொல்லு...உன்னை மதிக்கிறாங்களா இல்லையா பாரு...உனக்குன்னு ஒரு இடம் கிடைக்குதா இல்லையா பாரு அவுங்க கூடப் போயி நில்லு...நின்னுட்டு சொல்லு...உன்னை மதிக்கிறாங்களா இல்லையா பாரு...உனக்குன்னு ஒரு இடம் கிடைக்குதா இல்லையா பாரு அவுங்களும் வேலையே செய்யாம வெட்டிக்கு அலையணும்னு நினைக்கிறவங்க இல்லையே அவுங்களும் வேலையே செய்யாம வெட்டிக்கு அலையணும்னு நினைக்கிறவங்க இல்லையே அவுங்க மத்தில போயிப் பேசு எந்த நியாயத்தையும்...இங்கயே உட்கார்ந்திட்டுக் குதிரை ஓட்டினேன்னா\n எனக்கு வேண்டாம்ப்பா...இன்னும் அதை வேறே கட்டிட்டு அழணுமா என்னால ஆபீஸ் வேலைலருந்து டீவியேட் ஆக முடியாது...அத ஒழுங்காப் பார்க்கிறதுதான் எனக்கு, என் மனசுக்கு, உடலுக்கு ஆரோக்கியம்....மத்ததெல்லாம் எனக்கு செகண்ட்ரிதான்....\nஅவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் என்னாலும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதே. ஏனென்றால் அது அவள் வேலை. அவள் ஆபீஸ். நானா அவளுக்கு அந்த வேலையை வாங்கிக் கொடுத்தேன். அவளாக, அவள் திறமையின்பால் பெறப்பட்டது அது. திருமணத்திற்கு முன்பிருந்தே, பல ஆண்டுகளாக அந்த வேலையிலிருக்கிறாள். அவளை மணந்தவன் என்பதனாலேயே அதற்கு வற்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ, இயலாதே.\nஆனாலும் என் மனைவி அப்படியில்லை என்பதில் எனக்கு வருத்தமுண்டுதான்.\nபல சமயங்களில் அவளை அலுவலக வாசலில் இறக்கி விட்டு வரும்போது சாலையோரத்தில் பந்தலைப் போட்டுக் கொண்டு, கோரிக்கைகளைச் சுமந்து கொண்டு, மைக்கில் கத்திக் கொண்டிருக்கும் தோழர்களைப் பார்க்கும்போது என் மனதுக்கு வெட்கமாகத்தான் இருக்கும். நான் அவர்களை எப்படித் தாண்டிச் செல்கிறேன் என்னை நானே கேட்டுக் கொள்ளும் கேள்வி இது.\n – சிரித்துக் கொண்டே கேட்பேன். அவர்களிடம் ரெண்டு வார்த்தைகளேனும் பேசாமல் என்னால் அவ்விடம் விட்டு அகல முடியாது.\nஅதெல்லாம் அவுங்களா வரணும் தோழர்...நாம எத்தன தடவை கூப்பிட்டாலும் அப்டி இருக்கிறவங்க அப்டித்தான் இருப்பாங்க....சுயமா அந்த உணர்வு இல்லாதவங்கள என்ன சொன்னாலும் உசுப்ப முடியாது தோழர்...சரின்னு வி���்ரவேண்டிதான்...\nபல சமயங்களில் அனைத்துச் சங்கங்களும் சேர்ந்து வெளியேறும்போது படு முன்னெச்சரிக்கையாக இவள் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு வந்த வேகத்தைப் பார்க்க வேண்டுமே அடடா...அடடா...அடடா...\nமருத்துவரிடம் சென்று அந்த மெடிக்கல் சர்டிபிகேட்டையும் வாங்கிக் கொடுத்த மாபாவி நான்தானய்யா...நான்தான்.\nஇதற்கென்றேதான் ஒருவர் இருக்கிறாரே...அவருக்கு வேலை மருத்துவம் பார்ப்பது இல்லை. இதுதான்..தனியாக ரகம் வாரியாகப் படிவம் பிரின்ட் செய்து வைத்துக் கொண்டு எங்கே எங்கே என்றுதான் உட்கார்ந்திருக்கிறாரே....அது சரி...பேஷன்ட் வந்தால்தானே...\nமாநிலம் முழுவதும் நடந்த ஒரு ஒட்டு மொத்தப் போராட்டத்தின் போது எங்கள் துறையில் உள்ள அலுவலகங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களை உள்ளே சென்று வலுக்கட்டாயமாக நாங்கள் வெளியேற்றியதும், பின்னர் அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாங்கள் சிலபேர் தண்டிக்கப்பட்டதும், என் நினைவில் வந்து போனது.\nஅன்றாடம் அவள் அசந்து சளிந்து வரும்போது பார்க்கப் பரிதாபமாக இருக்கும்தான்....ஏதாச்சும் வீட்டுல வச்சுச் செய்ய முடியும்னா கொண்டாயேன்...நா வேணா செய்து தர்றேன்....சொல்லியிருக்கிறேன்...\nஅதெல்லாம் உங்களுக்குப் புரியாது....ஒரே வார்த்தையில் முடித்து விடுவாள். வீட்டில் கொண்டு வந்து செய்வதுபோலவும் இப்பொழுது இல்லையே...எல்லாமும் கணினியில்தானே ஓடுகிறது...அதைப்பற்றி அடேயப்பா எவ்வளவு புலம்பியிருக்கிறாள்\nசொல்லித் தர்றவாளுக்கே சரியாத் தெரியலை...ஆனா நம்மளைக் குத்தம் சொல்றா...அவா செய்த தப்பை மறைக்க, ஏன் மேடம் இப்டிச் செய்தீங்கன்னு ஏதோ நாம தப்பு செய்துட்ட மாதிரி முந்திண்டு நம்மகிட்டயே திருப்புறா...எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கோ...இன்னைக்கு ஆபீஸ் வேலைல திறமையெல்லாம் வேண்டாம்...இதெல்லாம்தான் தெரிஞ்சிருக்கணும்...மூணு நாள், ஒரு வாரம்னு டிரெயினிங் கொடுத்துப்பிட்டு, உடனே உட்கார்ந்து செய்யுன்னா யாருக்குத்தான் கை வரும் எல்லாம் திணறின்டிருக்குகள்...ஒண்ணுக்கொண்ணப் பண்ணிப்பிட்டு முழிக்கிறதுகள்...அதுக்குன்னு டாட்டா ஆப்பரேட்டர் போஸ்ட் இருக்கு....அதை ஃபில் அப் பண்றதில்லை...ஒவ்வொரு செக்ஷனுக்கும் சாங்ஷன் இருக்கு...எதையும் இன்னைவரைக்கும் பூர்த்தி செய்யலை...எல்லாமும் ��ாலியாத்தான் கெடக்கு...நம்ம உசிரை வாங்கறா..கம்ப்யூட்டர் முன்னாடி நாள் பூராம் கிடந்து கண்ணு பூத்துப் போறது....என்ன தலையெழுத்தோ....\nபையன் எப்பப் படிச்சிட்டு வேலைக்குப் போவான்னு காத்திண்டிருக்கேன்...அவன் ஒரு இதுல உட்கார்ந்திட்டான், மறுநிமிஷம், அவன் என்ன என்னை வெளியேத்தறது...நானே குட்பை சொல்லிட்டு வந்திடுவேன்....இப்பொழுது சொல்கிறாள். உண்மையில் அது நடந்தபிறகு செய்வாளா என்று நினைப்பேன் நான். பெண்கள் அவர்களுக்கிருக்கும் வேலையை எத்தனை பிடிப்பாய் நினைக்கிறார்கள். வாழ்க்கையின் ஆதாரமே அதுதான். புருஷன் இரண்டாம் பட்சம்தான். அப்படித்தானே பல இடங்களில் நடக்கிறது பிறகு சொல்வதில் என்ன தப்பு\nஆபீஸ் வாசலில் அவளை இறக்கிவிட்டபோதுதான் வீட்டுச் சாவி ஞாபகம் வந்தது எனக்கு.\nஇந்தா...இந்தா உன் சாவியக் கொடு...என் சாவி வீட்டுக்குள்ள மாட்டிக்கிடுச்சி....\n சலித்துக் கொண்டே கைப்பையில் போட்டுத் துழாவினாள். அநியாய டென்ஷன்....\nநிறையப் பேர் இப்படித்தான் தனக்குத்தானே வலியப் பதறிக் கொள்கிறார்கள் என்று தோன்றியது. சாவியை எடுத்தபோது கூடவே ரெண்டு மூணு சில்லரைகள், ரூபாய் நோட்டு என்று கீழே விழுந்தன. அவளைப் பார்க்கவே இவனுக்குப் பரிதாபமாக இருந்தது.\nஅது சரிதான்....எனக்கு டீ குடிக்கக் காசு வேண்டாமா கொண்டாங்கோ...பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு ஓடினாள்.\nபரபரவென்று உள்ளே நுழையும் பலருக்கு நடுவே இவள் கலந்தபோது உருவம் மறைந்து போனது.\nஎனக்கு வேறு வேலையில்லை. நானோ ஓய்வு பெற்றாயிற்று. அதிகபட்சம் லைப்ரரி செல்லும் வேலைதான். பிறகு பாங்க் வேலை, அவள் சொல்லியிருந்தால் சொன்ன வீட்டுச் சாமான்களை வாங்கிச் செல்வது இவைதான். குறைந்தது ஒரு மணி நேரத்தில் இவையெல்லாம் முடிந்து போகும். பிறகு வீடுதான். பேசாமல் நாமே வீட்டு வேலைகளையும் செய்து விட்டால் என்ன சமையல் வேலையோ அவள் செய்கிறாள். என்ன பெரிய சமையல் சமையல் வேலையோ அவள் செய்கிறாள். என்ன பெரிய சமையல் ரெண்டு பேருக்குச் சமைப்பது என்ன ஒரு பெரிய வேலையா ரெண்டு பேருக்குச் சமைப்பது என்ன ஒரு பெரிய வேலையா காய்கறி நறுக்கிக் கொடுத்தாகிறது...சாதமோ குக்கரில் வெந்து விடுகிறது. ஒரு கறி, ஒரு சாம்பார் அவ்வளவுதானே...இதைச் சொன்னால் பழியாய்க் கோபம் வரும். எங்கே, ஒரு நாளைக்கு நீங்க செய்ங்கோ பார்ப்போம்...சவால் விடு��ாள். செய்யவும்தான் செய்தேன். எனக்குப் பிடித்தது. அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய காய்கறி நறுக்கிக் கொடுத்தாகிறது...சாதமோ குக்கரில் வெந்து விடுகிறது. ஒரு கறி, ஒரு சாம்பார் அவ்வளவுதானே...இதைச் சொன்னால் பழியாய்க் கோபம் வரும். எங்கே, ஒரு நாளைக்கு நீங்க செய்ங்கோ பார்ப்போம்...சவால் விடுவாள். செய்யவும்தான் செய்தேன். எனக்குப் பிடித்தது. அவளுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு நான் என்ன செய்ய அவள் சமையலை நான் சகித்துக் கொண்டு சாப்பிடவில்லையா அவள் சமையலை நான் சகித்துக் கொண்டு சாப்பிடவில்லையா அவள் கைபாகம் எனக்கு அலுக்கவில்லையா அவள் கைபாகம் எனக்கு அலுக்கவில்லையா அதுபோல் என் கை ருசியையும் அவள் சகித்துக் கொள்ள வேண்\n கொஞ்ச காலம் இப்படித்தான் ஓடட்டுமே பிறகு எனக்கென்று ஒரு கை பாகம் வராதா பிறகு எனக்கென்று ஒரு கை பாகம் வராதா படியாதா அது அலுக்கும்வரை நானே சமைக்கலாமே அதுவரை என் நளபாகத்தை அவள் சுவைக்கலாமே அதுவரை என் நளபாகத்தை அவள் சுவைக்கலாமே\nபெண்களுக்கு சமையல் இல்லையென்றால் எதுவோ கையைவிட்டுப் போனமாதிரி இருக்கும்போலும் வீட்டு உரிமையில் ஏதோ கழன்று போயிற்று என்று மனதுக்குள் பயப்பட்டுக் கொள்வார்களோ என்னவோ வீட்டு உரிமையில் ஏதோ கழன்று போயிற்று என்று மனதுக்குள் பயப்பட்டுக் கொள்வார்களோ என்னவோ தன் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற நமது நிர்வாக அமைப்பு, இந்தக் குடும்ப அமைப்பிலிருந்துதான் கிளைத்து வியாபித்து இருக்குமோ தன் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற நமது நிர்வாக அமைப்பு, இந்தக் குடும்ப அமைப்பிலிருந்துதான் கிளைத்து வியாபித்து இருக்குமோ பலவாறு நினைத்தவாறே கிளம்பி வெளி வேலைகள் சிலவற்றைக் கவனித்து விட்டு வீடு வந்து சேருகிறேன் நான்.\nஅன்று மாநில அரசு விடுமுறை நாள். லைப்ரரி கிடையாது. எனவே அங்கு செல்ல வேண்டியதில்லை. ஒரு வேலை மிச்சம். சற்றுச் சீக்கிரமே வீடு வந்தாயிற்று. கொஞ்ச நேரத்தில் வாசலில் சத்தம்.\nகதவைத் திறந்து கொண்டு படியில் இறங்கினேன்.\nநேத்து வந்தேன் சார்...கதவு பூட்டிருந்திச்சு....டோர் லாக்குடுன்னு போட்டுட்டு இன்னைக்கு எடுத்திட்டு வர்றேன்...பையன் பாஸ்போர்ட் போலிருக்கு சார்.....ஒரு ஆதரிசேஷன் லெட்டர் கொடுத்திட்டீங்கன்னா நல்லாயிருக்கும்...\n ரெடியா வாங்கி வச்சிருக்கேன்....இ��்தாங்க பிடிங்க....எடுத்து வந்து கொடுத்தேன்.\nபாஸ்போர்ட்டைக் கையில் வாங்கியதும், சுசீலா சொன்னது நினைவுக்கு வந்தது.\nபையன் மட்டும் ஒரு வேலைல உட்கார்ந்திட்டான்னா........\nஎன்னவோ அப்பொழுதே அவனுக்கு ஒரு வேலை கிடைத்து விட்டதைப் போன்றதொரு பிரமை ஏற்பட்டது எனக்கு.\nசார்...நாளைக்கு சரஸ்வதி பூஜை லீவு சார்....போஸ்டல் உறாலிடே.... – சொல்லிக்கொண்டே போய்க் கொண்டிருந்தார் போஸ்ட்மேன்.\nகதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே வந்தேன். வாசல் திரையை இழுத்து விட்டேன். இனிமேல் எனக்கென்ன வேலை. ஏதாச்சும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு உட்கார வேண்டியதுதான். இந்த வாரத்திற்கு மாவு அரைத்தாயிற்று. அது நான்கைந்து நாட்களுக்கு வரும்...ஆகையினால் அந்த வேலை இன்று இல்லை.\nபீரோவைத் திறந்து ஒரு தடிப் புத்தகமாய் எடுத்தேன். நிறைய வாங்கி அடுக்கியாயிற்று. படித்துத்தான் தீர்க்க வேண்டும். ஆயுள் கிடைக்குமா\nஎழுந்து போய் எட்டிப் பார்த்தேன்.\n இன்னைக்கு அம்மாவுக்கு லீவுதான...அதான் கொஞ்சம் லேட்டாப் போவோம்னு வந்தேன்.....\nஇன்னைக்கு லீவில்லீங்க...ஆபீஸ்....நாளைக்கு ஒருநாள்தான் லீவு.....\nஅப்டியா...காலண்டர்ல சிவப்பாப் போட்டிருந்திச்சு....நா ரெண்டு நா லீவுன்னு நினைச்சேன்....அதனாலென்ன பாத்திரம்லாம் வௌக்காமத்தான கெடக்கும்...நீங்க இருக்கீகள்ள....இப்ப வௌக்கிக் கவுத்திட்டுப் போயிடறேன்....\nஎல்லாம் தேய்ச்சாச்சு....நீங்க டயத்துக்கு வரல்லியேன்னு அவதி அவதியா எல்லாத்தையும் அவதான் மாங்கு மாங்குன்னு தேய்ச்சுக் கவுத்தினா...ஆபீசுக்கு வேறே லேட்டு இன்னைக்கு...ஒரு போன் பண்ணிச் சொல்ல மாட்டீங்களா...இப்டித்தான் நீங்கபாட்டுக்கு இருப்பீங்களா.... என் குரலில் சற்றே உஷ்ணம்.\nலீவுன்னு நினைச்சிட்டேன்யா.... சொல்லிக்கொண்டே போய்விட்டது அந்தம்மா.\nரெண்டு வார்த்தை ஏன் கூடச் சொன்னோம் என்று இருந்தது எனக்கு. முணுக்கென்றால் கோபித்துக் கொள்ளும் குணம் கொண்ட பெண்மணி. காலண்டரில் அந்தம்மா பார்த்தது மாநில அரசு விடுமுறையை. இவள் எதில் வேலை பார்க்கிறாள் என்பது கூட அந்தம்மாவுக்குத் தெரியாதோ திடீர்ச் சந்தேகம் வந்தது எனக்கு. எத்தனையோ முறை வீட்டு போன் டெட் என்று வந்து சொல்லியிருக்கிறதே\nஅடுத்து அந்தம்மா வேலைக்கு வருமா, வராதா என்பது நாளைக் காலை வரை சஸ்பென்ஸ்.\nநினைச்சா வேலைக்கு வருது...நினைச்சா இருந்துக்கு���ு....\nகாலையில் அப்படி நினைத்தது இன்று தப்பாய்ப் போயிற்றுதான். யதார்த்தமாய் அது தாமதமாய் வரப்போக அது வேறு மாதிரி ஆகிவிட்டது இன்று.\nமாலையில் சுசீலா வந்த போது சொன்னேன்.\nஆமாமா...சொல்லித்து....என்றாள் அவள். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.\n ஆபீசுக்கு உன்னைத் தேடி வந்துடுத்தா அதுக்குத் தெரியுமா உன் ஆபீஸ் எதுன்னு அதுக்குத் தெரியுமா உன் ஆபீஸ் எதுன்னு - மடமடவென்று கேள்விகளை அடுக்கினேன்.\nஅன்னைக்கு ஒரு நாள் வீட்டு போன் டெட்டுன்னு கம்ப்ளெயின்ட் கொடுத்ததோல்லியோ...அதை உடனே சரி பண்ணச் சொல்லிட்டு, இப்ப சரியாயிடுத்தான்னு நான்தான் அதுகிட்டக் கேட்டிருந்தேன்...அதுதான் செல் வச்சிருக்கே...இப்போ செல் இல்லாதவாதான் யாரு .அந்த நம்பரைக் குறிச்சு வச்சிண்டிருக்கும் போலிருக்கு....கரெக்டா ஆபீசுக்குப் பேசித்து பாருங்கோளேன்..யாரோ சுசீலாம்மா...சுசீலாம்மான்னு உங்களத்தான் கூப்பிடறாங்க மேடம்னு கொடுத்தாங்க...பார்த்தா இது... .அந்த நம்பரைக் குறிச்சு வச்சிண்டிருக்கும் போலிருக்கு....கரெக்டா ஆபீசுக்குப் பேசித்து பாருங்கோளேன்..யாரோ சுசீலாம்மா...சுசீலாம்மான்னு உங்களத்தான் கூப்பிடறாங்க மேடம்னு கொடுத்தாங்க...பார்த்தா இது....பாவம்...அதுக்கும் எவ்வளவு பிரச்னையோ நாலஞ்சு வீட்டுல வேலை பார்த்துத்தானே பிழைக்கிறது...கஷ்டந்தானே...பாவமாத்தான் இருக்கு.... இன்னைக்கு விசேஷமோல்லியோ...நான் வீட்டுல இருப்பேன்னு நினைச்சிண்டு கொஞ்சம் லேட்டாத்தான் போவமேன்னு வந்திருக்கு....நீங்க ஏதாச்சும் தாறுமாறாச் சொன்னேளா அதை...\nஅடியாத்தீ...நல்ல கதையாப் போச்சு....நா ஏன் சொல்றேன்....உன் பாடு அவ பாடு.......மனசுக்குள் திக்கென்றது எனக்கு. நல்லவேளை, வாயை அதிகம் திறக்கவில்லை. ஆனாலும் எனக்குள் ஒரு பயம் வதைக்கத்தான் செய்கிறது. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் சாமீ...\nசுசீலாவிடம் இப்படிச் சொல்லிவிட்டேனேயொழிய மனதென்னவோ அதை நினைத்து அடித்துக் கொள்ளத்தான் செய்கிறது. அதுதான் சொன்னேனே நாளை காலை வரை சஸ்பென்ஸ் என்று\nஇடுகையிட்டது ushadeepan நேரம் பிற்பகல் 10:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசிறுகதை ”மாறிப் போன மாரி”\nமுடிவு-------------அப்பா பேச்சைக் கேட்டுக் கேட்டு...\nமதுரை காந்தி மியூசியத்தில் டாக்டர் திரு.டி....\nதேவியின் க��்மணி நாவல் இதழில் 25.6.2014 இதழில் எனது “என்னவளே அடி என்னவளே” – நாவல்\n“அவரிடத்தை நிரப்ப யாருமில்லை” – ஜூலை 2014 காட்சிப்பிழை இதழில் வெளிவந்துள்ள எனது நடிகர்திலகத்தைப் பற்றிய கட்டுரை\n“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது\nகவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது ...\nகண்மணி, ராணிமுத்து, மேகலா, ரம்யா, மதுமிதா ஆகிய மாத நாவல் இதழ்களின் வரிசையில் இது என்னுடைய 10-வது மாத நாவல். “இவளும் ஒரு தொடர்கதைதான்” - பிப்ரவரி 2014.\nஎனது “நான் அதுவல்ல” சிறுகதைத் தொகுதிக்கு ஜூன் 2014 “உங்கள் நூலகம்” மாத இதழில் வெளிவந்த விமர்சனம்.\nவழங்குபவர் – திரு.கி.மீனாட்சி சுந்தரம், தொழிலாளர் துணை ஆய்வர் (ஓய்வு) நெல்லை. ஒ ரு சிறுகதை என்பது சிறந்த படைப்பு என்பதை...\n“பழுத்த அனுபவம்” – நடிகர் வி.கே.ராமசாமி பற்றிய கட்டுரை-காட்சிப்பிழை டிசம்பர் 2013 ல் வெளிவந்தது\nநகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)\nகாலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறத...\n2013 தீபாவளிக்கு வெளிவந்த எனது “எல்லாம் உனக்காக” – கண்மணி நாவல் மற்றும்“ “உன்னைக் கரம் பிடித்தேன்” – பெண்கள் ரம்யா நாவல்\n“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -\nபடியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பத...\nகட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. ---------------------------------------- ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=28204", "date_download": "2018-05-26T19:54:55Z", "digest": "sha1:4NQA4FZNAPJKVNSFA3GEHEBU4QAXLMHP", "length": 5988, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "Professional Guide on Drafting, Appearances and Pleadings - An exam oriented approach » Buy english book Professional Guide on Drafting, Appearances and Pleadings - An exam oriented approach online", "raw_content": "\nபதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nதமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் - Thamizhin Perumaiyum Thamizharin Urimaiyum\nசுற்றுப்புறமும் சுகாதாரமும் - Suttruppuramum Sugaadharamum\n110 வகையான காம்பவுண்டுச் சுவர் மாதிரிகள்\nசுதந்திரப் போரில் தமிழ் சினிமா - Suthanthira Poril Tamil cinema\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகூவி அழைக்குது காகம் - அரும்பு மொட்டு மலர் (3 பாகங்கள் கொண்ட 1 புத்தகம்)\nஅசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு)\nகாட்டான் இது அவாச்சியமானவனின் காதல் - Kaattaan Idhu Avaachiyamanavanin Kadhal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/blog-post_186.html", "date_download": "2018-05-26T19:34:44Z", "digest": "sha1:5EPNRWL2YAMCZU2XHRZQF3MEWHO6ICBZ", "length": 15601, "nlines": 439, "source_domain": "www.padasalai.net", "title": "எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி? முழு விவரம் இதோ - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஎந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வரி\nமத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மறைமுக வரி விதிப்புகளை ஒழித்துவிட்டு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுக்க ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.\nஜிஎஸ்டி வரி விதிப்பால், விலைவாசி ஏறுமா, குறையுமா என்ற விவாதங்கள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால், விலைவாசி சிறிது இறங்க வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஒவ்வொரு பொருளிலும் எப்படியெல்லாம் விலைவாசி மாற்றம் இருக்கப்போகிறது என்பதை அறிந்துகொள்ள அந்தந்த பொருட்கள் மீதான வரி விதிப்பு குறித்து தெரிந்திருப்பது நல்லது. இதுகுறித்த ஒரு விளக்கம்.\nகுங்குமம்-பொட்டு, ஸ்டாம்புகள், நீதித்துறை சார்ந்த பேப்பர்கள், பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள், செய்தித்தாள்கள், கண்ணாடி வளையல்கள், கைத்தறி, மெட்ரோ பயணம், லோக்கல் ரயில், ஃப்ரெஷ் இறைச்சி, பதப்படுத்தப்படாத மீன், பதப்படுத்தப்படாத சிக்கன், முட்டைகள், பழங்கள்-காய்கறிகள், உப்பு, மோர், பால், தயிர், பிரெட், மாவு, பருப்பு, தேன்.\nஇந்த பொருட்களுக்கு வரி விலக்கு உள்ளது.\nகிரீம்-மில்க் பவுடர், பன்னீர், பீட்சா பிரெட், ரஸ்க், சபுதானா, டீ, காபி, மசாலா பொருட்கள், மருந்துகள், ஸ்டென்ட், கேன், பீட் சுகர், ஃலைப் போட்டுகள், மண்ணெண்ணை, நிலக்கரி.\nபிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள், ஏசி வசதியில்லாத ஹோட்டல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், பணி ஒப்பந்தங்கள் ஆ��ியவற்றுக்கு 12 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.\nஃப்ளேவர் செய்யப்பட்ட சுகர், பாஸ்தா, கார்ன்பிளேக்ஸ், பேஸ்ட்ரிஸ்-கேக்குகள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், ஜாம்-சாஸ், சூப், இன்ஸ்டன்ட் உணவு மிக்ஸ், ஐஸ் கிரீம், மினரல் வாட்டர், எல்பிஜி ஸ்டவ், ஹெல்மெட், டிஷ்யூ பேப்பர், மாதவிடாய்க்கான நாப்கின்கள், என்வலோப் கவர்கள், நோட்டு புத்தகங்கள், இரும்பு பொருட்கள், பிரிண்ட் சர்க்கியூட்கள், கேமரா, ஸ்பீக்கர்கள், மானிட்டர்கள், எலக்ட்ரானிக் பொம்மைகள்.\nசுயிங்கம், சாக்லேட், வேஃப்ல்ஸ், வேஃபர்ஸ், பான் மசாலா, குளிர்பானங்கள், பெயிண்ட், ஷேவிங் கிரீம்கள், வாசனை திரவியங்கள், ஆப்டர் ஷேவ் லோஷன்கள், ஷாம்பு, ஹேர்டை, சன்ஸ்க்ரீன், வால்பேப்பர், டைல்ஸ், வாட்டர் ஹீட்டர், டிஷ்வாஷர், எடை பார்ப்பு மெஷின், வாஷிங் மெஷின், ஏடிஎம், வேக்யூம் கிளீனர், ஹேர்கிளிப், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள்கள்.\nபல்வேறு சேவைகளுக்கும் வரி விகிதம் மாறுபடும். மதுபான லைசென்ஸ் வைத்துள்ள ஏசி ஹோட்டல்கள், டெலிகாம் சேவைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐடி), நிதி சேவைகள், பிராண்டட் கார்மெண்ட்ஸ் ஆகியதுறைகள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது.\nஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ரேஸ்கிளப் பெட்டிங், சினிமா டிக்கெட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்டார் ஹோட்டல்களிலுள்ள ஏசி ரெஸ்டாரண்டுகள் உட்பட அனைத்து வகை ரெஸ்டாரண்டுகளுக்கும், ஒருநாள் வாடகை ரூ.75000 வரையிலான ஹோட்டல் அறைகளுக்கும் வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேற்கிந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கம் வரவேற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2017/12/3_22.html", "date_download": "2018-05-26T19:38:30Z", "digest": "sha1:2RAZ4ZWMTEBUPHFBGMGLCXMM7NBOSZW7", "length": 16534, "nlines": 131, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "நடப்பு நிகழ்வுகள் - வினாக்கள் & விடைகள் - 3", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் - வினாக்கள் & விடைகள் - 3\n51) கும்பகோணத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராய உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணை அதிகாரி யார் \nவிடை – ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சோலைமலை\n52) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் யார் \nவிடை – ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன்\n53) இந்தியாவின் முதல் மகிழ்ச்சி ரயில் சந்திப்பு நிலையம் [ HAPPINES JUNCTION] எது \nவிடை – சோன்பூர் [ Sonepur ] பீகார்\n54) சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல் செய்த இந்தியாவின் அண்டை நாடு எது \n55) உலகின் மிகச்சிறந்த சட்டங்கள் பட்டியலில் இந்தியாவின் தகவல் அறியும் உரிமை சட்டம் எந்த இடம் பெற்றுள்ளது \nவிடை – நான்காவது இடம்\n56) சமீபத்தில் தலாய்லாமாவிற்கு கவுரவ குடியுரிமை வழங்கிய நகரம் எது \nவிடை – மிலன் ( இத்தாலி )\n57) சமீபத்தில் உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடி தடம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது \nவிடை – கோபி பாலைவனம்\n58) இந்தியாவின் முதல் வடிவமைப்பு யாத்திரை ( FIRST DESIGN YATRA ) எங்கு துவங்கப்பட்டது \n59) பன்றிகளில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க இந்திய நிறுவனம் கண்டு பிடித்துள்ள தடுப்பு மருந்தின் பெயர் என்ன \n60) 2016 சின்ஹன் டொன்கே ஓபன் கோல்ப் போட்டியில் பட்டம் வென்றவர் யார் \nவிடை – ககன்ஜித் புல்லர்\n61) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான ஆண்கள் கால்பந்து போட்டி - 2017 எங்கு நடைபெற்றது \n62) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான பெண்கள் கால்பந்து போட்டி – 2016 எங்கு நடைபெற்றது \nவிடை – ஜோர்டான் -- ( சாம்பியன் = வடகொரியா )\n63) FIFA சார்பில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018ல் எங்கு நடைபெறவுள்ளது\n64) பிரான்சில் நடைபெற்ற ரயில்வே துப்பாக்கி சுடுதல் போட்டியில் பட்டம் வென்ற அணி எது \nவிடை – இந்திய ரயில்வே\n65) HOOGEVEEN செஸ் போட்டியில் பட்டம் வென்றவர் யார் \nவிடை – அபிஜித் குப்தா\n66) பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் பட்டம் வென்றவர் யார் \n67) ஐரோப்பாவின் மனித உரிமைகள் விருதான ஷக்ரோவ் விருது பெற்றவர்கள் யார் \nவிடை – நாடியா முராட் மற்றும் லமியா ஹாஜி பஷர் [ Nadia Murad & Lamiya Aji Bashar]\n68) MISSION MADUMEHA எதனோடு தொடர்புடையது\nவிடை – ஆயுர்வேதத்தின் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மற்றும் காப்பது.\n69) \" நம்பிக்கை கடன் \" என்ற திட்டத்தை துவக்கிய வங்கி எது \nவிடை – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா\n70) இந்தியாவின் மிகப்பெரிய STARTUP INCUBETOR எங்கு துவக்கப்பட்டுள்ளது\nவிடை – ஹுப்பள்ளி ( ஹூப்ளி ) கர்நாடகா\n71) இந்திய ராணுவத்தின் புதிய தளம் ரூ.1500 கோடி செலவில் எங்கு அமைக்கப்படவுள்ளது \nவிடை – Morena மாவட்டம், மத்திய பிரதேசம்.\n72) முதன்முறையாக வாக்களித்த புதிய பெண் வாக்களர்க���ுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட பரிசு என்ன ஆண் வாக்களர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு என்ன ஆண் வாக்களர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு என்ன எந்த மாநில தேர்தலில் இவை வழங்கப்பட்டது\nவிடை – பெண்களுக்கு – பிங்க் நிற டெடி பியர் பொம்மை == ஆண்களுக்கு -- பேனா == கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல்\n73) மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு எதுவாக சிறப்பான பயிற்சி மையம் அமைக்க , மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் எங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது\n74) ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கான மானியங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் \nவிடை – அப்சல் அமானுல்லா\n75) டாக்டர் H.R. நாகேந்திரா கமிட்டி எதனோடு தொடர்புடையது\nவிடை – யோகா மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது பற்றி ஆராய.\n76) அமிதாப் சௌத்ரி கமிட்டி எதனோடு தொடர்புடையது \nவிடை – தற்போதைய சூழலில் ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் சந்தையை ஆராய்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பது பற்றி ஆராய்தல்.\nவிடை – தெலுங்கானா & ராஜஸ்தான்\n78) எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடலில் விபத்து ஏற்படுத்திய இரண்டு சரக்கு கப்பல்களின் பெயர் என்ன\nவிடை – பி.டபிள்யூ. மேப்பிள் ( ஈரான் ) & எம்.டி.டான் காஞ்சிபுரம்\nவிடை – டாக்டர்.சுரேஷ் கைர்னார்\n80) 20வது தேசிய மின் ஆளுமை மாநாடு எங்கு நடைபெற்றது\nவிடை – விசாகப்பட்டினம் ., கருப்பொருள் - Digitial transformation\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்பது சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்பட���ம் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2017-12-02/puttalam-regional-news/129081/", "date_download": "2018-05-26T19:41:39Z", "digest": "sha1:6S3HUVWHSQNPAIJEFXSSQSJEZIPBLAPG", "length": 5086, "nlines": 62, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் நகர சபைக்கான NFGG யின் இடைக்கால செயற்குழு நியமனம் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் நகர சபைக்கான NFGG யின் இடைக்கால செயற்குழு நியமனம்\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் புத்தளம் நகர சபைக்கான இடைக்கால செயற்குழு இன்று நியமிக்கப்பட்டது.\nடாக்டர் ரிபாத்தின் தலைமையில் 2017.11.30 ஆந் திக���ி நடைபெற்ற NFGG அங்குரார்ப்பன கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் மேற்படி இடைக்கால செயற்குழு நியமனம் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் நஜா முஹம்மத் தலைமையில் ​நேற்று (2017.12.01) இடம்பெற்றது.\nஇக்கூட்டத்தில் வட்டாரங்களுக்கான செயற்குழுக்களை அமைப்பது தொடர்பான முன்னெடுப்புகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.\nஇதில் NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சகோதரர் முஜிபுர் ரஹ்மான், சகோதரர் பஸ்லூர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nShare the post \"புத்தளம் நகர சபைக்கான NFGG யின் இடைக்கால செயற்குழு நியமனம்\"\nமடுல்போவை சகோதரர்களின் வருடாந்த இஃப்தார் வெற்றிகரமாக நிறைவு\nபுத்தளம் பிராந்திய சம்பியனாக புத்தளம் லிவர்பூல் கழகம் மகுடம் சூடியுள்ளது\nரத்மல்யாய தாய் சேய் சிகிச்சை நிலையம் மீள் புனர் நிர்மாணம்…\nஇலங்கை கடற்படை வடமேல் மாகாண கட்டளை பிரிவு அணி சம்பியனாகியது\nபுத்தளம் லேகர்ஸ் கிரிக்கட் கழகம் சம்பியனாகியுள்ளது….\nரமழானில் சுவனத் தென்றல் போட்டி நிகழ்ச்சிகள்…\nவெள்ளிவிழா நிகழ்வும் வருடாந்த பொதுக்கூட்டமும்\nகடல் வள பாதுகாப்புக் கருத்தரங்கு-ஆண்டிமுனை\nபுலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம் கரைத்தீவு நா.செய்கு அலாவுதீன் புலவர் சரித்திரம். அ.வி.மயில்வாகனன் வித்தியதரிசி அவர்களால் தொகுக்கப்பெற்றது.\nShare the post \"புலவர் ஆற்றுப்படை இஃது புத்தளம...\nபுத்தளம் நகரசபை வேட்பாளர் – 1970\nஎஸ்.எஸ்.எம். அப்துல் கபூர், 1970 ம் ஆண்டு �...\nசாஹிரா பழைய மாணவர் சங்கம்\nபுத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_8625.html", "date_download": "2018-05-26T19:33:32Z", "digest": "sha1:7I7EI3DN3BWQUFAOYCHDUX3FWNLANO6V", "length": 20831, "nlines": 200, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: உப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை...", "raw_content": "\nஉப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை...\nஉப்புத் தண்ணியிலும் உருப்படியான வெள்ளாமை...\nஜீவாமிர்தத்தில் விளைந்த 48 டன் கரும்பு\nஇதுல என்னத்த வெள்ளாமை பண்ணி...\nஇப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நபரா நீங்கள்..\nகவலையேப்படாதீங்க. தண்ணி, எவ்வளவு கடினத்தன்-மையா இருந்தாலும்... அதை வெகுசுலபமா சரிபண்றதோட... நல்ல விளைச்சலையும் கட்டாயம் எடுக்கலாம்’’ என்று நம்பிக்கை ஊட்டுகிறார், கரூர் மாவட்டம், பணிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன். இவர், சமீபத்தில் இயற்கை விவசாயச் சாதனைக்...காக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திடம் வேளாண் செம்மல் விருது பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவரைத்தேடிச் சென்றபோது... பச்சைப்பசேலென்று ஆளுயரத்துக்கு வளர்ந்து நின்ற கரும்புகள், தோகைகளை ஆட்டி வரவேற்க, அவற்றோடு நின்றபடி தானும் வரவேற்ற கோபாலகிருஷ்ணன், ‘‘எனக்குச் சொந்தமா நிறைய நிலம் இருக்கு. அதுல நான் தொடர்ந்து இயற்கை முறையில விவசாயம் செய்துகிட்டிருக்கேன். போன வருஷம், என்னோட மாமனாருக்கு சொந்தமான ரெண்டு ஏக்கர் நிலமும் என் பொறுப்புக்கு வந்துச்சு. ஆனா, இந்த ரெண்டு ஏக்கர் நிலத்துல இருக்கற கிணத்துத் தண்ணி கடுமையான உப்பு. நான் சோதனை பண்ணி பாத்தப்போ, ணி.சி. 5.7 இருந்துச்சு. இருந்தாலும், இந்தத் தண்ணியை வெச்சுதான் வெள்ளாமை பண்ண முடியும்கிற நிலைமை.\nமாமனார், ஏகப்பட்ட உரங்களைக் கொட்டிதான் கரும்பு, நெல், சூரியகாந்தினு விவசாயம் பாத்துகிட்டிருந்தார். ஆனா, பெரியஅளவுக்கெல்லாம் விளைச்சல் கிடைக்கல. இப்ப அதையெல்லாம் மாத்தி, இயற்கை முறை விவசாயத்தால தளதளனு கரும்பை விளைவிச்சிருக்கேன். முன்னெல்லாம் ஏக்கருக்கு 20 டன் கரும்பு மகசூலா கிடைச்சுது. இப்ப 48 டன் வரைக்கும் விளைவிச்சுருக்கேன். எல்லாம் இயற்கை வழி விவசாயத்தோட புண்ணியம்தான்.\nஇதைச் சாதிக்கறது பெரிய கம்பசூத்திரமெல்லாம் கிடையாது. எங்கயும் அலையாம சாதாரணமா எல்லோரும் சுலபமா செய்ய முடியுற தொழில்நுட்பம்தான். ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பாலேக்கர் சொல்ற ஜீவாமிர்தக் கரைசல்ல லேசா மாற்றம் செஞ்சு, கரும்புக்கு பயன்படுத்திப் பாத்தேன். அருமையான விளைச்சலைக் கொடுத்துடுச்சு''.\n10 டிசம்பர் 2009 தேதியிட்ட\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழுவாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வர���ாறு - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.armati.biz/ta/best-bathroom-fixture-suppliers-china-best-bathroom-faucets-brand-factory.html", "date_download": "2018-05-26T19:53:07Z", "digest": "sha1:FWKXTTTB7J2Z2OUK344NOXHTJ7S4LAGQ", "length": 16302, "nlines": 174, "source_domain": "www.armati.biz", "title": "சிறந்த குளியலறையில் அங்கமாகி சப்ளையர்கள் சீனா, சிறந்த குளியலறையில் குழாய்களை பிராண்ட் தொழிற்சாலை", "raw_content": "இங்கு உங்கள் உலாவியில் இயங்கவில்லை.\nநீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript இந்த வலைத்தளத்தின் செயல்பாடு பயன்படுத்திக் கொள்ள உங்கள் உலாவியில் ஐ இயலுமைப்படுத்த வேண்டும் வேண்டும்.\nஇலவச அழைப்பு ஆதரவு + 86 136 8955 3728\nArmati சொகுசு ஹோட்டல் குழாய்\nஅமைப்புகள் மற்றும் மழை தலைகள் பொழிய\nஅமைப்புகள் மற்றும் மழை தலைகள் பொழிய\nவடிகுழாய்குளியல் தொட்டியில் வடிகால்மழை கழிவுகள்மின்னணு குழாய்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nசிறந்த குளியலறையில் அங்கமாகி சப்ளையர்கள் சீனா, சிறந்த குளியலறையில் குழாய்களை பிராண்ட் தொழிற்சாலை - Armati 546 136.080\nசிறந்த குளியலறையில் அங்கமாகி சப்ளையர்கள் சீனா, சிறந்த குளியலறையில் குழாய்களை பிராண்ட் தொழிற்சாலை - Armati 546 136.080\nமூன்று ஹோல் பேசின் கலவை. 90 பீங்கான் Headpart ° உடன், PVD தங்கம் பூச்சு | குளியலறை மறுவடிவாக்கம் | குளியலறை பொருத்தி உற்பத்தியாளர்கள் ...\nவண்டி சேர்க்க பொருட்களை சரிபார்க்கவும் அல்லதுஅனைத்தையும் தெரிவுசெய்\nArmati 546 236.080 - உயர் இறுதியில் குழாய் சீனா, வடிவமைப்பாளர் குளியலறையில் வன்பொருள் உற்பத்தியாளர்கள்\nஆடம்பர ஹோட்டல் மறைத்து மழை தொகுப்பு உற்பத்தியாளர், சீனா ஹோட்டல் குளியலறையில் மழை அமைக்க சப்ளையர் PVD தங்க --Armati 546 565.080\nசீன ஹோட்டல் குளியல் பொருத்தப்பட்ட சப்ளையர், உயர் இறுதியில் ஆடம்பர குழாய் உற்பத்தியாளர் - Armati 546 230.080\nஉயர் முடிவு சொகுசு சீனா குளியலறை குழாய் உற்பத்தியாளர், தொழிற்சாலை - Armati 546 130.080\nசொகுசு குளியலறையில் குழாய் உற்பத்தியாளர்கள், உயர் இறுதியில் குளியல் மற்றும் பிளம்பிங் பொருட்கள் - Armati 548 110.080\nArmati 546 150.080 - சீனா, ஹோட்டல் பாத் ஷவர் கலவை சப்ளையர் இருந்து சொகுசு குளியலறை ஷவர் தொழிற்சாலை\nஅமைப்புகள் & ஷவர் தலைவர்கள் ஷவர்\nசிறந்த குளியலறையில் அங்கமாகி சப்ளையர்கள் சீனா, சிறந்த குளியலறையில் குழாய்களை பிராண்ட் தொழிற்சாலை\nArmati ஆகும் உயர் இறுதியில் குளியலறையில் குழாய் பிராண்ட், இஇங்கே கர்மம்Armati குழாய் நில��யான அட்டவணை, நாங்கள், OEM உள்ளன\nGrohe / Hansgrohe / Gessi போன்ற ஜெர்மனி மற்றும் இத்தாலி பிராண்ட்கள் உற்பத்தியாளர் /Zucchetti முதலியன\nArmati சிறந்த மூலப்பொருள் பயன்படுத்த 59 + பித்தளை / ஆஸ்திரேலியா துத்தநாக கலவை, Kerox கெட்டி, neoperl உலர்த்தி அடங்கும்\nமற்றும் இன்னும் பல, இகர்மம் பின்வரும் எங்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி ஆலை விவரம் தெரியும்.\nArmati இப்போது ஆடம்பர 5 நட்சத்திர விடுதி தயாரிப்பு வழங்குவது போன்றது Kempinski, ஷெரட்டன், வெனிஸ், Shangri-Laமற்றும் இன்னும் பல,\nகிளிக்படம் மற்றும் மேலும் தெரிந்து.\nArmati எப்போதும் போல் சிறந்த பங்குதாரர் விருப்ப உங்கள் தனிப்பட்ட தயாரிக்க நாங்கள் முடியும், ஹோட்டல் மற்றும் உள்துறை வடிவமைப்பாளர் பரிமாறும்\nஉங்கள் ஹோட்டல் திட்டம் பாணி மீது குழாய் அடிப்படை, நீங்கள் எங்களுக்கு வழங்க முடியும்குழாய் மாதிரி, புகைப்படம்,ஓவியத்தின் அல்லது கூட கடினமான யோசனை,\nநாங்கள், நிமிடம் 10days யதார்த்த குழாய் உங்கள் உத்வேகம் செய்ய மேலும் தெரிந்து கொள்ள படத்தை பின்வரும் கிளிக் செய்யலாம்.\nவிசாரணை வரவேற்கிறோம் sales@armati.bizமற்றும் சீனாவில் எங்கள் ஷோரூம் / ஆலை வருகை.\nஉங்கள் சொந்த விமர்சனம் எழுத\nமறுஆய்வு செய்யும்: சிறந்த குளியலறையில் அங்கமாகி சப்ளையர்கள் சீனா, சிறந்த குளியலறையில் குழாய்களை பிராண்ட் தொழிற்சாலை - Armati 546 136.080\nஎப்படி இந்த தயாரிப்பு மதிப்பிடலாம்\nகுறிச்சொற்களை பிரிக்க இடைவெளிகள் பயன்படுத்தவும். ஒற்றை மேற்கோள் ( ') சொற்றொடர்களை பயன்படுத்தவும்.\nசிறந்த ஆடம்பர மழை கலவை உற்பத்தியாளர் சீனா, ஹோட்டல் ஆடம்பர மழை அமைக்க சப்ளையர் --Armati 548 166.080\nஹோட்டல் ஆடம்பர பைடேட் கலவை உற்பத்தியாளர், சீனா குளியலறை பைடேட் கலவை சப்ளையர் --548 170.080\nஹோட்டல் தங்க குளியலறை ஷவர் குழாய் சப்ளையர், ஆடம்பர தங்க குளியல் குழாய் manufacturer-- Armati 548 150.080\nசொகுசு தங்கம் குளியலறை சாதனங்கள் உற்பத்தியாளர், சீனா உயர் இறுதியில் குளியலறை குழாய்களை மற்றும் பொருத்தப்பட்ட தொழிற்சாலை --Armati 548 210.080\nArmati குளியலறையில் வன்பொருள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள உயர் தர சுகாதார அரசுக்கும் முன்னணி உற்பத்தியாளராக. நாம் தெற்கு சீனாவில் Jiangmen நகரில் குளியலறையில் குழாய் வன்பொருள் உற்பத்தி ஆலை வேண்டும் (Heshan) அதுபற்றி ஒரு ஜெர்மன் உற்பத்தி ஆலை வாங்கியது.\nஷோரூம்: சிறந்த வாழ்க்கை, 3069 தெற்கு Caitian சாலை, Futian மாவட்ட, ஷென்ழேன் நகரம், சீனா. + 86-755-33572875\nபதிப்புரிமை © 2004-2016 Armati பாத் வன்பொருள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nசிறந்த குளியலறையில் அங்கமாகி சப்ளையர்கள் சீனா, சிறந்த குளியலறையில் குழாய்களை பிராண்ட் தொழிற்சாலை - Armati 546 136.080\nAF SQ AM AR HY AZ EU BE BN BS AF SQ AM AR HY AZ EU BE BN BS CA மின்சாரசபை NY zh-cn zh-TW CO HR CS DA NL EO ET TL FI FR FY GL KA DE EL GU HT HA Haw IW HI HMN HU IS IG ID GA IT JA JW KN KK KM KO KU KY LO LA LV LT LB MK MG MS ML MT MI MR MN MY NE NO PS FA PL PT PA RO RU SM GD SR ST SN SD SI SK SL SO ES SU SW SV TG TA TE TH TR UK UR UZ VI CY XH YI ZU உயர் இறுதியில் குளியலறையில் குழாய் குளியலறையில் குழாய் உற்பத்தியாளர் மழை குழாய் உற்பத்தியாளர் குளியலறையில் வன்பொருள் உற்பத்தியாளர் உயர்தர குளியலறை ஆபரனங்கள் ஹோட்டல் குளியலறையில் facuet ஆடம்பர குளியல் அங்கமாகி உடல் ஜெட் அமைப்பு சென்சார் குழாய் உற்பத்தியாளர் சீனாவில் மறைத்து மழை உற்பத்தியாளர் சீனாவில் மழை அமைப்பு அந்தத் தொழிற்சாலையில் சீனா குளியலறை அணிகலன்கள் சப்ளையர் சுவரில் மாட்ட குழாய் சப்ளையர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T19:30:20Z", "digest": "sha1:S6T4PFNRAM5R4P7GSVK25JYYPFBQV74W", "length": 5593, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "போகும் இடம் வெகு தூரமில்லை - Nilacharal", "raw_content": "\nHomeFictionபோகும் இடம் வெகு தூரமில்லை\nசில நேரங்களில் விளையாட்டு விபரீதத்தில் முடிவதுண்டு. அதுவே விபரீத விளையாட்டாக இருந்தால் பரிசாகக் கிடைப்பது மரணமே என்கிறது “போகும் இடம் வெகு தூரமில்லை” குறுநாவல். ஒரு குடியரசு நாட்டில் எக்கணத்தில் மக்கள் மன்னர்களாக தங்களுக்குத் தாங்களே இயற்றிய சட்டங்களுக்கு கீழ்படிய மறுக்கிறார்களோ அந்த வினாடியே குடியரசுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது என்பதை “ஆயுள் ஆறே நாள்” குறுநாவல் மூலம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.\nThe central theme of the novel “Our goal is not far away” is based on a true fact of life wherein playful acts end in unexpectedly dangerous consequences and even costing lives of people. The subject of the short novel “Life is only for six days” discusses the consequences and chaos created in a republican county when people go against the basic democratic principle “of the people by the people and for the people”. (சில நேரங்களில் விளையாட்டு விபரீதத்தில் முடிவதுண்டு. அதுவே விபரீத விளையாட்டாக இருந்தால் பரிசாகக் கிடைப்பது மரணமே என்கிறது “போகும் இடம் வெகு தூரமில்லை” குறுநாவல். ஒரு குடியரசு நாட்டில் எக்கணத்தில் மக்கள் மன்னர்களாக தங்களுக்குத் தாங்களே இயற்ற���ய சட்டங்களுக்கு கீழ்படிய மறுக்கிறார்களோ அந்த வினாடியே குடியரசுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது என்பதை “ஆயுள் ஆறே நாள்” குறுநாவல் மூலம் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ponmozhigal.com/2015/05/blog-post_32.html", "date_download": "2018-05-26T19:13:56Z", "digest": "sha1:4XR6NH7OHFXBDXMSKXK4RD2HSE5WOWK7", "length": 2081, "nlines": 43, "source_domain": "www.ponmozhigal.com", "title": "பொன்மொழிகள் Quotes in Tamil", "raw_content": "\nஆசைகளை வளர்க்க வறுமையிடம் வசதிகள் இல்லை;\nவறுமையில் வாழ வேண்டுமென எண்ணுவதும் ஏற்புடையதல்ல.\nஅமைதி நிறைந்த அடிமைத் தனத்தை விட ஆபத்துடன் கூடிய சுதந்திரமே மேலானது. -ரூசோ\nஇந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில்: எந்த இடத்தி...\nநம் தன்னம்பிக்கை, திட்டம் மற்றும் நடவடிக்கை தீவிரமாயிருக்கும்போது நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல. -பிடல் காஸ்ட்ரோ\nவருவதும் போவதும் இன்பமும் துன்பமும்; வந்தால் போகாதது புகழும் பழியும்; போனால் வராதது மானமும் உயிரும்; தானாக வருவது இளமையும் மூப்பும்; நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/04/17/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-77/", "date_download": "2018-05-26T19:48:59Z", "digest": "sha1:YUINDLFHPX7N7J5VI5TVMD3SINKQ2ZRG", "length": 63451, "nlines": 100, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 76 |", "raw_content": "\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 76\nபகுதி 16 : தொலைமுரசு – 1\nபுலரியின் முதற்சங்கு ஒலிக்கையில் சாத்யகி விழித்தெழுந்து தாழ்ந்து எரிந்த காம்பில்யத்தின் விளக்குகளின் ஒளியை தொலைவானில் கண்டான். படகின் உள்ளறைக்குள் தடித்த கம்பளியை உதறிவிட்டு முகத்தை சுற்றிப்பறந்த கொசுக்களை மேலாடையால் விரட்டியபடி சுற்றும் நோக்கினான். படகு பாய்சுருட்டி நின்றிருந்தது. பாய்க்கயிறுகள் தொய்ந்து அவன் தலைக்குமேல் நூற்றுக்கணக்கான விற்களை அடுக்கியதுபோல வளைந்திருந்தன. கங்கையில் காற்று வீசவில்லை. குளிர் மேலிருந்து இறங்க நீரிலிருந்து நீராவி எழுந்தது.\nஅவன் எழுந்ததைக் கண்ட குகன் அருகே வந்து பணிந்து “காம்பில்யத்தின் துறை நெருங்கிவிட்டது இளவரசே. அங்கு துறைமுகப்பில் வணிகப்படகுகள் சில பொதி ஏற்றிக்கொண்டிருக்கின்றன. மேலும் படகுகள் உள்ளன. ந��க்கு சற்று நேரமாகும்” என்றான். ”அரசப்படகுகளுக்கும் ஒரே வரிசையா” என்றான் சாத்யகி. “அனைத்தும் குழம்பி சிக்கலாகிக் கிடக்கின்றன. இத்தனை படகுகளை இந்தச் சிறிய துறை தாளாது” என்றான் குகன்.\nசாத்யகி எழுந்து துறைமேடையை நோக்க அவர்களுக்கு முன்னால் பாய் சுருக்கிய படகுகள் நிரைநிரையாக வாத்துக்கூட்டங்கள் போல நீரில் ததும்பி ஒன்றை ஒன்று முட்டியபடி நின்றிருந்தன. வாத்துக்களைப்போலவே அவற்றில் பின்னால் நின்றவை அடிக்கடி சங்கொலி எழுப்பின. முன்னால் நின்ற ஏதோ படகிலிருந்து இன் நீர் கொதிக்கும் இனியமணம் எழுந்தது. சாத்யகி ”ஏன் இத்தனை நெரிசல்\n“காம்பில்யத்தில் இளவரசிக்கு மணநிகழ்வு நடந்ததுமுதல் இப்படித்தான் ஒவ்வொருநாளும் இரவெல்லாம் படகுகள் வந்தணைகின்றன. இளவரசி அஸ்தினபுரிக்கு செல்வதுவரை இங்கே படகுகள் காத்துநின்றுதான் ஆகவேண்டும்.” சாத்யகி “நான் படகிலேயே நீராடிவிடுகிறேன்” என்றான். அவன் நீராடி ஆடைமாற்றிவந்தபோதும் படகு கங்கையிலேயே நின்றிருந்தது. “சிறுபடகு ஒன்றில் என்னை மட்டும் கரையணையச்செய்யுங்கள்” என்றான். குகன் தலைவணங்கினான்.\nசிறுபடகில் கரையணைந்து காம்பில்யத்தில் காலை வைத்ததுமே அவன் உள்ளம் மலர்ந்தது. கோட்டைவாயிலில் காற்றிலாமல் துவண்டுகிடந்த கொடிகளையும் வெளிறத்தொடங்கிய வானிலெழுந்து அமைந்த புறாக்களையும் இலைகுலைத்து நின்ற மரங்களின் முகடுகளையும் புதியவிழிகளுடன் நோக்கினான். முரசுகளின் தோல்வட்டங்கள் மிளிர்ந்தன. கொம்புகளின் வெண்கலப்பூண்களில் விண்ணொளி விளக்கேற்றியிருந்தது. ஆனால் படைவீரர்கள் எவரும் தெரியவில்லை.\nகோட்டைவாயிலில் அவன் காத்து நின்றான். கம்பளியால் உடல் சுற்றிய காவலன் கண்களில் அழுக்குடன் வந்து “ம்” என்றான். அவன் தன் இலச்சினையைக் காட்டி உள்ளே சென்றான். காவலன் எதையுமே நோக்கவில்லை. திரும்ப உள்ளே சென்று கதவைமூடிக்கொண்டான். சாத்யகியின் புரவி இரவெல்லாம் படகிலேயே நின்றிருந்ததனால் கால்களை உதறிக்கொண்டு ஓடவிழைந்தது. அவன் அதன் கழுத்தைத் தட்டி அமைதிப்படுத்தினான்.\nகாலையின் தேனொளி நிறைந்த சாலைவழியாக சென்றபோது அவன் அகம் அறியா உவகையால் நிறைந்திருந்தது. பார்க்கும் ஒவ்வொன்றும் அழகுடனிருந்தன. காலைக்கே உரிய சருகுகளும் குப்பைகளும் விழுந்து கிடந்த தெருக்கள்கூட மங்கலமாக தோன்���ின. குளிர்காலத்தில் தெருக்கள் காலையில் நெடுநேரம் துயின்றுகொண்டிருக்கின்றன. இடை வளைந்து கிடக்கும் பெண்போல என நினைத்ததுமே அவன் புன்னகைசெய்தான்.\nஇல்லத்துமுற்றங்களில் பெண்கள் இன்னமும் எழவில்லை என தெரிந்தது. மாளிகைமுகப்புகளில் காவலர்கள் காவல்கூண்டுகளுக்குள் துயின்றனர். காவல்மாடங்களில் கூட வெளியே எவரும் தென்படவில்லை. நகரில் வாழ்பவர்கள்தான் குளிருக்கு மிகவும் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு மலைக்குளிர் பழக்கமில்லை. புல்வெளிக்காற்றுகள் தெரியாது. காற்றென்பதே சாளரம் கடந்து வரவேண்டும் போலும்.\nகாம்பில்யத்தைவிட்டு அவன் கிளம்பும்போது அந்நகரத்தில் மணக்கோலம் எஞ்சியிருந்தது. மக்களின் முகங்களிலும் இல்ல முகப்புகளிலும் எங்கும் அதையே காணமுடிந்தது. அப்போது அந்த மங்கலக்குறிகள் அனைத்தும் மறைந்திருந்தாலும் ஒவ்வொரு இடமும் அந்நிகழ்வுகளின் நினைவுகளை கொண்டிருப்பதுபோல தோன்றியது. சற்று நின்றால் அந்த கொண்டாட்டநாட்களின் ஏதேனும் ஓர் அடையாளத்தை கண்டுவிடலாமென்பதுபோல.\nஅவன் வேண்டுமென்றே ஓர் இடத்தில் குதிரையை நிறுத்திவிட்டு நோக்கினான். சிலமுறை விழி துழாவியபோதே சுவரில் படிந்திருந்த செங்குழம்பை கண்டுகொண்டான். விழவின்போது களியாட்டமிட்ட இளைஞர்களால் அள்ளிவீசப்பட்டது. ஒரு கணத்தில் அந்த செங்குழம்பு பட்ட பெண்ணின் உடலை அங்கே வண்ணமற்ற வெளியாக அவன் கண்டுவிட்டான். புன்னகையுடன் குதிரையை தட்டினான். அதன்பின் நகரெங்கும் அவை மட்டுமே கண்ணில்பட்டன. கூரைமேல் மட்கி காய்ந்து கிடந்த மலர்மாலைகள். மரக்கிளையில் சிக்கியிருந்த பொற்கொடி. வீடுகளின் முகப்பில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த தோரணங்கள்.\nதுர்க்கையின் ஆலய முகப்பில் அவன் நின்றான். உள்ளே மணியோசை கேட்டது. இறங்கி உள்ளே சென்று வணங்கலாமா என எண்ணினான். குதிரையை முன்னால் செலுத்தி உள்ளே நோக்கினான். விழிகள் விரித்து வெறிக்கோலத்தில் அமர்ந்திருந்த அன்னையை ஏறிட்டுப்பார்க்க முடியவில்லை. அவள் கைகளை நோக்கி விழிகளை தாழ்த்திக்கொண்டான். கருமலரிதழில் எழுந்த அனலென உள்ளங்கை. அவள் பாதங்களை நோக்கினான். அங்கே செம்மலரிதழ்கள் குவிக்கப்பட்டிருந்தன. அவன் கைகூப்பி வணங்கினான்.\nகொம்போசையும் மணியோசையும் எழுந்தன. அவன் திடுக்கிட்டான். ஆலயத்திற்குள் ஏதோ சிறுதெய்வத்���ிற்கு பூசனை நிகழ்கிறது. மங்கல இசையெல்லாம் அன்னைக்கானவை என்று எண்ணிக்கொண்டான். கால்களிலிருந்து விழிதூக்கி கைகளை நோக்கினான். பதினாறு தடக்கைகளில் பதினான்கிலும் படைக்கலங்கள். அஞ்சலும் அருளலுமென இரு எழிற்கரங்கள். அவன் அவள் முகம்நோக்கி ஏறிட்ட விழிகளை தாழ்த்திக்கொண்டு இன்னொரு முறை வணங்கி புரவியை தட்டினான்.\nசெல்லும் வழியில் நெடுந்தொலைவுக்கு அந்த மணியோசை கேட்டுக்கொண்டிருந்தது. அது செவிகளில் ஓய்ந்தபின்னரும் உள்ளத்தில் நீடித்தது. நகரமெங்கும் மணியோசை என தோன்றியது. காலையொளியில் தோல்பரப்பென மென்மையாக எழுந்த சுவர்ச்சுதைகளில் அந்த இன்மணியோசை பரவிச்சென்றது. வளைவுகள் மிளிர்ந்த மாடக்குவைகளில் வழிந்தது. அந்த மணியோசையில் சுழன்றன சிலந்திவலைச்சரடில் சிக்கிய இலைச்சருகுகள். ஓர் கடையின் முகப்பில் இருந்த தோரணம் அந்த ஒலியாக அசைந்தது.\nஅரண்மனையை அடைந்ததும் உள்கோட்டை காவலர்தலைவன் அவனை அடையாளம் கண்டு வணங்கி வரவேற்புரை சொன்னான். சற்று விழிப்புடன் இருக்கிறான், சரியானவனையே தெரிவுசெய்திருக்கிறார்கள் என அவன் நினைத்துக்கொண்டான். காவலன் தானே முன்வந்து சாத்யகியை அரண்மனைக்குள் அழைத்துச்சென்றான். ஒளி வந்துவிட்டிருந்த போதும் பேரமைச்சரும் அமைச்சர்களும் வந்திருக்கவில்லை. அரண்மனை செயலகர் மித்ரர் அவனை வணங்கி தங்குதற்கு மாளிகையை அமைத்துக்கொடுத்தார். பேரமைச்சர் வந்ததும் செய்தியறிவிப்பதாக சொன்னார். ”அவர் உண்மையில் காலையில்தான் தன் மாளிகைக்கே சென்றார். அனைவரும் அவருக்காகவே காத்திருக்கிறோம்.”\n“நான் இளவரசியையும் இளையபாண்டவர்களையும் யாதவ அரசியையும் சந்திக்கவேண்டும். முறைமைக்காக அரசரையும் இளையஅரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்திக்கவேண்டும். துவாரகையின் வணக்கச்செய்தியுடன் வந்திருக்கிறேன்” என்றான். மித்ரர் “அவர் வந்ததும் சொல்கிறேன் இளவரசே. தாங்கள் ஓய்வெடுங்கள்” என்று சொல்லி அவனை அறையில் விட்டுவிட்டு சென்றார்.\nசற்று நேரம் பீடத்தில் அமர்ந்தான். இன்னும் கொஞ்சம் நகரில் சுற்றிவிட்டு வந்திருக்கலாமென தோன்றியது. எல்லா சாளரங்களும் ஒளிகொண்டுவிட்டன. ஆனால் அரண்மனையே ஓசையின்றி துயிலில் இருந்தது. அவன் எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டான். மிகத்தொலைவில் எவரோ யாழ் மீட்டினர். மஞ்சத்தில் காதமைத்துக்கிடந்தால் மட்டுமே அதை கேட்கமுடிந்தது. அந்த மெல்லிய இசை அவன் உள்ளத்தை நிறைவிலும் நிறைவுடன் இணைந்த தனிமையிலும் ஆழ்த்தியது. இனிய மயக்கம். இனிய துயரம். அவன் விழிகள் தாழ்ந்தன. காம்பில்யத்தில் அவன் காலடிவைத்தபோது எழுந்த அந்த பொருளறியா இனிமை நெஞ்சில் நிறைந்தது.\nஅவன் துவாரகையின் சுழல்சாலையில் ஏறி ஏறி சென்றுகொண்டிருந்தான். ஆனால் மாளிகைக்கு மாறாக அந்தப்பெருவாயிலை சென்றடைந்தான். சுற்றும் எவருமில்லை. அவனும் அப்பெருவாயிலும் மட்டும்தானிருந்தனர். பேருருக்கொண்ட அந்த வாயில் விண் நோக்கி திறந்திருந்தது. நகரம் அதன் காலடியில் சிலம்பெனச் சுருண்டு ஒலித்துக்கொண்டிருந்தது.\nஅவனால் அந்த நீள்சட்டகத்திற்குள் நின்ற நீலவானத்தை முழுமையாக காணமுடிந்தது. வானிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுவானம். ஒரு துண்டு நீலம். அவன் நோக்கியிருக்கவே பெருவாயில் முழுமையாக மறைந்தது. வானத்தின் தூயநீலம் மட்டும் எஞ்சியிருந்தது. நீலம் விழிகளை நிறைத்தது. அவன் அதை நோக்கிக்கொண்டே இருந்தான். ”இளவரசே” என்று ஏவலன் அழைத்த ஒலியில் எழுந்துகொண்டான். அமைச்சர் கருணர் அவனைப்பார்க்கச் சித்தமாக இருப்பதாக அவன் சொன்னான்.\nஅவன் எழுந்து முகத்தைமட்டும் கழுவிக்கொண்டு சிவந்த விழிகளுடன் வீங்கியதுபோல தோன்றிய முகத்துடன் நடந்து சென்றான். விழித்தகணம் அந்த இனிமை வந்து நெஞ்சில் நிறைந்திருப்பதை வியந்தான். அமைச்சுநிலையின் பெரிய மாளிகைக்குள் தன் பெருங்கூடத்தில் எழுத்துப்பீடத்திற்குப் பின்னால் கருணர் திண்டின் மேல் அமர்ந்திருந்தார். அவரைச்சூழ்ந்து பல்வேறு சிற்றமைச்சர்களும் ஓலைநாயகங்களும் நின்றிருந்தனர். ஒவ்வொருவரிடமாக பேசியபடியும் அவர்கள் அளித்த ஓலைகளை புரட்டி வாசித்து குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்த ஓலைநாயகத்திற்கு சொற்களை சொன்னபடியும் இருந்தார். ஏவலன் அவர் அருகே சென்று அவன் பெயரைச் சொன்னதும் நிமிர்ந்து “வருக இளவரசே” என்றார்.\nசாத்யகி அருகே சென்று வணங்கினான். “சற்று நேரம் பொறுங்கள், இவர்களை அனுப்பிவிடுகிறேன், காலையில் துயில்களைந்து இதற்காகவே வந்தேன்” என அவர் ஓலைகளை வாசித்து கைகளால் குறிப்புகளை எழுதி பக்கத்திலிருந்த செயலகனிடம் கொடுத்துக்கொண்டே பேசினார். “இங்கே திடீரென வணிகம் பெருகிவிட்டது. என்னவென்றே தெரியவில்லை. இளவரசி ஒரு பெருநகரை அமைக்கவிருக்கிறார்கள் என்று கதைகள் உருவானதனால் இருக்கலாம். கருவூலப்பொன் முழுக்க கடைத்தெருவுக்கு வரப்போகிறது என்று உவகைகொண்டிருக்கிறார்கள் வணிகர்கள்” என்றார். “ஆனால் பொருட்கள் வந்திறங்கினாலே விற்கப்பட்டுவிடும். இன்றுவரை நாங்கள் எதையுமே வாங்கவில்லை. எங்கள் கருவூலத்திற்கு சுங்கம் வந்துகொண்டிருக்கிறது.”\nசாத்யகி அமர்ந்துகொண்டு “துவாரகையிலும் இதன் எதிரொலி இருக்கிறது. அங்கும் திடீரென வணிகம் கூடியிருக்கிறது. துவாரகையின் வணிகம் இந்திரப்பிரஸ்தம் வந்தால் குறைந்துவிடும் என்று ஒருசிலர் சொன்னார்கள். ஆனால் ஒரு வணிகநகரம் இன்னொன்றை வளர்க்கவேசெய்யும் என்கிறார் யாதவர்” என்றான். கருணர் “அது எனக்குப்புரியவில்லை. துவாரகையின் கணக்குகளே வேறு. சுங்கத்தைக் குறைத்து கருவூலவரவை பெருக்கமுடியும் என்று துவாரகையின் அமைச்சர் ஒருவர் சொன்னார். பெரும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் நிகழ்த்தினால் அரசுக்கு வரவு கூடும் என்றார். எல்லாமே புதிய செய்திகள்” என்றார்.\nசாத்யகி ”அதை துவாரகையில் காணவே முடிகிறது” என்றான். கருணர் சிரித்தபடி “நான் பழைய மனிதன். எனக்கு துவாரகை ஒரு புதிர்நகரம். துவாரகையை நன்கறிந்த ஒருவர்தான் இங்கிருக்கிறார். எங்கள் இளவரசி” என்றார். சாத்யகி “ஆம், அவர் ஒரு துவாரகையைத்தான் உருவாக்க எண்ணுகிறார் என்றார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் துவாரகைக்கு முற்றிலும் மாறான ஒரு நகரை உருவாக்க நினைக்கிறார்கள். உருவளவுக்கே ஆடிப்பாவையும் பெரிதானது அமைச்சரே என்று என்னிடம் சொன்னார்கள். துவாரகை செய்யாமல் விட்டவற்றால் ஆன நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றார்கள்.”\nபேசிக்கொண்டே அவர் ஒவ்வொருவருக்கான ஆணைகளையும் சொல்லி அனுப்பியபின் “திருமகள் ஓர் இல்லத்தில் கால்வைத்தாள் என்றால் நடனமிடத்தொடங்கிவிடுவாள். இங்கு இளவரசியின் மணநிகழ்வு நடந்தபின் ஒவ்வொருநாளும் மணநிகழ்வுகளே. சேதிநாட்டு இளவரசியரின் மணநிகழ்வு சென்றவாரம்தான். ஒவ்வொரு இளவரசருக்காக மணநிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றார்.\n“இளவரசர்களுக்கு இன்னமுமா மணம் நிகழவில்லை” என்றான் சாத்யகி வியப்புடன். “மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன” என்றான் சாத்யகி வியப்புடன். “மணநிகழ்வுகள் என்றால் எளிதா என்ன இளவரசர் சித்ரகேதுவுக்கு மட்டுமே முன்னர் மணமாகியிருந்தது. சிருஞ்சயகுலத்து எளிய குலமகள் அவள். மூத்த இளவரசர் ஐங்குலத்தலைவர்களின் மகளை மட்டுமே மணக்கவேண்டுமென இங்கு நெறியுண்டு. பிற இளவரசர்களுக்கும் இங்கேயே மணமகள்களை நோக்கியிருக்கலாம். ஆனால் அரசர் ஷத்ரிய நாடுகளிலிருந்து இளவரசிகளை தேடினார். அவர்களுக்கு பெண்கொடுக்க தயக்கம்.”\nகருணர் சிரித்து ”சொல்லப்போனால் அனைவருமே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொடுப்பதற்காக பெண்களுடன் காத்திருந்தனர். இப்போது யாருக்கு என்ன அரசு என்பதும் எவருக்கு எவர் மணமகள் என்பதும் முடிவாகிவிட்டது. அத்துடன் பாண்டவர்களுடன் பாஞ்சாலம் கொண்டுள்ள உறவும் துவாரகையுடன் கொண்டுள்ள புரிதலும் இன்று பாரதவர்ஷம் முழுக்க தெரிந்துவிட்டது. அரசர்கள் பெண்களின் பட்டுச்சித்திரங்களுடன் ஒவ்வொருநாளும் தூதர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.\nசாத்யகி புன்னகைத்து “இன்னும் ஓரிரு மாதங்களில் பாரதவர்ஷமே இரண்டாக பிரிந்துவிடுமென நினைக்கிறேன்” என்றான். “ஆம், அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மாளவனுக்கு மூன்றுபெண்கள். இளவரசர்கள் சுமித்ரர், ரிஷபர், யுதாமன்யு மூவருக்கும் அவர்களை முடிவுசெய்திருக்கிறோம். சால்வருக்கு ஒருமகள். அவளை விரிகருக்கு பேசிவிட்டோம். பாஞ்சால்யருக்கும் சுரதருக்கும் கோசலத்து இளவரசியரை கேட்டிருக்கிறார்கள். எங்கள் தூதர் அவர்களை நேரில்பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்.”\n“அனைத்து மணங்களையும் ஒரே விழவாக எடுப்பீர்களா” என்றான் சாத்யகி. “ஆம், அதுவே எண்ணம். ஆனால் உத்தமௌஜருக்கும் சத்ருஞ்ஜயருக்கும் ஜனமேஜயருக்கும் துவஜசேனருக்கும் பாஞ்சாலப் பெருங்குலங்களில் இருந்தே பெண்களைக் கொள்ளலாம் என்பது அரசரின் விருப்பம். ஏனென்றால் அரசியரவையில் பாஞ்சாலர்களே எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கவேண்டும்” என்று கருணர் சிரித்தார். சாத்யகியும் சிரித்தான்.\nசாத்யகி “இளவரசர் திருஷ்டத்யும்னர் நலமடைந்துவிட்டாரா” என்றான். “எழுந்துவிட்டார். இன்னமும் முழுமையாக நடமாடத் தொடங்கவில்லை. அவரது மணத்தைத்தான் அரசர் முதன்மையாக எண்ணிக்கொண்டிருக்கிறார். வங்கம் கலிங்கம் இரண்டில் ஒன்றிலிருந்து இளவரசியரை கொள்ளவேண்டும் என்பது அவரது எண்ணம். இந்திரப்பிரஸ்தம் அமையும்போது அதற்கு ஒரு கடல்துறைமுகம் தேவையாக இருக்கும். தாம்ரலிப்தியுடனான உறவு அதற்கு இன்றியமையாதது என நினைக்கிறார்.”\nசாத்யகி “அதை அனைவரும் நினைப்பார்கள். இன்று திடீரென்று வங்கமும் கலிங்கமும் முதன்மைநாடுகளாக மாறிவிட்டிருக்கின்றன” என்றான். கருணர் “ஆம், இந்த திருமண ஆட்டம் முடிந்தபின்னர்தான் எவர் எங்கிருக்கிறார் என்பதையே சொல்லமுடியும்” என்றார். ”போர் ஒன்று நிகழுமென்று பேசிக்கொள்கிறார்களே” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா” என்றான் சாத்யகி. “அது மக்களின் விருப்பம் என்று சொன்னால் நம்புவீர்களா” என்றார் கருணர். “போரினால் பேரிழப்பு வரப்போவது மக்களுக்குத்தான். அழிவு, வறுமை, அரசின்மை. ஆனால் அவர்கள் அதை விழைகிறார்கள்.”\n” என்றான் சாத்யகி. “அவர்களால் வரலாற்றை பார்க்கவே முடியவில்லை. நாமெல்லாம் அதை நுண்வடிவில் அன்றாடம் பார்க்கிறோம். அவர்களுக்கு அந்த விழி இல்லை. ஆகவே அவர்களுக்குத் தெரியும்படி ஏதாவது நிகழவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.” கருணர் நகைத்து “இளவரசியின் மணம் முடிந்ததுமே மீண்டும் போர்குறித்த பேச்சுக்கள் வலிமை கொண்டன. இப்போது இளவரசர்களின் மணப்பேச்சுக்கள் அதை அழுத்தி வைத்திருக்கின்றன. அரசு என்பது மக்களுக்கு கேளிக்கையூட்டுவதும்கூட. அரசகுலத்தவர் மேடைநடிகர்கள். போரே அவர்கள் விழையும் பெரும்கேளிக்கை. நாடகத்தின் உச்சம் அல்லவா அது\nசாத்யகியால் அவர் சொல்வதை புரிந்துகொள்ள முடியவில்லை. “நான் இளவரசிக்கு துவாரகையின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது. யாதவப் பேரரசியையும் இளையபாண்டவர்களையும் பார்த்து இளவரசர் தருமரின் செய்தியை அளிக்கவேண்டியிருக்கிறது” என்றான். “அரசவை இன்று மாலையில்தான் கூடுகிறது. நீங்கள் அரசரையும் இளைய அரசரையும் பட்டத்து இளவரசரையும் சந்தித்து முறைமைசெய்ய அதுவே தருணம். நேற்று இரவு நெடுநேரம் இங்கே அரசுசூழ் அவை கூடியிருந்தது. காலைப்பறவைக் குரல் கேட்டபின்னரே முடிந்தது. மணநிகழ்வுகளை பேசிப்பேசி முடியவில்லை” என்றார் கருணர்.\nசாத்யகி “நான் காத்திருக்கிறேன்” என்றான். “இப்போது நீர் இளவரசியை சந்திக்கலாம். நான் செய்தி அனுப்புகிறேன். அவர் துயிலெழுந்து சித்தமானதும் செல்லலாம். அதற்கு முன் என்னுடன் உணவருந்தும்” ��ன்றார் கருணர். சாத்யகி தலைவணங்கினான். “இதோ இந்த கூட்டத்தை அனுப்பிவிடுகிறேன். அனைத்துமே சுங்கச்செய்திகள்…” என ஓலைகளை வாங்கத் தொடங்கினார்.\nஅவருடன் அவன் உணவருந்திக்கொண்டிருக்கையில் பாஞ்சாலி அழைப்பதாக செய்தி வந்தது. கருணர் ஆணையிட ஒரு பணியாளன் அவனை மகளிர்மாளிகைக்கு அழைத்துச்சென்றான். அவன் அவளை நோக்கி செல்லச்செல்ல கால் தளர்ந்தான். இடைநாழியில் நடக்கும்போது திரும்பிவிடலாமென்ற எண்ணமே வந்தது. எண்ணங்கள் மயங்கி எங்கென இல்லாது சென்றவன் ஏவலன் கதவைத்திறந்து தலைவணங்கியதும் திகைத்தான். குழலையும் கச்சையையும் சீரமைத்துவிட்டு உள்ளே சென்றான்.\nவிருந்தினர் கூடத்தில் போடப்பட்டிருந்த பீதர்நாட்டு பீடத்தில் பாஞ்சாலி அமர்ந்திருந்தாள். அவனைக் கண்டதும் எழுந்து முகமன் சொன்னாள். “துவாரகையின் இளவரசருக்கு நல்வரவு.” அவளுடைய செம்பட்டாடையும் அணிகளும் மெல்லிய ஒலியெழுப்பி ஒளிவிட்டன. கைகள் தழைந்தபோது வளையல்கள் குலுங்கின. சாத்யகி “நான் துவாரகையின் இளவரசன் அல்ல. வெறும் யாதவன்” என்றான்.\n“அதை நீங்கள் தன்னடக்கத்திற்காக சொல்லலாம். இளைய யாதவர் உள்ளத்தில் உங்களுக்கான இடமென்ன என்று பாரதவர்ஷமே அறியும்.” அவள் புன்னகைத்தபோது மலைகள் நடுவே சூரியன் எழுந்தது போலிருந்தது. “அவருக்காக அடிமைக்குறி பொறித்துக்கொண்டவர் நீங்கள் என்கிறார்கள்.” சாத்யகி தலை நிமிர்ந்து “ஆம், உண்மை. என் தகுதி அது மட்டுமே” என்றான். அவள் மீண்டும் புன்னகைத்து “அடிமைக்குறியை நெஞ்சில் பொறித்துக்கொண்ட பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள் அவருக்கு…” என்றபின் ”அமருங்கள்” என்றாள்.\nஅவள் கைநீட்டியபோது உள்ளங்கையின் செம்மையை நோக்கி அவன் உளம் அதிர்ந்தான். அவன் நன்கறிந்த கை. நன்கறிந்த விரல்கள். “துவாரகையின் செய்தி இருப்பதாக சொன்னார்கள்” என்றாள். “ஆம்” என்று அவன் தன் கச்சையிலிருந்து வெள்ளிக்குழலை எடுத்து அவளுக்களித்தான். அவள் கைநீட்டி அதன் மறுநுனியை பற்றியபோது அவன் கைகள் நடுங்கின. அக்குழாய்க்குள் இருந்த செப்புத்தகடுச்சுருளில் சிறிய புள்ளிகளாக பொறிக்கப்பட்டிருந்த மந்தண எழுத்துக்களை அவள் விரல்களால் தொட்டுத்தொட்டு வாசித்து விட்டு புன்னகையுடன் “நன்று” என்றாள்.\nசாத்யகி “என்னிடம் அதுகுறித்து ஏதும் சொல்லவில்லை யாதவர்” என்றான். “இருசெய��திகள். ஒன்று, நகர் புனைய நான் கோரிய செல்வத்தை துவாரகை அளிப்பதற்கு யாதவர் ஆணையிட்டிருக்கிறார். ஆனால் அதுவல்ல முதன்மையானது” என்று புன்னகைத்து “வங்கனின் மகளை திருஷ்டத்யும்னனுக்காக பார்க்கிறோம் என்ற செய்தியை அறிந்திருக்கிறார் இளைய யாதவர். மூத்தவள் சுவர்ணையை திருஷ்டத்யும்னனுக்கு முடிவுசெய்தால் அவள் தங்கை கனகையை உங்களுக்காக பேசும்படி சொல்லியிருக்கிறார்” என்றாள்.\nஅவள் கைகளை மீண்டும் பார்த்த சாத்யகி உள அதிர்வுடன் விழிவிலக்கினான். அவை இளைய யாதவரின் கைகள். மேல் கை நீலம். உள்ளங்கை செந்தாமரை. அவள் புன்னகையுடன் “மணநிகழ்வு என்றதுமே தாங்கள் கனவுக்குள் சென்றுவிடவேண்டியதில்லை” என்றாள். சாத்யகி விழித்து “யாருக்கு மணம்” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா” என்றான். “எனக்கு, ஆறாவதாக இன்னொரு இளவரசரை மணம் செய்யலாமென்றிருக்கிறேன். பிழை உண்டா” என்றாள். சாத்யகி திகைத்து உடனே தன்னைத் திரட்டிக்கொண்டு “நான் தங்கள் சொற்களை செவிகொள்ளவில்லை இளவரசி” என்றான்.\n“வங்க இளவரசியை உங்களுக்கு பேசிமுடிக்கும்படி உங்கள் இறைவனின் ஆணை” என்றாள். சாத்யகி “வங்க இளவரசியா திருஷ்டத்யும்னருக்கு…” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா திருஷ்டத்யும்னருக்கு…” என அவன் தடுமாற “வங்கம் காலம்சென்ற அமிர்தபாலரின் ஆட்சியிலேயே இரண்டாகப்பிரிந்துவிட்டது. கங்கைக்கரையின் சதுப்புகளும் வண்டல்களும் நிறைந்த கிழக்கு வங்கமான பிரக்ஜோதிஷம் சமுத்ரசேனரால் ஆளப்படுகிறது. கங்கையின் மேற்கே உள்ள புண்டர வங்கம் சந்திரசேனரால் ஆளப்படுகிறது. சமுத்ரசேனரின் மகள் சுவர்ணை. சந்திரசேனரின் மகள் கனகை. இப்போது தெளிவாக இருக்கிறதா\nஅவள் புன்னகையை நோக்கியபோது மீண்டும் அவன் சொல்மறந்தான். விழிகளை விலக்கியபடி “எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நான் ஆணைகளின்படி நடப்பவன் மட்டும்தான்” என்றான். “அ���்படியென்றால் என் ஆணைப்படி நடந்துகொள்ளுங்கள். அந்த உரிமையை இந்த ஓலையின்படி எனக்களித்திருக்கிறார் இளைய யாதவர்.” சாத்யகி தலைவணங்கினான். அவளை ஏறிட்டுப் பார்க்கலாகாதென்று எண்ணிக்கொண்டான். அவள் சிரிப்பு வேறுவகையானது. நாணமும் அச்சமும் ஆவலும் கொண்ட கன்னியரின் சிரிப்பு அல்ல அது. மணமான பெண்ணின் சிரிப்பு. ஆணை ஆளும் கலை பயின்ற, நாணத்தைக் கடந்த, சீண்டும் சிரிப்பு. அதை பெண்ணை அறியாதவன் எதிர்கொள்ளமுடியாது.\n”சமுத்ரசேனரின் மைந்தர் பகதத்தர் பீமசேனருக்கு நிகரான தோள்வல்லமை கொண்டவர் என்று புகழ்பெற்றிருக்கிறார். பீமசேனருடன் ஒரு மற்போர் புரிவதை எதிர்நோக்கியிருப்பதாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றாள் திரௌபதி. “சந்திரசேனரின் மைந்தர் கஜபாகு தன்னை இளைய யாதவருக்கு நிகரானவர் என நினைக்கிறார். தன் பெயரையே சூதர்கள் புண்டரிக வாசுதேவர் என அழைக்கவேண்டுமென ஆணையிட்டிருக்கிறார் என்றார்கள்.” சாத்யகி புன்னகைத்து “அவ்வண்ணமென்றால் அவ்விழைவுகளின் உண்மையான சுவையை நாம் அவர்களுக்கு காட்டிவிடவேண்டியதுதான்” என்றான். திரௌபதியும் “ஆம்” என்று புன்னகைத்தாள்.\n”வங்கர்களுக்கு நெடுங்காலமாகவே எந்தவிதமான மதிப்பும் கங்காவர்த்தத்தில் இருந்ததில்லை” என்று திரௌபதி சொன்னாள். “அவர்கள் கங்கைக்கரையின் நாணல்மக்களிடமிருந்து உருவானவர்கள். கௌதம குலத்து முனிவரான தீர்க்கதமஸின் குருதியில் பிறந்தவர்கள் என்ற புராணத்தை ஓரிரு தலைமுறையாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவர்களை ஷத்ரியர்கள் என எவரும் ஏற்றுக்கொண்டதில்லை. ஆகவே தொன்மையான பெருங்குடிகள் அவர்களுடன் மணவுறவு கொண்டதுமில்லை. ஆனால் சென்ற ஐம்பதாண்டுகளுக்குள் வங்கத்தின் தாம்ரலிப்தி பெருந்துறைமுகமாக எழுந்துவிட்டது. இன்று அவர்களை சாராமல் எந்த நாடும் நீடிக்கமுடியாதென ஆகிவிட்டிருக்கிறது.”\nசாத்யகி “எனக்கு இந்தக் கணக்குகள் புரிவதில்லை” என்றான். “ஆகவே இவற்றை என் நினைவில் நிறுத்திக்கொள்வதுமில்லை.” பாஞ்சாலி “அப்படியே இருங்கள். எளிய போர்வீரராக இருக்கும்போதுதான் உங்கள் ஆற்றல் முழுமையாக வெளிப்பட முடியும்” என்றபின் “நானே கனகையைப் பற்றி விசாரிக்கிறேன். அவள் உங்களுக்கு உற்றதுணைவியாக இருப்பாள் என நினைக்கிறேன்” என்றாள். சாத்யகி அதற்கு என்ன மறுமொழி சொல்வதென்று தெரி���ாமல் தலையை அசைத்தான்.\n” என்றாள் திரௌபதி. அவள் பாஞ்சால இளவரசர்களை சொல்கிறாள் என எண்ணி சாத்யகி “இல்லை, மாலையில்தான் அரசவை கூடுகிறது என்றார்கள்” என்றான். திரௌபதி “இல்லை, நான் பாண்டவர்களை சொன்னேன்” என்றாள். அவள் அவர்களை அப்படி சொல்வாள் என்பது அவனுக்கு திகைப்பூட்டியது. “இல்லை, தங்களை சந்தித்தபின்னர்தான் அவர்களை சந்திக்கவேண்டும். அவர்களுக்கு முதன்மைச்செய்தி என ஏதுமில்லை. எளிய முறைமைச்செய்தி மட்டுமே” என்றான்.\nதிரௌபதி கண்களில் மெல்லிய ஒளி ஒன்று எழுந்தது. “முறைமைச்செய்தி எனக்கு வந்ததுதான். அவர்களுக்குத்தான் உண்மையான செய்தி இருக்கும்” என்றபின் நகைத்து “செய்தியை அறிந்துகொள்ளும் பறவையை எவரும் அனுப்புவதில்லை யாதவரே” என்றாள். சாத்யகி அதற்கும் என்ன சொல்வதென்று தெரியாமல் புன்னகைசெய்தான். “உங்கள் புன்னகை அழகாக இருக்கிறது” என்ற திரௌபதி “இளையபாண்டவர் பீமசேனர் இரண்டு துணைவிளுடன் கங்கைக்கரை வேனல் மாளிகையில் இருக்கிறார். நகுலன் அவரது துணைவியுடன் மறுபக்க மாளிகையில் இருக்கிறார். யாதவ அரசியின் மாளிகை நீங்கள் அறிந்ததே” என்றாள்.\n“ஆம்” என்றான் சாத்யகி. அங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. பெரிய வெண்கல மணியின் ரீங்கரிக்கும் வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டதுபோல இருந்தது. அந்த இசையைத்தவிர உள்ளத்தில் ஏதும் எஞ்சவில்லை. எண்ணங்களனைத்தும் அதனுடன் இணைந்துகொண்டன. “அங்கே முதற்பாண்டவர் தன் துணைவியுடன் நலமாக இருக்கிறார் அல்லவா” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்” சாத்யகி “ஆம், கடற்கரை ஓரமாகவே அவர்களுக்கு ஒரு மாளிகை அளிக்கப்பட்டிருக்கிறது” என்றான். “இளைய பாண்டவர் பார்த்தர் எங்கிருக்கிறார்” சாத்யகி “அவர் துவாரகையில்தான்… எப்போதும் இளைய யாதவருடன் இருக்கிறார்” என்றான்.\n“ம்” என்றாள். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று தெரியாமல் சாத்யகி “அங்கே கோமதி ஆற்றை திருப்பி துவாரகைக்கு அருகே கொண்டுவருகிறார்கள். அந்தப்பணிகளைத்தான் இளையபாண்டவரும் செய்துவருகிறார்” என்றான். திரௌபதி அவன் விழிகளை கூர்ந்து நோக்க சாத்யகி பார்வையை திருப்பிக்கொண்டான். ”அவர் எப்போது இங்கு வரப்போகிறார் ���ன்று சொன்னார்” என்றாள். சாத்யகி “சொல்லவில்லையே” என்றான். அவள் விழிகளை மீண்டும் நோக்கியபோது அவை முற்றிலும் மாறிவிட்டிருப்பதை கண்டான். அவள் எண்ணுவதென்ன என்று அவனுக்கு புரியவில்லை.\n“எனக்கென ஓர் உதவிசெய்ய முடியுமா” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா” என்று திரௌபதி கேட்டாள். சாத்யகி திகைத்து “நானா” என்றான். உடனே “ஆணையிடுங்கள் தேவி” என்றான். “நீங்கள் அஸ்தினபுரிக்கு செல்லவேண்டும்” என்றாள். சாத்யகி “ஆணை” என்றான். “அங்கே பானுமதியை சந்திக்கவேண்டும். நான் அவளிடம் மட்டும் சொல்லவிழைவது ஒன்றுண்டு. அதை சொல்லவேண்டும்.” சாத்யகி “ஓலை அளியுங்கள், சென்று வருகிறேன்” என்றான். “ஓலையில் சொல்லக்கூடியது அல்ல” என்றாள் திரௌபதி.\nஅவள் விழிகள் மீண்டும் மாறின. அவன் திடுக்கிட்டு அவளை ஏறிட்டுப்பார்த்தான். அவள் பிறிதொருத்தியாக மாறியிருந்தாள். ”அவளிடம் நான் சொன்னதாக சொல்லுங்கள், பெருஞ்சுழல்பெருக்கில் எதற்கும் பொருளில்லை என்று. எது நிகழ்ந்தாலும் இங்கு நிகழும் மொத்த மானுடவாழ்க்கையையும் முழுமையாக பொறுத்தருளி விண்மீள்பவளே மூதன்னையாகி குனிந்து இங்கு பிறந்துவிழும் மைந்தரை வாழ்த்தமுடியும்.” சாத்யகி “ஆம், சொல்கிறேன்” என்றான். அச்சொற்களை அவன் மீண்டும் நினைவில் ஓட்டிக்கொண்டான்.\n“அவள் என்றோ ஒருநாள் என்னுடன் தோள்தொட்டு நின்று ஏன் என்று கேட்பாள் என்று நினைக்கிறேன். அப்போது தெரியவில்லை என்றே நானும் மறுமொழி சொல்வேன். அதை இப்போதே சொல்கிறேன் என்று சொல்லுங்கள். இப்புவியில் நான் அணுக்கமாக உணரும் முதல்பெண் அவள் என்றும் தங்கை என்று நான் அகம் நெகிழ்ந்து அணைத்துக்கொள்ள விழைபவள் அவள் என்றும் சொல்லுங்கள்.” அவள் தன் கையில் இருந்து ஒரு கணையாழியை கழற்றி அவனிடம் அளித்து “அவளிடம் இதை கொடுங்கள்” என்றாள்.\n“அவளுக்கு எனது திருமணப்பரிசு இது” என்றாள் திரௌபதி. அப்போது அவள் முகம் மீண்டும் பழையபடி மாறியிருந்தது. “இதிலுள்ள வெண்ணிறமான மணி ஐந்து அன்னையரில் இரண்டாமவளான லட்சுமியின் உருவம் என்கிறார்கள். எங்கள் குலத்து மூதன்னை ஒருத்தியின் கையில் இருந்து வழிவழியாக வந்தது. என் அன்னை எனக்களித்தாள். நான் அவளுக்கு அளிக்கிறேன்.” சாத்யகி அதை தலைவணங்கி பெற்றுக்கொண்டான்.\nPosted in வெண்முகில் நகரம் on ஏப்ரல் 17, 2015 by SS.\n← நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 75\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 77 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-health-benefits-of-turmeric.90799/", "date_download": "2018-05-26T20:16:59Z", "digest": "sha1:GJ54ELNKPKNVU2V2OZAQ5Y7PKPRZ3S6C", "length": 9463, "nlines": 167, "source_domain": "www.penmai.com", "title": "மஞ்சளின் மருத்துவகுணம்! - Health Benefits of Turmeric | Penmai Community Forum", "raw_content": "\nபாலசுப்பிரமணியன், அரசு சித்த மருத்துவர்\nபொங்கல் பண்டிகையில் முதன்மைப் பொருள், மஞ்சள். மங்களகரமான மஞ்சளில் மருத்துவ குணங்களும் அதிகம். சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்படும், ஆயிரக்கணக்கான நோய்களில், 60க்கும் மேற்பட்ட நோய்கள் மஞ்சளால் குணப்படுத்தப்படுகின்றன. மஞ்சள் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி, நச்சு எதிர்ப்புப் பொருள் என்பதால் விவசாயத்திலும் பயன்படுகிறது. கிடைக்க அரிதான கருமஞ்சள், காயகல்ப மருந்தாகப் பயன்படுகிறது.\nபசுஞ்சாண நீரில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள் சமையலுக்கும், நல்லெண்ணெயில் ஊறவைத்து, உலரவைத்துப் பொடித்த மஞ்சள், சருமத்துக்கும் பயன்படுகிறது.\nமெட்ராஸ் ஐ வந்தால், தூயவெள்ளைத்துணியை மஞ்சள் கலந்த நீரில் ஊறவைத்து, நிழலில் உலர்த்தி, கண்களில் அடிக்கடி ஒற்றி எடுத்தால், கண்வலி, நீர்கோத்தல் தீரும்.\nமஞ்சளைச் சுட்டு, புகையை மூக்கில் இழுத்தால் தலைபாரம், நீர்க்கோவை, தலைவலி, தும்மல், நீர்வடிதல், மூக்கடைப்பு, தொண்டைப்புண் மற்றும் கிருமித்தொற்று போன்ற நோய்கள் குணமாகும்.\nமர மஞ்சளின் சாறு 200 மி.லி அளவு எடுத்து, தேன் கலந்து, ஒரு நாளைக்கு 2 வேளை என, ஒரு வாரம் தொடர்ந்து குடித்துவர, மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.\nஅரை லிட்டர் நீரில் கைப்பிடியளவு மஞ்சளைச் சேர்த்து, 200 மி.லி அளவுக்குக் காய்ச்சி, தேன் அல்லது அரிசி கழுவிய நீருடன் கலந்து, 2 வேளை குடித்துவர வெள்ளைப்படுதல், பெரும்பாடு நோய் குணமாகும���.\n2 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி மஞ்சள் கலந்து, கொதிக்கவைத்து, அரை கப் அளவாகக் குறுக்கியதும், வடித்துக் குடித்தால், பிரசவித்த பெண்களின் வயிற்றில் ஏற்பட்ட, நச்சு நீர்க்கட்டுக்களை வெளியேற்றும்.\nபசுமஞ்சள் சாறுடன், நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட, அடிக்கடி நீர் பிரிவது கட்டுப்படும். இரண்டு பொடிகளையும் சமஅளவு கலந்து, அரை கிராம் அளவுக்கு சாப்பிட்டாலும் சரியாகும்.\nபூசு மஞ்சளை உடலில் தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தோல் நோய் அண்டாது.\nகொதிக்கும் நீரில் மஞ்சள் தூள், வேப்பிலை, துளசி, ஓமம் சிறிது கற்பூரம் சேர்த்து நன்றாக ஆவிபிடிக்கலாம். சளி, இருமல், தலைபாரம் நீங்கும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nMedicinal Benefits of Cardamom - ஏலக்காயில் மருத்துவகுணம் ஏராளம்.....\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/109442-obama-to-meet-pm-modi.html", "date_download": "2018-05-26T19:23:40Z", "digest": "sha1:OZAXHMRYBU36ODBZJLNRTCXZLYZ4HMQZ", "length": 18361, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியா வருகிறார் ஒபாமா: பிரதமர் மோடியுடன் சந்திப்பு | Obama to meet PM Modi", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇந்தியா வருகிறார் ஒபாமா: பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nராகினி ஆத்ம வெண்டி மு.\nஇன்று இந்தியா வரும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளார்.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது அறக்கட்டளை தொடர்பான பணிகளைத் தொடர்ந்து சிறப்புடன் பங்கேற்று வருகிறார். இந்த வகையில் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார் ஒபாமா. இந்நிலையில், இன்று இந்தியா வரும் ஒபாமா, டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். பிரதமர் மோடியும் ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் தயாராகி உள்ளார்.\nபிரதமர் மோடி உடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் டெல்லியில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். பின்னர் தனது அறக்கட்டளையின் டவுன் ஹால் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார் ஒபாமா. பின்னர் இந்தியா முழுவதுமிருந்து வந்துள்ள இளைஞர்கள�� பிரதிநிதிகளுடன் ஒபாமா கலந்துரையாட உள்ளார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"நாடு இருந்தாதானே விற்க முடியும்\" மோடி பதிலுக்கு மக்கள் கருத்து #VikatanSurveyResult\nஅந்த வீடியோவுக்குப் பதிலளித்த மோடி, \"நான் சிறுவயதில் டீ விற்றவர்தான்; நாட்டை விற்க மாட்டேன்\" என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக 'விகடன்' இணையதளத்தில் சர்வே... People reaction about Modi's reply to congress #VikatanSurveyResult\nஅமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒபாமா முதன்முறையாகப் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளார். இதனால், மோடியின் சார்பாக சிறப்பான வரவேற்பு காத்துக்கொண்டிருக்கிறது. இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக பிரான்ஸ் செல்கிறார் ஒபாமா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n``எங்கள் ஊர் சாலைகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்போறோம்\" - கொந்தளிக்கும் புதுக்கோட்டை மக்கள்\n“சீன மொபைல் மட்டுமல்ல; சீன ஆப்களும் ஆபத்துதான்” - இந்திய ராணுவத்தின் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://icschennai.com/Qurans/TamilFrames.aspx?SuraId=46", "date_download": "2018-05-26T19:23:01Z", "digest": "sha1:LVF46BIAD56PR42B3YSMTBVJ3CBI53KB", "length": 31404, "nlines": 82, "source_domain": "icschennai.com", "title": "Submitters to God Alone Association | Welcomes You", "raw_content": "\nசூரா 46: மணற்குன்றுகள் (அல்-அஹ்காஃப்)\n[46:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்\n[46:2] இந்த வேத வெளிப்பாடானது சர்வ வல்லமை யுடையவரும், ஞானம் மிக்கவருமான, கடவுள் -இடமிருந்து வந்துள்ளது.\n[46:3] வானங்களையும் மற்றும் பூமியையும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் வரையறுக்கப்பட்டதொரு தவணைக்காகவுமே அன்றி நாம் படைக்கவில்லை. நம்ப மறுப் பவர்கள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் முற்றிலும் கவனமற்றவர் களாகவே இருக்கின்றார்கள்.\n[46:4] “கடவுள்-உடன் நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களைச் சிந்தித்துப் பாருங் கள். பூமியின் மீது அவை எதனை படைத் திருக்கின்றன என்பதை எனக்குக் காட்டு ங்கள். வானங்களில் ஒரு பங்கை அவை சொந்த மாகக் கொண்டிருக்கின்றனவா இதற்கு முந்திய வேதம் வேறு எதையேனுமோ, அல்லது உங்களுடைய இணைவழிபாட்டிற்கு ஆதர வளிக்கும் நிரூபிக்கப்பட்ட அறிவின் ஏதேனும் பகுதியையோ, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எனக்குக் காட்டுங்கள்” என்று கூறுவீராக.\nஇணைத் தெய்வங்கள் முற்றிலும் அறியாதிருக்கின்றன\n[46:5] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்கு ஒருபோதும் மறுமொழியளிக்க முடியாத, மேலும் அவர்கள் வழிபடுவதைக் குறித்து முற்றிலும் அறியாதிருக்கின்ற இணைத்தெய்வங்களைக் கடவுள்-உடன் வழிபடுகின்றவர்களை விட, வழிகேட்டில் வெகு தூரம் இருப்பவர்கள் யார்\nஇணைத்தெய்வங்கள் தங்களை *வழிபட்டவர்களைக் கைவிட்டு விடுகின்றன\n[46:6] மேலும் (தீர்ப்பு நாளன்று) மக்கள் ஒன்று கூட்டப்படும் பொழுது, அவர்களுடைய இணைத்தெய்வங்கள் அவர்களுடைய விரோதிகளாக ஆகி விடுவார்கள், மேலும் அவர் களுடைய இணைவழிபாட்டினைப்* பழித்துக் கூறுவார்கள்.\n*46:6 மத்தேயு 7:21-23 ஐயும் பார்க்கவும்: இயேசு தன்னை “இரட்சகர்” என்று அழைப்பவர்களை தெளிவாகக் கைவிட்டு விடுகின்றார்.\n[46:7] நம்முடைய வெளிப்பாடுகள் முற்றிலும் தெளி வாக, அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்ட பொழுது, தங்களிடம் வந்த சத்தியத்தைக் குறித்து நம்ப மறுப்பவர்கள், “இது கண்கூடான மாயாஜாலமேயாகும்\n[46:8] “இதனை அவர் இட்டுக் கட்டிக் கொண்டார்,” என்று அவர்கள் கூறும்போது, “இதனை நான் இட்டுக் கட்டிக் கொண்டிருப்பேனாயின், பின்னர் கடவுள்-இடமிருந்து என்னைக் காக்க உங்களால் இயலாது. நீங்கள் செய்கின்ற சூழ்ச்சி ஒவ்வொன் றையும் அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். எனக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக அவர் போதுமானவர். அவர்தான் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று கூறுவீராக.\n[46:9] “மற்றத் தூதர்களிலிருந்து நான் வேறுபட்டவர் அல்ல. எனக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நிகழும் என்பது குறித்து எனக்கு அறிவு எதுவும் கிடையாது. எனக்கு வெளிப்படுத்தப்பட்டவற்றை மட்டுமே நான் பின்பற்றுகின்றேன். நான் ஆழ்ந்ததொரு எச்சரிப்பவர் என்பதை விட அதிகம் எதுவுமில்லை” என்று கூறுவீராக.\n[46:10] “கடவுள்-இடமிருந்து இது வந்திருந்து இதனை நீங்கள் நிராகரித்து விட்டால் உங்கள் நிலை என்ன இஸ்ரவேலின் சந்ததியினரிலிருந்து ஒரு சாட்சி இதைப் போன்றதொரு அற்புத நிகழ்விற்குச்* சாட்சியம் அளித்துள்ளார், மேலும் அவர் நம்பிக்கை கொண்டார், ���தே சமயம் நீங்கள் ஆணவம் கொண்டீர்கள். நிச்சயமாக, பாவிகளான சமூகத்தைக் கடவுள் வழிநடத்த மாட்டார்” என்று கூறுவீராக.\n*46:10 இந்தச் சாட்சி, வேதத்தின் சிதைவுறாத சில துண்டுப் பகுதிகளில் இதே 19ன் அடிப்படையிலான கணிதக் குறியீட்டைக் கண்டுபிடித்த யூத குரு ஜுதா (கி.பி. 11ஆம் நூற்றாண்டு) என்னும் பக்திமானாவார் ( பின் இணைப்பு 1 ஐப் பார்க்கவும்).\n[46:11] நம்ப மறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி, “இது ஏதேனும் நல்லதாக இருந்திருந்தால், எங்களுக்கு முன்னர் அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். ஏனெனில் அவர்கள் அதன்பால் வழிநடத்தப் படாததால், அவர்கள், “இது பழமையானதொரு இட்டுக்கட்டலே ஆகும்\n[46:12] இதற்கு முன்னர், மோஸஸின் புத்தகம் வழிகாட்ட லையும் மேலும் கருணையையும் வழங்கியது. இதுவும் மெய்ப்பிக்கின்றதொரு வேதமாகும், வரம்பு மீறியவர்களை எச்சரிப்பதற்காகவும், மேலும் நன்னெறியாளர்களுக்கு நற்செய்தி தருவதற் காகவும் அரபி மொழியிலானதாகும்.\n[46:13] நிச்சயமாக, “கடவுள் தான் எங்கள் இரட்சகர்,” என்று கூறி, பின்னர் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு அச்சம் எதுவும் இருக்காது, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\n[46:14] அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டார் கள், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப் பார்கள்; அவர்களுடைய காரியங்களுக்கோர் வெகுமதி.\n[46:15] மனிதனை அவனுடைய பெற்றோரைக் கண்ணியப் படுத்துமாறு நாம் கட்டளையிட்டோம். அவனுடைய தாய் கஷ்டத்துடன் அவனைச் சுமந்தாள், கஷ்டத்துடன் அவனைப் பிரசவித்தாள், மேலும் முப்பது மாதங்கள் அவன் மீது தனிப்பட்ட கவனம் எடுத்துக் கொண்டாள். அவன் பக்குவ முதிர்ச்சி அடைந்ததோடு, மேலும் நாற்பது வயதை* அடைந்தவுடன், அவன், “என் இரட்சகரே, என் மீதும் என் பெற்றோர் மீதும் நீர் அளித்திருக்கின்ற அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும்படியும், மேலும் உமக்கு விருப்பமான நன்னெறியான காரியங்களைச் செய்யும்படியும் என்னை வழி நடத்துவீராக. அதுபோலவே என்னுடைய குழந்தைகளையும் நன்னெறியாளர்களாக இருக்கச் செய்வீராக. நான் உம்மிடம் வருந்தித்திருந்து கின்றேன்; நான் அடிபணிந்த ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறவேண்டும்.\n*46:15 சுவனத்திற்கு செல்லும் தகுதியுடையவர் யார், மேலும் நரகத்திற்குச் செல்லும் தக���தியுடையவர் யார் என்பதைக் கடவுள் முற்றிலும் நன்கறிவார். எவரையெல்லாம் அவர் 40 வயதிற்கு முன்பு மரணத்தில் ஆழ்த்தி விடுகின்றாரோ அவர் சுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பது அவருடைய சட்டமாகும். பெரும்பான்மையான மக்களுக்கு இந்த தெய்வீகக் கருணையை ஏற்றுக் கொள்வதில் சங்கடம் உள்ளது என்ற இந்த உண்மையில் கடவுளின் அளவற்ற கருணை பிரதிபலிக்கின்றது; அவர்கள், “அவர்களை நரகத்தில் போடுங்கள்” என்று வாதிடுகின்றனர். பின் இணைப்பு 32ஐப் பார்க்கவும்.\n[46:16] இவர்களிடமிருந்துதான் நன்னெறியான காரியங் களை நாம் ஏற்றுக் கொள்வோம், மேலும் அவர் களுடைய பாவங்களைப் பிழை பொறுத்துக் கொள் வோம். அவர்கள் சுவனத்திற்குத் தகுதிபெற்று விட்டனர். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப் பட்டுள்ள சத்தியம் நிறைந்த வாக்குறுதியாகும்.\n[46:17] பின்னர் தன் பெற்றோரிடம் இவ்வாறு கூறுகின்ற ஒருவனும் இருக்கின்றான், “உங்களுக்குக் கேடுதான்; (மரணத்திற்குப் பின்) நான் மீண்டும் உயிர் பெறுவேன் என்று நீங்கள் என்னிடம் கூறுகின்றீர்களா இவ்வாறென்றால் நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன் இவ்வாறென்றால் நமக்கு முன்னர் மரணித்தவர்கள் ஒருபோதும் திரும்பி வராதிருப்பது ஏன்” அவனுடைய பெற்றோர்கள் கடவுள்-ன் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும், “உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள்” அவனுடைய பெற்றோர்கள் கடவுள்-ன் உதவிக்காகக் கதறுவார்கள், மேலும், “உனக்குத்தான் கேடு; தயவு செய்து நம்பிக்கை கொள் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும்” என்று கூறுவார்கள். அவன், “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள் கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமான தாகும்” என்று கூறுவார்கள். அவன், “கடந்த காலத்தின் கட்டுக்கதைகள்\n[46:18] ஜின்கள் மற்றும் மனிதர்களின் ஒவ்வொரு தலை முறைகளிலும் நம்ப மறுப்பவர்களென முத்திரை யிடப்பட்டவர்கள் இத்தகையவர்கள் தான்; அவர்கள் நஷ்டவாளிகள் ஆவார்கள்.\n[46:19] அவர்கள் அனைவரும் அவர்களுடைய காரியங்களுக்கு ஏற்ப, அவர்களுக்குத் தகுந்த அந்தஸ்துகளை அடைவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்களுடைய காரியங்களுக்குரிய கூலியை, அவர்களுக்கு அவர் கொடுப்பார்.\n[46:20] நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்துகின்ற அந்நாள் வரும்; “உங்களுடைய உலக வாழ்வின் போது, உங்���ளுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல வாய்ப்பு களை நீங்கள் வீணடித்து விட்டீர்கள், மேலும் அவற்றில் நீங்கள் மகிழ்ச்சியில் இருந்தீர்கள். அதன் விளைவாக, பூமியில் எந்த அடிப்படையுமின்றி நீங்கள் ஆணவம் புரிந்தமைக்கு ஒரு கைம்மாறாகவும், மேலும் உங்களுடைய கெட்ட காரியங்களுக்காகவும் இன்றைய தினம் இழிவு நிறைந்ததொரு தண்டனைக்கு நீங்கள் உள்ளாகி விட்டீர்கள்.”\n[46:21] ஆதுகளின் சகோதரர் மணற்குன்றுகளில் தன் சமூகத்தாரை எச்சரித்ததை நினைவு கூர்வீராக - அவருக்கு முன்னரும் மற்றும் அவருக்குப் பின்னரும் எண்ணற்ற எச்சரிக்கைகள் வழங்கப் பட்டன: “கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபட வேண்டாம். மகத்தானதொரு நாளின் தண்டனையை உங்களுக்கு நான் அஞ்சுகின்றேன்”.\n[46:22] அவர்கள், “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திசை திருப்புவதற்காக நீர் வந்திருக்கின்றீரா நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துகின்றதை (அத் தண்டனையை) கொண்டு வருமாறு நாங்கள் சவால் விடுகின்றோம்” என்று கூறினார்கள்.\n[46:23] அவர், “இதனைப் பற்றிய அறிவு கடவுள் வசம் உள்ளது; எதனை ஒப்படைக்க நான் அனுப்பப் பட்டேனோ அதனை மட்டுமே நான் உங்களிடம் ஒப்படைக்கின்றேன். இருந்த போதிலும், அறிவில்லாத மக்களாகவே நான் உங்களைக் காண்கின்றேன்” என்று கூறினார்.\n[46:24] புயல் அவர்களை நோக்கி வருவதை அவர்கள் கண்டபோது, அவர்கள், “நமக்கு மிகவும் தேவைப் படுகின்ற மழையை இந்தப் புயல் கொண்டு வரும்” என்று கூறினார்கள். மாறாக, (ஹூதிடம்) நீங்கள் கொண்டு வருமாறு சவால் விடுத்தது இதுதான்; வலி நிறைந்த தண்டனையை தன்னில் கொண்டுள்ள உக்கிரமான காற்று.\n[46:25] தன்னுடைய இரட்சகரின் கட்டளைப்படி, எல்லா வற்றையும் அது அழித்தது. அதிகாலையில், அவர்களுடைய வீடுகளைத் தவிர எதுவும் நிற்கவில்லை. குற்றவாளிகளான மக்களுக்கு இவ்விதமாகவே நாம் கூலி கொடுக்கின்றோம்.\nதூதர்களுடைய எச்சரிக்கைகளை அவர்கள் கேலி செய்தனர்\n[46:26] உங்களை நாம் நிலை நிறுத்திய அதே விதமாக வே அவர்களையும் நாம் நிலைநிறுத்தியிருந்தோம், மேலும் அவர்களுக்குச் செவிப்புலன்களையும், கண்களையும், மேலும் மனங்களையும் வழங்கி னோம். ஆனால் அவர்களுடைய செவிப்புலன் களும், கண்களும், மேலும் மனங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் உதவிட வில்லை. இது ஏனெனில், கடவுள்-ன் வெளிப்பாடுகளை புறக்கணிப்பதென அவர்க��் தீர்மானித்திருந்தனர். இவ்விதமாக, அவர்கள் கேலி செய்த முன்னறிவிப்புகளும் மற்றும் எச்சரிக்கைகளும் அவர்களுடைய அழிவிற்குக் காரணமாயின.\n[46:27] அவர்கள் வருந்தித்திருந்தக்கூடும் என்பதற்காக, சான்றுகளை நாம் விவரித்த பின்னரே, உங்களைச் சூழ்ந்திருந்த பல சமூகங்களை நாம் அழித்திருக்கின்றோம்.\n[46:28] கடவுள்-க்கு நெருக்கமாக அவர்களைக் கொண்டு செல்ல அவர்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்கள் ஏன் அப்போது அவர்களுக்கு உதவி செய்யத் தவறி விட்டன மாறாக, அவை அவர்களைக் கைவிட்டு விட்டன. அவர்கள் இணைத்தெய்வ வழிபாடு செய்த போலித் தெய்வங்கள் இத்தகையதாகவே இருந்தன; அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்ட புதுமைகள் இத்தகையதாகவே இருந்தன.\n[46:29] குர்ஆனை அவர்கள் செவியேற்கும் பொருட்டு, பல ஜின்களை நாம் உம்மிடம் வழி நடத்தினோம் என்பதை நினைவு கூர்வீராக. அவை அங்கு வந்து சேர்ந்தவுடன், அவை, “கவனித்துக் கேளுங்கள்” என்று கூறின. அது முடிவடைந்து விட்டவுடன், எச்சரித்தவாறு, அவை தம் சமூகத்தாரிடம் விரைந்தன.*\n*46:29 பல நூறு கோடி வருடங்களுக்கு முன்னர் சாத்தான் தன்னுடைய பிரசித்தி பெற்ற இறைநிந்தனையைத் துவக்கிய பொழுது அவனுடன் முற்றிலும் இசைந்திருந்த படைப்புக்களே ஜின்கள் ஆவர். சாத்தானின் சந்ததியினராக அவர்கள் இவ்வுலகத்திற்குள் கொண்டு வரப்படுகின்றனர். ஒரு மனிதன் பிறக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு ஜின்னும் பிறக்கின்றது. புதிதாகப் பிறந்த மனிதனைப் போல அதே உடம்பில் புதிதாகப் பிறந்த ஜின் நியமிக்கப்படுகின்றது, மேலும் சாத்தானின் கண்ணோட்டத்தை இடையறாது தூண்டுகின்றது (பின் இணைப்பு 7).\n[46:30] அவை கூறின, “எங்கள் சமூகத்தாரே, மோஸஸிற்குப் பின்னர் வெளிப்படுத்தப்பட்ட, மேலும் முந்திய வேதங்களை மெய்ப்பிக்கின்ற ஒரு புத்தகத்தை நாங்கள் செவியேற்றோம். அது சத்தியத்தின் பால் வழிநடத்துகின்றது; சரியான பாதையின் பால்.\n[46:31] “எங்கள் சமூகத்தாரே, கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளியுங்கள், மேலும் அவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அப்போது உங்களு டைய பாவங்களை அவர் மன்னிப்பார், மேலும் வலிநிறைந்ததொரு தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றி விடுவார்”.\n[46:32] கடவுள்-ன் அழைப்பிற்கு மறுமொழியளிக்கத் தவறிவிட்டவர்கள் தப்பித்து விட முடியாது, மேலும் அவரை விடுத்து வேறு இரட்சகர் எவரும் இருக்க மாட்ட���ர்; அவர்கள் வழிகேட்டில் வெகு தூரம் சென்று விட்டனர்.\n[46:33] சிறிதளவும் சிரமமின்றி வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த கடவுள், இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க ஆற்றலுள்ளவராக இருக்கின்றார் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொள்ளவில்லையா ஆம், உண்மையில்; அவர் சர்வ சக்தியுடையவராக இருக்கின்றார்.\n[46:34] நம்ப மறுப்பவர்களை நரக நெருப்பிற்கு அறிமுகப்படுத்தப்படுகின்ற அந்நாளில், அவர் களிடம், “இது சத்தியம்தான் அல்லவா” என்று கேட்கப்படும். அவர்கள், “ஆம், உண்மையில், எங்கள் இரட்சகர் மீது ஆணையாக” என்று பதிலளிப்பார்கள். அவர், “அப்படியென்றால் உங்களுடைய நம்பிக்கையின்மைக்காக தண்டனையை அனுபவியுங்கள்” என்று கூறுவார்.\n[46:35] ஆகையால், பொறுமையை மேற்கொண்டிருந்த உமக்கு முந்திய உறுதி வாய்ந்த தூதர்களைப் போல் பொறுமையுடன் இருப்பீராக. தவிர்த்து விட முடியாதவாறு அவர்களிடம் வர இருக்கின்ற தண்டனையைக் காண அவசரப்படாதீர். அவர்கள் அதனைக் காணும் அந்நாளில், நாளின் ஒரு மணி நேரமே அவர்கள் வாழ்ந்திருந்ததைப் போல் தோன்றும். இது ஒரு பிரகடனமாகும்: தொடர்ந்து அழிக்கப்படுபவர்கள் தீயவர்கள் தான் அல்லவா\n*46:35 குர்ஆனுடைய மற்றும் கணிதத்தினுடைய சான்றுகள், இங்கே கூறப்படும் தூதர் ரஷாத் கலீஃபா தான் என்பதை நிரூபிக்கின்றன. “ரஷாத் கலீஃபா” என்பதன் எழுத்தெண் மதிப்புடன் (1230), சூரா எண் (46), மற்றும் வசன எண் (35), ஆகியவற்றை நாம் கூட்டினால் நமக்குக் கிடைப்பது 1311 அல்லது 19 ஒ 69 ஆகும். இது குர்ஆனுடைய குறியீட்டுடன் ஒத்திருக்கின்றது (பின் இணைப்பு 2).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthainews.blogspot.in/2016/02/23.html", "date_download": "2018-05-26T19:33:01Z", "digest": "sha1:2MKNPQPYYUVFQS7PAWDLJU5BOLSSV66Z", "length": 4994, "nlines": 84, "source_domain": "kudanthainews.blogspot.in", "title": "குடந்தை செய்திகள்: பிப்ரவரி-23, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்", "raw_content": "\nசெவ்வாய், 23 பிப்ரவரி, 2016\nபிப்ரவரி-23, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்\n1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்\nமாலை ரிஷப வாகனக் காட்சி, பஞ்சமூர்த்தி திருவீதியுலா\n2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்\n3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்\nஇரவு 8.00 மணிக்கு ஸப்தாவரணம் ஏகாந்தக் காட்சி\nஇரவு விடையாற்றி விழா, ஏகாந்தக்காட்சி\n5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்\n6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்\n7. அருள்மிகு சாரங்கபாணி கோய���ல்\nகாலை 11.00 மணி - 81 கலச ஸ்நபன திருமஞ்சனம் கண்டருளி த்வாஸ திருவாராதனம் சாற்றுமுறை\nஇரவு 7.00 மணி ஸப்தாவர்ண வீதி புறப்பாடு\n8. அருள்மிகு ராமசுவாமி கோயில்\nஇரவு த்வாச ஆராதனம், ஸப்தாவரணம் புறப்பாடு\n9. அருள்மிகு சக்ரபாணி கோயில்\nஇரவு ஸப்தாவரணம் - தோளுக்கினியன்\n10. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்\nஇரவு ஸப்தாவரணம் - தோளுக்கினியன்\n11. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)\nமாலை 5.00 மணிக்கு த்வாச ஆராதனம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\nபிரம்மாண்டமாக நடைபெற்றது மகாமகம் தீர்த்தவாரி\nபிப்ரவரி-23, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malarinninaivugal.blogspot.com/2013/06/blog-post_20.html", "date_download": "2018-05-26T19:16:59Z", "digest": "sha1:QGXUTALEVSC734SV7VUM4RFND3VSOKVY", "length": 19311, "nlines": 140, "source_domain": "malarinninaivugal.blogspot.com", "title": "மலரின் நினைவுகள்: இவாலியாவுடன் ஓர் இரவு", "raw_content": "\nNissan-ல் Evalia என்ற புது SUV-யை commercial vehicle category-யாக முன்னிலைப் படுத்தும் அறிமுகம் ஜூன்'19 அன்று சென்னை தாஜ் கொரமன்டலில் நடந்தது. Innova-வை விட சிறந்த வண்டின்னு சொன்னதாலும், Nissan-லிருந்து என்ன்ன்னையும்... மதித்து அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாலும் ஜப்பான்காரன் என்னதான் செய்திருப்பான்னு பாக்கலாம்னு போனா, ஊர்ல இருந்த அத்தனை travels-க்கும் அழைப்பிதழ்கள் போயிருக்கும் போல... அரங்கம் நிறைந்து காணப் பட்டது. அதில் இருந்த followed by cocktail dinner-ன்ற வாசகம் தான் நிறைய பேரை அங்கே இழுத்து வந்திருக்க வேண்டும்.\nமாலை 7:30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு தவறாமல் மிகச் சரியாக இரவு 8:20க்கு ஆரம்பித்தது. சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்ற தமிழனின் தன்னம்பிக்கைக்கு ஏற்ப Nissan-ல் வேலை பார்க்கும் வட இந்திய சேட்டு பசங்க Evalia-வின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்க, நம்ம ஆளுங்க வழக்கம் போல சொல்போனில் பிஸியானார்கள். Mileage மற்றும் விலையைத் தவிர Innova-வை விட Evalia ஒன்றும் சிறப்பாகத் தெரியவில்லை. ரோட்டுக்கு வரட்டும்... பார்க்கலாம்...\nDealer-களை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொன்னார்கள். முதலில் பேச வந்த தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடை பரப்பியிருக்கும் ஒரு பிரபல dealer, \"Good evening, எல்லாருக்கும் வணக்கங்��.., என் பேரு Elephant Hill..., basically நான் ***** (தன் சாதி), mortar drink-ஐச் சேர்ந்த *******(சாதியின் உட்பிரிவு)\" என்று பேச ஆரம்பித்தார். \"இப்போல்லாம் யாருங்க சாதி பாக்குறா\" என்று பேசும் அப்பாவிகளை நொந்து கொண்டேன். ஒரு metropolitan தலைநகரில், 5ஸ்டார் ஹோட்டலில், corporate meeting-ல், சாதி பேரைச் சொல்லி ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிக்கு சற்றும் இளைக்காமல், சாதி பேரைச் சொல்லி வணிகப் பிச்சை கேட்ட கொடுமையைக் காண நேரிட்டது. Evalia வாங்குறனோ இல்லியோ, உங்கிட்ட கம்மர்கட் கூட வாங்கக் கூடாது என முடிவு செய்தேன்.\nஇரவு 9:40க்கு \"bar counter-ம் buffet-ம் திறந்தாச்சு, have a nice time\" என்றார்கள். தற்காலிகமாக நான் மதுவை ஒதுக்கியிருந்ததால் buffet ஏரியாவை நோக்கிச் சென்றேன். Bar counter-ஐக் கடந்து செல்லும் போது நான் கண்ட காட்சி... ஆஹா... அற்புதம்... நாளை முதல் தமிழகத்தில் சாராய விற்பனை கிடையாது என்ற அறிவிப்பிற்கு முந்தின நாள் இரவு எப்படியிருப்பார்களோ, அப்படி இருந்தார்கள் நம் தமிழ்கூறும் நல்லுலகத்தினர். தீபாவளிக்கு முதல் நாள் இரவில் ரங்கநாதன் தெருவில் முட்டி மோதுபவர்கள், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் எக்கி எக்கி டிக்கெட் போடுபவர்கள், எழும்பூர்-சென்ட்ரலில் போராடி இடம் பிடிப்பவர்களை விட திறமையுடனும், விழிப்புடனும், நம்பிக்கையுடனும் \"சிந்துபைரவி\" சிவக்குமாருக்கு சவால் விடும் வகையில் கைகளில் குவளைகளை ஏந்தியபடி, ஒருவரையொருவர் முண்டியடித்தபடி இருந்தனர்.\nBuffet ஏரியா காலியாக இருந்தது... நமக்கு spoon, fork ஒத்து வராது... சரி, கை கழுவி விட்டு வருவோம் என வாஷ் ரூம் சென்று திரும்பி வந்து பார்த்தால் பந்தியில் ஒரு பெரிய படையெடுப்பு நடந்து கொண்டிருந்தது. வரிசை கிடையாது... எதிரெதிர் திசையில் தட்டை ஏந்திக் கொண்டு வதம் செய்து கொண்டிருந்தனர். தட்டைக் கண்டுபிடித்தேன். சிக்கன் டிக்கா, மட்டன் வறுவல், மீன் குழம்பு இருந்த பாத்திரங்கள் கும்பலாக கற்பழிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. Veg Salad-ம் தயிர் வடையும் மட்டுமே free-யாக இருந்தன. அவற்றிற்கு நான் ஆதரவு தந்தேன்.\nஇது போன்ற புதிய automobile அறிமுகங்களின் போது தங்களிடம் தொடர்ந்து வணிகம் செய்யும் நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ மட்டுமே அழைப்பு விடுக்கப்படும். மருந்து கம்பெனிகள் மருத்துவர்களுக்கு அளிக்கும் விருந்துக்கு சற்றும் குறைவில்லாமல் இவ்வகை corporate business meet இருக்கும். அழைப்பிதழைக் காட்டினால�� மட்டுமே அனுமதிக்கப் படுவர். Toyota Fortuner அறிமுகம் Taj Fishermen's Cove-ல் வைத்து நடத்திய போது ரஷ்ய அழகிகளை, உடையவன் மட்டும் கொண்டாடும் அழகை தடைகள் போட்டு ஆட விட்டு அழகு சேர்த்தனர். IPL cheer leaders எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.\nதற்போது நடந்த event-ல் யாரிடமும் அழைப்பிதழ் கேட்கப் படவில்லை. சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த கூட்டத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத நான்கைந்து பெண்கள் தாங்கள் Pre-KG படிக்கும் போது வாங்கிய உடைகளை போட்டுக் கொண்டு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர். சில நிமிடங்களில் முகத்தில் வளையங்களும் உடம்பில் பச்சையும் குத்தி இருந்த சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்களின் தீர்த்தவாரி தனி ஆவர்த்தனமாக ஆரம்பிக்க மற்றவர்களுக்கு ஊறுகாய் இல்லாத குறை தீர்ந்தது.\nஅப்பொழுதான் தான் கவனித்தேன், அதில் இருந்த ஒரு பெண் இதற்கு முன் ஏற்கனவே இது போன்றதொரு நிகழ்வில் தன் குழுவினருடன் தாகசாந்தி செய்து கும்மாளமிட்டது நினைவிற்கு வந்தது. உடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர் அதிலிருந்த வேறு ஒரு பெண்ணைக் காட்டி அவள் பெயரையும் சொல்லி \"நானும் அவளும் இதற்கு முன் ஒன்னா வேலை பார்த்தோம். இவளுங்களுக்கு இதே வேலை தான்..., எந்த ஹோட்டல்ல ஓசில cocktail dinner நடந்தாலும் கரெக்டா வந்துருவாளுங்க, இவளுங்க தோரணையைப் பார்த்து எவனும் கேட்கவும் மாட்டான்.\" என்றார். சிறிது நேரத்தில் பத்து பெண்களுக்கு மேல் அந்த கூட்டத்தில் இருந்தனர். Boys படத்தில் செந்தில் இரண்டு பாத்திரங்களைக் கொடுத்து \"ஒன்னு உனக்கு, இன்னொன்னு எனக்கு\" என்று சொல்லுவாரே... அது போல அந்த பசங்கள் அடிச்சு பிடிச்சு வாங்கி கொண்டு வரும் கிளாஸ்களில் ஒன்றை தங்களிடமும் மற்றொன்றை அந்த வளர்ந்த குழந்தைகளிடத்திலும் கொடுத்து அழகு பார்த்தனர்.\nஒரு ஓரத்தில் தோசை counter கூட்டம் இல்லாமல் இருந்தது. அதை நோக்கி நடந்து சென்றேன். எங்கிருந்துதான் வருவானுங்களோ... நான் counter-ஐ அடையும் முன் 20 பேர் அங்கிருந்தனர். ஒரு கணம் நாமிருப்பது எதியோப்பியா-சோமாலியாவா அல்லது சென்னையின் மிகப் பெரிய பணக்கார ஹோட்டலா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. கையைக் கழுவினேன்...\nகிளம்பி வெளியே வந்த பொழுது லாபியில் எதிரில் இரு பெண்கள் வந்தனர். அவர்களில் ஒருத்தி \"what, Nissan huh, i \"m coming...\" என்று பேசிக் கொண்டே போனாள். அப்போது இரவு மணி 10:30. புதுப்பேட்டையில் கொக்கி குமார், \"உங்களையெல்லாம் வீட்ல தேட மாட்டங்க, i \"m coming...\" என்று பேசிக் கொண்டே போனாள். அப்போது இரவு மணி 10:30. புதுப்பேட்டையில் கொக்கி குமார், \"உங்களையெல்லாம் வீட்ல தேட மாட்டங்க\" என்று கேட்கும் காட்சி கண்முன் வந்து போனது. கெட்டாலும் மேல்தட்டு மக்கள் மேன் மக்களே..\" என்று கேட்கும் காட்சி கண்முன் வந்து போனது. கெட்டாலும் மேல்தட்டு மக்கள் மேன் மக்களே..\nவீட்டிற்கு போகும் வழியில் டிரைவரிடம் \"உங்களை சாப்பிட சொன்னேனே, சாப்பிட்டீங்கள\" என்று கேட்டேன். \"இல்ல சார்\" என்றார். \"எங்காவது ரோட்டு கடையில நிறுத்துங்க.. ரெண்டு பேரும் சாப்பிட்டு போலாம்\" என்றேன்..\nPosted by மலரின் நினைவுகள் at 18:27\nஎன்னுடைய தொடர்பு எண்ணை உங்களுக்கு மின்னஞ்சலிட்டுள்ளேன்...\nஒரு நிகழ்வை சிறப்பாக விவரிக்கிறீர்கள்.பிரபல எழுத்தாளர்களின் நடையை வியந்து கொண்டிருந்தேன்.வலைப்பக்கம் வந்த பின்தான் தெரிகிறது பிரபலங்களைவிட சிறப்பாக எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று.\nஅறிமுகப்படுத்திய பிலாசபி பிரபாகரனுக்கு நன்றி.\nவருகைக்கும் சிறப்பித்தமைக்கும் நன்றி முரளிதரன்...\nஒ ஓ நிஸான் எவாலியாவா நான் வேற என்னமோன்னு நினைச்சேன் ஹி ஹி ஹி...\nஅந்த மாதிரியெல்லாம் எழுதுவதற்கு நம்ம என்ன சாருவா, பாலகுமாரனா\nஅந்த கடைசி வரி ரொம்பவும் அருமை.\n நான் counter-ஐ அடையும் முன் 20 பேர் அங்கிருந்தனர். // அதாவது பாஸு நம்மளுக்கெல்லாம் நல்ல நேரத்தை தவிர மத்ததெல்லாம் போட்டி போட்டுகிட்டு முன்னால நிக்கும்..\nபார்ட்டி உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு தெரியல..ஆனா நீங்க எழுதின விதம் ரொம்ப நல்லாருந்தது..சுவாரசியமான பதிவு..வாழ்த்துகள்...\nஉலு(ரு)க்கும் பாடல்கள்: பாகம் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/08/today-rasipalan-382017.html", "date_download": "2018-05-26T19:25:45Z", "digest": "sha1:PVVRKVUU3ISSCSAWA3QTL2NBWCBM5E4L", "length": 18123, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 3.8.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇன்றும் இரவு 8.27 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். கணவன்--மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nகணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். இரவு 8.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nநட்பு வட்டம் விரியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அழகு, இளமைக் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. சகோதரர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nஇரவு 8.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். பேச்சில் காரம் வேண்டாம். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிக���ிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகுடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடன்பிறந்தவர்களால் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வாகன வசதிப் பெருகும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nதவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/40926", "date_download": "2018-05-26T19:44:18Z", "digest": "sha1:PXH7BH2XISDSNEYNKI6VKI5LV2V44XTV", "length": 5215, "nlines": 106, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Poem) ஆ...காரம் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Poem) ஆ…காரம்\nPrevious articleயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு\nNext articleதேசிய கால்ப்பந்தாட்டப் போட்டியில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபை சாதனை\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 16 மாதங்களில் யாணை அடித்து 16 பேர் உயிரிழப்பு\nவழமை போன்று SLMC யின் இஃப்தார் கல்குடாவில் இடம் பெறாவிட்டால் அமைப்பாளர் றியாலின் மீது அதிருப்தி கொண்ட அணியினரால் நடாத்தப்படும்…\nதாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 19 வது ஹாபிழான சம்மாந்துரையைச் சேர்ந்த ஜே.எம். ...\nஞானசார தேரர் குற்றவாளியே; தீர்ப்பளித்தது ஹோமாகம நீதிமன்றம்\nஓய்வு பெற்றார் டி வில்லியர்ஸ்\nஅஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து; மாநகர சபை தீயணைப்பு படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது..\nஓட்டமாவடியில் விபத்து: பிரதேச சபை உறுப்பினர் நௌபரின் சகோதரர் வபாத்\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nதோப்பூருக்கான தனியான பிரதேச செயலகம் விரைவில் அமைக்கப்படும்: அமைச்சர் வஜிர அபேவர்தன உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhanban.wordpress.com/2011/06/", "date_download": "2018-05-26T19:20:39Z", "digest": "sha1:QEPJ3GUEUS4Y522PN5FS4M5XGXLUZGRZ", "length": 3554, "nlines": 17, "source_domain": "tamizhanban.wordpress.com", "title": "ஜூன் | 2011 | தமிழன்பன் பக்கம்", "raw_content": "\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nசிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு\nஜூன் 30, 2011 § 1 பின்னூட்டம்\nசிங்கள பேரினவாதத்தின் கோரமுகத்தை துகிலுரிக்கும் அடுத்தகட்ட நகர்வு\nபெங்களூரில் ஜூலை 2 இல் சிங்களப்பேரினவாதத்தின் இனப்படுகொலை குறித்த செய்திகளை விளக்கும் பொருட்டு மனித உரிமை அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பினால் நிகழ்வு ஒன்று ஒருங்கிணைக்கப்படுகிறது. சேனல்-4 வெளியிட்ட இனப்படுகொலை குறித்த ஆவணங்களை திரையிடல் மூலம் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை இலங்கை அரசின் இனப்படுகொலை நோக்கி திருப்புவது இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.\nSave-tamils தோழர்களின் பல்வேறு முயற்சிகளின் பலனாக இலங்கை அரசின் இனபடுகொலைகளுக்கு எதிரான அமைப்பொன்றை இந்தியாவில் வசிக்கும் பல்வேறு தேசிய இனங்களின் பிரதிநிதிகளின் பங்களிப்போடு உருவாக்கி இருக்கிறார்கள். தமிழர்களிடையே மாத்திரம் விவாதிக்கப்பட்டு வந்த இலங்கை அரசின் இனவெறி இந்தியாவில் வசிக்கும் பிற தேசிய இனங்களின் செவிகளில் ஒலிக்க இந்நிகழ்வு ஒரு துவக்க புள்ளியாக இருக்கும் என்று நம்புகிறேன். பெங்களூர் வாழ் தோழர்கள் இந்த செய்தியை பரவலாக்குவதோடு இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்நிகழ்வை வெற்றிகரமாக்கிட வேண்டிக்கொள்கிறேன், அது நமது கடமையும் கூட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bjptn.org/?p=630", "date_download": "2018-05-26T19:25:14Z", "digest": "sha1:DDKPXAQUZ4M2XOYHJVQ4LDF5OV3YQHTZ", "length": 4771, "nlines": 141, "source_domain": "bjptn.org", "title": "பாரதிய ஜனதா கட்சி", "raw_content": "\n120 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது\nஇலங்கை பயணத்தின்போது அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் திரு. ரவி கருணாநாயகே அவர்களை சந்தித்து நம் மீனவர் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் வாய்ப்பு கிடைத்தது, இதை கனிவுடன் பரிசீலித்து பிடிபட்ட படுகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்ற நல்ல செய்தியை தமிழக மீனவ சகோதரர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் ஏற்கனவே பிடிபட்ட சுமார் 120 படகுகள் விரைவில் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது – டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2013/03/ida-3.html", "date_download": "2018-05-26T19:14:20Z", "digest": "sha1:IUF4PRE3NWCUKC5KKT7G5X3QDCVM275B", "length": 3019, "nlines": 71, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nIDA 3.4 சதம் உயர்ந்துள்ளது.\nBSNLEU அங்கீகாரத்தில் இனியும் தொடர்ந்தால் IDAவும் நிறுத்திவைத்துவிடுவார்கள்.\nஅதனால் வரும் ஏப்ரல் 16ல் நடைபெறும் உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில் வரிசை எண் 15ல் NFTE சின்னத்தில் வாக்களிப்பீர்\nIDA 3.4 சதம் உயர்ந்துள்ளது. 01-04-2013 முதல் I...\nசெட்டிநாட்டு சுவையுடன் கருத்துக்களை பரிமாற துவங்...\nJAO தேர்வில் மதுரையில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வ...\n13-03-2013 அன்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் சிற...\nதனது இறுதி மூச்சுவரை மக்களுக்காக உழைத்திட்ட, அமெர...\nமகளிர் தின நல்வாழ்த்துக்கள் சுற்றறிக்கை: மார்...\nகடலூர் மாவட்ட மாநாடு 02-03-2013 அன்று நடைபெற்றது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/05/rrb-tamil-current-affairs-11th-may-2018.html", "date_download": "2018-05-26T19:46:48Z", "digest": "sha1:AS7YSDQW55MKTLQ23EUBEB6XVOES3IZT", "length": 7469, "nlines": 89, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 11th May 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nபிரிட்டனை சேர்ந்த பார்க்ளேஸ் வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் ஜெஸ் ஸ்டேலிக்கு 5கோடியே 87 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nமலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலகி���ேயே மூத்த பிரதமர் என்ற சிறப்பினையும் பெற்றுள்ளார்\nமலேசியாவின் புதிய பிரதமராக மகாதீர் முகமது மலேசியாவில் GST வரியை ரத்து செய்துள்ளார்\nஉலகிலேயே ஒரே கல்லால் ஆனா உயரமான சிலை என்ற அந்தஸ்தை கர்நாடக மாநிலத்தில் சரவணபெலகோலோ என்ற இடத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை பெற்றது\nமலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சட்ட கல்லூரி மாணவன் பிரபாகரன் வெற்றி பெற்றார். இதன் மூலம் மலேசியாவின் இளைய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையை பெற்றார்\nநேபாளத்தின் ஜனக்பூர் - இந்தியாவின் அயோத்தி இடையே பேருந்துப் போக்குவரத்தைப் பிரதமர் நரேந்திர மோடியும் நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒலியும் தொடங்கி வைத்தனர்.\nமகாராஷ்டிராவில் உள்ள அஹமதாபாத் சிறையில் முதல் முறையாக கைதிகளால் இயக்கப்படும் ரேடியோ நிலையம் அமைக்கப்பட்டுள்ளது\nகுஜராத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 740 பேர் துடைப்பானுடம் நடனமாடி சாதனை படைத்துள்ளார்\nவை-பை இணைப்பு மூலம் விமானத்தில் இணைய சேவை வழங்க புதிய வரையறைகளை தொலைதொடர்பு துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் முடிவுசெய்துள்ளார்\nதெலுங்கானா அமைச்சர் சந்திரசேகர ராவ் உழவர்களுக்காக RYTHU BANDHU என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 1ஏக்கருக்கு ரூ.8,000 நிதிஉதவி அளிக்கவுள்ளது\nநிறுவனங்களின் இயக்குனர் குழுவில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியில் ஒருவரே பதவி வகிக்க கூடாது என்று பங்கு சந்தை கட்டுப்பட்டு அமைப்பான செபி தெரிவித்துள்ளது\nஉலக புகழ்வாய்ந்த தேடல் பொறியான கூகுளின் ஜிமெயில் மின்னசல் சேவையில் செய்திகள் மட்டுமல்லாமல் பணபரிவர்த்தனை சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது\nநாடுமுழுவதும் உள்ள மாணவர்களுக்காக ஜியோ டிஜிட்டல் சாம்பியன் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது\nதெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கான 3 வது சர்வதேச கால்பந்து போட்டி ரஷ்யாவின் மாஸ்கோவில் துவங்கியது.\nஉலக கோப்பாய் கால்பந்து போட்டியின் துணை நடுவராக இந்தியாவை சேர்ந்த யுவேனா பெர்ணான்டஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஇத்தாலி கால்பந்து போட்டியில் 13வது முறையாக ஜீவென்டஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது\nஆஸ்திரேலியவின் தாவரவியல், சுற்றுச் சூழலியல் விஞ்ஞானியான டேவிட் குடால் தமது 104-வது வயதில் சட்டப்படி உயிரை மாய்த்துக் கொண்டார்\nமே-11 தேசிய தொழில்நுட்ப தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilenfo.com/", "date_download": "2018-05-26T19:36:09Z", "digest": "sha1:GHLQDK233OS6BQVU5DVWCDUZZ455S527", "length": 15865, "nlines": 161, "source_domain": "www.tamilenfo.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | TamilEnfo.com", "raw_content": "\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம், மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் கல்விசாரா உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி. விஜயபத்மினி கருணாநிதி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா\nமாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு – சி.வி.வி\nகனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்\nகோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…\nதொண்டையில் வீக்கமா... அது புற்றுநோயாக இருக்கலாம்\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nபேரினவாதத்தின் முகவராக மாறிய ஹட்டன் நஷனல் வங்கி\nபணியாளர்களை நீக்கிய வங்கிக்கு எதிராக வடக்கில் முனைப்படையும் போராட்டம் – கணக்குகளை மூடும் வாடிக்கையாளர்கள்\nதலைவர் பிரபாகரன் இலுமினாட்டியா பதிலடி கொடுத்த பாரிசாலன் \nகாதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nதொழிலாளர்களின் கணக்கில் பிஎப் வட்டியை சேர்க்க உத்தரவு\nலினி - தெய்வம் இனி...\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம்: மேலும் 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமோடியின் நான்காண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் தோல்வி : ராகுல் காந்தி\nபாகிஸ்தானில் கடும் வெயிலுக்கும் சிறிலங்காவில் கடும் மழை வெள்ளத்துக்கும் பலர் பலி\nநாளை வடமாகாணத்தில் மின் தடை உண்டா\nமே18 தமிழீழ தேசிய துக்க நாள் நிகழ்வு – கனடாப் பணிமனை\nரோலண்ட் கேரோஸ் கிராமத்தில் நடால்...\n உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு\n இளைஞர் ஒருவரில் கால் துண்டானது\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\nஇப்படியாகத்தானே – துப்பாக்கிச்சூட்டை எதிர்த்து, மாபெரும் போராட்டம்… இனிதே நடந்தது….\nகுழந்தைகள் விஷய��்தில் கவனம் தேவை\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு, போராட்டக் குழு இடையே ஒப்பந்தம் தேவை: ராமதாஸ் அறிக்கை\nகிளிநொச்சி ஹட்டன் நஷனல் வங்கியில் நடந்தது என்ன\nகுருதியாற்றின் நடுவே இறுதி கணங்கள்…. தலைவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்\nநியூபாப்புகினியா அதிபரின் மனைவி உரை…. Papua_New_Guinea Persident wife speech\n இன்னும் எத்தனை நாளைக்கு இதனை சகித்துக்கொண்டிருப்பாய் \nஇந்த வார ராசி பலன்கள் (25-05-2018 முதல் 31-05-2018 வரை)\nமே 26 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.80.95; டீசல் ரூ.72.74\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nபோராடுங்கள் ஆனால் போராடும் போது தவறு செய்யாதீர்கள்\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nமகளிர் சுய உதவிக்குழுவினர் வங்கி கணக்கில் ரூ.100 கோடி பரிமாற்றம் அமைச்சருக்கு கைமாறியதா என சந்தேகம்\nகேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் நிபா வைரஸ் பீதி\nதூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் இடமாற்றம்\nஇலங்கையில் முதலை மற்றும் பாம்பு இடையே பாரிய மோதல் – படங்கள் இணைப்பு\nவவுனியாவில் இரு வேறு இடங்களில் பலத்த விபத்து ; இளைஞனின் கால் துண்டிப்பு \nஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா அணி பந்து வீச்சு\nதமிழ் பெண்ணிடம் சேட்டை விட்ட முஸ்லிம் இளைஞனை மடக்கி பிடித்து தாக்கிய மக்கள் \nஇப்படியும் ஒரு புயல் ….. …\nலஞ்சம் கொடுக்க வந்த ஸ்டெர்லைட் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை : மத்திய அமைச்சர் பொன் ராதா. மீது புகார்\nகாவிரி நீரையும் சூறையாடுகிறது ஸ்ரெலைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம்\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை ராணுவம்பற்றி விவாதம்\nஅண்மைய செய்திகள் | Recent Stories\nஇலங்கை திறந்த பல்கலைக்கழகம், மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் கல்விசாரா உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி. விஜயபத்மினி கருணாநிதி அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா\nமாகாணத்தின் விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய உரிமை எமக்கே உண்டு – சி.வி.வி\nகனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்\nகோப்ரா போஸ்ட்டின் – புதிய “ஸ்டிங் ஆபரேஷன்” – விலைபோகத் தயாராக இருக்கும் ஊடகங்களின் பட்டியல்…\nதொண்டையில் வீக்கமா... அது புற்றுநோயாக இருக்கலாம்\nதூத்துக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை.. தூத்துக்குடி கலெக்டர் மீண்டும் உறுதி\nபேரினவாதத்தின் முகவராக மாறிய ஹட்டன் நஷனல் வங்கி\nபணியாளர்களை நீக்கிய வங்கிக்கு எதிராக வடக்கில் முனைப்படையும் போராட்டம் – கணக்குகளை மூடும் வாடிக்கையாளர்கள்\nதலைவர் பிரபாகரன் இலுமினாட்டியா பதிலடி கொடுத்த பாரிசாலன் \nகாதலிக்கும் போது அறிவு மங்கிவிட என்ன காரணம்\nஆபத்தான நாடாக மாறியுள்ள இலங்கை\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nதொழிலாளர்களின் கணக்கில் பிஎப் வட்டியை சேர்க்க உத்தரவு\n பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nலினி - தெய்வம் இனி...\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%80", "date_download": "2018-05-26T19:57:31Z", "digest": "sha1:NCWLRFZURGTIFAB6F7UO5TZE6GDQOLZH", "length": 14594, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "லேமா குபோவீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலைபீரிய அமைதிக்கான பெருந்திரள் பெண்கள் நடவடிக்கை, நரகத்துக்குத் திரும்பிட சாத்தானை வேண்டுதல்\n2011 அமைதிக்கான நோபல் பரிசு\nலேமா ராபர்ட்டா குவோபீ (Leymah Roberta Gbowee), 2003ஆம் ஆண்டு லைபீரியாவில் மூண்ட உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வர பாடுபட்ட ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. இந்த அமைதிப் போராட்டம், எல்லன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியாவின் குடியரசுத் தலைவராகவும் ஆப்பிரிக்காவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்க வழி வகுத்தது.[1] எல்லன் ஜான்சன் சர்லீஃப், தவகேல் கர்மனுடன் ஆகியோருடன் இணைந்து 2011ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார்.[2]\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Leymah Gbowee\nலேமா குபோவீ இன் அல்லது அவரைப் பற்றிய ஆக்கங்கள் நூலகங்களில் (WorldCat catalog)\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1994 சிமோன் பெரெஸ் / இட்ச���க் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2011 நோபல் பரிசு வென்றவர்கள்\nஎலன் ஜான்சன் சர்லீஃப் (லைபீரியா)\nசோல் பெர்ல்மட்டர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஅடம் ரீஸ் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nபிறையன் சிமித் (ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nபுரூஸ் பொய்ட்லர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nரால்ஃப் ஸ்டைன்மன் (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nChristopher A. Sims (அமெரிக்க ஐக்கிய நாடு)\nதாமஸ் ஜான் சார்ஜெண்ட் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nநோபல் பரிசு பெற்ற பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/02/23/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE-23/", "date_download": "2018-05-26T19:51:03Z", "digest": "sha1:TRSXLJ5A5HWLGNSZHLDH43FCDHU5C6GQ", "length": 57570, "nlines": 99, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 23 |", "raw_content": "\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 23\nபகுதி 7 : மலைகளின் மடி – 4\nவெளியே இடைநாழிக்குச் சென்றதும் தேவிகை அமைச்சரிடம் “நானே அழைத்துச்செல்கிறேன் அமைச்சரே, தாங்கள் செல்லலாம்” என்றாள். அவர் பூரிசிரவஸ்ஸை ஒருமுறை நோக்கிவிட்டு தலைவணங்கி திரும்பிச்சென்றார். தேவிகை கண்களால் சிரித்தபடி பூரிசிரவஸ்ஸிடம் “உங்களிடம் பேசும்பொருட்டே அவரை அனுப்பினேன்” என்றாள். அந்த நாணமில்லாத தன்மை பூரிசிரவஸ்ஸை மகிழ்வித்தது. அவளிடம் அரசியருக்குரிய நிமிர்வு இருக்கவில்லை. ஆனால் அரண்மனைப்பெண்களுக்குரிய நடிப்புகளும் இருக்கவில்லை. பாலைவனநகரிகளில் தெருக்களில் புழுதிமூடித்தென்படும் குமரிகளைப்போல் இயல்பாக இருந்தாள்.\n“இங்கே அயலவர் எவரும் வருவதில்லை. வருபவர்கள் பெரும்பாலும் வணிகர்கள். அதிலும் முதியவர்களே கூடுதல். அவர்களிடம் பேசுவதன்றி எனக்கு வெளியுலகத்தை அறிய எந்த வழியும் இல்லை” என்று அவள் சொன்னாள். “இளவரசி, நீங்கள் கல்விகற்றிருக்கிறீர்களா” என்றான் பூரிசிரவஸ். “என்னைப்பார்த்தால் என்ன தோன்றுகிறது” என்றான் பூரிசிரவஸ். “என்னைப்பார்த்தால் என்ன தோன்றுகிறது” என்று அவள் கேட்டாள். “உங்கள் மொழியில் கல்விகற்ற தடயம் இல்லை” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்து “ஆம், இங்கே எவரும் அந்தப்பேச்சுகளை பேசுவதில்லை. கல்விகற்றவளாக நடந்துகொள்ள எனக்கு மறுதரப்பே இல்லை” என்றபின் சிரித்து “நான் முறையாகக் கற்றிருக்கிறேன்” என்றாள்.\n“காவியங்களையும் குலவரலாறுகளையும் எனக்கு இரு முதுசூதர்கள் கற்பித்தனர். மறைந்த அமைச்சர் நந்தனர் எனக்கு அரசு சூழ்தல் கற்பித்தார். ஆனால் அதெல்லாம் கல்வி என்று சொல்லமாட்டேன். பாரதவர்ஷத்தில் என்னென்ன கலைகள் வளர்கின்றன என்று எனக்குத்தெரியும். நான் கற்றது குறைவான கல்வியே என்று அறியுமளவுக்கு கற்றிருக்கிறேன் என்று சொல்வேன்” என்றாள். “கல்வியை ஒப்பிட்டு மதிப்பிடக்கூடாது. கற்கும் மனநிலையை அளிப்பது எதுவும் கல்வியே” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்துக்கொண்டு ”உகந்த மறுமொழி சொல்லக் கற்றிருக்கிறீர்கள் இளவரசே” என்றாள்.\n”இளவரசி” என அவன் சொல்லத்தொடங்க “என்னை தேவிகை என்று அழைக்கலாமே” என்றாள். “நான் உங்கள் குலம் என்று சொன்னீர்கள்.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “அதை ஒரு நல்லூழாகவே எண்ணுவேன்” என்றபின் “தேவிகை, உனக்கு நான் எந்தவழியில் உறவு என்று தெரியும் அல்லவா” என்றான். “ஆம், எங்கள் பிதாமகர் பால்ஹிகர் நெடுநாட்களுக்கு முன்னர் வடக்கே இமயமலைகள் சூழ்ந்த மண்ணுக்குச் சென்று ஏழு மனைவியரிலாக பத்து மைந்தரைப்பெற்று பத்துகுலங்களை உருவாக்கினார்.” விரல்களை நீட்டி இன்னொரு கையால் மடித்து எண்ணி “மாத்ரம்,சௌவீரம், பூர்வபாலம், சகம், யவனம், துஷாரம், கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம்” என்றாள்.\nபெண்கள் சிறுமிகளாக ஆகிவிடும் விரைவை எண்ணி புன்னகைத்த பூரிசிரவஸ் “ஆம், சரியாக சொல்லியிருக்கிறாய். ஆனால் கரபஞ்சகம், கலாதம், குக்குடம், துவாரபாலம் ஆகிய நான்கும் நாடுகள் அல்ல. அவை குலக்குழுக்��ள் மட்டும்தான். துவாரபாலம் மலைக்கணவாயை காவல்காக்கும் குலம். அனைவருமே பால்ஹிகரின் குருதி என்று சொல்லிக்கொள்கிறார்கள்” என்றான். தேவிகை விழிகளை சரித்து “அப்படி இல்லையா” என்றாள். “எப்படி தெரியும்” என்றாள். “எப்படி தெரியும் இந்தக்குலங்களெல்லாம் பல ஆயிரம் வருடங்களாக அந்த மலையடுக்குகளில் வாழ்பவை. ஒரு ஷத்ரியரின் குருதி கிடைப்பதை அடையாளமாக ஏற்றுக்கொண்டிருக்கலாம்” என்றான்.\nஅவள் சிலகணங்கள் தலைகுனிந்து சிந்தித்தபின் தன் பின்னலை முன்னால் கொண்டுவந்து கைகளால் பின்னியபடி “திரௌபதியைப் பற்றி சொல்லுங்கள்…” என்றாள். “என்ன சொல்வது” என்றான் பூரிசிரவஸ். “பேரழகியா” என்றான் பூரிசிரவஸ். “பேரழகியா” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “என்ன சிரிப்பு” பூரிசிரவஸ் சிரித்துவிட்டான். “என்ன சிரிப்பு” என்றாள். “முதன்மையான அரசியல் வினா…” என்றபின் மீண்டும் சிரித்தான். “அரசு சூழ்தல் எனக்கும் தெரியும். அவள் அழகி என்பதுதான் இன்றைய முதன்மையான அரசியல் சிடுக்கு…” என்று தலைதூக்கி சீறுவதுபோல சொன்னாள். அதிலிருந்த உண்மையை உணர்ந்த பூரிசிரவஸ் “ஆம், ஒருவகையில் உண்மை” என்றான்.\n“ஆகவேதான் கேட்கிறேன். அவள் பேரழகியா”என்றாள். “இளவரசி, அழகு என்றால் என்ன”என்றாள். “இளவரசி, அழகு என்றால் என்ன அது உடலிலா இருக்கிறது” தேவிகை “வேறெதில் உள்ளது” என்றாள் கண்களில் சிரிப்புடன். “உடலில் வெளிப்படுகிறது” என்றான் பூரிசிரவஸ். “அதை என்னவென்று சொல்ல” என்றாள் கண்களில் சிரிப்புடன். “உடலில் வெளிப்படுகிறது” என்றான் பூரிசிரவஸ். “அதை என்னவென்று சொல்ல பாரதவர்ஷத்தின் ஆண்களுக்குப் பிடித்தமான, அரசர்களை அடிமைப்படுத்தக்கூடிய ஒன்று. அவளுடைய ஆணவம், அதன் விளைவான நிமிர்வு, உள்ளத்தின் கூர்மை, அது விழிகளில் அளித்துள்ள ஒளி. எல்லாம்தான். எப்படி சொல்வது பாரதவர்ஷத்தின் ஆண்களுக்குப் பிடித்தமான, அரசர்களை அடிமைப்படுத்தக்கூடிய ஒன்று. அவளுடைய ஆணவம், அதன் விளைவான நிமிர்வு, உள்ளத்தின் கூர்மை, அது விழிகளில் அளித்துள்ள ஒளி. எல்லாம்தான். எப்படி சொல்வது\nஅவன் சொற்களை கண்டுகொண்டான். “அதைவிட முக்கியமானது விழைவு. அவள் கண்களில் இருப்பது விழைவு. அவள் உடலின் அத்தனை அசைவுகளிலும் அது வெளிப்படுகிறது. வெப்பம் தீயாக வெளிப்படுதல் போல. அதுவே அவளை அழகாக ஆக்குகிறது. அ���ன் எழுச்சியே அவளை பேரழகியாக்குகிறது… ஆம், பேரழகிதான். அவளை ஒருமுறை பார்த்தவர்கள் நாளில் ஒருமுறையேனும் அவளை எண்ணுவார்கள். பிற பெண்களுடன் எல்லாம் அவளை ஒப்பிடுவார்கள். ஆகவேதான் அவள் பேரழகி என்கிறேன்.”\n” என்று அவள் அவனை நோக்காமல் இயல்பாக இடைநாழியின் கடினமான கற்சுவரை நோக்கியபடி கேட்டாள். “ஆம், எண்ணம் வந்துகொண்டே இருக்கிறது.” அவள் தலைதிருப்பி “ஒப்பிடுகிறீர்களா” என்றாள். அதன் பின்னர்தான் அவள் கேட்பதை புரிந்துகொண்டு பூரிசிரவஸ் “இளவரசி, நான் ஒப்பிடுகிறேன் என்பது மதிப்பிடுகிறேன் என்றல்ல” என்றான். அவள் பற்றிக்கொள்வது போல திரும்பி சிரித்து “மழுப்பவேண்டியதில்லை. ஒப்பிடுகிறீர்கள்… அதனாலென்ன” என்றாள். அதன் பின்னர்தான் அவள் கேட்பதை புரிந்துகொண்டு பூரிசிரவஸ் “இளவரசி, நான் ஒப்பிடுகிறேன் என்பது மதிப்பிடுகிறேன் என்றல்ல” என்றான். அவள் பற்றிக்கொள்வது போல திரும்பி சிரித்து “மழுப்பவேண்டியதில்லை. ஒப்பிடுகிறீர்கள்… அதனாலென்ன\n“இப்போது நான் அவளிடமிருக்கும் பேரழகு என்ன என்று சொன்னது உன்னை வைத்தே. அவளிடமிருப்பது விழைவு.” அவள் தலைகுனிந்து உதடுகளை பற்களால் கவ்வி சில கணங்கள் சிந்தித்து “காம விழைவா” என்றாள். “ஆம், ஆனால் அது மட்டும் அல்ல.” தேவிகை “அவள் பாரதத்தை வெல்ல நினைக்கிறாள்…” என்றாள். “இல்லை, அதுவும் அல்ல. அவளுக்கு பாரதவர்ஷத்தின் மணிமுடி வேண்டும். அதுவும் போதாது. இங்குள்ள அத்தனை மானுடரின் மேலும் அவள் கால்கள் அமையவேண்டும். அதுவும் போதாது, அவள் விழைவது காளியின் பீடம். அதுதான். அதுதான் அவளை ஆற்றல்மிக்கவளாக ஆக்குகிறது. அவள் ஆணாக இருந்திருந்தால் பெருவீரம் கொண்டவளாக வெளிப்பட்டிருப்பாள். பெண் என்பதனால் பேரழகி.”\nதேவிகை பெருமூச்சுவிட்டு “இங்கே செய்திகளே வருவதில்லை. சூதர்களும் வருவதில்லை. ஆனாலும் அவளைப்பற்றி எவரோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் ஒரு இளையபோர்வீரனை கொற்றவைக்கு பலிகொடுத்து அவன் நெஞ்சில் இருந்து அள்ளிய குருதியை அவள் கூந்தலுக்குப் பூசுவார்கள் என்றார்கள். குருதி பூசப்பட்டமையால் அவளுடைய கூந்தல் நீண்டு வளர்ந்து தரையைத் தொடும் என்றார்கள். அவள் அமர்ந்திருக்கையில் அது கரிய ஓடை போல ஒழுகும் என்றார்கள்… எத்தனை கதைகள்\n”கதைகள் பொய், அவற்றின் மையம் உண்மை” என்றான் பூரிசிரவஸ். “அவள் கூந்தல் பேரழகுகொண்டது. கன்னங்கரியது. இருண்ட நதிபோல.” தேவிகை “நீங்கள் கண்டீர்களா” என்றாள். ”ஆம், நான் அவளை வேட்க மணநிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.” தேவிகை சிரித்து “அடடா… கனியை இழந்த கிளியா நீங்கள்” என்றாள். ”ஆம், நான் அவளை வேட்க மணநிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.” தேவிகை சிரித்து “அடடா… கனியை இழந்த கிளியா நீங்கள்” என்றாள். அவனும் சிரித்து “இல்லை. கனியை குறிவைக்கவேயில்லை. அங்கே என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் வழியாக அறிந்தோம். அந்த வில்லை பரசுராமனும் அக்னிவேசரும் பீஷ்மரும் துரோணரும் இளைய யாதவனும் கர்ணனும் அர்ஜுனனும் மட்டுமே ஏந்த முடியும். நான் அதை நாணேற்றக்கூட செல்லவில்லை” என்றான்.\n” என்று அவள் கேட்டாள். “மணநிகழ்வுக்கு அழைப்பு அனுப்பப்படுவது என்பது ஆரியவர்த்தத்தின் அரசகுடிகளில் நமக்கும் இடமுண்டு என்பதற்கான சான்று. அங்கே நமக்களிக்கப்படும் இடம் நாம் எங்கிருக்கிறோம் என்பதற்கான குறி. அத்தனை அரசர்களும் அதன்பொருட்டே வருகிறார்கள். அது ஒரு தொன்மையான குலமுறை. இது வெறும் விளையாட்டாக இருந்த காலத்தை சேர்ந்தது. முதியவரான சல்லியரும் வந்திருந்தார்.”\nதேவிகை சிந்தனையுடன் “ஆனால் எங்களுக்கு அழைப்பு இல்லை” என்றாள். “அது ஒரு தொன்மையான பட்டியல். அதில் இடம்பெறவேண்டுமென்றால் போர்வெற்றி தேவை” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் ஷத்ரிய அரசகுலம் அல்லவா” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “ஆம், ஆனால் அது ஓர் அளவுகோல் அல்ல. மலைவேடர்மரபுகொண்ட மன்னர்களும் அங்கிருந்தார்கள்” என்றபின் “தேவிகை, கருவூலம் மட்டுமே அரசனின் இடத்தை வரையறுக்கும் ஆற்றல்கொண்டது” என்றான்.\n“பிதாமகர் பால்ஹிகருக்கு சூரிய ஒளியை நோக்கும் விழி இல்லை. அவரது உடலிலும் சூரிய ஒளிபட்டு நெடுநாட்களாகின்றன. என் தந்தை சிறுவனாக இருந்தகாலம் முதலே அவர் இந்த நிலவறைகளில் ஒன்றில்தான் வாழ்கிறார். நினைவும் இல்லை. என்னை அவர் அறியார்” என்றபடி தேவிகை அவனை நிலவறைக்குள் சுழன்று இறங்கிய படிகளில் அழைத்துச்சென்றாள். வெவ்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தீட்டப்பட்ட பளிங்குக் கற்கள் வழியாக உள்ளே சீரான ஒளி நிறைந்திருந்தது.\nமூன்று அடுக்குகள் கீழிறங்கிச் சென்றார்கள். “நாம் மண்ணுக்குள்ளா செல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், இங்கு மழை பெய்வதில்லை. ஆகவே நீர் இல்லை” என்றாள் தேவிகை. “எங்கள் நாட்டிலும் மழை மிகக்குறைவே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் மலையிலிருந்து சாரல் விழுந்துகொண்டு இருக்கும்.” “உங்கள் நாடு குளிரானதா” என்றான் பூரிசிரவஸ். “ஆம், இங்கு மழை பெய்வதில்லை. ஆகவே நீர் இல்லை” என்றாள் தேவிகை. “எங்கள் நாட்டிலும் மழை மிகக்குறைவே” என்றான் பூரிசிரவஸ். “ஆனால் மலையிலிருந்து சாரல் விழுந்துகொண்டு இருக்கும்.” “உங்கள் நாடு குளிரானதா” என்றாள். “ஆம், ஆனால் உங்களூருடன் ஒப்பிடுகையில் உலகில் எதுவும் குளிர்நாடே” என்றான் பூரிசிரவஸ். அவள் சிரித்தாள். “ஆம், இங்கு வருபவர்கள் எல்லாருமே உலகிலேயே வெப்பமான ஊர் இது என்கிறார்கள்.”\nஉள்ளே செல்லச்செல்ல புழுதியின் மணம் வந்தது. அல்லது இருட்டின் மணமா பூரிசிரவஸ் “நிலவறை மணம்” என்றான். “நாம் மண்ணுக்குக் கீழே நூறடி ஆழத்தில் இருக்கிறோம்” என்றாள் தேவிகை. “காலத்தில் புதைந்து மறைவதென்றால் இதுதான்” என்றான் பூரிசிரவஸ். தேவிகை இயல்பாக “எனக்கு என் தந்தை அரசகுலங்களில் மணமகன் தேடுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் திகைத்து “ஆம், அது இயல்பே” என்றான். “ஆனால், இந்த நீண்ட பாலைவழிச்சாலையைக் கடந்து எவர் வரக்கூடும் பூரிசிரவஸ் “நிலவறை மணம்” என்றான். “நாம் மண்ணுக்குக் கீழே நூறடி ஆழத்தில் இருக்கிறோம்” என்றாள் தேவிகை. “காலத்தில் புதைந்து மறைவதென்றால் இதுதான்” என்றான் பூரிசிரவஸ். தேவிகை இயல்பாக “எனக்கு என் தந்தை அரசகுலங்களில் மணமகன் தேடுகிறார்” என்றாள். பூரிசிரவஸ் திகைத்து “ஆம், அது இயல்பே” என்றான். “ஆனால், இந்த நீண்ட பாலைவழிச்சாலையைக் கடந்து எவர் வரக்கூடும்\n“வைரங்கள் மண்ணின் ஆழத்தில்தானே உள்ளன” என்றான் பூரிசிரவஸ். “அழகியசொற்கள்… நான் இவற்றைத்தான் கற்றுக்கொள்ளவேண்டும்…” என்ற தேவிகை “இவ்வழி” என்றாள். உள்ளே நீண்ட இடைநாழியின் இருபக்கமும் சிறிய அறைகள் இருந்தன. அவை மரக்கதவுகளால் மூடப்பட்டிருந்தன. “அவை கருவூலங்களா” என்றான் பூரிசிரவஸ். “அழகியசொற்கள்… நான் இவற்றைத்தான் கற்றுக்கொள்ளவேண்டும்…” என்ற தேவிகை “இவ்வழி” என்றாள். உள்ளே நீண்ட இடைநாழியின் இருபக்கமும் சிறிய அறைகள் இருந்தன. அவை மரக்கதவுகளால் மூடப்பட்டிருந்தன. “அவை கருவூலங்களா” என்றான் பூரிசிரவஸ். சிரித்தபடி “ஆம், ஆனால் அவற்���ில் பழைய தோலாடைகளும் உலர்ந்த உணவும் மட்டும்தான் உள்ளன” என்றாள் தேவிகை.\nஉள்ளே அரையிருட்டாக இருந்த அறைக்குள் அவள் அவனை கூட்டிச்சென்றாள். அறைவாயிலில் நின்றிருந்த சேவகன் அவளைக் கண்டதும் பணிந்து “துயில்கிறார்” என்றான். “பெரும்பாலும் துயிலில் இருக்கிறார். ஒருநாளில் நாலைந்து நாழிகை நேரம்கூட விழித்திருப்பதில்லை” என்றாள். அவள் முதலில் உள்ளே சென்று நோக்கிவிட்டு “வருக” என்றாள். அவன் உள்ளே நுழைந்து தாழ்வான மஞ்சத்தில் மரவுரிப்படுக்கைமேல் கிடந்த பால்ஹிகரை நோக்கினான்.\nமுதலில் அவர் இறந்துவிட்டார் என்ற எண்ணம்தான் அவனுக்கு வந்தது. மலைச்சரிவுகளின் ஆழத்தில் விழுந்து ஓநாய்களால் எட்டமுடியாத இடங்களில் கிடக்கும் சடலங்கள் போல உலர்ந்து சுருங்கியிருந்தது உடல். தேவிகை “பிதாமகரே” என்றாள். நாலைந்துமுறை அழைத்தபோது அவர் விழிதிறந்து “ஆம், மலைதான். உயர்ந்தமலை” என்றார். பின்னர் பால்ஹிகநாட்டு மொழியில் “ஓநாய்கள்” என்றார். அச்சொல்லை அங்கே அந்த வாயிலிருந்து கேட்டபோது அவன் மெய்சிலிர்த்தான்.\n” என்றாள். “ஓநாய்கள்… என் மொழி அது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அது பால்ஹிகநிலத்து மொழி என்றே நானும் நினைத்தேன். அந்தமொழியில்தான் பேசுவார்.” அவர் உள்ளூர அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று பூரிசிரவஸ் வியப்புடன் எண்ணிக்கொண்டான். இங்குள்ள வாழ்க்கை அல்ல அது. அங்குள்ள வாழ்க்கையும் அல்ல. எங்கோ என்றோ இருந்து மறைந்த வாழ்க்கை. இந்த மட்கிக்கொண்டிருக்கும் முதிய உடலுக்குள் ஒருமண், மலைகளுடன் மரங்களுடன் முகில்களுடன் மழைக்காற்றுகளுடன், திகழ்கிறது.\n“பிதாமகரே, இவர் பால்ஹிகர். பால்ஹிகநாட்டிலிருந்து வந்திருக்கிறார்” என்றாள் தேவிகை. அவர் திரும்பி பழுத்த விழிகளால் நோக்கி “ஓநாய்களுக்கு தெரியும்” என்றார். தேவிகை பெருமூச்சுவிட்டு “பிதாமகருக்கு விழிப்பும் கனவும் நிகர்” என்றபின் “ஆனால் திடீரென்று கட்டற்றவராக எழுவார். அப்போது அருகே நிற்பவன் ஓடி வெளியே சென்றுவிடவேண்டும். ஒரு மனிதத்தலையை வெறுங்கைகளாலேயே அடித்து உடைக்க அவரால் முடியும்” என்றாள்.\n” என்றான் பூரிசிரவஸ். “அவர் உடலில் ஆற்றலுக்குக் குறைவில்லை. எழுந்து நன்றாகவே நடப்பார். எடைமிக்க பொருளைக்கூட தூக்குவார். பற்களில்லாமையால் அவரால் உணவை மெல்ல முடியாது. கூழுணவுதான். இப்போதும் அவர் உண்ணும் உணவை பத்துபேர் உண்டுவிடமுடியாது” என்றாள் தேவிகை. “பாண்டவர்களில் பீமசேனருக்கு நிகரானவர் என்று இவரை ஒருமுறை ஒரு மருத்துவர் சொன்னார்.”\nபூரிசிரவஸ் சிரித்து “ஆம் அவரை நான் பார்த்திருக்கிறேன். பேருடல். பெருந்தீனி. இவரைப்போலவேதான். ஆனால் மஞ்சள்நிறமான பால்ஹிகர்” என்றான். தேவிகை “இவரை உங்களால் கொண்டுசெல்லமுடியுமா என்ன” என்றாள். ”கொண்டுசென்றாகவேண்டும். அது எனக்கு இடப்பட்ட ஆணை.” தேவிகை சிலகணங்களுக்குப்பின் “:இளவரசே, இவரை கொண்டுசென்று என்னசெய்யப்போகிறீர்கள்” என்றாள். ”கொண்டுசென்றாகவேண்டும். அது எனக்கு இடப்பட்ட ஆணை.” தேவிகை சிலகணங்களுக்குப்பின் “:இளவரசே, இவரை கொண்டுசென்று என்னசெய்யப்போகிறீர்கள்\nஅவன் அவள் விழிகளை நோக்கி “அஸ்தினபுரியில் அரியணைப்போர் நிகழவிருக்கிறது. பாரதவர்ஷம் முழுக்க போருக்கான சூழலே திகழ்கிறது. ஒவ்வொன்றும் போரை நோக்கியே கொண்டுசெல்கின்றன. நாங்கள் எங்களை காத்துக்கொள்ளவேண்டும். முதலில் யாதவகிருஷ்ணனிடமிருந்து. பின்னர் அஸ்தினபுரியிடமிருந்தும் மகதத்திடமிருந்தும். எங்களுக்குத்தேவை ஒரு வலுவான கூட்டமைப்பு. பத்து பால்ஹிகக்குடிகளையும் ஒன்றாக்க விழைகிறோம். அதை நிகழ்த்தும் உயிருள்ள கொடி இவர்தான்” என்றான்.\n“இவரை உங்கள் மக்கள் பார்த்தே நூறாண்டுகள் இருக்குமே” என்றாள். “ஆம், தேவிகை. ஆனால் பால்ஹிக உடல் என்றால் என்ன என அனைவருக்கும் தெரியும். இன்றும் இவரைப்போன்ற பலநூறு பெரும்பால்ஹிகர்கள் மலைக்குடிகளில் உள்ளனர். நாங்கள் ஷத்ரிய சிற்றரசர்களிடம் மணம்புரிந்து எங்கள் உடல்தோற்றத்தை இழந்தோம். ஆகவே மலைக்குடிகள் எங்களை அணுகவிடுவதில்லை” என்றான் பூரிசிரவஸ்.\n“எங்களிடமும் பிழையுண்டு. சென்றகாலங்களில் அவர்களை வென்று கப்பம் பெற மத்ரநாட்டிலிருந்தும் யவனநாட்டிலிருந்தும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆகவே அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள். ஆனால் இவர் எங்கள் அரண்மனைவிழவு ஒன்றில் அவையில் வந்து அமர்ந்தால் அனைத்தும் மாறிவிடும். இவரது பெயரால் நாங்கள் விடுக்கும் ஆணையை அவர்கள் எவரும் மீறமுடியாது. ஆகவே எவ்வண்ணமேனும் இவரை கொண்டுசென்றாகவேண்டும்.”\n“நீங்கள் வந்துள்ள புரவிகளில் இவரை கொண்டுசெல்லமுடியாது. இங்கே சுருள்மூங்கிலை அடித்தளமாக அமைத���து பெரிய வண்டிகளை கட்டும் தச்சர்கள் உள்ளனர். அகன்ற பெரிய சக்கரங்கள் கொண்ட அவ்வண்டிகள் குழிகளில் விழாமல் ஓடக்கூடியவை. மணலில் புதையாதவை. அப்படி ஒரு வண்டியை ஒருங்கமையுங்கள். இவரை கூட்டிவந்து வண்டியில் ஏற்றுகிறேன்.”\n“இவரிடம் கேட்கவேண்டாமா, எங்களுடன் வருவாரா என்று” என்றான் பூரிசிரவஸ். “கேட்டால் அவர் மறுமொழி சொல்லப்போவதில்லை. சொல்லும் மொழி ஏதும் இவ்வுலகிலுள்ளவையும் அல்ல. இரவிலேயே கொண்டுசெல்லுங்கள்” என்றாள் தேவிகை. “எப்படி செல்வீர்கள்” என்றான் பூரிசிரவஸ். “கேட்டால் அவர் மறுமொழி சொல்லப்போவதில்லை. சொல்லும் மொழி ஏதும் இவ்வுலகிலுள்ளவையும் அல்ல. இரவிலேயே கொண்டுசெல்லுங்கள்” என்றாள் தேவிகை. “எப்படி செல்வீர்கள்” “இங்கிருந்து மூலத்தானநகரி வரை மண்ணில். அதன் பின் நீர்வழியாக அசிக்னியின் மலைத்தொடக்கம் வரை. அங்கிருந்து மீண்டும் வண்டியில் பால்ஹிகநகரி வரை…”\n“நீண்டபயணம்” என்றாள். “என் வாழ்நாளில் நான் இந்த சிறிய சிபிநாட்டு எல்லையை கடந்ததில்லை. ஆனால் வகைவகையான நிலங்களைத்தான் எப்போதும் கனவுகண்டுகொண்டிருக்கிறேன்.” பூரிசிரவஸ் புன்னகையுடன் “நெடுந்தொலைவில் உள்ள நாடொன்றுக்கு அரசியாகச் செல்ல நல்லூழ் அமையட்டும்” என்றான். அவள் உதடுகளை சற்றே வளைத்து சிரித்தாள். அறைக்குள் ஒரு மனிதர் விழித்திருப்பதை பொருட்படுத்தாமல் சிந்தை ஆகிவிட்டிருந்ததை அவன் எண்ணிக்கொண்டான்.\n“செல்வோம்” என்று தேவிகை சொன்னாள். அவர்கள் எழுந்ததும் பால்ஹிகர் கூடவே எழுந்து தன் கையில் இருந்த சிறிய சால்வையை சுருட்டியபடி “செல்வோம். இங்கே இனிமேல் மறிமான்கள் வரப்போவதில்லை. பிரஸ்னமலைக்கு அப்பால் சென்று முகாமடிப்போம். அங்கே ஊற்றுநீர் உண்டு” என்றார். பூரிசிரவஸ் திகைத்து அவரை நோக்கினான். அவர் பால்ஹிகமொழியில் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொன்ன இடங்களெல்லாம் அவன் நன்கறிந்தவை. “பிதாமகரே” என்றான். “நீ என் வில்லை எடுத்துக்கொண்டு உடன் வா. செல்லும் வழியில் நாம் வாய்திறந்து பேசலாகாது. ஓநாய்கள் நம் ஒலியை கேட்கும்” என்றார்.\nதேவிகை “அவர் உங்களை அடையாளம் கண்டுகொண்டாரா” என்றாள். “இல்லை, அவர் வேறு எவரிடமோ பேசுகிறார்” என்றான் பூரிசிரவஸ். ”அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் மண் இன்று இல்லை.” பால்ஹிகர் சென்று அறைமூலையில் இருந்த பெரிய குடுவையில் இருந்து நீரை அப்படியே தூக்கி முற்றிலும் குடித்துவிட்டு வைத்து தன் பெரும்கைகளில் தசைகள் அசைய உரசிக்கொண்டு “அக்னிதத்தா” என்று அவனை அழைத்து “இதை கையில் வைத்துக்கொள்” என்று அந்தக்குடுவையை சுட்டிக்காட்டினார்.\n” என்றாள் தேவிகை. “பால்ஹிகரின் மைந்தர் சுகேது. அவரது மைந்தர் அக்னிதத்தர். அவரது மைந்தர் தேவதத்தர். தேவதத்தரின் மைந்தர் சோமதத்தரின் மகன் நான்” என்றான். தேவிகை “வியப்புதான்” என்றாள். “இவளும் உடன் வரட்டும். நாம் விரைவிலேயே சென்றுவிடுவோம்” என்றார். பூரிசிரவஸ் “இருக்கட்டும் பிதாமகரே. தாங்கள் சற்று நேரம் அமருங்கள். நான் புரவிகளுடன் வருகிறேன்” என்று திரும்பினான்.\n“நில்லுங்கள். இத்தனை தெளிவுடன் இவர் பேசி நான் கேட்டதில்லை. இவரை இப்படியே அழைத்துச்செல்வதே உகந்தது. இல்லையேல் நீங்கள் அகிபீனா அளித்து கூட்டிச்செல்லவேண்டியிருக்கும்” என்றாள் தேவிகை. பால்ஹிகரிடம் “வண்டிகளை மேலே மலைப்பாதையில் நிறுத்தியிருக்கிறோம் பிதாமகரே. உடனே சென்றுவிடுவோம்” என்றாள். அவர் “ஆம், விரைவிலேயே இருண்டுவிடும். இருண்டபின் இது பசித்த ஓநாய்களின் இடம்” என்றபின் தன் போர்வையை எடுத்து தோளிலிட்டபடி நிமிர்ந்த தலையுடன் கிளம்பினார்.\nதேவிகை மெல்லியகுரலில் “அவர் அந்த நிலைப்படியை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கடந்ததே இல்லை. எத்தனை சினம் கொண்டிருந்தாலும் அந்த இடத்தில் நின்றுவிடுவார்” என்றாள். “செல்லுங்கள், உடன் செல்லுங்கள்.” பால்ஹிகர் “என் கோல் எங்கே” என்றார். “பிதாமகரே” என்றபின் ஓடிச்சென்ற பூரிசிரவஸ் “அதை நான் வைத்திருக்கிறேன். நாம் வண்டிக்கே சென்றுவிடுவோம்” என்றான். திரும்பி “வெளியே இன்னமும் வெளிச்சம் இருக்கிறதே” என்றான்.\n“அவரை அந்தப்போர்வையை சுற்றிக்கொள்ளச் செய்யுங்கள்” என்று சொன்னபடி அவள் பின்னால் வந்தாள். பால்ஹிகர் அந்த நிலைப்படி அருகே வந்ததும் நின்று தொங்கிய கழுத்துத் தசைகளை அசைத்தபடி “ஓநாய்களின் ஒலி கேட்கவில்லை…” என்றார். “அவை ஒலியில்லாமல் வருகின்றன. செல்லுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், இங்கு இருக்கமுடியாது” என்றபடி அவர் நிலைப்படியைக் கடந்து மேலே படிகளில் ஏறினார். அங்கே நின்றிருந்த சேவகன் திகைத்து ஓடி மேலே சென்றான்.\n” என்றார் பால்ஹிகர் பால்ஹிக மொழியில். “விஸ்வகன்… நம் வண்ட��யில் புரவிகளைப் பூட்டுவதற்காக ஓடுகிறான்” என்றான் பூரிசிரவஸ். “மேலாடையால் நன்றாக மூடிக்கொள்ளுங்கள் பிதாமகரே. பனி பெய்கிறது” என்றான். “என்ன சொல்கிறீர்கள்” என்றபடி தேவிகை பின்னால் ஓடிவந்தாள். மிகவிரைவாக பால்ஹிகர் மேலேறிச்சென்றார். அவரது உடலின் எடை கால்களுக்கு ஒரு பொருட்டாக இருக்கவில்லை. நீளமான கால்களாகையால் அவருடன் செல்ல அவன் ஓடவேண்டியிருந்தது. பால்ஹிகர் தன் போர்வையால் முகத்தையும் உடலையும் நன்கு போர்த்திக்கொண்டார்.\n“இந்தவாயில் நேராக அரண்மனை முற்றத்துக்குச் செல்லும். அங்கே ஏதேனும் ஒரு தேரில் கொண்டுசென்று அமரச்செய்யுங்கள்” என்றபடி தேவிகை பின்னால் ஓடிவந்தாள். “நாங்கள் கிளம்ப நேரமாகுமே. உணவு நீர் எதுவுமே எடுத்துக்கொள்ளவில்லை.” தேவிகை “தேரிலேறியதுமே அவர் துயின்றுவிடுவார். நீங்கள் புலரியில் கிளம்பலாம்” என்றாள். ”அதற்குள் நான் அனைத்தையும் ஒருங்கமைக்கிறேன்.” பூரிசிரவஸ் “பிதாமகரே, இவ்வழி… நமது தேர்கள் இங்கே நிற்கின்றன” என்றான்.\nஅவர்கள் இடைநாழியை அடைவதற்குள் அங்குள்ள அத்தனை காவல் வீரர்களும் அறிந்திருந்தார்கள். எதிரே எவரும் வராமல் விலகிக்கொண்டார்கள். தேவிகை உரக்க “பெரிய வில்வண்டியை கொண்டுவந்து நிறுத்துங்கள்” என்று ஆணையிட இருவர் குறுக்குவழியாக ஓடினார்கள். “பால்ஹிகநாட்டு வீரர்களை வண்டியருகே வரச்சொல்லுங்கள்” என்று தேவிகை மீண்டும் ஆணையிட்டாள். அவர்கள் இடைநாழியைக் கடந்து சிறிய கூடத்திற்கு வந்ததும் பால்ஹிகர் போர்வையால் நன்றாக முகத்தை மூடிக்கொண்டு “பனி பெய்கிறதா இத்தனை வெளிச்சம்\nபூரிசிரவஸ் “ஆம், வெண்பனி” என்றான். அவர் முகத்தை மறைத்து குனிந்தபடி முற்றத்தை நோக்கி சென்றார். அங்கே பெரிய மூங்கில்விற்கள்மேல் அமரும்படி கட்டப்பட்ட கூண்டுவண்டியை கைகளால் இழுத்து நிறுத்தியிருந்தனர் வீரர்கள். தேவிகை கைகாட்டி அவர்களிடம் விலகும்படி சொன்னாள். அவர்கள் ஓடி ஒளிந்துகொண்டனர். “பிதாமகரே, நீங்கள் வண்டிக்குள் அமர்ந்துகொள்ளுங்கள். நான் பொருட்களை மற்ற வண்டிகளில் ஏற்றவேண்டும்” என்றான் பூரிசிரவஸ். “ஆம், பனி பெய்கிறது” என்றபடி பால்ஹிகர் ஏறி உள்ளே அமர்ந்துகொண்டார். உள்ளே விரிக்கப்பட்ட மரவுரிமெத்தையில் அவரே படுத்துக்கொண்டார்.\n“சற்று ஓய்வெடுங்கள் பிதாமகரே” என்றபின் பூரிச��ரவஸ் வெளியே வந்து கூண்டுவண்டியின் மரப்பட்டைக்கதவை மூடினான். தேவிகை மூச்சிரைக்க “இன்னொரு பெரிய வண்டிக்கு சொல்லியிருக்கிறேன். அதில் இறகுச்சேக்கை உண்டு. பாதையின் அதிர்வுகள் உள்ளே செல்லாது” என்றாள். “உங்களுக்கு உலருணவும் நீரும் மற்றபொருட்களும் உடனே வந்துசேரும்.”\n”நீ இன்னும் பெரிய அரசை ஆளக்கூடியவள்… ஐயமே இல்லை” என்று பூரிசிரவஸ் தாழ்ந்த குரலில் சொன்னான். “பெரிய அரசுடன் வருக” என்றாள் தேவிகை. அவன் திடுக்கிட்டு அவள் விழிகளை நோக்கினான். அவள் சிரித்தபடி “ஆம்” என்றபின் புன்னகைத்தாள். “இப்போதே என் அரசு பெரியதுதான். மேலும் பெரிதாக்க முடியும்” என்றான். “பிறகென்ன” என்றாள். “சொல்கிறேன்…” என்றான்.\nஅவள் உதடுகளை மடித்தாள். கழுத்தில் நீலநரம்பு புடைத்தது. “இது காத்திருப்பதற்குரிய இடம்… அமைதியானது” என்று தலை குனித்து விழிகளை திருப்பியபடி சொன்னாள். “நெடுநாள் வேண்டியிருக்காது” என்றான். அவள் ஒருமுறை அவனை நோக்கி “நலம் திகழ்க” என்றபின் உள்ளே செல்ல ஓரடி எடுத்துவைத்து திரும்பி “அரசரிடம் விடைபெற்று செல்லுங்கள்” என்றாள். ஆடை சுழன்று அசைய உள்ளே சென்றாள். அவளுடைய பார்வையை அவள் அங்கேயே விட்டுவிட்டுச் சென்றதுபோலிருந்தது.\nமறுநாள் காலையிலேயே அவர்கள் கிளம்பிவிட்டனர். இரவுக்குள் பயணத்துக்கான அனைத்தும் செய்யப்பட்டன. வண்டிக்குள் ஏறியதுமே பால்ஹிகர் துயின்றுவிட்டார். அவன் அரசரிடம் விடைகொள்ளும்போது விழிதுழாவி அவளை நோக்கினான். பின்னர் அவள் அவன் முன் வரவேயில்லை. கேட்பதற்கும் அவனால் முடியவில்லை. அவளிடம் அந்த இறுதிச் சொற்களை பேசாமலிருந்தால் கேட்டிருக்கலாம் என எண்ணிக்கொண்டான்.\nகிளம்பும்போது விடியலில் நகரம் பரபரப்பாக இருந்தது. தெருவெங்கும் வண்டிகளும் வணிகக்கூச்சல்களும் மக்களும் நெரிந்தனர். வண்டியை பல இடங்களில் அரசச் சேவகர்கள் வந்து வழியெடுத்து முன்னால் அனுப்பவேண்டியிருந்தது. வெயில் எழுவதற்குள் நகரம் மீண்டும் ஒலியடங்கி துயிலத் தொடங்கிவிடும் என்று பூரிசிரவஸ் நினைத்துக்கொண்டான். வண்டிகள் நகரின் சாலையில் இருந்து இறங்கி மலைக்குடைவுப்பாதைக்குள் நுழைந்தபோது திரும்பி நோக்கினான். பந்தங்களின் செவ்வொளியில் பரிமாறி வைக்கப்பட்ட இனிய அப்பங்கள் போல தெரிந்தன சைப்யபுரியின் பாறைமாளிகைகள். செ��்நிறமான ஆவி போல சாளரங்களில் இருந்து ஒளி எழுந்தது.\nமறுநாள் வெயில் ஏறும்போது அவர்கள் முதல் சோலையை அடைந்திருந்தனர். புரவிகளை அவிழ்க்கும்போது எழுந்து “எந்த இடம்” என்றார். பூரிசிரவஸ் பால்ஹிகநாட்டில் ஒரு மலைமடிப்பை சொன்னான். அவர் ஏதோ முணுமுணுத்தபடி திரும்பவும் படுத்துக்கொண்டார்.\nபூரிசிரவஸ் கூடாரத்திற்கு வெளியே மெல்லிய உலோக ஒலியைக் கேட்டு எழுந்துகொண்டான். சேவகன் அவனுக்கு செம்புக் குடுவையில் சூடான இன்னீருடன் மறுகையில் முகம் கழுவ நீருடன் நின்றிருந்தான். அவன் எழுந்து முகத்தை கைகளால் துடைத்தபடி வந்தான். நீரை வாங்கி முகம் கழுவியபின் இன்னீரை கையில் வாங்கிக்கொண்டு “இன்னமும் அரைநாழிகையில் நாம் இங்கிருந்து கிளம்பவேண்டும்” என்றான். ”இன்று வெளிச்சம் எழுகையில் மூலத்தானநகரி நம் கண்களுக்குப்படவேண்டும். மூன்றுநாட்கள் பிந்தி சென்றுகொண்டிருக்கிறோம்.”\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\nPosted in வெண்முகில் நகரம் on பிப்ரவரி 23, 2015 by SS.\n← நூல் ஆறு – வெண்முகில் நகரம் – 22\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 24 →\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநூல் பதினேழு – இமைக்கணம் – 52\nநூல் பதினேழு – இமைக்கணம் – 51\nநூல் பதினேழு – இமைக்கணம் – 50\nநூல் பதினேழு – இமைக்கணம் – 49\nநூல் பதினேழு – இமைக்கணம் – 48\nநூல் பதினேழு – இமைக்கணம் – 47\nநூல் பதினேழு – இமைக்கணம் – 46\nநூல் பதினேழு – இமைக்கணம் – 45\nநூல் பதினேழு – இமைக்கணம் – 44\n« ஜன மார்ச் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/07/blog-post_4042.html", "date_download": "2018-05-26T19:44:12Z", "digest": "sha1:33B2H2F5MN2F5HPBDLD2YIOLMU6ZWFRV", "length": 9030, "nlines": 168, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "என்னைத் தெரிந்து கொள்ள", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஞானி நாகார்ஜுனா தினமும் பிச்சை எடுத்து உணவருந்துவது வழக்கம்.அவர் மீது பக்தி கொண்டிருந்த அந்நாட்டு அரசி அவருக்கு தங்கத்தாலான ஒரு பிச்சைப் பாத்திரத்தை வழங்கினார்.அதன்பின் அதிலேயே அவர் பிச்சை வாங்கி வந்தார்.ஒருநாள் ஒரு திருடன் பாத்திரத்தைப் பார்த்துவிட்டான்.அதை எப்படிடும் திருடி விடுவது என்று எண்ணி அவரைப் பின் தொடர்ந்தான். நாகார்ஜுனாவும் அன்று இரவு ஒரு மடத்தில் தங்கி சாப்பிட்டார்.திருடனைப் பார்த்த அவர் அவனுடைய எண்ணம் அறிந்து அப்பாத்திரத்தை அவன் இருந்த பக்கம் எறிந்தார்.திருடனால் இதை நம்ப முடியவில்லை.அவர் அவனை தன் பக்கம் வரவழைக்கவே இப்படி செய்தார்.அதேபோல அவனும் அவரிடம் வந்து தங்கப் பாத்திரத்தை அவரிடம் திரும்பக் கொடுத்தான்.அதற்கு அவர் அதை அவனுக்கு ஏற்கனவே பரிசாக அளித்து விட்டதாகக் கூறினார்.திருடன் நம்ப முடியாமல்,''இதனுடைய விலை என்ன தெரியுமா;;என்று கேட்டான்.அதற்கு அவர் சொன்னார்,''நான் என்னை அறிந்து வைத்திருப்பதால் வேறு எதுவும் எனக்கு விலை உயர்ந்த பொருளாகத் தெரியவில்லை,''உடனே திருடன்,''நான் என்னை எப்படித் தெரிந்து கொள்வது;;என்று கேட்டான்.அதற்கு அவர் சொன்னார்,''நான் என்னை அறிந்து வைத்திருப்பதால் வேறு எதுவும் எனக்கு விலை உயர்ந்த பொருளாகத் தெரியவில்லை,''உடனே திருடன்,''நான் என்னை எப்படித் தெரிந்து கொள்வது''என்று கேட்டான்..அதற்கு அவர்,''திருடும்போது சுய உணர்வோடு ,எச்சரிக்கையோடு,கவனத்தோடு இரு,''\nஎன்றார்.அதன்பின் திருடன் இரண்டு முறை திருட முயற்சி செய்தான்.ஆனால் அவன் ஞானி சொன்னதுபோல சுய உணர்வோடு இருந்தபோது செல்வம் எதையும் திருட அவனுக்கு விருப்பம் வரவில்லை.கடைசியாக வெறுங்கையோடு நாகார்ஜுனாவிடம் வந்தான்.அவருடைய சீடனான்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suganesh80.blogspot.com/2014/05/blog-post_1043.html", "date_download": "2018-05-26T19:30:14Z", "digest": "sha1:H5YG5VYWGJUHZM7UAR4YRWL7QOC6S3ZX", "length": 91586, "nlines": 304, "source_domain": "suganesh80.blogspot.com", "title": "KNOWLEDGE IS POWER: டிஜிட்டல் நூலகம் -டாக்டர் அப்துல் கலாம்", "raw_content": "\nடிஜிட்டல் நூலகம் -டாக்டர் அப்துல் கலாம்\nமேதகு டாக்டர் அப்துல் கலாம் 1.10.2004 அன்று கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த இல்லத்தை ராமகிருஷ்ண மிஷனின் கலாச்சாரச் சின்ன நினைவகமாகத் திறந்து வைத்து நிகழ்த்திய உரை:\nஇந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம் சுவாமிஜியின் முன்னோர்களின் வீட்டை, தனித்தன்மை சிதையாமல் புதுப்பித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தருணத்தில் இங்கு குழுமியுள்ள சுவாமிகளுக்கு என் வணக்கம். மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்.\nவிவேகானந்தரின் தீர்க்க தரிசனம்: நண்பர்களே, விவேகானந்தர் வாழ்ந்த இந்த வீட்டின் அழகிய கீழ்த்தளத்தில் இருந்தவாறு, அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன்.\n1893-ஆம் வருடம் மும்பையிலிருந்து ஐரோப்பாவிற்கு ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த புகழ்மிக்க முக்கிய மனிதர்களான விவேகானந்தரும் ஜாம்öஷ்டஜீ நஸர்வான்ஜீ டாடாவும் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.\nசுவாமிஜி, டாடாவிடம் அவரது பயணத்தின் நோக்கத்தை வினவினார். அதற்கு அவர், நமது நாட்டிற்கு இரும்பு உருக்குத் தொழிலைக் கொண்டு வரும் லட்சியத்துடன் அயல்நாடு செல்கிறேன் என்றார்.\nஅது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட நேரம். டாடாவிடம் சுவாமிஜி, உங்களது உயர்ந்த நோக்கம் வெற்றி பெற நல்லாசிகள். ஆனால் நீங்கள் ஒன்றில் அதிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உருக்கு செய்முறையுடன் அதன் தொழில்நுணுக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் தவீர ஆராய்ச்சிக்கு ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்றார்\n எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் சுவாமிஜி அந்த வார்த்தைகளை அப்போது கூறினார்\nபிறகு பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. டாடாவால் உருக்குத் தொழில்நுட்பத்தை இங்கிலாந்திலிருந்து பெற முடியவில்லை. ஆனால் அட்லாண்டிக் கடல் தாண்டிச் சென்று அமெரிக்காவிடமிருந்து அவர் அதைப் பெற்றார்.\nபிறகு அவர் ஜாம்öஷ்டபூரில் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி என்ற அமைப்பை நிறுவினார் அதன் மூலம் ஒரு பெரிய செயல்திட்டம் உருவாயிற்று. அதன் முதல் பகுதியாகத் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்öஷ்டபூரில் இரும்புத் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டது.\nஇரண்டாவது பகுதியாக டாடா தமது சொத்தில் ஆறில் ஒரு பங்கை பெங்களூரில் இன்ஸ்டிட்யூட் ஆப் மெட்டிரீயல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவ வழங்கினார்.\nசில நாட்களுக்கு முன் நான் ஜாம்ஷெட்பூர் சென்றிருந்தேன். அங்கு டாடாவின் தீர்க்க தரிசனத்தின் பலன்களைக் கண்கூடாகப் பார்த்தேன். அங்கு டிஸ்கோ எனப்படும் டாடா உருக்குத் தொழிற்சாலை ஆண்டுக்கு 40 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்கிறது. பெங்களூரில் சிறிய அளவில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி சாலை ���ன்று இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸயன்ஸ் என்ற பெயரில் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது.\nசுவாமிஜியின் தீர்க்க தரிசனத்தையே இது பறைசாற்றுகிறது. வலுவான முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதே அவரது லட்சியம். அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தித் தொழில் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து முன்னேற்றத்திற்குத் துணையாகச் செயல்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.\nசுவாமிஜியின் ஜகதீஷ் சந்திரபோஸின் அறிவியல் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை பதிவு செய்ய வைத்தார். இந்தியாவைத் தட்டி எழுப்ப அவரது அறைகூவல் ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்திற்கும் ஆனது.\nமதங்களிடையே ஆழ்ந்த ஒற்றுமை: நண்பர்களே, நான் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ராஜ்கோட்டிலுள்ள பல நிறுவனங்களிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. அப்போது ராஜ்கோட்டில் பிஷ்ப்பாக இருந்த ரெவரண்ட் பாதர் க்ரெகரி கரோ டெம்ப்ரல் என்பவர் கிரைஸ்ட் கல்லூரியைத் துவங்கி வைக்க அழைத்தார்.\nஅதே நாளில் சுவாமி தர்மபந்து நடத்திய சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் கலந்து கொண்ட விஷன் ஆப் லைப் நிகழ்ச்சியில் நான் உரையாற்றினேன். அதன் பிறகு போர்பந்தரில் ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாடு செய்திருந்த மாணவர் கூட்டத்திற்கு நான் செல்லவிருந்தேன். அப்போது ராஜ்கோட்டில் காந்திஜி படித்த ஆல்ப்ரட் பள்ளிக்கும் சென்றேன்.\nஅந்தச் சூழ்நிலையில் நடந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கல்லூரித் திறப்பு விழாவிற்குமுன் ராஜ்கோட்டிலுள்ள பிஷப்பின் வீட்டிற்குச் சென்றேன். அவரது வீட்டிற்குள் நுழையும்போது ஒரு புனிதமான இடத்தில் நுழைவதைப் போல உணர்ந்தேன். அங்கிருந்த பிரார்த்தனைக்கூடத்தில் எல்லா மத உணர்வுகளும் மதிக்கப்பட்டு அவை ஒன்றிணைக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டது. அக்கூட்டத்தின் மகத்துவத்தை பிஷப் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த சுவாமி நாராயணன் கோயிலுக்கும் செல்ல எனக்கு அழைப்பு வந்தது. இதை நான் பிஷப்பிடம் தெரிவித்தபோது, தாமும் உடன் வருவதாகக் கூறினார்.\nஅக்கோவிலின் உள்ளே இருந்த அழகான கிருஷ்ணர் சிலையின் அருகில் நாங்கள் சென்றது ஒரு தனி அனுபவம். நெற்றியில் திலகமிட்டு எங்களை வரவேற்றனர். ரெவரண்ட் பாதர் க்ரெகரி�� அப்துல்கலாம், ஒய். எஸ் ராஜன் ஆகிய மூவரும் நெற்றியில் ஒரே மாதிரி ஜொலிக்கும் திலகத்துடன் அங்கு நின்றிருந்தது. மிகவும் மகத்துவம் உள்ளதாகப்பட்டது. இந்த நிகழ்ச்சி, நம் நாட்டில் உள்ள மத ஒருமைப்பாட்டின் மகத்தான சக்தி ஆன்மிக முன்னேற்றத்திற்குத் துணை நிற்பதை விளக்குவதாக இருந்தது. இப்படி ஒருங்கிணைந்த மத உணர்வுகளே அக்டோபர் 2003 இல் அறிவிக்கப்பட்ட சூரத் ஆன்மிக அறிக்கைக்கு காரணமாக அமைந்தன. அந்த அறிக்கையில் ராமகிருஷ்ண மிஷனும் பெரும் பங்கு வகித்தது.\nபிரார்த்தனையின் சக்தி: அடுத்த நிகழ்ச்சி மிக அழகான ஒன்று, ராஜ்கோட், ராமகிருஷ்ண மிஷனின் சுவாமி என்னிடம் விமான நிலையம் செல்லும் வழியில் மிஷனின் கோவிலு<க்கு வர வேண்டினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை லட்சயித்தைப் பற்றிய சொற்பொழிவு அங்கு நடந்து கொண்டிருந்தது.\nபிறகு பிரார்த்தனை மணி ஒலித்தது. அறை முழுவதும் நிறைந்த லயமான இசையின் இனிய அலைகளில் மூழ்கியிருந்தது. அங்கிருந்த பக்தர்களுடன் நானும் பிரார்த்தித்தேன். அங்கு நிலவிய ஆன்மிகச் சூழலும் பிரார்த்தனையின் தீவிரமும் என்னை ஒரு மாறுபட்ட உயர் உலகிற்கு இட்டுச் சென்றன. என்னுடன் வந்திருந்த நண்பர்களும், அங்கிருந்த சுவாமியும் வியக்கும்படி அன்று நான் ஒரு தனிப்பட்ட ஆன்மீக அனுபவத்தை உணர்ந்தேன். எனக்கு நேரம் பற்றிய உணர்வோ, நினைவோ இல்லை. அது ஒருங்கிணைந்த ஆன்மிகச் சூழலின் விளைவாக இருக்கலாம். இன்று விவேகானந்தர் வாழ்ந்த இக்கட்டிடத்தில் இருக்கும்போது என் மனம் ராஜ்கோட்டில் அன்று நான் உணர்ந்த ஆன்மிகச் சூழலையே உணர்கிறது.\nஉள்ளங்ககையில் ஒரு பெரிய நூலகம்: இந்தக் கட்டிடத்தில் ஒரு நூலகம் நிறுவப்போவதாகக் கேள்விப்பட்டேன். இங்கு நிறுவப்போகும் நூலகத்திற்கும் ஆராய்ச்சி மையத்திற்கும் தற்போது இந்தியா முனைந்திருக்கும் டிஜிட்டல் நூலக முயற்சி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.\nஎம்சிஐடி எனும் மினிஸ்ட்ரி ஆப் கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி ஐ.ஐ.சி எனும் இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸயன்ஸ் மற்றும் அமெரிக்க கார்னகிமெலன் யுனிவர்ஸிட்டி ஆகிய மூன்றும் இணைந்து டிஜிட்டல் நூலகம் எனப்படும் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளன.\nஇந்த இலவச இணைய தளத்தின் மூலம் இன்னும் ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் நூல்களைக் கணினி மூலம் யாரும் படிக்க முடியும். இதுவரை 80,000 நூல்கள் டிஜிடைஸ் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 45,000 நூல்கள் 9 இந்திய மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இணை தளத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் நூல்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் இரு மடங்காகிறது.\nஇப்போது சுமார் 100 டாலருக்கு 300 கிகா பைட்கள் கொண்ட டிஸ்குகள் கிடைக்கின்றன. அந்த டிஸ்கில் சுமார் 30,000 நூல்களை வைத்துக் கொள்ளலாம்.\nஇன்னும் 10 வருடங்களில் அதே அளவுள்ள ஒரு டிஸ்கில் சுமார் 3 கோடி நூல்களைச் சேகரித்து வைக்கலாம். ஒரு பெரிய நூலகத்தில்கூட இவ்வளவு நூல்கள் இருக்குமா என்பது சந்தேகம். உள்ளங்கையில் ஒரு பெரிய நூலகம்\nஇங்கு அமைய உள்ள நூலகத்தை டிஜிடைஸ் செய்து அதை விஸ்வபாரதி, கொல்கத்தாவிலுள்ள மற்ற பல்கலைக் கழகங்களுடனும் இணைத்தால் அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோரின் அரிய இயக்கியங்களையும் பிற மதக்கோட்பாடுகளையும் நம் கலாச்சாரத்தின் அருமை பெருமைகளையும் பற்றி மேலும் அறிந்து அவற்றைப் பரப்ப முடியும்.\nஇங்கு நிறவப்பட்டுள்ள கலாச்சார மையம். கிராம முன்னேற்றத்திற்காகவும் திட்டங்கள் வகுக்க உள்ளதாக அறிகிறேன். ஏழைகள், கிராமப்புற மக்கள் மற்றும் பின்தங்கிய நிலையிலு<ள்ள மக்களுக்கும் உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட (புருவிங் அர்பன் அமன்ட்டிஸ் இன் ரூரல் ஏரியாஸ்) என்ற முயற்சியைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன்.\nஇத்திட்டத்தின் மூலம் கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குப் பெயர்வது கணிசமாகக் குறையும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமங்களின் சூழ்நிலைகளை நகர மக்களை ஈர்க்கும் வகையில் மாற்றுவதே. இதனால் நகரத்தார் கிராமங்களுக்குக் குடியேறச் செய்ய வேண்டும். இன்றைய சில பெருநகரங்களில் மக்கள் தொகை அதிகரிப்பால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கை வசதி, சுகாதாரம் போன்றவை குறைந்து மாசுகள், வியாதிகள், குற்றங்கள் ஆகியவை பெருகியுள்ளன.\nநம் நாட்டில் 70 கோடி மக்கள் வசிக்கும் 6 லட்சம் கிராமங்களில் உள்ள முன்னேற்ற மையங்களை இணைத்து அங்குள்ள எல்லாருக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அளிப்பது இன்றைய தலையாயக் கடமை.\nஇதன் மூலம் கிராம- நகரங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கிராமங்களில் சுபிட்சம் பெருகும். இன்று கிராமங்களுக்கு இன்றியமையாத தேவைகள். நீர், மின்சாரம், சாலைகள், சுகாதார வசதி, கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவையே. கிராமங்களில் முன்னேற்றத்திற்கு உதவும் இணைப்புகள்\n1. கிராமங்களை இணைக்கும் சாலைகள், மற்ற போக்குவரத்து வசதிகள்\n2. கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் கணினிகளும் கேபிள்களும்\n3. கல்வித் திட்டங்களில் மூலம் விவசாயிகள், கிராமக் கைவினைஞர்கள் ஆகியோருக்கான தொழிற்கல்வி, தொழில் முனைவோர் திட்டங்கள், வங்கிகள், சிறுகடன் உதவிகள் மற்றும் விளைபொருள்களை விற்பதற்கு வகை செய்தல் இவற்றின் மூலம் வேலைவாய்ப்புகள், விநியோகம் ஆகியவை கூடுவதால் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.\nஇக்கலாச்சார மையம் மேற்கூறிய உத்திகளால் கொல்கத்தாவில் அருகிலுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு தொண்டு நிறுவனங்கள், தர்மச் சிந்தனையாளர்களுடன் இணைந்து புரா அமைப்புகளைத் துவக்கி, கிராமத்தினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயல வேண்டும். சுவாமிஜிக்கு அது நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.\nநண்பர்களே, விவேகானந்தர் நமக்கு விடுத்த ஓர் அறைகூவல் என் நினைவிற்கு வருகிறது.\nஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள், உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ, அவை அத்தனையும் வரும்.\nபிரக்ஞையுடன் செயலில் ஈடுபட விவேகானந்தர் விடுக்கும் இந்த வேண்டுகோள் நம் நேர்மையையும் உள்ளுணர்வையும் தட்டியெழுப்பும். நம் இதயத்தில் நேர்மையிருந்தால் ஒழுக்கத்தில் கண்ணியம் இருக்கும். ஒழுக்கத்தில் கண்ணியமிருந்தால் வீட்டில் அமைதியிருக்கும். வீட்டில் அமைதியிருந்தால் நாட்டில் ஒழுங்கு நிலவும். நாட்டில் ஒழுங்கு இருந்தால் உலகில் அமைதி நிலவும்.\nஆகையால் நாம் அனைவரும் அப்படிப்பட்ட கல்வியறிவு பெற்ற, அறிவு சார்ந்த குடிமகன்களாக வாழ முயல்வோம். அதுவே சுவாமிஜி நமக்களித்துள்ள பாரம்பரியம்.\nஅத்தகைய குடிமகன் அவரது எழ���ந்திருங்கள் விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும்வரை ஓயாது உழையுங்கள் என்ற அறைகூவலுக்குச் செவிசாய்ப்பான்; தனது உடல்நலனையும் சேர்வுறாத மனதையும் சுவாமிஜி கூறியபடி உறுதியுடன் பாதுகாப்பான்.\nநம் குறிக்கோள்-வலிமையான அமைதியான இந்தியாவை உருவாக்குவது மட்டுமல்ல. அந்த அமைதியை மற்ற உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.\nஇன்று திறக்கப்படும் இக்காலாச்சார மையம் அத்தகைய எண்ணங்களுக்கும், அவற்றின் செயல்வடிவங்களுக்கும் ஒரு மையக் கருவூலமாக இருக்கட்டும். இம்மையைத் திறந்து வைப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. இங்கு வருபவர்கள் இங்குள்ளவற்றைக் கண்டு ஊக்கமடைவார்கள் என்பது உறுதி,\nஇது போன்ற ஆனந்தமும், ஊக்கமும் இங்கு வர முடியாதவர்களும், நேரில் வந்து இவற்றையெல்லாம் காண முடியாதவர்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்.\nஇம்மைய நிர்வாகிகள் இங்குள்ள நூலகக்கருவூலத்தை டிஜிடைஸ் செய்து இங்கு காணப்படும் அனைத்துக் காட்சிகளையும், அத்துடன் நேர்முகமாகப் பதிவு செய்து அதை உலகம் முழுவதும் காணுமாறு செய்ய வேண்டும். ஏனெனில் பெரும் பொக்கிஷமாகப் பேணப்படும் உலகப் பெருந்தலைவர்களுள் சுவாமி விவேகானந்தரும் ஒருவர் ஆவார்.\nவல்லரசு இந்தியாவின் மிகப் பெரிய சொத்து எழுச்சி பெற்ற இளைஞர்கள்தான்\nமதுரையில் தமிழ்நாடு, ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் மாநாடு 2010 டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதன் அறிமுக விழா நிகழ்ச்சி, 2010 மே 20ஆம் நாள் மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு முன்னாள் இந்தியக் குடியரசு தலைவர், மேதகு டாக்டர் அப்துல் கலாம் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து சில பகுதிகளை இங்கு தந்திருக்கிறோம்.\n உங்கள் அனைவருக்கும், இங்கு குழுமியிருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள். என்னுடைய வணக்கம். இன்றைய தினம், தமிழ்நாடு, ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் பக்தர்கள் மாநாட்டின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உங்களையெல்லாம் சந்தித்து உரையாடுவதற்குக் கிடைத்த வாய்ப்பை நினைத்து, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருடைய அயராத சேவைகளைப் பற்றி நினைக்கும்போது எனக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை நினை���ுக்கு வருகிறது. மேற்கு வங்கத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் 1836இல் பிறந்தார். அவர் ஆன்மிக ஞானஒளி பெற்று, அறிவுதாகம் கொண்ட இளைஞர்களை உருவாக்கினார்; அவர்களில் முதன்மைச் சீடராக சுவாமி விவேகானந்தரைத் தேர்ந்தெடுத்தார். சுவாமி விவேகானந்தர் நாடுதோறும் சென்று, இந்திய இளைஞர்களைச் சிறந்த முறையில் பக்குவப்படுத்தினார், பண்படுத்தினார்.\nசுவாமி விவேகானந்தர்: அதன் காரணமாக அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில், இன்றைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஈடுபட்டு வருகிறது. இதைப் பார்க்கும்போது, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் பணி எவ்வளவு ஒரு மகத்தான பணி என்று நினைத்துப் பார்க்கிறேன். சுவாமி விவேகானந்தர் கூறிய இரண்டு கருத்துக்கள் என் நினைவுக்கு வருகிறது. சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:\nஎன்னுடைய பெயருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். என்னுடைய கருத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, சுவாமி விவேகானந்தர் சொல்கிறார். சுவாமி விவேகானந்தர் மற்றொரு கருத்தையும் கூறுகிறார்:\nஅப்படியென்றால், உன்னிடம் இருக்கும் திறமையை நீ நினைத்துப் பார். எழுந்து நீ உன் ஞானத்தை வெளிப்படுத்து. உனக்குள் மறைந்திருக்கும் ஞானத்தின் அறிவுசக்தியின் மகத்துவத்தை நீ உணர்ந்த அடுத்த நிமிடம், உலகம் உன்னிடம் வசப்படும். என்ன ஓர் அருமையான கருத்து\nஇளைஞர்கள்தான் இந்தியாவின் பெரிய சொத்து: மனஎழுச்சிகொண்ட இளைஞர்கள் மனதில் ஊக்கமும் உற்சாகமும் உடைய 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப் பெரிய சொத்து. நாட்டின் சவால்களைச் சமாளிப்பதற்கு, நமது இளைய தலைமுறையினர் எழுச்சி பெற வேண்டும். அதற்கேற்ப கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவிகளின் ஆராயும் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்க வேண்டும். அவ்விதம் வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும், ஆக்கபூர்வமான உற்பத்தித் திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவார்கள்.\nஆனால் நாட்டில் 90 சதவிகிதம் பேர், படிப்பின் பல்வேறு நிலைகளில் போதிய கல்வி கற்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதனால் அவர்கள், மற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றனர். நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1. பல்வேறு கவனச் சிதறல்கள், 2.வறுமை, 3.படிப்புக்கு ஏற்ற வேலையில்லாமை, 4.வேலைக்கு ஏற்ற படிப்பு, 5.சிறப்புப் பயிற்சிகள் பெற இயலாத சூழ்நிலை, 6.உலகமயமாக்கல் காரணமாக ஏற்படும் சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், 7.வேற்றுமை, 8.மாறி வரும் குடும்பச்சூழல், 9.மாற்று கலாச்சார மாற்றம் ஆகியவை நம் இளைஞர்களை வேகமாக மாற்றும் சூழ்நிலை இன்றைக்கு நாட்டில் நிலவுகிறது. இத்தனையும் தாண்டி நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கு ஏற்ற வளர்ச்சிமுறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கும் உன்னத பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்தக் கால முறைக்கு ஏற்புடையதுபோல் நம்மை நாம் அறிவுபூர்வமாக மாற்றி அமைக்க வேண்டும். அதே சமயத்தில் நாம் நமது முகவரியை இழக்காமல் நாம் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்.\nஇலட்சியம் பற்றிய ஒரு கவிதை: இந்தச் சமயத்தில் நான் ஒரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றிப் பாடிய ஒரு கவிதையின் வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு இலட்சியம். அந்தக் கவிதையை இப்போது நான் சொல்கிறேன்:\nநான் ஏறிக்கொண்டே இருக்கிறேன். எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா\nஎங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன். எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன். எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா இறைவா, இறைவா நூறு கோடி இந்திய மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்து அடைவதற்கு அருள் புரிவாயாக.\nஇந்தக் கவிதையின் கருத்து என்ன நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டிருக்கிறோம், பணி செய்து கொண்டிருக்கிறோம். நாம் இவைகளைச் செய்யும்போது, நமக்கு வாழ்க்கையில் ஓர் இலட்சியம் வேண்டும். இதைப் பற்றி திருவள்ளுவர் கூறுகிறார்:\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினும் தள்ளாமை நீர்த்து. (குறள் 596)\nபொருள்: ஒருவர் தான் செய்யக் கருதும் எதையும் உயர்ந்ததாகவே நினைக்க வேண்டும். அதைச் செய்து முடிக்க முடியாவிட்டாலும், அந்த முயற்சி அந்தச் செயல் கைகூடியதற்கு ஒப்பாகவே ���திக்கப்படும். அதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள் நம் மனதில் தோன்றும்; நமக்குப் பெரும் இலட்சியம் இருந்தால், அருமையான எண்ணங்கள் நம் உள்ளத்தில் தோன்றும். நமது எண்ணம் உயர்ந்தால், நாம் செய்யும் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும். அறிவுப் புதையல் எங்கு இருக்கிறது அமைதிக் கடல் எங்கிருக்கிறது என்ற தேடல் என்னுள்ளே எழுந்தது. அந்தத் தாகம் வற்றாமல் இன்றும் எனக்குள் இருந்துகொண்டிருக்கிறது. அதற்கு விடை தேடிக்கொண்டிருக்கிறேன். அந்தத் தேடலில் நான் காண்பது என்ன\nவள்ளுவர் காட்டும் வளமான நாடு: திருவள்ளுவரின் குறள் நமக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறது. அதாவது,\nபிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nஅணியென்ப நாட்டிற்கிவ் வைந்து. (குறள் 738)\nபொருள்: நோய் இல்லாமல் இருத்தல், செல்வம், விளைபொருள் வளம், இன்ப வாழ்க்கை, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவார்கள். ஒரு நாடு நல்ல வளமான நாடாக இருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் நோயின்மை, செல்வச்செழிப்பு, நல்ல விளைச்சல், அமைதி, சுமூகமான சமுதாயச் சூழ்நிலை, வலிமையான பாதுகாப்பு ஆகியவை அந்த நாட்டில் நிலவ வேண்டும் என்று திருவள்ளுவர் கூறுகிறார். இப்படி என்ன அருமையாக ஒரு வளமான நாட்டைத் திருவள்ளுவர் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார், பாருங்கள் நாம் எல்லோரும் முறையாக உழைத்துத்தான், நம் நாட்டை வளமான நாடாக மாற்ற வேண்டும்.\nஅமைதியைத் தேடி: சுமூகமான, மேடு பள்ளம் இல்லாத, அமைதியான, மகிழ்ச்சியான, ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது என்னுடைய தேடல். இந்தத் தேடலின் ஒரு பகுதியாக நான் தேடிக்கொண்டே இருக்கிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்.\nபௌத்த மடம் வழங்கிய செய்தி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். அங்கு நான் ஒரு முறை 2003ஆம் ஆண்டு, 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தவாங் என்ற இடத்திற்குச் சென்றேன். ஒரு நாள் முழுவதும் அங்கு இருந்து, புத்த பிட்சுகளைச் சந்தித்தேன். அங்கு கடுமையான குளிரும், வாழ்வதற்கு மிகவும் சிரமம் இருக்கக் கூடிய சூழநிலையும் இருந்தது. அப்படிப்பட்ட குளிர் மிகுந்த சூழ்நிலையில், அங்கு இருந்த அனைவரும் சிரித்த முகத்துடன் புன்னகை தவழ வீற்றிருப்பதைப் பார்த்த��ன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கு எப்படி அமைதியும், சாந்தியும் நிலவுகிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது.\nஎனவே நான் அங்கிருக்கும் தலைமை புத்த பிட்சுவிடம், இங்கு எப்படி அமைதியும் சாந்தியும் நிலவுகிறது இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவர், உங்களுக்குத் தெரியாதா இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவர், உங்களுக்குத் தெரியாதா\nநான் விடவில்லை, இல்லை, இல்லை நீங்கள் எனக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கேட்டு வலியுறுத்தினேன்.\nஅதற்கு அவர் சொன்னார்: இந்த உலகத்தில் நமக்குப் பல்வேறு பிரச்னைகள், நம்பிக்கையின்மை, சுயநலம், சமூகப் பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு அதன் மூலமாக வன்முறை ஆகியவை நிலவுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பௌத்த மடம் என்ன செய்தியைப் பரப்புகிறது என்றால், நாம் ஒவ்வொருவரும் நான், எனது என்ற எண்ணத்தை நம் மனதிலிருந்து அகற்றினால் நம்மிடம் உள்ள தற்பெருமை மறையும்; தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் வெறுப்பு அகலும்; வெறுப்பு நம் மனதைவிட்டு அகன்றால் வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு அகலும்; வன்முறை எண்ணங்கள் நம்மைவிட்டு மறைந்தால் அமைதி நம் மனதைத் தழுவும் என்று பதிலளித்தார்.\nஎன்ன ஓர் அருமையான விளக்கம் அவர் ஒரு உணுதச்tடிணிண கொடுத்துவிட்டார். ஆனால், நான், எனது என்ற எண்ணத்தை, நம் மனதிலிருந்து எப்படி அகற்ற முடியும் அவர் ஒரு உணுதச்tடிணிண கொடுத்துவிட்டார். ஆனால், நான், எனது என்ற எண்ணத்தை, நம் மனதிலிருந்து எப்படி அகற்ற முடியும் இதை அகற்றுவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் இதை அகற்றுவது என்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் இதற்கு உரிய பக்குவமான நல்ல கல்வி முறையை எப்படி நாம் கொண்டு வருவது இதற்கு உரிய பக்குவமான நல்ல கல்வி முறையை எப்படி நாம் கொண்டு வருவது என்பதுதான், இப்போது நம்மிடையே உள்ள கேள்வி நம் முன்னால் இருக்கும் சவால். அந்த சவாலை எப்படி சமாளிப்பது என்பதுதான், இப்போது நம்மிடையே உள்ள கேள்வி நம் முன்னால் இருக்கும் சவால். அந்த சவாலை எப்படி சமாளிப்பது அமைதியை எப்படி அடைவது என்ற என் கேள்விக்கு, விடை தேடும் என் பயணம் தொடர்ந்தது. இப்போதும் அந்தப் பயண���் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nகிறிஸ்தவ பாதிரியார் வழங்கிய செய்தி: நான் பல்கேரிய நாட்டிற்குச் சென்றேன். அங்கு கிறிஸ்தவர்களுக்கு உரிய ஒரு சர்ச்சுக்குச் சென்றேன். அங்கு 90 வயதுடையவர்கள் இருந்தார்கள். தாவங்கில் எனக்குக் கிடைத்த செய்தியின் தொடர்ச்சியாக, அங்கு இருந்த கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் எனக்கு ஒரு வாக்கியம் அளித்தார். அந்த வாக்கியம், மன்னிப்பு என்ன உன்னதமான வாக்கியத்தை பாதிரியார் எனக்குத் தந்தார் என்ன உன்னதமான வாக்கியத்தை பாதிரியார் எனக்குத் தந்தார். அங்கு, மன்னிப்பு என்பது, எப்படி மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் பக்குவப்படுத்தும் என்பது பற்றிய, ஓர் அருமையான விளக்கம் பெற்றேன்.\nவிவேகானந்தர் பிறந்த இடத்தில்: அதன் தொடர்ச்சியாக நான், கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் பிறந்த இடத்திற்குச் சென்றேன்.\nஎனக்குக் கிடைத்த அனுபவங்களை, அங்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சந்நியாசிகளுடன் நான் பகிர்ந்துகொண்டேன்.\nஅப்போது அங்கு எனக்குக் கிடைத்த பதில் என்னவென்றால், கொடை அதாவது, கொடுக்கும் குணம். கொடையுடன், புத்த பிட்சுவும், கிறிஸ்தவ பாதிரியும் கூறிய அத்தனை குணங்களும் சேர்ந்திருந்தால் அது நாட்டில் அமைதிக்கு வித்திடும் என்பதாகும்.\nசூபி மகான்: இந்தத் தகவலோடு அஜ்மீர் ஸரீப் சென்றேன். அங்கு நான் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சென்றேன். அங்கு இருந்த சூபி மகானிடம், என்னுடைய அதே கேள்வியைக் கேட்டேன். அதற்கு அவர், ஆண்டவனின் படைப்பில் தேவதையும் உண்டு, சைத்தானும் உண்டு. நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களுக்கு வித்திடும். நல்ல செயல்கள் அன்பை வளர்க்கும். அன்பு அமைதிக்கு வித்திடும் என்றார்.\nகாந்திஜி வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி: நல்ல செயல்களைப் பற்றி நினைக்கும்போது, காந்திஜியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை, நான் இங்கு மாணவர்களிடமும் இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nகாந்திஜியின் 9ஆவது வயதில், அவரது தாயார், காந்திஜிக்கு ஓர் அறிவுரையைத் தந்தார்.\nமகனே, நீ உன் வாழ்க்கையில், துன்பத்தில் துவளும் யாராவது ஒருவரின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கி அவரைத் துன்பத்திலிருந்து மீட்டெடுத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால் நீ மனிதனாகப் பிற���்ததன் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்போதும் உனக்கு அருள் செய்வார். இந்த அறிவுரை, இந்தப் பூமியில் பிறந்த எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஓர் அறிவுரையாகும். இதிலிருந்து என்ன தெரிகிறது இவ்விதம் சிறு வயதில் இளம் மனதில் விதைக்கும் விதை, மிகவும் நல்ல பலனைத் தருகிறது என்பதற்கு நம்மில் அனேக உதாரணங்கள் இருக்கின்றன. எனவேதான் நாம் நமது இளைஞர்களைச் சரியான முறையில் பக்குவப்படுத்தித் தயார் செய்தால்தான், நாம் நமது இலட்சியமான வளமான இந்தியாவை 2020க்குள் மாற்ற முடியும் இன்னும் 10 ஆண்டுகளில் நாம் மாற்ற முடியும்.\nஇளைஞர்களும் வளர்ந்த இந்தியாவும்: இந்தியா 2020இல் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்பதுதான், நம் நாட்டின் குறிக்கோள்.\nவளமான நாடு என்றால், பொருளாதார வளம் மிக்க 100 கோடி மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே நமது நாட்டின் இலட்சியம்.\nஇளைஞர்களுக்கு வேலையில்லை என்ற நிலைமை மாறி நல்ல வேலை, நல்ல கல்வி, நல்ல பயிற்சி உடைய நல்ல இளைஞர்கள் இந்த நாட்டிற்குத் தேவை. இதற்குச் சந்தர்ப்பங்கள் இப்போது உருவாகிக்கொண்டிருக்கின்றன. இளைய சமுதாயம், எழுச்சிமிக்க எண்ணங்கள் கொண்ட இளைய சமுதாயம் நம் நாட்டின் ஓர் அரும்பெரும் செல்வமாகும். 2020இல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாற வேண்டும் என்ற என் எண்ணத்தை, நான் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உங்கள் சிந்தனைகள் ஒன்றுபட்டால் உங்கள் செயல்கள் ஒன்றுபட்டால், வளமான இந்தியா உருவாக வேண்டும் என்ற இலட்சியம் நிறைவேறும். அந்த இலட்சியம் என்ன ஒளி படைத்த கண்ணினாய் வா, வா, வா\n1.கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையில் இருக்கும், சமூக பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n2. சுத்தமான தண்ணீரும், அனைவருக்கும் தேவையான எரிசக்தியும் எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n3.விவசாயம், தொழில்கள், சேவைத்துறைகள் ஆகியவை ஒருங்கிணைந்து, மக்களை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n4. சமூக, பொருளாதார வேறுபாடுகளை மீறி பண்பாடு நிறைந்த ஒரு தரமான கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n5.விஞ்ஞானிகளுக்கும், அறிவார்ந்த வல்லுநர்களுக்கும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக ஏற்ற ஓர் இடமாக இந்தியாவை நாம் மாற்ற வேண்டும்.\n6. வேறுபாடு இல்லாமல், தரமான மருத்துவ வசதி அனைவருக்கும் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சிமுறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n8.வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை களையப்பட்டு, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும், நாம் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n9. ஓர் இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க வளர்ச்சி பாதையை நோக்கிப் பீடுநடை போடக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.\n10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்திச் செல்லக்கூடிய தலைவர்களைப் பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும்.\nசுவாமி விவேகானந்தரின் கனவு: இப்படிப்பட்ட இந்தியாவை நாம் படைக்க வேண்டுமானால் எழுச்சி மிக்க எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் இன்றியமையாத தேவை. அப்படிப்பட்ட இளைஞர்களை உருவாக்குவதுதான் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் இலட்சியம்.\nஎழுச்சி மிக்க இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் சுவாமி விவேகானந்தரின் கனவு. சுவாமி விவேகானந்தர் விரும்பிய அப்படிப்பட்ட இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமே இல்லாமல் வாழ வேண்டும். என் முன்னால் பல காட்சிகள் தோன்றுகின்றன. ஒரு காட்சியில் 20 வயதிற்குள் இருக்கும் எல்லா இளைஞர்களையும் பார்க்கிறேன். அவர்களுடைய மலர்ந்த முகங்களைப் பார்க்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நல்ல கல்வியின் பயனாக அவர்கள் ஆசிரியர்களுக்கு நல்ல மாணவர்களாகவும், பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளாகவும், நாட்டிற்கு நல்ல குடிமகன்களாகவும் திகழ வேண்டும். இளைய சமுதாயத்தை, எப்படி அறிவார்ந்த சமுதாயத்திற்கு அழைத்துச் செல்வது என்பது மிகவும் பெரிய ஒரு பணி.\nஅறிவார்ந்த சமுதாயத்தின் ஆரம்பம் என்ன அதை அடைய வேண்டும் என்றால், அதற்கு உரிய அறிவின் இலக்கணம் என்ன அதை அடைய வேண்டும் என்றால், அதற்���ு உரிய அறிவின் இலக்கணம் என்ன\nஅறிவின் இலக்கணம் என்ன தெரியுமா அறிவின் இலக்கணம் என்று சொல்லப்படுவது எது அறிவின் இலக்கணம் என்று சொல்லப்படுவது எது அதற்கு மூன்று தன்மைகள் அவசியம். அதற்கு உரிய ஒரு சமன்பாட்டை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஅறிவு = கற்பனைச் சக்தி+மனத்தூய்மை+ மனஉறுதி.\nகற்பனைச் சக்தி: கற்பது கற்பனைச் சக்தியை வளர்க்கிறது, கற்பனைச் சக்தி சிந்திக்கும் திறமையைத் தூண்டுகிறது,\nசிந்தனை அறிவை வளர்க்கிறது, அறிவு உன்னை மகானாக்குகிறது. கற்பனைச் சக்தி உருவாவதற்குக் குடும்பச் சூழ்நிலையும், பள்ளி சூழ்நிலையும்தான் மிகவும் முக்கிய காரணங்களாக அமையும். அந்தச் சூழ்நிலை உருவாவதற்கு என்ன வேண்டும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மனத்தூய்மை இருக்க வேண்டும்.\nமனத்தூய்மை: உங்களையெல்லாம் இங்கு பார்க்கும்போது, எனக்கு ஒரு தெய்விகப் பாடல் நினைவுக்கு வருகிறது. நீங்கள் எல்லோரும் நான் சொல்வதைத் திருப்பிச் சொல்வீர்களா பசி நேரமா நான் சொல்வதை நீங்கள் சொல்வீர்களா\n(குழுமியிருந்த மக்கள், சொல்கிறோம் என்று கூறினார்கள்.) (அதைத் தொடர்ந்து டாக்டர் கலாம், பின்வரும் பாடலை ஒவ்வொரு வரியாகக் கூறினார். அவர் கூறியதை, மாநாட்டு பந்தலில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் திருப்பிக் கூறினார்கள்.)\n(இப்போது டாக்டர் கலாம் கூறுவதைக் குழுமியிருந்தவர்கள் திருப்பிச் சொல்லவில்லை. டாக்டர் கலாம் உரையைத் தொடர்கிறார்.)\nஎல்லாவற்றிற்கும் அடிப்படை மனத்தூய்மை என்பதை, இந்தச் சிறிய கவிதை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கும் என்று நம்புகிறேன்.\n இதை நாம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யார் அவர்கள் 1.தாய், 2.தந்தை, 3.ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியவர்கள்தான். மனஉறுதி: (இப்போது மாநாட்டில் குழுமியிருந்தவர்கள், டாக்டர் கலாம் சொல்வதைத் திருப்பிச் சொல்கிறார்கள்.) புதிய எண்ணங்களை உருவாக்கும் மனஉறுதி இன்று என்னிடம் மலர்ந்திருக்கிறது. எனக்கு என்று ஒரு புதிய பாதையை உருவாக்கி, அதில் நான் பயணம் செய்வேன். முடியாது, முடியாது, முடியாது என்று எல்லோரும் சொல்வதை, என்னால் செய்ய முடியும் என்ற மனஉறுதி என்னிடம் உருவாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளை என்னால் செய்ய முடியும் என்ற மனஉறுதி, என்னிட���் என்றென்றைக்கும் கொந்தளிக்கிறது. இந்த மனஉறுதிகள் அனைத்தும் இளைய சமுதாயத்தின் சிறப்புகளாகும், அஸ்திவாரமாகும். இந்த நாட்டின் இளைய சமுதாயத்தின் உறுப்பினரான நான், என் கடின உழைப்பாலும், மனஉறுதியாலும் தோல்வியைத் தோல்வியடையச் செய்து, வெற்றி பெற்று என் நாட்டை வளமான நாடாக்குவேன் என்று இளைஞர்கள் உறுதியாக நினைக்க வேண்டும். (இவ்விதம் அனைவரும் சொல்லி முடித்த பிறகு, டாக்டர் கலாம் தன் சொற்பொழிவைத் தொடர்கிறார்.)\nஇளைய பாரதத்தினாய் வா, வா, வா\n உள்ளத்தில் உறுதி வேண்டும் என்று சொன்னேன்.\nஅந்த மனஉறுதி எப்படி வரும் யார் மூலம் வரும் நல்ல மனிதர்கள், நல்ல ஆசிரியர்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவை மனதை உறுதி பெற வைக்கும். இந்த மனஉறுதி நாம் எந்தக் காரியத்தையும் செய்யலாம், செய்ய முடியும், செய்து வெற்றி பெற முடியும் என்ற உறுதியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. மனதில் உறுதி இருந்தால், வெற்றி அடைவீர்கள் நீங்கள் நிச்சயமாக வெற்றி அடைவீர்கள். அதாவது, 2020க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலட்சியத்தை நாம் அடைய வேண்டுமானால் அது இந்தியாவின் 54 கோடி இளைஞர்களின் பங்களிப்புடன்தான் சாத்தியமாகும். அனைத்து துறைகளிலும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு, முதலில் அறிவார்ந்த இளைஞர்களை நாம் தயார் செய்ய வேண்டும். இளைஞர்களின் பொன்னான நேரம் நல்ல திறமையை, நல்ல அறிவை, நல்ல ஆற்றலைப் பெருக்கிக்கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும். எனவே இத்தகைய இளைஞர்களைச் செம்மைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் சீரிய முயற்சிகள் வெற்றியடையவதற்கு என் நல்வாழ்த்துக்கள்.\nமேலும் புதுச்சேரி செய்திகள் :\nGBBC-ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு எப்போது ஏன்\nமரம் பார்ப்போம், மரம் காப்போம் \nமணம் கமழும் மனோரஞ்சிதத்தைக் கண்டேன்…\nHouse Sparrow -சிட்டுக்குருவிகள் குறைந்து போனதற்கு...\nஇடத்திற்கு ஏற்ற மரங்களை தேர்வு செய்தல்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nசூரிய சந்திரனை ஏன் வணங்க வேண்டும்\nஉயிர்ப்பான ஓர் ஓவியத்தை தீட்டி மகிழுங்கள்.\nஅறிவியல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் ஒளிபரப்பு\nஇந்திய அறிவியல்- உலக நவீனத்துவத்துக்கு வித்திட்டதா...\nHOT வாகன விபத்துகளை தடுக்க நவீன கேமரா \nஎக்ஸெல் டிப்ஸ்-செல்களைக் குழ���வாகக் கட்டமிட\nகம்ப்யூட்டர் செய்தி-ஒரே டேட்டா –எக்ஸெல் டிப்ஸ்-ஸ்ப...\nகம்ப்யூட்டர் செய்தி-எக்ஸெல் COMBIN பார்முலா(probab...\nமுதன் முதலில் பருத்தி ஆடை நெய்தது இந்தியர்களே\nஇந்திய வரலாறு - 01\nதமிழனின் தற்காப்பு கலை: வர்மம் ஒரு பார்வை\nநிலத்தடி நீரை அளவுக்கு மீறி எடுத்தால் பூகம்பம் வரு...\n39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து கீழே குதித்தால். ....\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஇந்தியாவின் அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல்\nஅமாசியா என்ற சூப்பர் கண்டம்\nசனிப் பெயர்ச்சி என்பது என்ன\nகுலசேகரப்பட்டினத்தில் எல்லா வகையான ராக்கெட்டுகளையு...\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு-படித்த செய்திகளை ...\nசித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவம்-சி...\nதஞ்சை கோயிலின் பேசும் சிற்பம் \nசிவன் மலை “ஆண்டவன்உத்தரவு’- என்கிற கண்ணாடி பெட்டி\nரத்தின கோசர நூல்.- குபேர சிந்தாமணி மந்திரம்\nஅகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால \"electroplating\"...\nதமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு\nஇந்திய ஜீன்கள்:ஆஸ்திரேலியாவில்-எல்லாம் நம்ம ஆளுங்க...\nநம்மாழ்வார். 75வயதிலும் 25 வயது இளைஞர்போல்.....\nஈடில்லா இயற்கை உணவகம் - இயற்கை ஆர்வலர் சிவகாசி மாற...\nஉலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன ...\nஒற்றை நாற்று நடவு, தமிழர்களின் கண்டுபிடிப்பே... நெ...\nசுருளிமலை அதிசயம் - பாகம் 1\nஉலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே. ...\nசிவில் சர்வீசஸ் தேர்வு பற்றிய இன்றைய மாணவர்கள் அறி...\nசோழனின் வீரம் சீனாவில் ........\nநாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்:\nவிஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்\nஇ மெயில் கண்டு பிடித்தது யார் என்று உங்களில் யாருக...\nதமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) :\nதமிழ் எழுத்து தோன்றிய காலம்.\n,\"சிறந்த கண்டுபிடிப்பு' விருது - சென்னை மாணவர்களின...\n'ஒரம்'' எடுக்கும் கலையை சற்று விரிவுப்படுத்தி ''பே...\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்...\nதமிழ் புலவர்களின் இயற்பியல் அறிவு\nபிறக்கபோவது ஆணா , பெண்ணா கண்டறிவது எப்படி \nகாயத்ரீ மந்திரத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இறையரு...\nஓஷோவின் தியான யுக்தி – 1\nஓஷோ - வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வலியுறுத்திய ஒர...\nஉள்ளிருக்கும் நரகம் - ஓஷோ\nபோதி தர்மர் வாழ்க்கை வரல��று - ஓஷோவின் “BODHIDHARM...\nவியாழ பெயர்ச்சி, சனி பெயர்ச்சி கிரகங்களால் தனி மனி...\nகாளான் வளர்ப்பு .காளானின் மருத்துவ குணங்கள்\nதமிழரின் புராதன வரலாறான திராவிடம் பற்றிய ஆராய்ச்சி...\nஇந்திய பொறுளாதாரத்தை சிதைந்த 'டாப் 10' ஊழல்கள்\nஉலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம் நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும்.. தானாக பால் சொரிந்து... இதுபோன...\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது\nஉங்கள் ராசிகேற்ற ராசிக்கல் எது ராசிக் கற்கள்: நவ மணிகள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஒரு கிரகத்தின் அம்சமாக கூறப்பட...\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள்\nவாஸ்து படி வீட்டில் வளர்க்க வேண்டிய மரங்கள் வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இத...\nதாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் சாக்த சமயத்வர்கள் [1] [2] , வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர் [3] மற்றும் சுவேதாம்...\nசிவனை எப்படி வணங்க வேண்டும்........\nசிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபு...\nஜோதிடம் உண்மை... சரியான ஜோதிடரை சந்தி த்த பின்: ஜோதிடத்தில் நேர்மறை மனப்பாங்கு: லக்னாதிபதியே ஒருவரின் மனப்பாங்கை தீர்மானிப்பவர்....\nஎண்கணிதம் - தமிழில் - ஒரு எளிய அறிமுகம் (Numerology guide in Tamil) எண் கணிதம் பற்றிய ஒரு அருமையான , எளிய தமிழில் எழுதியுள்ள புத்த...\nவேலை மாற்றத்திற்கு :சக்தி வாய்ந்த பரிகாரங்கள்\nபண வரவிற்கு: மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உ...\n செவ்வாய் சேர்க்கை… By vayal on 07/08/2014 செ வ்வாய்- பூமிகாரகன். ரத்தம், சகோதர உறவுகள், நோய், பகை முத...\nகௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்\nA VERY RARE BOOK ON KAULI SASTRA என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட ...\nதமிழனென்று சொல்லடா தலை நிமிர்த்து நில்லடா...\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nஇந்த தளத்தில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் ஏற்கனவே பல்வேறு தளங்களில் வந்தவையே இதில் யாருக்கேனும் ஆட்சேபனையிருந்தால் தெரியபடுத்தவும், நீக்கிவிடுகிறேன்.........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2018-05-26T19:20:20Z", "digest": "sha1:2B2AXXZBL2MDBCGXX7ZD5YL6POIBSG6D", "length": 22087, "nlines": 250, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: அந்த கொலையை நான் தான் செய்தேன்!", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஅந்த கொலையை நான் தான் செய்தேன்\nஇதை பகிரங்கமாக ஒத்து கொள்வதில் எனக்கு வருத்தம் எதுவுமில்லை\nநான் ஏன் இதை மறைக்கவேண்டும், எத்தனையோ பேர் செய்யமுடியாமல் தவித்து கொண்டிருப்பதை நான் செய்தேன் என்பதில் எனக்கு பெருமையே.\nஇன்னொன்றையும் இங்கே நான் சொல்லியாக வேண்டும்,\nஎன் நிலையில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள்.\nஇங்கே வாழும் மனிதர்கள் காந்தியைப் போல் வாழ வேண்டும் என்று நினைத்தாலும்,\nகாந்தி போல் வாழ முடிவதில்லை. எல்லோர் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.\nநானும் மனிதன் தான், எனக்கும் எல்லா உணர்வுகளும் உண்டு,\nஒரு நாள், இரண்டு நாளாக இருந்தால் பரவாயில்லை, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள்.\nஎன்று திருமணம் ஆகி தனி குடித்தனம் வந்தானோ அன்று ஆரம்பித்தது எனக்கு அந்த பிரச்சனை, ஒரு மனிதன் பகலிலெல்லாம் வேலை செய்து இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்று தான் நினைப்பான், அந்த நிம்மதியே கெடுவதென்றால் அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராயிருப்பான், எனக்கும் அதே நிலை தான்.\nஈரோட்டிலே இம்மாதிரியான பொருள்களுக்கு பேர் போன கடை சங்கீதா ஷாப்பிங் சென்டர், நான்காவது தளத்தில் எனக்கான பொருள் இருந்தது, அதை பொருள் என்று சொல்வதை விட ஆயுதம் என்று தான் சொல்லவேண்டும், விளையாட்டு பொருள் போல் தெரிந்தாலும், அது மிக பயங்கரமான ஆயுதம்,\nகைப்பிடியிலேயே அதன் நேர்த்தி தெரிந்தது, கடைக்காரன் இருநூறு ரூபாய் சொன்னான், என்னிலையோ அதற்காக ஆயிரம் ஆனாலும் செலவு செய்வேன். இருந்தாலும் புத்தி போகுமா, அவனிடம் பேரம் செய்தேன், இது ”நீண்ட நாள்” உழைக்கும் என்றான். விட்டால் என்னை சீரியல் கில்லர் ஆக்கி விடுவான் போலிருக்கு.\nஅன்றிரவு அதற்கான திட்டம் வகுத்தேன், அதற்கு மெல்லிய வெளிச்சம் தேவையா அல்லது தேவையில்லையா என்று எனக்குள் குழப்பம் இருந்தது, காரணம் எனக்கு அது புதிது, படுக்கையில் படுத்து, அந்த ஆயுதத்தை மறைவாக வைத்து கொண���டேன்,\nசில நிமிடங்களில் அந்த சத்தத்தை உணர்தேன், இன்னும் கொஞ்சம் அருகில் வந்தால் வசதியாக இருக்கும் போல தோன்றியது, கொஞ்சம் காத்திருந்தேன்,\nஇது தான் சரியான நேரம், கையில் அந்த ஆயுதத்தை கெட்டியாக பற்றி கொண்டு வீசினேன், சட சட வென்று சத்தம், அத்தனை கொசுக்களும் உயிரற்ற நிலையில் அந்த பேட்டில் ஒட்டி கொண்டது, இதுவரை என் தூக்கத்தை கெடுத்த கொசுக்களை கொன்ற மகிழ்ச்சியில் தூங்கினேன்,அது ஒரு பேட்டரியில் இயங்கும் மின் பேட்\nசேலத்திலிருந்து ஈரோட்டுக்கு பஸ்ஸில் வரும் போது ஒரு பாட்டு போட்டார்கள். அதை கேட்டவுடன் இந்த மொக்கை தோன்றியது, அது என்ன பாட்டுன்னா\n\"கடி கடி கடி கடி கொசுக்கடி\nகடி கடி கடி கடி கொசுக்கடி\nஆனா மாளவிகா சூப்பரா ஆடினா\nநீங்க ஒரு கொலைகாரன் தலைவா....\nஎப்படி நீங்க இத பண்ணலாம்...\nஆனா மாளவிகா சூப்பரா ஆடினா //\nஇதுல மட்டும் கரீக்கிட்டா இருக்கீங்க...\nமுக்காவாசி கதை சுவாரசிஸியமாதான் போச்சு..மாளவிகா எங்க டான்ஸ் ஆடராங்க. ஒரு மாதிரி உதட்ட திறந்து வெச்சிகிட்டு கை காலையும் ஸ்டெயிலா ஆட்டராங்க..\nநீ தான் ஈரோட்டுக் கொலைகாரனா...\nஹா ஹா.. எப்போ சரண்டர் ஆகா போறீங்க..,\nஆனா மாளவிகா சூப்பரா ஆடினா //\nS .j சூர்யா நடிச்ச திருமகன்..,\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே...\nஇந்த கொசுக்கு என்ன வெறித்தனம்\nவாலு....இனிக் கவனமாத்தான் இருக்கணும் உங்க பக்கம் வரப் பயமாத்தான் இருக்கு.என்ன ஒரு கொலை வெறி உங்களுக்கு.\nஅதானே பார்த்தேன். தலைக்கு கொலை பண்ற ஐடியா எல்லாம் இருக்காதே .. பேசியே அவனை பைத்தியம் ஆக்கிடுவின்களே.\nகொசுவை பிடிச்சு ஒரு சரக்கு மேட்டர் விளக்கம் கொடுத்திருந்தா அதுவே தற்கொலை பண்ணிருக்குமே...:))\nஹா ஹா.. எப்போ சரண்டர் ஆகா போறீங்க..,\nஆனா மாளவிகா சூப்பரா ஆடினா //\nS .j சூர்யா நடிச்ச திருமகன்..,\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே...\nஅய்யா பேனாமூடி அது திருமகன் இல்லை என்று நினைக்கிறேன் அது வியபாரி\nதிருமகனில் சாக்கடிக்குது சாக்கடிக்குதுன்னு பாட்டு வரும்\nநான் முதல் இரண்டு பத்தி படித்த உடனேயே கொசு அடிக்கும் கட்டுரை இதெனத் தீர்மானித்து விட்டேன். எப்படி - தெரியாது - ஏன் முடிவு - தெரியாது\nஇறுதி வரை படித்தால் நாம் இருவரும் ஒரே மாதிரியாக்த்தான் சிந்தித்திருக்கிறோம். எப்படி தெரியாது - ஏன் தெரியாது\nநல்ல கட்டுரை - நல்வாழ்த்துகள் வாலு\nகொசுக்கடியைவிட இந்தக் கடி தாங்கமுடியலையே..\n இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..\nஇத்தமிழ் புத்தாண்டில் தங்களது சிறந்த கருத்துக்கள், பதிவுகள், அனைத்தும் நம் உலகத் தமிழர்களிடம் சென்றடைய என்றும் வாழ்த்துக்களுடன் பிரவின்குமார்.\nகடவுளே இந்த கொசுத்தொல்லை தாங்கலப்பா... ஹீஹீ\nமுக்காவாசி கதை சுவாரசிஸியமாதான் போச்சு..மாளவிகா எங்க டான்ஸ் ஆடராங்க. ஒரு மாதிரி உதட்ட திறந்து வெச்சிகிட்டு கை காலையும் ஸ்டெயிலா ஆட்டராங்க..\nஇனி கொசுக்கொண்ட பேட்டீரோட்டான் என சரித்திரத்தில் நீவிர் அழக்கபடுவீர்....\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nரெண்டு வரி படிக்கையிலே நானும் கண்டு புடிச்சிட்டேன்...\nஏன்னா போன வாரம் தான் எங்கப்பா பேட் வாங்கீட்டு வந்தாரு..\nமொதல் நாளே நல்ல போணி...\nசசினோட மொத்த ரெகார்ட ஒரே நாள்ல முரியடிச்சுட்டேன்னு நெனைக்கிறேன்.ஒரு சுருள் ஒரு நைட் புல்லா செய்யுற வேலைய 10 நிமிஷத்துல செஞ்சுருது.. வீடியோ கேம் வெளயாடுற பசங்க கையில குடுத்தா அவன் விளையாட்ட நிருத்தன மாறியும் இருக்கும், நமக்கு கொசுவ அடிச்ச மாறியும் இருக்கும். ஆனா மனசில ஓரமா கொஞ்சம் வருத்தம்.. நாம கொடும கொலை காரனா ஆயிட்டமொன்னு.. நமக்கு ஏகப்பட்ட உணவு இருக்கு., ஆனா அதுக நம்மள நம்பித்தான் இருக்கு.. என்ன செய்யுறது.. இயற்கையின் படைப்பு...\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஅப்பிடியே, எங்க ப்ளாக் பக்கமும் எட்டிப் பாக்குறது... நாங்கல்லாம் இப்பத்தான் எழுத ஆரம்பிச்சிருக்கோம்.. உங்கள மாறி பெரிய தலைகளோட சப்போர்ட் எல்லாம் தேவையில்ல.. சமயத்துல சாட்சிக் கையெழுத்து போடுவீங்கள்ள...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரா\nதல, புதுசா பிஸ்னஸ் ஆரம்பிக்கபோறோம் தல\nஅந்த கொலையை நான் தான் செய்தேன்\nநீ சரக்கு, நான் சைடிஷ்\nஜட்டி காயல, வேலைக்கு போகல\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/25958-122-mlas-supports-for-me-ttv-dhinakaran.html", "date_download": "2018-05-26T19:24:34Z", "digest": "sha1:WZ5FYKLIHP3KO53J3ZW4Y3QLDAENJERD", "length": 10818, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு எனக்குதான்: டிடிவி தினகரன் உறுதி | 122 MLAs supports for Me: TTV Dhinakaran", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\n122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு எனக்குதான்: டிடிவி தினகரன் உறுதி\n122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்த டிடிவி தினகரன், கட்சியில் எப்போது யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது எடுப்பேன் என கூறியுள்ளார்.\nபெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், \"தாய் ஸ்தானத்தில் உள்ள சசிகலாவிடம் சிறையில் நலம் விசாரித்தேன். சிறையில் சசிகலாவிற்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை. முன்னால் அரைமணி நேரம் காத்திருந்தால் இப்போது ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. சசிகலாவிற்கு பழங்கள்தான் கொடுத்தேன். அங்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் ஏதும் இல்லை. சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறிய ரூபா மீது நிச்சயம் வழக்கு தொடுக்கப்படும்.\nநிச்சயம் அதிமுக தலைமைக் கழகம் செல்வேன். செல்லும் நேரம் குறித்தும் உங்களுக்கு தெரிவிப்பேன். கட்சி 3 மாதமாக செயல்படமால் இருக்கிறது. அதனை செயல்பட வைப்பது என் முதல் கடமை. 122 எம்எல்ஏ-க்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. எப்போது, யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது நடவடிக்கை எடுப்பேன். அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு அதில் தெரிவிப்பேன் என்றார்.\nகமல்ஹாசன் அரசியலுக்கு வருவேதா, வராததோ அவர் விருப்பம். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். தமிழக மக்களுக்கு யார் வேண்டுமானாலும் சேவை செய்யட்டும். சிறந்த நடிகர் என்கிற முறையில் கமல்ஹாசன் மீது நல்ல மரியாதை உண்டு. அவர் நல்ல சிந்தனையாளர்\" என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.\nசென்னையில் 3 மாதங்களில் 300 சவரன் வழிப்பறி\nபெப்சி தொழிலாளர்கள் போராட்டம்: 99 சதவீத படப்பிடிப்பு ரத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்’ - டிடிவி தினகரன்\nபோஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் \nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nஅமித்ஷாவின் வியூகத்தை முறியடித்த சிவக்குமார் - யார் இவர்\nகோடீஸ்வரர்கள்தான் எம்.எல்.ஏ ஆக முடியுமா கர்நாடக தேர்தல் காட்டும் நீதி\nகோவையில் அமமுகவினர் மீது தாக்குதல்: கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு\n“மனைவிகளிடம் கூட பேசவிடாமல் எம்.எல்.ஏக்களை காங். துன்புறுத்துகிறது” - எடியூரப்பா\nஆளுநர் மாளிகையில் காங். மஜத எம்.எல்.ஏக்களுக்கு அனுமதி மறுப்பு\nசந்தோஷமா வாங்க பாதுகாப்பா இருந்துட்டு போங்க கர்நாடக எம்.எல்.ஏக்களுக்கு கேரள சுற்றுலா துறை அழைப்பு\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவ��ல் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் 3 மாதங்களில் 300 சவரன் வழிப்பறி\nபெப்சி தொழிலாளர்கள் போராட்டம்: 99 சதவீத படப்பிடிப்பு ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/01/blog-post.html", "date_download": "2018-05-26T19:09:01Z", "digest": "sha1:ZXNNXZESQPT6V6JJOTCESVDG4SDC4L4C", "length": 8976, "nlines": 82, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "கொல்கத்தா பற்றிய சில தகவல்கள்...", "raw_content": "\nகொல்கத்தா பற்றிய சில தகவல்கள்...\nகொல்கத்தா பற்றிய சில தகவல்கள்...\n* தற்போது கொல்கத்தா என்றழைக்கப் படும் இந்த நகரம் முன்பு கல்கத்தா என்று அழைக்கப்பட்டது.\n* இந்தியாவின் முதல் செய்தி நிறுவனம் கொல்கத்தாவில்தான் தொடங்கப்பட்டது. அங்கிருந்து தான் இந்தியாவின் முதல் செய்தித்தாள் வெளியானது.\n* கொல்கத்தாவில்தான் இந்தியாவின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.\n* ஹூக்ளி நதியின் மீது கவுரா-கொல்கத்தா நகரங்களை இணைக்கப்பட்டுள்ள கவுரா பாலம் மிகப் பழமையானது. 1943-ல் இது திறக்கப்பட்டுள்ளது.\n* இந்தியாவின் முதல் தபால் நிலைய அலுவலகமும் கொல்கத்தாவில்தான் உள்ளது.\n* பிர்லா கோவில், ஜெகநாத் கோவில் ஆகியவை கொல்கத்தாவில் சிறப்பு வாய்ந்த இடங்களாகும்.\n* அரண்மனைகளின் நகரம் என அழைக்கப்படும் நகரம் கொல்கத்தா.\n* இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டன் கொல்கத்தாவில் தான் அமைந்துள்ளது.\n* பிரபலமான ‘எழுத்தாளர் கட்டிடம்’ அமைந்துள்ளதும் கொல்கத்தாவில்தான்.\nதமிழ் இலக்கண நூல்களை அறிவோம்...\nநன்னூல் - பவணந்தி முனிவர்\nயாப்பெருங்கல காரிகை - அமரிதசாக ரர்\nபுறப்பொருள் வெண்பா மாலை - ஐயனரிதனார்\nநம்பியகப் பொருள் - நாய்கவிராச நம்பி\nமாறனலங்காரம் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர்\nவீரசோழியம் - குணவீர பண்டிதர்\nஇலக்கண விளக்கம் - வைத்திய நாத தேசிகர்\nதொன்னூல் விளக்கம் - வீரமாமுனிவர்\nவேதிப்பொருட்களின் அரசன் எனப்படுவது சல்பியூரிக் அமிலம். விட்ரியால் எண்ணெய் என்���து சல்பியூரிக் அமிலத்தின் வேறு பெயர்.\nஎறும்பு கடிக்கும்போது நம் உடமிபினுள் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.\nஅமில மழையில் காணப்படும் அமிலங்கள், கந்தகம் மற்றும் நைட்ரிக். மழை நீரின் பி.எச். அளவு 5.6க்கு குறைவாக இருந்தால் அது அமில மழையாகும்.\nநைட்ரிக் அமிலம் வலிமையான திரவம் எனப்படுகிறது.\nவினிகர் எனப்படும் புளித்த காடியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.\nகார் பேட்டரியிலுள்ள அமிலம் சல்பியூரிக்.\nஹைட்ரோ புளூரிக் அமிலம் கண்ணாடியை கரைக்கும் திறன் கொண்டது.\nமூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் அது ராஜ திராவகம். ராஜ திராவகத்தில் மட்டுமே தங்கம் கரையும்.\nஎலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.\nபுளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.\nஆஸ்பிரினின் வேதியியல் பெயர் அசிட்டைல் சாலிசிலிக் அமிலம்.\nமயக்கமருந்தாக உதவுகிறது பார்பியூரிக் அமிலம்.\nநைலான் தயாரிக்க உதவுவது அடிப்பிக் அமிலம்.\nபினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.\nபீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.\nபொது அறிவு - வினா வங்கி\n1. சுதந்திர போராட்ட காலத்தில் மோதிலால் நேரு நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன\n2. சூரிய குடும்ப துணைக் கோள்களில் பெரியது எது\n3. சந்திரயான் விண்கலம் எப்போது விண்ணில் செலுத்தப்பட்டது\n4. மெஸ்தா என்பது எந்த வகைப் பயிர்\n5. இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது எப்போது\n6. பொக்காரா இரும்பு எக்கு தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது\n7. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரமுடைய அமைப்பு எது\n8. இந்தி அரசியலமைப்பின் எந்தப் பகுதி இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகளை குறிக்கிறது\n9. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது\n10. லாபர் வளைவு எதனுடன் தொடர்புடையது\nவிடைகள் : 1. இண்டிபெண்டன்ட், 2. கனிமிட், 3. 2008 அக்டோபர் 22, 4. நார்ப்பயிர், 5. 1969, செப்டம்பர் 15, 6. ஜார்க்கண்ட், 7. ராஜ்யசபா, 8. பகுதி 4ஏ, 9. சி.ஆர்.ஆர். , 10. வரி விகிதம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilptcguide.com/main-page/", "date_download": "2018-05-26T19:10:11Z", "digest": "sha1:N5IYENKMSSXXJGPCC3IVTCSR7ODQ2SY2", "length": 22958, "nlines": 104, "source_domain": "www.tamilptcguide.com", "title": "முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி – உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி", "raw_content": "\nமுதலீடே இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\nஉங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி\nமுதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க\nமுதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க\nஉலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன.ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.\nஇதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய ptc இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.\nPTC தளத்திற்கு நீங்கள் முற்றிலும் புதியவரா முதலில் இதைப் படித்துவிட்டு தொடருங்கள்..\nஇந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன.இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.\nஇணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது ptc இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால்,\nஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை…\nஎந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை…\nதினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது…\nஉங்களுக்கு ஆங்கிலம் சரளமாக தெரிந்தாலே போதும் ஒரே நாளிலேயே 1000 ரூபாய் வெகு சுலபமாக சம்பாதிக்கலாம் …\nஉலகின் மிகசிறந்த ptc இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்பட்டுவருகிறது.\nஉலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் நியோபக்ஸ் மூல��் பணம் சம்பாதிக்கிறார்கள்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் நியோபக்ஸ் தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு 100 மில்லியன் டாலருக்கும் மேல்\nநியோபக்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையான 2 டாலராக இருக்கட்டும் அல்லது 20000 ஆயிரம் டாலராக கூட இருந்தாலும் தனது உறுப்பினர்களுக்கு உடனடியாக பணம் வழங்குவது தான் நியோபக்ஸ் தளத்தின் தனி சிறப்பு.Instant payment within seconds\nமுதலீடு இல்லாமல் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க :\nவழிமுறை 1. மேலே உள்ள பட்டனை கிளிக் செய்யவும் .\nவழிமுறை2.வலது மேற்புறம் உள்ள “Register” என்பதை கிளிக் செய்யவும்.\nவழிமுறை 3. உறுப்பினராக பதிவு செய்யும்போது கவனிக்க வேண்டியவை\nஉங்களின் பெயர், கடவுச்சொல், ஈமெயில் முகவரியை உள்ளீடு செய்யவும்\nவழிமுறை4. உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு verification code அனுப்பப்படும் அதை copy செய்யவும்.\nவழிமுறை 5. லாகின் செய்யவும் பிறகு நியோபக்ஸ் ptc இணையதளத்தில் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்பதை கிழே உள்ள பதிவில் பார்க்கவும்\nஇந்திய வங்கிகளுக்கு பணம் பெறுவது எப்படி\nநியோபக்ஸ் ஆன்லைனில் ஒரு சில வினாடிகள் விளம்பரங்களை கிளிக் செய்து பார்க்கவும் உங்களின் நண்பர்களை பணம் சம்பாதிக்க பரிந்துரைக்கவும் சின்ன சின்ன இணைய பணிகளை செய்து முடிக்கவும் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் இலவசமாக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் PTC இணையதளம். நியோதேவ் (Neodev) என்ற பெயரில் போர்ச்சுகல் நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். 25 மார்ச் 2008 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் செயல்படுகிறது.\nநியோபக்ஸ் PTC இணையதளத்தை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் உங்களின் ஓய்வு நேரத்தில் இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் உலகின் முதன்மையான PTC இணையதளம். கடந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ PTC இணையதளங்கள் நியோபக்சின் தொழில் முறையை பின்பற்ற முயற்சி செய்து விட்டன.ஆனால் உண்மையில் எந்த ஒரு PTC இணையதளதாலும் அவர்களின் வெற்றியை கூட நெருங்க முடியவில்லை என்பதே உண்மை.\nஆரம்பத்தில் முதல் மூன்று ஆண்டுகள் தனது உறுப்பினர்கள் பார்க்கும் ஒவ்வொரு ஆரஞ்சு நிற விளம்பரத்திற்கும் 0.01 $ சென்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் ரெபரல்களுக்கு 50% சதவிகித கமிசனும் 0.005$ சென்ட்டும் பணம் வழங்கி வந்தார்கள்.ஆனால் மார்ச் 2011 ஆம் ஆண்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிர்சிகரமான முடிவை அறிவித்தார்கள் அது என்னவென்றால் உறுப்பினர்கள் பார்க்கும் ஆரஞ்சு நிற விளம்பரத்தின் பண மதிப்பை பத்தில் ஒரு பங்காக 0.001$ சென்ட்டும் சாதாரண உறுப்பினர்கள் பரிந்துரைக்கும் நபர்களுக்கு 0.0005$ சென்ட் பணமும் என்ற விகிதத்தில் வெகுவாக குறைத்து விட்டனர்.இதன் காரணமாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் பணம் சம்பாதிக்கும் ஆர்வத்தையே இழந்துவிட்டனர்.\nஆனால் காலம் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரிதான் என்பதை நிருபித்துவிட்டது. தற்போது நியோபக்ஸ் PTC இணையதளம் விளம்பரங்களை கிளிக் செய்து பார்பதற்காக மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களுக்கு ஆறு வழிகளில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை தனது உறுப்பினர்களுக்கு பணமாக வழங்குகிறார்கள்.இது நமது இந்திய ரூபாயின் மதிப்பில் எவ்வளவு தெரியுமா ஐம்பது லட்ச ரூபாய்க்கும் மேல்.<\nஉங்களின் உறுப்பினர் கணக்கில் லாகின் செய்த பிறகு கிளிக் View advertisements அங்கே ரோஸ்,பச்சை ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களில் நிறைய விளம்பரங்களை காணலாம்.\nஎப்போதுமே முதலில் ஆரஞ்சு நிற விளம்பரங்களையே கிளிக் செய்ய துவங்குங்கள். ஏதேனும் ஒரு விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள் சிகப்பு நிற புள்ளி ஒன்று தோன்றும்\nஅதை கிளிக் செய்தால் உங்களின் பிரௌசரில் புதிய டேப் ஒன்று திறக்கும்\nகிழே படத்தில் உள்ளபடி மஞ்சள் கோடு முழுமையாக சுற்றும் வரை காத்திருக்கவும் .\nஉங்களின் விளம்பரம் முடிந்துவிட்டது. அதைப்போலவே மற்ற விளம்பரங்களையும் கிளிக் செய்யவேண்டும்.\nநியோபக்ஸ் தள விதிமுறை (TOS 3.7) – உறுப்பினர்கள் தினசரி ரெபரல் கமிசன் பெறவேண்டும் என்றால் 4 ஆரஞ்சு நிற விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்க்கவேண்டும்.\nகுறிப்பு :உங்களின் விளம்பரங்கள் லோட் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டால் கூகிள் குரோம் அல்லது பயர்பாக்ஸ் உலாவியின் மிக சமீபத்திய பதிப்பை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் நியோபக்ஸ் உறுப்பினராக பதிவு செய்து 72 மணி நேரத்திற்குள் எந்த ஒரு விளம்பரத்தையும் பார்க்கவில்லை எனில் உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும். எனவே உறுப்பினராக பதிவு செய்தவுடன் குறைந்தபட்சம் ஆரஞ்சு நிறத்தில் ��ள்ள நான்கு விளம்பரங்களை கட்டாயம் கிளிக் செய்து பார்த்துவிடுங்கள்\nநீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் போனசாக பின்வரும் மூன்று வாய்ப்புகளை பெறுவீர்கள். உங்களின் மவுஸ் கர்சரை ஒவ்வொரு விளம்பரத்தின் அருகே கொண்டு சென்றால் நீங்களே பார்க்கலாம்\nஒவ்வொரு மணி நேரத்திற்கும் $ 0.50 பணம் வெல்ல வாய்ப்பு\nநீங்கள் பார்க்கும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் மூன்று adprize வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன அதிலே நீங்கள் $ 0.25 டாலர் முதல் $ 50 டாலர் வரை உடனடியாக வெல்லலாம்.\nஒவ்வொரு மணி நேரத்திற்கும் $0.50 டாலர் வெல்ல வாய்ப்பு\nநியோபக்ஸ் இணையதளம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 120 உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து $ 0.50 டாலர் இலவசமாகவே வழங்குகின்றது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கடந்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திருந்தாலே போதும் நீங்களும் $ 0.50 டாலர் பணம் சம்பாதிக்க தகுதியுடையவர் ஆவீர்கள்.\nநியோபாயிண்ட் என்றால் என்ன ( what is neopoint)\nதனி நபர் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள்\nதினமும் குறைந்தது கண்டிப்பாக நான்கு $ 0.001 விளம்பரங்கள்\nநாள் முழுவதும் அதிகமான விளம்பரங்கள்\nஒவ்வொரு விளம்பரத்திற்கும் கொடுக்கப்படும் பண மதிப்பு\nநீட்டிக்கப்பட்ட விளம்பரங்கள் 60 நொடிகள் $0.015\nஸ்டாண்டர்ட் விளம்பரங்கள் 30 நொடிகள் $0.01\n மினி விளம்பரங்கள் 15 நொடிகள் $0.005\n மைக்ரோ விளம்பரங்கள் 5 நொடிகள் $0.001\nநிலையான விளம்பரங்கள் 5 நொடிகள் $0.001\nசின்ன சின்ன இணைய பணிகள் & சலுகைகள் Mini Jobs (Tasks) & Offers\nசின்ன சின்ன இணைய பணிகள் போனஸ்\nநியோபக்ஸ் மினி ஜாப் மூலம் நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு $ 1 டாலருக்கும் போனசாக $ 0.12 டாலர் பணம் கொடுக்கின்றது. $0.12\nஒவ்வொரு விளம்பரத்திற்கும் உண்டான கமிசன்\nநியோபக்ஸ் மினி ஜாப் Mini Jobs (Tasks) 12%\nPurchases (விளம்பரங்கள் பார்ப்பதை தவிர்த்து ) 1%\n30 + (ஒவ்வொரு 4 நாட்களுக்கு + 1 ரெபரல் வீதம் )\nநியோபக்ஸ் TOS 3.10 – உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 15 நாட்கள் காத்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 100 விளம்பரங்களை பார்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் தான் முடியும்.\nகுறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை\nமுதன் முறை பணம் எடுக்கும் போது $ 2 டாலர். பின்னர் இந்த தொகை ஒவ்வொரு தடவை பணம் எடுக்கும் போதும் $ 1 டாலர் வீதம் அதிகரித்து கடைசியில் நிலையாக $ 10 டாலரில் நிற்கிறது.ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் நீங்கள் பயன்படுத்தும் பண பரிமாற்ற தளத்தை பொருத்து மிக குறைந்த தொகை கட்டணமாக வசூலிக்கபடுகிறது.\nஒரு சில விநாடிகளில் பணம் வழங்கபடுகின்றது. Instant (within seconds)\nபணம் சம்பாதிக்க ஏற்றுகொள்ளப்படும் நாடுகள்\nஉலகில் உள்ள அனைத்து நாடுகளும்\nஆன்லைனில் கற்பனை கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puththakam.wordpress.com/2017/01/26/174-ibis-trilogy/", "date_download": "2018-05-26T19:36:38Z", "digest": "sha1:FKYZG6OZ3PZZ77DV67R47UP65UZ6AAMS", "length": 16632, "nlines": 97, "source_domain": "puththakam.wordpress.com", "title": "174. Ibis Trilogy | புத்தகம்", "raw_content": "\n– Flood of Fire நூலிலிருந்து\nபோரும் போர் சார்நத கதைகளையும் சொல்வதிலும் கேட்பதிலும் அலாதியான உள்மன ஆசை அனைவருக்குள்ளும் ஒளிந்திருக்கிறது. அதனால்தான், மகாபாரதம் தொடங்கி உலகப்போரைப் பேசும் ஆயிரம் திரைப்படங்கள் வரை சொல்லச் சொல்ல தீராமல் இன்னமும் ஊறிக்கொண்டிருக்கிறது.\nஆனால் இவை அனைத்திலும் உள்ளதொரு பொது அம்சம், நாயகன் நல்லவன்; தண்டிக்கப்படுவான்; போராடி மீண்டு வந்து போரிட்டு வெற்றி சூட, சுபம். எத்தனையோ திரைப்படங்தளில் பார்த்த ஃபார்முலாதான். ஆனால் நிஜ வாழ்க்கை எப்போதும் அப்படி அமைந்து விடுவதில்லை. நல்லனாக இருப்பதின் விலை சில நேரங்களில் மிக அதிகம். அதிலும் போர் என்று வந்துவிட்டால் “Everything is Fair”.\nமுடிவில் வென்றவன் எழுதுவதே வரலாறு. தோற்றவன் அந்த வரலாற்றில் தோற்பதற்காகவே படைக்கப்பட்டிருப்பான். ஆனால், தோற்றவன் எழுதினால் வரலாறு எப்படி இருந்திருக்கும் அமிதவ் கோஷ் இந்த கேள்விக்கு தன் அசாத்திய படைப்பாற்றலால், 1720 பக்கங்களில் விடைசொல்கிறார் இந்த Ibis Trilogy-ல்.\nதமிழில் கசகசா என்றும் ஆங்கிலத்தில் Poppy seeds என்றும் அழைக்கப்படும் ஒரு சாதுவான சமையலறை வஸ்து இரு நூற்றாண்டுகளுக்கு முன் உலக பொருளாதாரத்தை தீர்மாணிக்கும் காரணியாக இருந்தது என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை. இந்த கசாகசாதான் ஓபியமாக மாறி பாதி உலகை ஆட்டிப்படைத்தது.\nஅந்த வரலாற்றின் சில கோர பக்கங்களை சாமானிய மனிதர்களின் கதையினூடாக புனைய விழைந்திருக்கிறார் ஆசிரியர்.\nவரலாற்று புனைவு என்ற நூல் வகை சுவாரஸ்யமான பல சாத்தியங்களுக்கு வழிவகுக்கிறது. வரலாற்றில் விடுபட்டுப்போன கோடிட்ட இடங்களை ஆசிரியர் தன் கற்பனையால் நிரப்பிட உதவுகிறது. ஆனால் அதனை ஒரு தட்டையான வராலாற்றுப் புத்தகமாக ஆக்கிவிடாமல் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களால் நிரப்பிடுவது ஆசிரியரின் சாமர்த்தியம். அதுதான் ஐபிஸ் நூல் வரிசையின் ஆகச்சிறந்த பலமும் கூட. நூல் முழுவதும் வகை வகையாய் அத்தனை பாத்திரங்கள். ஒவ்வாெருவருக்கும் அவருக்கான இடம் உண்டு, முன்கதை உண்டு, ஒரு மொழி நடை உண்டு. மொழியை இத்தனை லாவகத்துடன் கையாண்டதொரு புத்தகத்தை சமீபத்தில் நான் வாசித்ததில்லை. உடையாடல் பகுதிகளின் போது பெரும்பாலான இடங்களில் பேசுவது யார் என்ற குறிப்பு வெளிப்படையாக இருப்பதில்லை. ஆயினும், அதனைப் புரிந்து காெள்வது கம்ப சித்திரமாகவும் இல்லை. ஒவ்வாெரு பாத்திரத்தின் பின்புலத்திற்கு ஏற்ப , மொழியும் ஒரு பாத்திரமாகவே பின்னப்பட்டிருக்கிறது.\nபுத்தகம் முழுக்க ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு தகவலும் ஆச்சரியம், ஓபியம் தயாரிக்கும் தொழிற்சாலையின் இயக்கத்தை விவரிப்பதிலிருந்து. கடல்கடந்து ஒரு மலரைத்தேடியலையும் தேடலையும், கிழக்கிந்திய காலத்து கொல்கத்தாவையும் முதல் ஓபியம் போரையும் அருகிலிருந்து பார்க்கும் உணர்வைத் தருகின்றன அமிதவின் வருணனைகள்.\nகசகசா விளையும் கங்கைச்சமவெளியில் தொடங்கி, ஏற்றுமதி செய்யப்படும் கொல்கத்தா வழியாக விற்பனைக்குச் செல்லும் மக்காவினை(Macau) வந்தடைகிறது. இறுதியில் முதல் ஓபியம் போரும் அதன் விளைவுமாக முடிவுறுகிறது. இதற்குள் ஒரு சிக்கலான வலைப்பின்னலைப்போல ஒவ்வொருவரின் பாதையும் மற்றவரினால் குறுக்கிடப்பட்டு திசைதிரும்பி, திசை திருப்பபட்டு ‌அனைத்தையும் ஒரு போர் புரட்டிப்போடுகிறது. இக்கதையை ஒரு பக்கத்தில் குறுக்கிட விழைவது ஒரு அபத்த முயற்சியெனப்படுவதால் இத்துடன் நிறைத்துக்கொள்கிறேன்.\nநூறாண்டுகள் கடந்த பின்னும் இப்புத்தகத்தின் பல பகுதிகளை இன்றைய நிகழ்வுகளுடன் பொருத்திப்பார்க்க முடியும். ம‌னித மனத்தின் பேராசைகளும் , போரும் இருக்கும் வரையில் இப்புதகம் எழுப்பும் கேள்விகளும் தொடர்புடையதாகவே இருக்கும்.\nIbis Trilogy – நிச்சயம் தவறவிடக்கூடாத வாசிப்பனுபவம்.\nCategory : இலக்கியம், புதினம், வரலாறு, Bee'morgan\n← 173. வாத்து, எலி, வால்ட் டிஸ்னி\nCategories Select Category அரசியல் அறிவியல் ஆங்கிலம் ஆய்வு ஆளுமை இடம் இதனால் சகலமானவர்களுக்கும் இலக்கியம் உடல் உணவு கடல் கவிதை சமூகம் சாதி சிறுகதை சூழல் ஞானசேகர் பயணம் பா.சேரலாதன் பிரேம்குமார் புதினம் மக்கள் மதம் மொழி ரெஜோ வரலாறு Bee’morgan\nAbraham Eraly Anne Frank Anu Kumar Aravinda Pillalamarri Arundhati Roy Bankim Chandra Chatterji Charles Dickens D.N.Jha David Graeber Deborah Ellis Devdutt Pattanaik Dwijendra Narayan Jha Edwin Muir Franz Kafka Fyodor Dostoyevsky Gabriel Garcia Marquez Gavin Francis George Orwell Gita Aravamudan Graham E. Fuller Henry Reynolds Jeremy Wyndham Jhumpa Lahiri John Griffiths John Perkins John Reed Jules Verne Khaled Hosseini Khushwant Singh Kirankumar Vissa K R A Narasiah Lee Kuan Yew Luigi Luca Cavalli-Sforza M.J.Akbar Mani Shankar Aiyar Mayank Austen Soofi Mohan Bhagat Monisha Rajesh Nigamanth Sridhar Om Damani Orhan Pamuk P.Chidambaram P. Sainath Paulo Coelho Pervez Musharraf Philip Hensher Ravi Kuchimanchi Rei Kimura Rob Eastway Rohinton Mistry Salman Rushdie Samanth Subramanian Sam Kean Satyajit Ray Scott Carney Sharon Moalem Simon Sebag Montefiore Simon Winchester Stephen Hawking Stephen Kinzer Stephen Schlesinger Sudha Murthy Taslima Nasrin Tehelka Thomas Loren Friedman V.Raghunathan Willa Muir William Blum Zia Haider Rahman அ.மார்க்ஸ் அ.முத்துக்கிருஷ்ணன் அகஸ்டஸ் சோமர்வில் அதியன் அன்வர் பாலசிங்கம் அய்.இளங்கோவன் அருந்ததி ராய் அறிவுமதி ஆ.சிவசுப்பிரமணியன் ஆர்.நடராஜன் இ.எஸ்.லலிதாமதி இந்திரா பார்த்தசாரதி இரா.நடராசன் இரா.முருகவேள் என். சொக்கன் எழிலவன் எஸ்.எல்.வி.மூர்த்தி எஸ்.ராமகிருஷ்ணன் எஸ்.வி.ராமகிருஷ்ணன் கயல்விழி கழனியூரன் கால சுப்ரமணியம் கி.ராஜநாராயணன் கீரனூர் ஜாகிர்ராஜா குமரகுருபரர் கோ. பழனி ச.இராசமாணிக்கம் ச.டெக்லா ச.தமிழ்ச்செல்வன் சல்மா சா.கந்தசாமி சிகரம் ச.செந்தில்நாதன் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் சு.ச‌முத்திர‌ம் சு.தியடோர் பாஸ்கரன் சு.வேணுகோபால் சுஜாதா சோம‌.இராமசாமி ச‌.பாலமுருகன் ஜி.எஸ்.எஸ். ஜெயமோகன் ஜெயராணி ஜோ டி குருஸ் ஜோதி நரசிம்மன் டி.என்.ஜா டி. ஞானையா தமிழ்மகன் தியாகராஜ சாஸ்திரி ஜானகிராமன் திவாகர் தெகல்கா தொ.பரமசிவன் நரசய்யா நளினி ஜமீலா நா.முத்துக்குமார் பா.ராகவன் பாரதியார் பால் சுயம்பு பாவண்ணன் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் புகழேந்திப் புலவர் பெருமாள்முருகன் பொன்னீலன் மகுடேசுவரன் மணல்வீடு ஹரிகிருஷ்ணன் மணா மதன் மல்பா தஹான் மா.வெற்றிவேல் மாணிக்கவாசகம் மீரான் மைதீன் மு.முருகேஷ் மு.வரதராசன் முகில் மெளனி யுவன் சந்திரசேகர் ரா.கி.ரங்கராஜன் ரா.கிருஷ்ணையா லக்ஷ்மி அம்மாள் லா.ச.ராமாமிர்தம் வண்ணதாசன் வந்தனா சிவா வெ.நீலகண்டன் வைரமுத்து ஹினெர் சலீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/darling-2-live-audience-response-039547.html", "date_download": "2018-05-26T19:41:16Z", "digest": "sha1:NRPPUN47PABCEAORVYLLB2TLA3WAFIPJ", "length": 10953, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'இந்தப் பேய�� லைட்டா பயம் காட்டுது'... ரசிகர்களைப் பயமுறுத்தும் டார்லிங் 2 | Darling 2- Live Audience Response - Tamil Filmibeat", "raw_content": "\n» 'இந்தப் பேய் லைட்டா பயம் காட்டுது'... ரசிகர்களைப் பயமுறுத்தும் டார்லிங் 2\n'இந்தப் பேய் லைட்டா பயம் காட்டுது'... ரசிகர்களைப் பயமுறுத்தும் டார்லிங் 2\nசென்னை: கலையரசன், காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் டார்லிங்- 2.\nகடந்த ஆண்டு வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற டார்லிங் படத்தின் 2 வது பாகமாக இப்படத்தை அறிமுக இயக்குநர் சதீஷ் சந்திரசேகரன் எடுத்திருக்கிறார்.\nஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணியின் டார்லிங் படத்தைப் போல டார்லிங் 2 ரசிகர்களைக் கவர்ந்ததா\n'டார்லிங் 2 முதல் பாதியில் நம்மைப் பயமுறுத்தி உறைய வைக்கும் தருணங்கள் நிறைய உள்ளன' என்று பயத்துடன் கூறியிருக்கிறார் பிரியங்கா.\n'திரில்லான திரைக்கதை நம்மை இருக்கை நுனிக்கே கொண்டு வந்து விடுகிறது' எனப் பாராட்டியிருக்கிறார் கார்த்தி.\n'எல்லாப் பேய்ப்படங்களின் கதைகளும் ஒரேமாதிரித்தான் இருக்கிறன' என்று அலுத்துக் கொண்டிருக்கிறார் ஹரிசுதன்.\nசத்யம் தியேட்டரில் நண்பர்களுடன் டார்லிங் 2 பார்ப்பதாக போட்டோவுடன் பதிவிட்டுள்ளார் ரியாஸ்.\nஇதைப் போல மேலும் பலரும் டார்லிங் 2வைப் பார்த்து பயந்ததாக சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஹலோ நான் பேய் பேசுறேன், டார்லிங் 2, உயிரே உயிரே, நாரதன் இன்றைய மோதலில் வெற்றி யாருக்கு\n'ஹலோ நான் பேய் பேசுறேன்'.. தமிழ் சினிமாவை மீண்டும் பேய் பிடித்தது\nவிக்ரம் மற்றும் பாபி சிம்ஹாவுடன் மோதும் \"மெட்ராஸ்\" அன்பு\nடார்லிங் 2 ஆக மாறிய ஜின்\nதெனம் தெனம் தியேட்டர் போய் படம் பாக்குறேன்..'ராஜா மந்திரி' இயக்குநரின் சந்தோஷப்பதிவு\n'ரஜினியைச் சந்தித்தேன்... பேச்சே வரல.. லவ் யூ தலைவா' - நடிகர் கலையரசன்\nஐ லவ்யூ பொண்டாட்டி... பேஸ்புக்கில் பாசத்தைப் பொழிந்த \"அன்பு\"\nநடிகர் காளி வெங்கட் - ஜனனி திருமணம்\n'டிராபிக் போலீஸ்தானே மாப்ள' கலகலக்க வைக்கும் காளி வெங்கட்\nகாலக்கூத்து படம் எப்படி இருக்கு\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக��� கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2015/", "date_download": "2018-05-26T19:48:53Z", "digest": "sha1:QF5FFAVKKOPAPTPMDQ6LQHYNKDG6SIJV", "length": 43342, "nlines": 431, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 2015", "raw_content": "\nஞாயிறு, 27 டிசம்பர், 2015\nLabels: கவிதை, சுனாமி, நாகேந்திரபாரதி\nசனி, 26 டிசம்பர், 2015\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, பறவை\nவெள்ளி, 25 டிசம்பர், 2015\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி\nவியாழன், 24 டிசம்பர், 2015\nLabels: கருவை, கவிதை, நாகேந்திரபாரதி\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, முதுமை\nவெள்ளி, 18 டிசம்பர், 2015\nLabels: கவிதை, கனவு, நாகேந்திரபாரதி\nதிங்கள், 14 டிசம்பர், 2015\nLabels: கவிதை, நாகேந்திர பாரதி, பூமி\nஞாயிறு, 13 டிசம்பர், 2015\nஇந்த கஞ்சர்களை ஏன் கஞ்சப் பிரபுக்கள் ன்னு சொல்றாங்கன்னு புரியலீங்க. கஞ்சப் பிசுனாரிகள் ன்னு தானே சொல்லியிருக்கணும் . ஒருவேளை கஞ்சர்களாய் இருந்து பிரபுக்களாய், பணக்காரர்களாய் ஆனதுக்காக சொல்லியிருப்பாங்களோ.\nஇவர்களை கஞ்சர்கள் ன்னு சொன்னா இவங்க ஒத்துக்க மாட்டாங்க. மனசிலே பெரிய வள்ளல்கள் ன்னு நினைப்பு. அதுக்கு ஆதாரமா ஒண்ணு ரெண்டை எடுத்து விடுவாங்க.\nநூறு ரூபாய் டொனேஷன் வெள்ள நிவாரண நிதிக்கு கொடுத்திருக்காங்களாம் .. ரெசீதைக் காமிப்பாங்க. கொஞ்சம் ஆராய்ந்து பாத்தோம்னா விஷயம் தெரிய வரும். அது அவங்க பொண்ணுக்கு அவங்க ஸ்கூல்லே வாங்கிட்டு வரச் சொன்னதா அவ அழுததுக்கு வேற வழி இல்லாமல் இவங்க அழுததுக்கு ரசீது.\nஅதோட விட மாட்டாங்க . அந்த ரசீதைப் போட்டோ எடுத்து பேஸ் புக் , டுவிட்டர் ,லிங்க்டு இன் , இன்ஸ்டா கிராம் , வாட்ஸ் அப் புன்னு எல்லாத்திலேயும் ஷேர் பண்ணி ரெம்ப பெருமை அடிச்சிகிடுவாங்க .\nஆபீசிலே யாராவது ரிடையர் ஆனா அந்த பிரிவு உபசார விழாவுக்கு முதல் ஆளா பத்து ரூபாய் மொய் எழுதிடுவாங்க. அதுக்கு ஒரு காரணம் இருக்கும். யாராவது முதல்லே நூறு ரூபாய் எழுதிப்பிட்டா பின்னாலே எழுதுற எல்லாரும் அதையே கொடுக்க வேண்டியிருக்கும். அது தான் முந்திக்கிடுவாங்க . தான் தான் முதல்லே கொடுத்ததா பெருமை வேறு அடிச்சுகிடுவாங்க .\nஅப்புறம் இந்த சொந்தக் காரங்க கல்யாணத்திற்கு பத்திரிகை கொடுத்தா முதல் ஆளா போயிடுவாங்க. அவங்க மட்டும் இல்லைங்க. அவங்க தாத்தா , பாட்டி , உயிரோட இருந்தா அவங்களும் , அத்தோட இவங்க அப்பா, அம்மா ,புள்ளை, பொண்ணு , குடும்ப சகிதமா போயி வாழ்த்துவாங்க . அந்த நாள் முழுக்க அங்கேயே இருந்து காலை டிபன், மதியம் இரவு உணவு எல்லாம் முடிச்சுட்டு மணமக்களை அப்பப்போ போயி போயி வாழ்த்திட்டு வருவாங்க.\nகேட்டா முழு நாளும் இருந்து மணமக்களை வாழ்த்திக்கிட்டே இருக்காங்களாம். அந்த வாழ்த்துக்கள் தான் மணமக்களுக்கு அவங்க கொடுக்கிற விலை மதிப்பில்லாத கிப்டாம் . மத்தவங்க கொடுக்கிற பரிசுக்கெல்லாம் விலை போட்டுடலாமாம் . அதெல்லாம் வெறும் மெட்டீர்யல் கிப்டாம்.\nஇப்படியே பேசி நடந்துக்கிட்டே அவங்க காலம் முடிஞ்சிடும். அவங்க கடைசி ஊர்வலத்திலே கலந்துகிறவங்களும் ரெம்ப சிக்கனமா பத்து நம்பருக்குள்ளேதான் இருப்பாங்க. வந்தவங்களும் பூவும் கண்ணீரும் சிந்துறது கூட ரெம்ப செலவுன்னு விட்டுடுவாங்க .\nLabels: கஞ்சன், நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nசனி, 12 டிசம்பர், 2015\nநம்ம நண்பர்களின் நெட்வொர்கிங் பெருசாக பெருசாக நண்பர்களின் நண்பர்கள் வட்டமும் பெருசாகி உலக உருண்டையையே முழுங்கிடுச்சுங்க.\nஇந்த பேஸ் புக், டுவிட்டர் எல்லாம் வந்தப்புறம் இவங்க எல்லாத்துக்கும் ஸ்டேட்டஸ் போட ஆரம்பிச்சுட்டாங்க. இந்த ஸ்டேட்டசுக்கெல்லாம் லைக் வாங்கிறதுக்கு இவங்க பண்ற கூத்து இருக்கே. அவங்களோட நண்பர்களின் நண்பர்களுக்கு எல்லாம், அதாங்க நமக்குதாங்க , ஒரு ரிக்வெஸ்ட் அனுப்புவாங்க.\nஅதுக்கு முன்னாடி ஜாக்கிரதையா நம்ம ஸ்டேட்டசுக்கு ஒரு லைக்கைப் போட்டுடுவாங்க. அந்த லைக்கை ஆராய்ஞ்சு பாத்தா நம்ம போட்டதைப் படிச்சே பாத்திருக்க மாட்டாங்க. அதை எப்படி ஆராயிறது. நம்மளும் ஏமாந்து போயி 'ஆஹா நமக்கும் யாரோ ஒருத்தன் லைக்கு போட்டுட்டானேன்னு ' மகிழ்ந்து போயி அவங்க புரொபைலைப் போயி பாப்போம். அது ரெம்ப பிரமாதமா இருக்கும், பேஸ் புக்கிலே பாதி புரொபைல் பொய்ப் புரொபைல் தானே. தெரிஞ்சிருந்தும் ஏமாந்து போயி அவங்க வலையிலே விழுந்து அவங்க ரிக்வெஸ்டை அக்செப்ட் பண்ணிடுவோம்.\nஅவ்வளவுதாங்க. ஸ்டேட்டஸ் போட்டுத் தாக்குவாங்க பாருங்க. அரசியல், சினிமா , கவிதைன்னு ஒண்ணை விட்டு வைக்க மாட்டாங்க. இது தவிர இவங்க குடும்ப போட்டோ, ஊருக்குப் போன போட்டோ , அப்புறம் ஆடியோ வீடியோ பைல்கள் . அவ்வளவுதான். நம்ம கம்ப்யூட்டரும் மொபைலும் தாங்க முடியாம தடுமாறி ஸ்லோ ஆயிடும். இவனுங்க போடுற ஸ்டேட்டஸ் எல்லாம் பாத்தா இவனுங்க மனிதப் பிறவியா தெய்வப் பிறவியான்னு திகைப்பா இருக்கும். உலகத்திலே நடக்கிற எல்லா விஷயங்களும் இவங்களுக்கு உடனே தெரிஞ்சிருக்கும் .\nநம்ம போட்ட ஒண்ணு ரெண்டு ஸ்டேட்டஸ்களையே, அவங்க ஸ்டேட்டஸ் களுக்கு நடுவிலே , வைக்கோப் போரிலே ஊசியைத் தேடுற மாதிரி தேட வேண்டியிருக்கும். நமக்கு போட்ட முதல் லைக்குக்குக் பிறகு நம்ம இருக்கிறதையே கண்டுக்க மாட்டாங்க. ஆனா அவங்க போடுற அப்டேட்டுக்கு எல்லாம் நம்ம லைக் போடாட்டி பயமுறுத்துவாங்க. அவங்க ஸ்டேட்டசை எல்லாம் நம்ம அஞ்சு செகண்டுக்குள்ளே லைக்கோ ஷேரோ பண்ணலைன்னா நம்ம நரகத்துக்குப் போயிடுவோமாம்.\nசாம தான பேத தண்ட முறைகளைப் பின்பற்றி எப்படியோ அவங்க போடுற எல்லா டெக்ஸ்ட், ஆடியோ , வீடியோ வுக்கெல்லாம் லைக் வாங்கிடுவாங்க. நம்ம பயந்து போயி ஒரு லைக்கு போட்டுட்டு ஒரு நிமிஷம் கழிச்சுப் போயிப் பாத்தா ஆயிரம் லைக்குக்கு மேலே போட்டிருப்பானுங்க.\nஎன்னடான்னு விசாரிச்சா ஏதோ சில சைட்டுகள் இருக்காம். அங்கே ரெஜிஸ்டர் பண்ணி விட்டா ஆயிரமாயிரம் லைக்குகள் ஆட்டமேட்டிக்கா வந்து குவியுமாம். உட்கார்ந்து யோசிப்பாயுங்க போலிருக்கு. அப்புறம் எதுக்குடா நம்ம லைக்குன்னு கேட்டா ஒண்ணு ரெண்டாவது ஒழுங்கா இருக்கணுமாம். ரெம்ப நியாயவான்கள் தான்.\nஇவனுங்க சங்காத்தமே வேணாம்னு நம்ம அன்பால்லோ பண்ணினாலும் சைடிலே இருக்கிற பாரிலேயும் நம்ம மெயில் பாக்சிலேயும் வந்து பயமுறுத்துவாங்க.\nஒரே வழி அன்பிரெண்ட் பண்ணுறது தான். இல்லேன்னா நம்ம போடுற ஸ்டேட்டஸ் படிக்கவே பேஸ் புக்கிலெ பத்து பக்கம் கீழே போகணும். இதைப் படிச்சுட்டு எத்தனை பேரு நம்மளை அன்பிரெண்ட் பண்ணப் போறாங்களோ தெரியலீங்க.\nLabels: நகைச்சுவை, நாகேந்திரபாரதி, பேஸ்புக்\nவெள்ளி, 11 டிசம்பர், 2015\nஇந்தப் புஸ்தகப் புழு ங்கிறது ரெம்பச் சிறுசா அவனுக்கு அவ்வளவு பொருத்தமான பேரா இல்லைங்க. அவனோட அளவு கடந்த புஸ்தகப் பைத்தியத்துக்கு புஸ்தக யானை ன்னு சொன்னாத் தான் பொருத்தமா இருக்குங்க.\nஇந்த புத்தகம், பத்திரிக்கை மட்டும் இல்லைங்க. இந்த வடை வாங்கின பேப்பரைக் கூட முழுசா படிச்சுட்டுத் தான் வடையையே சாப்பிடுவான்னா பாத்துக்குங்க .அவன் சம்பளத்திலே பாதி, புத்தகம் வாங்கவும் பத்திரிகைக்கு சந்தா காட்டவுமே சரியாப் போயிடும்.\nஇந்தப் புத்தகக் கண்காட்சியிலே எல்லாம் நீங்க அவனைப் பாத்திருப்பீங்க. ரெண்டு மூணு பை முழுக்க புத்தகங்களை வாங்கிக்கிட்டு தூக்க முடியாம தூக்கிட்டு போயிக்கிட்டு இருப்பானே அவன்தாங்க. கவிதை, அரசியல், கணிதம், ன்னு சகட்டு மேனிக்கு அள்ளிக்கிட்டு போவான்.\nஇதை எல்லாம் அவன் படிக்கிறானா ங்கிறது பரம ரகசியம். அவன் வீட்டுக்குப் போனா அவனோட புத்தக ரூமுக்குள்ளே ஒரு புத்தக சுற்றுலா கூட்டிட்டுப் போவான். உள்ளே ஒரு ஒத்தை அடிப் பாதையிலே நடந்து போகணும். சுத்தி புத்தக மலை இருக்கும். திடீர்னு அவன் காணாம போயிடுவான். ஏதாவது புத்தக மலை மேலே முள்ளம் பன்றி மாதிரி ஊருற மாதிரி தெரிஞ்சா அது தாங்க அவன் தலை முடி. சரியா அந்த இடத்துக்கு போயி அவனைப் புடிச்சுடலாம்.\nஇதுக்கு நடுவிலே அவன் பெற்றோர் அவனுக்கு ஒரு படிக்காத பொண்ணைப் பாத்து கல்யாணம் முடிச்சு வச்சாங்க. அந்தப் பொண்ணுக்கு புஸ்தகம்னா கிழிச்சு துடைக்கிறதுக்கும், பேக் பண்றதுக்கும் உபயோகப் படும் ஒரு வஸ்து ங்கிற அளவிலே தான் ஞானம்.\nகொஞ்ச நாள் ஆச்சு. அவன் புத்தக ரூமிலே இருக்கிற மலைகள் கொஞ்சம் கொஞ்சமா குன்றாக மாறுவதை உணர்ந்தான். ஒரு நாள் அவன் மனைவியை கையும் களவுமாக ,இல்லை இல்லை, கையும் புத்தகமுமாக பிடித்து விட்டான். அடுப்படி மேடையை சுத்தப் படுத்தும் புனிதமான பணியில் அந்த புத்தகப் பக்கங்கள் ஈடுபட்டு இருந்தன.\nஇருவருக்கும் வாய்ச் சண்டை வலுத்தது. அவள் கேட்ட சில கேள்விகள் அவனுக்குப் பிடிக்கவில்லை. படித்து என்ன கிழித்தான் என்பது ஒரு கேள்வி. அவளாவது நிஜமாகவே கிழிக்கிறாளாம். அடுத்து அவனது அறிவு, புத்தகம் அளவு உயர்ந்ததா என்பது. அதை டெஸ்ட் செய்ய சில கேள்விகள் கேட்டாள் அந்த கிராமப் பெண்.\nதமிழ் நாட்டில் ஓடும் சில நதிகளின் பெயர் களைக் கேட்டாள் . இவனது மூளை நரம்புகளில் ஓடிய பெயர்கள் கூவம் ஆறும் பக்கிங்காம் ஆறும்தான். யோசி���்துப் பார்த்ததில் தெரிய வந்தது . புத்தகங்களை வாங்கிறான், புரட்டுறான், ஒண்ணும் உள்ளே ஏறது இல்லைங்கிறது புரிந்தது. .\nஅப்புறம் என்ன. புத்தகங்கள் பழைய புத்தகக் கடைக்குப் போயின. புத்தக அறை படுக்கை அறை ஆனது. தீபாவளி அன்னிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தீபாவளிப் பத்திரிகை போல ஒன்றோடு ஒன்று போனஸ். புத்தக ரத்தம் இன்னமும் அவனுக்குள்ளே ஓடுதுல்லே\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திர பாரதி, புத்தகம்\nLabels: கவிதை, தியானம், நாகேந்திரபாரதி\nவியாழன், 10 டிசம்பர், 2015\nLabels: கவிதை, நாகேந்திரபாரதி, வெள்ளம்\nபுதன், 9 டிசம்பர், 2015\nLabels: கவிதை, கிராமம், நகரம், நாகேந்திரபாரதி\nசெவ்வாய், 8 டிசம்பர், 2015\nLabels: கவிதை, குழந்தை, நாகேந்திரபாரதி\nசனி, 5 டிசம்பர், 2015\nஇந்த அமெரிக்கா போயிட்டு வந்த பசங்க அலட்டற அலட்டல் இருக்கே அப்பப்பா . இந்த யு எஸ் ரிடர்ன் யு எஸ் ரிடர்ன் ன்னு சொல்லிக்கிறாங்களே . அது இவங்க போயிட்டு வந்ததைச் சொல்றாங்களா , இல்லை இவங்க வேலை சரியில்லைன்னு திருப்பி அனுப்பிட்டதைச் சொல்றாங்களா ன்னு புரியலைங்க.\nஅங்கே ஒவ்வொரு இடத்திலும் செக் இன் போட்ட பழக்கத்திலே இங்கே வந்து இவங்க பாத்ரூம் போனாக்கூட பேஸ் புக்கிலெ செக் இன் போட்டு ரெம்பவே படுத்துறாங்க. அப்புறம் இந்த ப்ரூ காபியெல்லாம் இவங்களுக்கு போர் காபி ஆயிடுச்சாம். தூரத்திலே இருக்கிற மாலுக்கு நூறு ரூபாய்க்கு மேலே டாக்சி சார்ஜ் கொடுத்துப் போயி அங்கெ இருக்கிற ஸ்டார் பக்கிலே அம்பது ரூபாய்க்கு காபி வாங்கிக் குடிப்பாங்க.\nதரமாயும் மலிவாயும் பக்கத்து கடையிலே கிடைக்கிற பொருளை வாங்க மாட்டாங்க. தூரத்து மாலுக்கு செலவழிச்சுப் போவாங்க. அங்கே போயும் படுத்துவாங்க. பொருள்களை ரெம்பவே நெருக்கி யடிச்சு வைச்சு இருக்காங்களாம். அங்கே இருக்கிற மேசிஸ் , காஸ்ட்கோ , கிரேட் அமெரிக்கன் மால் மாதிரி இல்லையாம். நீ கூடத்தான் அமெரிக்கன் மாதிரி இல்லை. நாங்க எதுவும் சொல்றமா. நீ சாமான் வாங்க வந்தியா, நடுவிலே பெருசா இடம் இருந்தா படுத்துத் தூங்க வந்தியான்னு கேட்கத் தோணும்.\nஅப்புறம் இந்த மால்லிலே இருக்கிற ரெஸ்டாரென்ட் எல்லாம் அங்கே இருக்கிற டெனிஸ் ரெஸ்டாரென்ட் மாதிரி இல்லையாம். அங்கே கிடைக்கிற சிக்கென், கார்லிக் ப்ரெட், சான்ட்விச் டேஸ்ட் இங்கே இல்லையாம். அந்த கார்லிக் பூண்டு இங்கே இருந்துதாண்டா அங்கே போக��துன்னு கத்தணும் போல இருக்கும்.அப்புறம் ஏதோ பலாபல்லாம். ரெம்ப ருசியாம். நம்ம ஊரு பருப்புருண்டை தாண்டா பெருசா வேற ஷேப்பிலே பண்ணிக் குடுக்குறாங்க அங்கே . யாராவது சொல்லுங்கப்பா.\nஇங்கே இருக்கிற த்ரீ டி ஐமேக்ஸ் எல்லாம் சரியில்லையாம். அங்கே பைவ் டி ஐ ஐ மேக்ஸ் மேக்ஸ் ஸிலே படம் பாக்கிறது சூப்பராம். போட்டுத் தாக்குவாங்க. திரும்பி அங்கேயே போக வேண்டியது தானே. இவங்க ஒழுங்கா வேலை செய்யலைன்னு தானே துரத்தி விட்டாங்க. நமக்குத் தெரியாதா.\nஇவங்க ஆபீஸ் நண்பர்களைப் படுத்துற பாடு ரெம்ப ஜாஸ்திங்க. அமெரிக்க ஒர்க் கல்சரைச் சொல்லி கடுப்பு ஏத்துவாங்க. சாயந்திரம் சீக்கிரம் கிளம்பிடுவாங்க. ஆனா அமெரிக்கன் மாதிரி காலையிலே சீக்கிரம் வர மாட்டானுங்க. மேனேஜர் பாத்துக்கிட்டு இருந்து ஒரு நாள் வச்சார் பாருங்க வேட்டு.\nகாஸ்ட் கட்டிங்குன்னு சொல்லி சேட்டிலைட் மூலமா ஒர்க் பண்ணுற , குறைச்ச சம்பளத்துக்கு ஆள் கிடைக்கிற தெக்கத்திப் பக்கம் ஆரம்பிச்ச ஒரு கிளைக்கு மேனேஜராய் அனுப்பி விட்டாரு. அங்கே த்ரீ டீயாவது பைவ் டீயாவது , சிங்கிள் டீயே கிடைக்காது. தயிர் சாதமும் ஊறுகாயும் தான் டெனிஸ்ஸும் ஸ்டார்பக்கும். அமெரிக்கா அமெரிக்கான்னு ரெம்பவே அலட்டல் பண்ணினா இப்படிதான் வைப்பாய்ங்க ஆப்பு. .\nLabels: அமெரிக்கா, கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநீச்சல் குளம் -------------------------- சின்ன மீன்களோடு சேர்ந்து கொண்டு பெரிய மீன்கள் துள்ளிக் குதிக்கும் வெளியேற்றும் தண்ணீரில் சிக...\nகண்மாய்க் கரை ------------------------------------ கண்மாயைப் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார் நண்பர் முன்பு போல் இல்லை கண்மாயும் கரையும்...\nவிதையும் செடியும் ---------------------------------- பழைய நினைவுகள் புதைந்து போகலாம் மண்ணில் கலந்து மக்கிப் போகலாம் காற்று வீசும்ப...\nகசங்கிய துணிகள் ------------------------------- இங்கும் அங்கும் இழுத்துப் போகும் குழந்தைகளும் இதையும் அதையும் போட்டுப் பார்க்கும் இளை...\nஉறவின் பிரிவு ------------------------- அக்கறையாய்ப் பேசும் அன்புப் பேச்சில் அறிவின் ஆழமிருக்கும் எப்போதாவது நிகழும் அபூர்வச் சிரிப்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthainews.blogspot.in/2016/01/3.html", "date_download": "2018-05-26T19:34:12Z", "digest": "sha1:PR42CW44VOLFNIUBWUAVJDBKYL757N4V", "length": 3920, "nlines": 61, "source_domain": "kudanthainews.blogspot.in", "title": "குடந்தை செய்திகள்: பி.எஸ்.என்.எல் ஐந்து இடங்களில் 3ஜி செல்பேசி கோபுரங்களை மகாமகத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கிறது.", "raw_content": "\nஞாயிறு, 31 ஜனவரி, 2016\nபி.எஸ்.என்.எல் ஐந்து இடங்களில் 3ஜி செல்பேசி கோபுரங்களை மகாமகத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கிறது.\nமகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பிஎஸ்என்எல் சார்பில் மகாமகக் குளம் உள்ளிட்ட 5 இடங்களில் 3ஜி சேவைக்கான புதிய செல்லிடப்பேசி கோபுரங்கள் நிறுவப்பட உள்ளதாக பிஎஸ்என்எல் கும்பகோணம் காவிரி நதிப் படுகை தொலைத் தொடர்பு மாவட்ட பொது மேலாளர் எஸ். லீலாசங்கரி தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\nஅருள்மிகு நாகேஸ்வரர் மற்றும் வியாழசோமேஸ்வரர் திருக...\nபக்தர்களுக்கு குளோரினேஷன் கலந்த குடிநீர் வழங்க பயி...\nபி.எஸ்.என்.எல் ஐந்து இடங்களில் 3ஜி செல்பேசி கோபுரங...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsrule.com/ta/britains-baby-prince-george-visits-australian-zoo/", "date_download": "2018-05-26T19:42:50Z", "digest": "sha1:IYUWX6NOBRZYBUSPNLSYTTE7TNGLRKLJ", "length": 6373, "nlines": 69, "source_domain": "newsrule.com", "title": "Britain's baby Prince George visits Australian zoo - செய்திகள் விதி", "raw_content": "\nஸ்மார்ட் ஒலிபெருக்கி - வாங்குபவர் கையேடு\nபிரிட்டனின் குழந்தை பிரின்ஸ் ஜார்ஜ் ஆஸ்திரேலிய உயிரியல் பூங்காவில் சென்று\nஅமெரிக்க காட்டு பூனைகள் ஈர்ப்பு கிடைத்தவுடன் ஃபர் பறக்கிறது\nஒரு உள்ளுணர்வு புத்தர் பிறப்பு அதிர்ச்சி தரும் கூறுகின்றனர் வழிவகுத்தது என்பது ...\nபிலிப்பைன்ஸ் சூறாவளி மீட்பு இனம் அமெரிக்க கடற்படைக் கப்பல்களும்\nஐபோன் 5S விலை, வெளியீட்டு தேதி மற்றும் அதை வாங்க\n11039\t0 Agence France-Press, ஆஸ்திரேலியா, Baby Prince George, கேம்பிரிட்ஜ் கேத்தரின் டச்சஸ், இளவரசர் சார்லஸ், பிரின்ஸ் ஜார்ஜ், கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் டியூக், சிட்னி\n← டேனிஷ் வலைத்தளத்தில் எடுத்து விட்டு உணவகங்கள் ஒரு வீடுகள் மாறிவிடும் தயாராயிருக்கிறது தூள் மது அமெரிக்க கடைகளில் அடிக்க →\nஉங்கள் சக்தி வாய்ந்த இமேஜினேஷன்\nகாபி தற்கொலை அபாய குறைக்க முடியும் குடிநீர்\n5 உங்கள் படுக்கையறை பிரகாசமாக வழ���கள்\nஓநாய்களும்’ கேலிக் கூச்சலிட்டு கணினி மூலம் ID'd\nஆப்பிள் தங்க ஐபோன் 5S இன்னும் லண்டனில் வரிசைகளில் ஈர்க்கிறார்\nMovavi வீடியோ எடிட்டர்: உங்கள் வீடியோ எடிட்டிங் தேவைகள் பதில்கள்\nOnePlus 6: அனைத்து கண்ணாடி, பிக்கர் திரை\nGoogle இன் ரோபோ உதவி இப்போது நீங்கள் கவலைக்கு வாழ்வாதார தொலைபேசி அழைப்புகள் படமாக்கும்\nஹவாய் MateBook எக்ஸ் ப்ரோ விமர்சனம்\nசாம்சங் கேலக்ஸி S9 + விமர்சனம்\nPinterest மீது அது பொருத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/may/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2922170.html", "date_download": "2018-05-26T19:14:42Z", "digest": "sha1:RTS4UAOYUXQRYQ6ZJRACCC4AWZK4HYQB", "length": 5576, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "இந்து முன்னணி பொதுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஇந்து முன்னணி பொதுக் கூட்டம்\nதம்மம்பட்டியில் இந்து முன்னணி சார்பில் பொதுக் கூட்டம் புதன்கிழமை இரவு பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.\nதருமபுரியில் ஜூன்3-ஆம் தேதி மாநில அளவிலான இந்து முன்னணி மாநாடு நடைபெற உள்ளதையடுத்து அதுதொடர்பான விளக்கப் பொதுக் கூட்டம், தம்மம்பட்டியில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் வெங்கடேசன் பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் சேலம் மாவட்ட, கெங்கவல்லி ஒன்றிய, தம்மம்பட்டி நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/08/8334.html", "date_download": "2018-05-26T19:27:27Z", "digest": "sha1:BIEB3RCGS5XWAODK6N6FNFZGEVLS7A7G", "length": 21997, "nlines": 449, "source_domain": "www.padasalai.net", "title": "மாதம் 8,334க்கு மேல் சம்பளம் வாங்கினால் ரேஷன் பொருட்கள் கிடையாது - - பாடசா���ை.நெட் Original Education Website", "raw_content": "\nமாதம் 8,334க்கு மேல் சம்பளம் வாங்கினால் ரேஷன் பொருட்கள் கிடையாது -\nரேஷனில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத வருமானம் ரூ.8,334க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்பட பொருட்களும் இனிமேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் சுமார் 1 கோடியே 93 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 85 லட்சம் பேர் ரேஷன் கார்டுகள் மூலம் 20 கிலோ\nஇலவச அரிசி பெறுகிறார்கள். அதேபோன்று, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், கோதுமை, துவரம் பருப்பு, மண்எண்ணெய் போன்ற பொருட்களும் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், தமிழக அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தில் சேர்ந்துவிட்டதால், இதுவரை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்த பொருட்கள் இனி கிடைக்குமா என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் (கெசட்டில்) கூறி இருப்பதாவது: தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதியின்படி, கீழ்கண்ட நிலையில் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது.\n* குடும்பத்தில் ஒருவர் வருமான வரி செலுத்தினால் ரேஷன் பொருட்கள் பெற முடியாது.\n* தொழில்வரி செலுத்துபவர்களை கொண்ட குடும்பங்கள்.\n* 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள பெரு விவசாயிகள்.\n* மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், மத்திய-மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.\n* கார், ஏசி, மூன்று அறைகள் அல்லது அதற்கு மேற்பட்ட அறைகள் கொண்ட வீடு உள்ளவர்கள்.\n* ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் (மாதம் ரூ.8,300) அதிகமாக உள்ள குடும்ப அட்டைகள்.\n* பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும், அவர்கள் புதிதாக ரேஷன் கார்டு பெற முடியாது என்றும் தமிழக அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n*யார் யாருக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்கும்:*\n* குடிசை பகுதியில் வசிப்பவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், வேலைத்திறன் க��றைந்த குப்பை எடுப்பவர்கள், திறனில்லா தொழிலாளிகள் மற்றும் இதர அரசு நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஏழை பயனாளிகள்.\n* கிராமப்பகுதியில் அனைத்து அந்தியோதயா அன்னயோஜனா குடும்பங்கள்.\n* அன்னபூர்ணா திட்ட பயனாளிகளை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.\n* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள அனைத்து வறுமை ேகாட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள்.\n* முதியோர் உதவித்தொகை திட்ட பயனாளிகள் போன்ற இதர நலத்திட்ட பயனாளிகள்.விதவை மற்றும் திருமணமாகாத பெண்மணியை குடும்ப தலைவராக கொண்ட அனைத்து குடும்பங்கள். 40 சதவீதத்திற்கு மிகுதியாக உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளை குடும்ப தலைவர்களாக கொண்ட குடும்பங்கள்.\n* விவசாய கூலி தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்கள் ஆகியோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.தமிழக அரசின் இந்த அறிவிப்பால் தமிழக மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nஎந்த நேரத்திலும் ரேஷன் பொருட்கள் கிடையாது என்ற அறிவிப்பு வரலாம் என்று அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உளுத்தம் பருப்பு முற்றிலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதுபற்றி தமிழக அரசு சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதேபோன்று, மானிய விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முதல் ஒரு வாரம் மட்டுமே ரேஷன் கடைகளில் இருப்பு உள்ளது. 10ம் தேதிக்கு பிறகு ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை உள்ளது.\nஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வரும் காலங்களில் ரேஷன் கார்டு கிடைக்கும் என்று கடை ஊழியர்கள் கூறி வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு வழங்குவதிலும் தொடர்ந்து குளறுபடி நிலவுகிறது. குடும்ப தலைவராக ஆண்களுக்கு பதில் பெண்கள் படம் பிரிண்ட் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இதுபோன்ற தொடர் குளறுபடிக்கு நடுவில், தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வருமானம் வாங்குபவர்கள், கார், ஏ.சி. வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதால் ஏழை எளிய மக்கள் இன்னும் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றே கூறப்படுகிறது. இந்த உத்தரவினால் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந் துள்ளனர்.\n*தமிழகத்துக்கு பொருந்தாது அமைச்சர் காமராஜ் விளக்கம்*:\nஉணவுத்துறை அமைச்சர் காமராஜ் சென்னை, தலைமை செயலகத்தில் அரசாணை குறித்து அவசரமாக நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழக அரசு சேர வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. அப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா, அந்த திட்டத்தில் சேர வேண்டும் என்றால் மாநில அரசின் சொந்த நிதியில் இருந்து சிறப்பு திட்டங்களை செயல்படுத்துகிறபோது எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். அதை மத்திய அரசு ஏற்றுக்கொண்ட பிறகுதான் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினோம். தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் பயனும் தமிழக மக்களுக்கு கிடைக்கிறது. அதே நேரத்தில், இலவச அரிசி திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. இரண்டு திட்டமும் செயல்படுத்துகிற ஒரே மாநிலம் தமிழகம்தான்.\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து விட்டதற்கான அரசாணைதான் கெசட்டில் வெளியிடப்பட்டது. ஆனால், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது. பொது விநியோக திட்டத்தில் இப்போதுள்ள நடைமுறை தொடரும். பொதுமக்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் தொடர்ந்து வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அமைச்சர் காமராஜ் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/10/300.html", "date_download": "2018-05-26T19:24:08Z", "digest": "sha1:HO47WKOEMZ75524QDRRJCVXZSKWEF5KX", "length": 13165, "nlines": 56, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : விமான நிறுவனத்தில் 300 வேலைகள்", "raw_content": "\nவிமான நிறுவனத்தில் 300 வேலைகள்\nவிமான நிறுவனத்தில் 300 வேலைகள்\nவிமான நிறுவனத்தில் 'கேபின் குரூவ்' பணியிடங்களுக்கு 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.இது பற்றிய விவரம் வருமாறு:-'ஏர் இந்தியா' நிறுவனம் இந்திய பொதுத்துறை விமான நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் 'டிரெயினி கேபின் குரூவ்' பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 75 இடங்களும், பெண் விண்ணப்பதாரர்களுக்கு 225 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.பெண்களுக்கான பணியிடங்களில் இட ஒதுக்கீடு வாரியாக பொதுப் பிரிவினருக்கு 107 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 63 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 16 இடங்களும் உள்ளன.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...\nவிண்ணப்பதாரர்கள் 1-10-2016 தேதியில் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.\nபிளஸ்-2 தேர்ச்சியுடன், ஓட்டல் மேனேஜ்மென்ட்/கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்து பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பதாரர்கள் திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 172 செ.மீ. உயரமும், பெண்கள் 160 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். எடை, மார்பளவு, பார்வைத்திறன் ஆகியவை குறிப்பிட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.\nகுழுவாக செயலாற்றும் திறன் தேர்வு மற்றும் ஆளுமைத்திறன் தேர்வு, எழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பம் 8-11-2016-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\nஇது பற்றிய விரிவான விவரங்களை www.airindia.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்���ோதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalviaasan.blogspot.com/2017/03/blog-post_24.html", "date_download": "2018-05-26T19:39:23Z", "digest": "sha1:GLJV7Z2TE7YRQS7YU7MNI7BOZJ763NTR", "length": 16012, "nlines": 278, "source_domain": "kalviaasan.blogspot.com", "title": "கல்வி ஆசான்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு", "raw_content": "TNPSC.TRB .கவிதை, இலக்கியம்,நடப்பு நிகழ்வுகள்,கல்விச்செய்திகள்.தகவல்தொழில் நூட்பங்கள்\nபத்தாம் வகுப்பு முக்கிய வினாக்கள்\nகுடிமையியல் மற்றும் பொருளியல் வினாக்கள்\nபுவியியல் பாட வினாக்கள் ( பாட உள்ளிருந்து )\nபத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தின் வரலாறு (உள்ளிருந்து) வினாக்கள்\nகல்வி ஆசான் வலைப்பதிவு பக்க வருகைக்கு வணக்கம் @ அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் ராம்ஜீ.\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள்,\nதனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா,\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி,\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்\nரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு\nரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு.\nஆதார் அட்டையில் உள்ள விலாசம் தான் ஸ்மார்ட் கார்டில் பதிவாகும். ஆதார் அட்டையில் உங்கள் விலாசம் தவறாக இருத்தால் ஸ்மார்ட் கார்டிலும் தப்பாகத்தான் இருக்கும்.\nநீங்க இப்ப இருக்கிற விலாசம் ஸ்மார்ட் கார்டில வர வேண்டும் என்றால் உடனே, www.tnpds.com என்ற இணைய தளத்தில் போய் பயனாளர் நுழைவு இடத்தில் கிளிக் செய்தால், உங்க போன் நெம்பர் கேட்கும். ரேசன் கடையில நீங்க கொடுத்த மொபைல் நம்பரை அதில் பதிவு செய்தால், உங்க போனுக்கு ஒரு நம்பர் வரும்.\nஅதை பதிவு செய்தால் உங்க ரேஷன் கார்டு பற்றிய விவரம் வரும்.\nஅதில் விலாசம் என்ற இடத்த கிளிக் செய்தால் ஆதார் அட்டை விலாசம் அதில் இருக்கும். பக்கத்திலேயே, புதிய விலாசம் பதிவு செய்வதற்கான வசதியும் இருக்கும்.\nஅதில் உங்க புதிய முகவரியை பதிவு செய்தால் வரஉள்ள ஸ்மாட் கார்டில் உங்க புது முகவரி வரும்.\nஉடனே உங்க முகவரியை சரி பாருங்க.\nஸ்மார்ட் கார்டு வாங்கி ஸ்மார்டாயிடுங்க.\n இது உபயோகமுள்ள தகவல் என்று உங்கள் மனதில் தோன்றினால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமரணத்தை வென்ற மன்னன் - ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே\nஉங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க வேண்டுமா - நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்: * எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ ...\nகொள்ளையருக்கே ஷாக் கொடுத்த வங்கி - கொள்ளையருக்கே ஷாக் கொடுத்த வங்கி சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . \"\"இந்த பணம் ...\nஇனிய புத்தாண்டு @ பொங்கல் வாழ்த்துக்கள்\nசுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு முன்னுரை : சுற்றுசூழல் என்பது சுற்றுப்புறத்தை சூழ்ந்துள்ள இயற்கை சூழலின் சிறப்பை குறிக்கிறது. சுற்றுசூழல் எ...\nஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ளவோம் பிறப்பு: அக்டோபர் 15, 1931 மரணம்: ஜூலை 27, 2015 இடம்: இராமேஸ்வரம் (தமிழ...\nகண்ணதாசன் சொன்ன பக்குவ கதை ( kannadhasan )\n*பக்குவம்* - கவியரசு கண்ணதாசன் கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. கல்யாணமாகிக் குழந்த...\nஒரு_நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது... அதன்படி நிறைய நபர்கள் நேர்காணலுக்கு வந்திருந்தார்கள்... அனைவரையும் ஒரு அரங்கத்தில...\nஒரே ஒரு சந்தேகம் - வாய்விட்டு சிரித்த சிரிப்பு\nபக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான். \"தம்பி ... உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா\nஇறைவன் நம்மை சோதிப்பதாக வருந்த வேண்டாம்.\nஇறைவன் சோதிக்கவில்லை.மாறாக நமக்கு போதிக்கிறார்.\nமாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு பயிற்சி ஏப்ரல் 5ம் தேதி ஆரம்பம்\nகோடை வெயிலை சமாளிக்கலாம் வாங்க\nதன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்,தன்னம்பிக்கை தத்துவங்கள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி, தன்னம்பிக்கை வரிகள் அடங்கிய பொன்மொழிகள் மொபைல் ஆஃப்\nRH (2018) - வரையறுக்கப்பட்ட\n1. 02.01.2018 - செவ்வாய் - ஆருத்ரா தரிசனம்.\n2. 13.01.2018 - சனி - போகிப் பண்டிகை.\n3. 31.01.2018 - புதன் - தைப்பூசம்.\n2. 14.02.2018 - புதன் - சாம்பல் புதன்.\n1. 01.03.2018 - வியாழன் - மாசி மகம்.\n2. 04.03.2018 - ஞாயிறு - பகவான் வைகுண்ட சாமி சாதனை விழா.\n3. 29.03.2018 - வியாழன் - பெரிய வியாழன்.\n1. 01.04.2018 - ஞாயிறு - ஈஸ்டர் டே.\n2. 14.04.2018 - சனி - அம்பேத்கர் பிறந்த நாள், ஷபே மேராஜ்.\n3. 29.04.2018 - ஞாயிறு - சித்ரா பௌர்ணமி, புத்தர் ஜெயந்தி.\n1. 01.05.2018 - செவ்வாய் - ஷபே அராஃபத்.\n2. 17.05.2018 - வியாழன் - ரம்ஜான் முதல் நாள் நோன்பு.\n1. 11.06.2018 - திங்கள் - ஷபே காதர்.\n1. 03.08.2018 - வெள்ளி - ஆடிப்பெருக்கு.\n2. 21.08.2018 - செவ்வாய் - அர்ஃபா.\n3. 24.08.2018 - வெள்ளி - வரலட்சுமி விரதம்.\n4. 25.08.2018 - சனி - ஓணம் பண்டிகை, ரிக்.\n5. 26.08.2018 - ஞாயிறு - யஜூர் உபகர்மா.\n6. 27.08.2018 - திங்கள் - காயத்ரி ஜெபம்.\n1. 11.09.2018 - செவ்வாய் - சாம உபகர்மா.\n2. 12.09.2018 - புதன் - ஹிஜ்ரி 1440 ஆம் வருடப் பிறப்பு.\n1.08.10.2018 - திங்கள் - சர்வ மஹாளய அமாவாசை.\n1. 02.11.2018 - வெள்ளி - கல்லறை திருநாள்.\n2. 07.11.2018 - புதன் - தீபாவளி நோன்பு.\n3. 23.11.2018 - வெள்ளி - குரு நானக் ஜெயந்தி, திருக்கார்த்திகை.\n1. 18.12.2018 - செவ்வாய் - வைகுண்ட ஏகாதசி, கார்வின் முகைதீன் அப்துல்காதர்.\n2. 23.12.2018 - ஞாயிறு - ஆருத்ரா தரிசனம்.\n3. 24.12.2018 - திங்கள் - கிறிஸ்துமஸ் ஈவ்.\n4. 31.12.2018 - திங்கள் - நியூ இயர்ஸ் ஈவ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-unveils-new-exam-format-classes-vi-ix-001688.html", "date_download": "2018-05-26T19:40:54Z", "digest": "sha1:54UV2ZJLPHKT5ZRBR4KSFGPZ7V62Q5SP", "length": 16168, "nlines": 78, "source_domain": "tamil.careerindia.com", "title": "6 டூ 9ம் வகுப்பு வரை.. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகம்! | CBSE unveils new exam format for classes VI to IX - Tamil Careerindia", "raw_content": "\n» 6 டூ 9ம் வகுப்பு வரை.. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகம்\n6 டூ 9ம் வகுப்பு வரை.. சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு புதிய தேர்வு முறை அறிமுகம்\nடெல்லி : மத்திய கல்வி வாரியம் இந்த கல்வியாண்டில் (2017 - 2018) 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்களுக்கு தேர்வு முறையில் புதுமையை புகுத்த முடிவு செய்துள்ளது.\nமேலும் தேர்வுகள் மற்றும் அறிக்கை அட்டை, அனைத்து பள்ளிகளிலும கற்பித்தல் தரம் மற்றும் மதிப்பீடு உயர்த்தல், ஆகியவற்றில் சீரான புதிய முறைகளை கையாள உள்ளதாக அறிவித்துள்ளது.\nசி.பி.எஸ்.இ பாடத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு வருகின்ற கல்வியாண்டில் (2017-2018) சீரான மதிப்பீட்டு செயல் முறையின் கீழ் புதிய தேர்வு முறை மற்றும் ரிப்போர்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்த உள்ளது.\nவருகின்ற கல்வியாண்டில் (2017-2018) 10ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை சி.பி.எஸ்.இ கொண்டுவந்துள்ளது. சி.பி.எஸ்.இ மர்ணவர்கள் மொழிப்பாடம் 1, மொழிப்பாடம் 2, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், ஆகிய ஐந்து பாடங்களை பயின்று வருக��ன்றனர். அடுத்தக் கல்வியாண்டில் இருந்து (2017-2018) ஆறாவதாக தொழில் கல்வி பாடம் ஒன்றினையும் சேர்த்துப் படிப்பார்கள் என சி.பி.எஸ்.இ தலைவர் ஆர்.கே. சதுர்வேதி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.\nஅதனை மையமாக வைத்தே இப்போது 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 முதல் 9 வகுப்பு வரை உள்ள தேர்வு முறை மற்றும் அறிக்கை அட்டை வழங்குவதில் மாற்றம் கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம். தரமான கல்வியை வழங்குதலும் கல்வியின் தரம் மேலும் உயர்த்தப்படுவதற்காகவும் ஆகும்.\nஒரே சீரான கல்வி முறை\n1962ம் வருடத்தில் சி.பி.எஸ்.இ பள்ளிகளின் எண்ணிக்கை 309 ஆகும் ஆனால் தற்போது 18,688க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. ஒரே சீரான கல்விமுறை புதிதாக கொண்டுவருவதன் நோக்கம் மாணவர்கள் எளிதாக சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தினை அறிமுகப்படுத்தும் புதிய பள்ளிகளுக்கு ஏற்படும் சிரமத்தினைக் குறைப்பதற்காகவும் இந்த புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்துள்ளார்.\n3 அம்ச தர அளவு\n6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ளவர்களுக்கு புதிய அறிக்கை அட்டையில் டேம்ஸ்கள், பிரியாடிக், நோட்புக், பாட அடிப்படையில் அரையாண்டு மற்றும் முழுஆண்டு மதிப்பெண்கள் கொடுக்கப்படுவதற்கான ஸ்பேஸ்கள் ஆகியவைகள் உள்ளன. மேலும் மாணவர்களின் மதிப்பெண்கள் 3 அம்ச தரஅளவில் மதிப்பிடப்படும். கிரோடு சிஸ்டம் பின்பற்றப்படுகிறது. 9ம் வகுப்பு மாணவர்களின் புதிய அறிக்கை அட்டையில் டேம்ஸ்கள், பிரியாடிக், நோட்புக் மற்றும் வருடாந்திர தேர்வு உள்ளடக்கியவைகள் காணப்படும். மேலும் ஒற்றை வருடாந்திர கால மதிப்பெண்கள் அறிக்கை அட்டையில் காணப்படும். மாணவர்களின் மதிப்பெண்கள் 5 அம்ச தரஅளவில் மதிப்பிடப்படும்.\nதொடர்ச்சியான விரிவான மதிப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் 2 டேம் தேர்வுகளை எழுதுகிறார்கள். அதில் நான்கு பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் காணப்படுகிறது. ஒவ்வொரு டேம்முக்கும் இரண்டு பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் இருக்கும். மேலும் 60% பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் தேர்வு இருக்கும். 40% பார்மேட்டிவ் அசஸ்மெண்ட் அடிப்படையில் புராஜெக்ட்டுகள் இருக்கும். இவை பள்ளியில் வைத்து ஆசிரியர் முன் செய்யப்படும் புராஜெக்ட்டுகளாக இருக்கும்.\nபுதிய கல்விமுறைத் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்கள் 2 டேம் தேர்வுகளை எழுதுகிறார்கள். மேலும் புதிய கல்வித்திட்டத்தில் பேனா மற்றும் பேப்பர் பயன்படுத்தி எழுதப்படும் தேர்வுக்கான வெயிட்டேஜ் 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேம் தேர்வுகளும் 100 மதிப்பெண்களை உள்ளடக்கி வரும். தேர்வில் 80 மார்க், பார்மேட்டிவ் அசஸ்மெண்ட்டிற்கு ஒவ்வொரு டேம்முக்கும் 10 மார்க் மற்றும் நோட் புக் சமர்ப்பிப்பதற்கு 10 மார்க்குகளும் வழங்கப்படுகின்றன.\n6ம் வகுப்பிலிருந்து மாணவர்களுக்கு 2 டேம் தேர்வுகள் நடைபெறும். முதல் டேம் தேர்வு அதாவது அரையாண்டுத் தேர்வு வரை அனைத்துப் பாடத்திட்டங்களும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் ஆண்டுத் தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படும். ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வில் உள்ள பாடங்களைக் காட்டிலும் ஆண்டுத் தேர்விற்கு 10% அதிகரித்துக் காணப்படும். ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு 20% அதிகரித்துக் காணப்படும். எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 30% அதிகரித்துக் காணப்படும். இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பாடத்திட்டத்தினை அதிகரித்து வருவது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும். மேலும் அவர்கள் 9ம் வகுப்பு வரும் போது முழுப் பாடத்திட்டங்களையும் படிப்பது அவர்களுக்கு எளிதாக அமையும் என சிபிஎஸ்இ தலைவர் ஆர்.கே.சதுர்வேதி தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஎஸ்பிஐ வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்: தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 28-ஆம் தேதி மறுதேர்வு\n10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி\n10 ஆம் வகுப்புத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்றாவது இடம்\nசட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-knowledge-questions-part-42-001992.html", "date_download": "2018-05-26T19:23:16Z", "digest": "sha1:MGSJZMEMNGNKCUJF6SFYD5GOKMQOUQXX", "length": 8552, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? .. பொது அறிவுக் கேள்விகள் | General Knowledge Questions part 42 - Tamil Careerindia", "raw_content": "\n» பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது .. பொது அறிவுக் கேள்விகள்\nபிளாஸ்டர் ஆப் பாரிஸ் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது .. பொது அறிவுக் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது அறிவு வினா விடைகள்\n1. பொட்டாசியம் நைட்ரேட்டின் பொதுப்பெயர்\nஅ. நைட்டர் ஆ. சால்ட் பீட்டர் இ. சோடியம் தயோ சல்பேட் ஈ. மேற்கண்ட எதுவுமில்லை\n(விடை : சால்ட் பீட்டர்)\n2. வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை நடுநிலையாக்கல் செய்து அஜீரணக் கோளாறுகளை நீக்குவது\nஅ. சோடியம் பை கார்பனேட் ஆ. காப்பர் சல்பேட் இ. ஜிங்க் சல்பேட் ஈ. கால்சியம் சல்பேட்\n(விடை : சோடியம் பை கார்பனேட்)\n3. ஒரு அமிலமும் காரமும் வினைபுரிந்து கிடைப்பது\n.அ. காரம் ஆ. அமிலம் இ. உப்பு ஈ. சேர்மம்\n4. காப்பர் சல்பேட் உப்பின் நிறம்\nஅ. நீலநிறம் ஆ. இளஞ்சிவப்பு இ. பச்சை ஈ. கருமை\n5. எப்சம் என்பது என்ன\nஅ. பெர்ரஸ் சல்பேட் ஆ. ஜிப்சம் இ. மெக்னீசியம் சல்பேட் ஈ. சலவை சோடா\n(விடை : மெக்னீசியம் சல்பேட்)\n6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது\nஅ. பெர்ரஸ் சல்பேட் ஆ. காப்பர் சல்பேட் இ. பொட்டாசியம் கார்பனேட் ஈ. ஜிப்சம்\n7. சோடியம் கார்பனேட்டின் சாதாரண பெயர் என்ன\nஅ. சலவை சோடா ஆ. பொட்டாசியம் குளோரைடு இ. காப்பர் சல்பேட் ஈ. பெர்ரஸ் சல்பேட்\n(விடை : சலவை சோடா)\n8. ஜிப்���ம் உப்பின் வேதிப்பெயர் என்ன\nஅ. சிலிக்கன் டை ஆக்சைடு ஆ. கால்சியம் சல்பேட் டைஹைட்ரேட் இ. பொட்டாசியம் குளோரைடு ஈ. ஃபெர்ரஸ் சல்பேட்\n(விடை : கால்சியம் சல்பேட் டைஹைட்ரேட்)\n9. சிறுநீரில் காணப்படும் அமிலம்\nஅ. கார்பாலிக் அமிலம் ஆ. யூரிக் அமிலம் இ. பியூட்ரிக் அமிலம் ஈ. மாலிக் அமிலம்\n(விடை : யூரிக் அமிலம்)\n10. வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது\nஅ. டார்டாரிக் அமிலம் ஆ. கார்பாலிக் அமிலம் இ. கந்தக அமிலம் ஈ. பியூட்ரிக் அமிலம்\n(விடை : கந்தக அமிலம்)\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\n தமிழக அரசில் கம்பெனி செகரட்டரி வேலை\nரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்\nபவர்கிரிட் கார்ப்ரேஷனில் என்ஜினியர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-counselling-will-be-start-july-3rd-week-002317.html", "date_download": "2018-05-26T19:24:53Z", "digest": "sha1:7TAK62RBTBBG62QIC5IQGGEDZBYK47RU", "length": 7792, "nlines": 57, "source_domain": "tamil.careerindia.com", "title": "மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒரு வாரத்தில் ஆரம்பம்... கவுன்சிலிங் ஜூலை 3வது வாரம் | Neet counselling will be start July 3rd week - Tamil Careerindia", "raw_content": "\n» மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒரு வாரத்தில் ஆரம்பம்... கவுன்சிலிங் ஜூலை 3வது வாரம்\nமருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒரு வாரத்தில் ஆரம்பம்... கவுன்சிலிங் ஜூலை 3வது வாரம்\nசென்னை : மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 3வது வாரம் கலந்தாய்வு ஆரம்பமாகும் எனவும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான விண்ணப்பம் இன்னும் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்படும் எனவும் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவியர்கள் cbseresults.nic.in மற்ற��ம் cbseneet.nic.in என்ற இணையதள முகவரிக்குச் சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வு முடிவினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஇணையதளத்தில் மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண், அகில இந்திய ரேங்க் என அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ அகில இந்திய ரேங்க் பட்டியலை வெளியிடும். அதன் பிறகு மாநில அளவில் அரசு இடஒதுக்கீட்டிற்கான 85% இடத்திற்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரம் ஆரம்பமாகும் எனவும், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான விண்ணப்பம் இன்னும் ஒரு வாரத்தில் விநியோகிக்கப்படும் எனவும் மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்விற்கு பின்னர்தான் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம் | Subscribe to Tamil Careerindia.\n இந்த 10 விஷயம் சரியா இருந்தா... வேலை கேரண்டி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவனந்தபுரம் முதலிடம்\nநீட் தோ்வுக்கான விடைத்தாள் வெளியீடு\n10 ஆம் வகுப்பு தேர்வில் 76 சிறை கைதிகள் தேர்ச்சி\nமத்திய அரசில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வேலை: எஸ்எஸ்சி அறிவிப்பு\nசவுத் இந்தியன் வங்கியில் அதிகாரி வேலை\nரூ.8 லட்சம் சம்பளத்தில் ஆண்ட்ராய்டு டெவலப்பர் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.89345/", "date_download": "2018-05-26T20:19:19Z", "digest": "sha1:465HOL77LH5GWAC3YN27QJGTWZUU6YW7", "length": 15831, "nlines": 224, "source_domain": "www.penmai.com", "title": "ஆரோக்கியம் அளிக்கும் அமிலங்கள் | Penmai Community Forum", "raw_content": "\n[h=1]ஆரோக்கியம் அளிக்கும் அமிலங்கள்[/h]நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான சத்துகளும், வைட்டமின்களும் சேர்ந்து தான் நம்மை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. ஒவ்வொரு உணவுகளில் இருந்த��� பெறப்படும் சத்துக்களும் ஒவ்வொரு உறுப்பை பாதுகாக்கிறது. சில வைட்டமின்கள் அமிலங்களாக உடலுக்கு சத்துக்களை வழங்குகிறது. இவை இயற்கையாகவே சுரக்கும் தன்மை கொண்டிருந்தாலும், இவற்றில் சில மாறுபாடுகள் ஏற்படும் போது அதாவது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரக்கும் போது பாதிப்புகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. உடல்நலனுக்கு இன்றியமையாத சில முக்கியமான அமிலங்கள், பயன்கள் எந்த வகையான உணவு மூலம் பெறலாம் என்பதையும் அறிந்துகொள்வோம்.\nஇரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை நிலைப்படுத்த நியாசின் பெரிதும் உதவுகிறது. இந்த அமிலத்தின் அளவு குறையும் போது அதிகப்படியான டென்ஷன், சத்துக்குறைபாடு, எரிச்சல், ஞாபகமறதி, போன்ற பாதிப்புகள் தாக்ககூடும்.\nமுட்டையின் மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பாதாம் மற்றும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வதால் அமிலத்தின் அளவை அதிகரிக்கலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 18மில்லி கிராம் வதை தேவைப்படுகிறது.\nஉடம்புக்கு தேவையான சத்துக்களை உற்பத்தி செய்ய பெத்தோடெனிக் அமிலம் தேவை. இது மனிதனின் மூளை, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவிபுரிகிறது. கவனமின்மை, பல்வலி, வாந்தி மற்றும் சத்து குறைபாடு, போன்ற பாதிப்புகள் போத்தொடெனிக் அமிலம் குறைவதனால் ஏற்படுகிறது.\nமுழுதானியங்கள், பருப்பு வகைகள், முட்டை, மஞ்சள் கரு, ஆகிய உணவுகளை உணவில் சேர்த்தால் சரி செய்துவிடலாம். ஒரு மனிதனுக்கு அமிலத்தின் அளவானது நாள் ஒன்றுக்கு 6மில்லி கிராம் வதை தேவைப்படுகிறது.\nவைட்டமின் சி தான் அஸ்கார்பிக் அமிலம் பி, காம்ப்ளெக்ஸ், வைட்டமின்களில் முக்கியமான வைட்டமின் இது. இந்த வைட்டமின்கள் தசை வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சத்தியை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இரும்புச்சத்தை உணவிலிருந்து உறிஞ்சுவதற்கும், கேன்சர் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. இந்த அமிலமானது குறையும் போது ஈறுகளில் ரத்தம் வடிதல், இரத்தசோகை, போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.\nமிளகை அதிக அளவு உணவில் எடுத்துக்கொண்டால் இந்த பாதிப்பை தவிர்க்கலாம். மேலும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, முருங்கைக்கீரை, தக்காளி, கிவி பழம், முந்திரி, நெல்லி���்காய், போன்ற உணவுகளிலும் இந்த அமிலமானது நிறைந்து காணப்படுகிறது. ஒரு நாளைக்கு மனிதனுக்கு தேவையான அளவு 40 மில்லி கிராம்.\nஇரத்த சிவப்பணுக்களை தூண்டுவதற்க்கும், அவற்றின் முதிர்ச்சித் தன்மைக்கும் ஃபோலிக் அமிலம் பயன்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அவசியம் தேவைப்படக்கூடிய அமிலம் இது-. இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவக்கூடியது-. காசநோய், கேன்சர், நோய்களுக்கான மருந்து தயாரிப்பிலும், அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.\nபால், முட்டை, ஈரல், ஈஸ்ட், கீரை, ஓட்ஸ், மற்றும் பருப்பு போன்ற உணவின் மூலமும் இந்த அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்க முடியும். சாதாரண மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 200மைக்ரோகிராம் தேவை. கர்ப்பிணிபெண்களுக்கு 500 கிராம் வரை தேவைப்படும்.\nஇந்த அமிலம் மட்டும்தான் நம் வயிற்றிலே சுரக்கக்கூடியது. இரைப்பையில் அமில காரத்தன்மையை நிலைநிறுத்தி உணவைச் செரிமானம் செய்வதற்கு உதவுகிறது.\nஅமிலம் இரைப்பையில் குறைந்தால் செரிமானக்கோளாறுகள் வயிறு உப்புசம், அதீத தூக்கம், அடிக்கடி பசி, தொற்றுநோய், போன்றவை ஏற்படும். அமிலம் இரைப்பையில் அதிகமானால் வயிற்றுபுண், ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். இந்த அமிலம் நிலைத்தன்மையில் இருப்பது- அவசியம். மிளகு, மினிகர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நிலைப்படுத்தமுடியும். சிலருக்கு இயல்பாகவே இந்த அமிலம் குறைவாக இருக்கும். அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகுழந்தைகள், பெண்கள், கர்ப்பிணிபெண்கள்,நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு அமிலத் தேவைகளின் அளவுகள் மாறுபடும். மருத்துவரின் தகுந்த ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் உணவுக்கட்டுப்பாடு நிபுணர்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nV ஆரோக்கியம் காக்க மூன்று மருத்துவ நூல்கள& Books 1 Jan 27, 2018\nஅழகுக்கூந்தலில் ஆரோக்கியம் அறியலாம் Hair Care & Hair Removal 1 Sep 18, 2017\nகுழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில&# Health and Kids Food 0 Mar 7, 2017\nஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ Astrology, Vastu etc. 0 Jan 11, 2017\nஆரோக்கியம் காக்க மூன்று மருத்துவ நூல்கள&\nகுழந்தைகளின் ஆரோக்கியம் பெற்றோர் கையில&#\nஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லை��்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/02/blog-post_12.html", "date_download": "2018-05-26T19:23:31Z", "digest": "sha1:LROE6VTGWVA22GFFEMMFUDMVXDZJW2SQ", "length": 56901, "nlines": 344, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: இத்துடன் முடித்துக் கொள்கிறேன்...", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊ��்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம�� சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பக��தி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞா���ம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெற���கிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி ���ுரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nவணக்கம் தோழமைகளே..இன்றோடு ஒரு வார காலமாக நான் மேற்கொண்ட வலைச்சரத்தின் ஆசிரியப்பணி முடிவடைகிறது. இன்று இறுதிப் பதிவை இட்டு நன்றி தெரிவிக்கலாம் என்று பதிவிட அமரும்போது ஒன்று தோன்றியது..நன்றியதனைச் சொல்லி விடை பெறாமல் எனக்கு பிடித்த சில பதிவுகளையும் இன்று சுட்டிக் காட்டிவிட்டு விடை பெறலாம் என்று.. நாளொன்றுக்கு ஒரு பதிவு என திட்டமிட்டே பணியைத் தொடங்கினேன். ஆனால் செவ்வாய் அன்று தோழர் மாய உலகம் ரமேஷ் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அன்றைய தினம் நானும் பதிவிடவில்லை.. தொடர்ந்து மின் வெட்டின் காரணமாகவும் ஏழு பதிவுகள் இடலாம் என்று எண்ணி இருந்ததில் ஆறு பதிவுகளே இட முடிந்தது.சரி தோழர்களே ��ான் ரசித்த சில பதிவுகளை சுட்டிக் காட்டிவிட்டு பின் விடை பெறுகிறேன்..\nகவிதை வாசிப்பவன் கற்பனையோடு தன்னை புகுத்திக் கொள்கிறான். கதை வாசிப்பவன் யூகத்திலேயே வாசிக்கிறான்.கட்டுரை வாசிப்பவன் யோசித்துக் கொண்டே வாசிக்கிறான். எதை வாசகன் வாசிக்கிறானோ அந்த மனநிலைக்கு அவனை கொண்டு செல்வது என்பது எழுத்தாளனின் கடமை. அப்படி நடக்குமாயின் அவன் எழுத்தில் வெற்றி பெற்றுவிட்டான் என்று அர்த்தம். கவிதையிலும் கதையிலும் கட்டுரையிலும் ஒரு வாசகனை திருப்தி படுத்தி விட முடிகிறது.ஆனால் நகைச்சுவை படைப்புகளை கொடுக்கும்போது அதை வாசிக்கும் வாசகன் சிரிக்க யோசித்தாலோ அல்லது சிரிக்க முடியாமல் திண்டாடினாலோ அந்த இடத்தில் அதை எழுதிய எழுத்தாளன் தோற்றுப் போகிறான்.\nஎழுத்துகளால் வாசிப்பவனை சிரிக்க வைப்பது என்பது சாதாரண விசயமில்லை.அப்படி வாசிப்பவனை சிரிக்க வைக்கும் எழுத்தாளர்கள் குறைவே.நகைச் சுவையாய் எல்லோராலும் எழுதிவிட முடிவதில்லை.அப்படி நான் வலைப்பதிவில் வாசித்து சிரித்த சில பதிவுகளை சுட்டிக் காட்டுகிறேன்.\nதன் மனதில் தோன்றிய நகைச்சுவை ஆனாலும் சரி தான் படித்து ரசித்த நகைச்சுவை ஆனாலும் சரி அதை அழகாக நமக்கு பகிர்ந்தளிப்பதில் மிகவும் கெட்டிக்காரர் ஐயா சென்னை பித்தன் அவர்கள்..நகைச்சுவையோடு ஒரு கருத்தையும் முன் வைப்பது சிறப்பு. அவற்றுள் கீழ் காணும் இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள் மற்றும் சொர்கத்துக்கு போன ஜோடி போன்றவை சமீபத்தில் நான் ரசித்தது.\nபதிவுலகில் தான் பிரபலமாவது மட்டுமில்லாமல் தன் மனைவியையும் பிரபலப் படுத்திய பதிவர் யாரென்றால் அது தோழர் கணேஷ் அவர்கள் மட்டும்தான் என்று நினைக்கிறேன்..அவரது எழுத்துகள் குறும்பையே சுமந்து வரும்..பன்முக எழுத்தாளரான அவர் பேய் கதை எழுதினால் கூட அதில் ஒரு நகைச்சுவை இழையோடுமென்றால் பார்த்துக் கொள்ளுங்கள் சரிதா செய்த ஷாப்பிங் மற்றும் சரிதாவின் சங்கீதம் போன்றவை நான் மிகவும் ரசித்தவை.\nமதிப்பிற்குரிய பதிவர் அம்பலத்தார் எழுதிய சொல்லாதே யாரும் கேட்டால் என்னை கவர்ந்ததில் ஒன்று அவரது எழுத்திலும் குறும்புகள் குதூகலிக்கும்.. .அவரது தமிழை வாசிக்கவும் சுவையாக இருக்கும்.\nகாதலனுக்கு காதலியும் காதலிக்கு காதலனும் எழுதிய பல காதல் கடிதங்களை வாசித்திருக்கிறேன���.ஆனால் இந்தக் கடிதம் வாசித்ததும் உணமையில் ரசித்தேன் சிரித்தேன். நீங்களும் அந்த கடிதம் வாசித்து ரசிக்க சித்தாரா மகேஷின் சுவர் தேடும் சித்திரங்களில் ராக்கெட் விடுறவங்களுக்கு பதிவுக்கு செல்லுங்கள்.\nகவிதைகள் வாசிக்க ரேவாவின் பக்கங்களுக்கு சென்றபோது இந்த மனுசனைக் கட்டிக்கிட்டு படுற பாடு இருக்கே என்ற சகோதரி ரேவாவின் கலாட்டாவையும் ரசிக்க நேர்ந்தது.புன்னகைத்த படியேதான் வாசித்து முடித்தேன்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயோடேட்டா வைத் தெரிந்து கொள்ள அதிரடிக்காரனை அணுகினேன்.அவர் சொன்ன பயோடேட்டாவை நினைத்து சிரிக்காமல் வேறென்ன செய்யமுடியும்.\nஅப்படியே சிரித்துக் கொண்டு சோலை அழகுபுரம் சென்றால் நமது கிரிக்கெட் அணியின் போட்டோ கமெண்ட்ஸ் என்னை தொடர்ந்து சிரிக்க வைத்தது.\nஆமாம் தோழர்களே..நேரமிருக்கும்போது பதிவுகளுக்கு சென்று சிரித்து வாருங்கள்.நான் உங்களிடம் இருந்து விடை பெறும் தருணம் வந்துவிட்டது.\nபதிவுலகில் வளர்ந்து வரும் நிலையில் என்னை வலைச்சரத்தின் ஆசிரியராக பதவி உயர்வு கொடுத்த சீனா ஐயா அவர்களுக்கும் தோழர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதே சமயம் என்னை முதன் முதலாக வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சகோதரி ஷக்தி பிரபா அவர்களுக்கும் இரண்டாவது முறையாக என்னை வலைச்சரத்தில் சுட்டிக் காட்டிய ஐயா சென்னைப் பித்தன் அவர்களுக்கும் மூன்றாவது முறையாக வலைச்சரத்தில் பெருமைப் படுத்திய வீடு சுரேஷ் அவர்களுக்கும் எனது அன்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமேற்கண்ட பதிவுகளை தொடர்ந்து வாசித்து வாழ்த்து சொல்லி கருத்திட்டு இந்த வார ஆசிரியப் பணியை சிறப்பாக செய்து முடிக்க உற்சாகம் அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றிதனை சமர்ப்பிக்கிறேன்..எந்த இடத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் விடை பெறுகிறேன் என்று சொன்னால் மனதில் ஒரு ஓரமாய் சின்ன வருத்தம் இருக்கும் அப்படித்தான் எனக்குள்ளும் இருக்கிறது.\nஎன்னைப் பற்றிக் குறிப்பிட்டு அறிமுகம் செய்தமைக்கு நன்றி.\n தங்கள் பணியை வெகு சிறப்புடன்\nசெய்து முடித்து இருக்கிறீர்கள். இறுதியில்\nதங்களின் ஆறு பதிவுகளையும் இணைத்திருப்பது\nஅருமை. பல பயனுள்ள பதிவர்களைத் தந்ததற்கு\nநன்றிகள் பல. மீண்டும் தூரிகை���ின் தூறலில்\nசந்திப்போம். வாழ்த்துக்கள் & வணக்கம் \nஉடன் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.. நாளை தூரிகையின் தூறலின் வாயிலாக சந்திப்போம்.\nசெம்மையோடும்,சிறப்பாகவும் வலைச்சரத்தில் ஆசிரியப்பணியை செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள் திரு மதுமதி அவர்களே நகைச்சுவைகளை தரும் பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.\nதங்களது வலைச்சரப் பணி சிறப்பாக இருந்தது.....\nஇன்றைய அறிமுகங்களுக்கும், தங்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்....\nமனைவி/கணவர் துணை இன்றி பதிவர்களால் சிறக்க இயலுமா கவிஞரே... அவ்வகையில்தான் என் மனைவியை நகைச்சுவைத் துணைவியாக்கியதும். அதை நீங்கள் ரசித்துக் குறிப்பிட்டது என் பாக்கியம். ரேவா மற்றும் சித்தாரா ரமேஷ் ஆகியவர்களை இனி படித்து கருத்திடுகிறேன். இனிய வலைச்சர வாரத்தில் உங்களோடு பயணித்ததில் மன மகிழ்வுடன் என் நன்றியை நவில்கிறேன்\nஅறிமுகமானவர்கள் எனும் போது மனதில் மகிழ்வு தானே இப்படித்தான் எனக்கும் தங்கள் பணி மன நிறைவாக இருந்தது. இதே வலைச்சரத்தில் சகோதரர் மாயஉலகம் ராஜேஸ் என்னை அறிமுகம் செய்ததை எப்படி மறப்பது. சொல்லும் பேதே கண்கள் குளமாகிறது. அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.\nமிக மிக நன்றியுடன் வாழ்த்துகளையும் தங்கள் பணிக்குக் கூறுகிறேன். வாழ்க வளர்க\nசெம்மையாக செய்து முடித்து விட்டீர்கள் . வலைச்சரத்தில் அடுத்தடுத்த தங்கள் ஒவ்வொரு பதிவுமே மிகவும் அருமை . இன்னும் தொடர்ந்திருந்தாலும் மகிழ்ச்சி அளித்திருக்கும் .\nகணேஷ் அவர்களே ,சரியாக சொன்னீர்கள்... மிக்க மகிழ்ச்சி..\nஏற்றுக்கொண்ட பணியை சிறப்பாக நிறைவேற்றியதற்கு வாழ்த்துகள்.\nதங்கள் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...\nசிறப்பான அறிமுகங்கள் மின்வெட்டுக்கு இடையில்...வாழ்த்துகள் தோழர்மதுமதி அவர்களுக்கு இனி வரும் நண்பருக்கு வாழ்த்துகள்\nஅருமையாய் முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சார். தொடர்ந்து தங்கள் தளத்தில் தொடருவோம்.\nநிறைவான ஆசிரியர் பணி செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nஎன்னுடைய பதிவை அறிமுகம் செயத்தற்கு மிக்க நன்றி :)\nபலரை அறியக்கூடியவாறு வலைச்சர ஆசிரியராக இருந்து சிறப்பாக பணி செய்தீர்கள் வாழ்த்துக்கள் கவிஞரே\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\n���னிதனைக் கண்டு பிடித்தது பைங்கிளி\nதேடித் திரிந்தவனைத் தேடிப் பிடித்தது பைங்கிளி\nபனியில் பணியைத் தொடங்கும் பைங்கிளி\nசம்பத் குமார் விடை பெறுகிறார் - தென்காசித் தமிழ்ப்...\nபேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்\nவிச்சு - சம்பத்குமாருக்கு ஆசிரியர் பொறுப்பைத் தருக...\nவிச்சு - மதுமதியிடம் இருந்து பொறுப்பேற்கிறார்,.\nசுரேஷிடம் இருந்து பொறுப்பேற்கிறார் மதுமதி\nகதை பேசி விடை பெறுகிறேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1493", "date_download": "2018-05-26T19:35:53Z", "digest": "sha1:WSCV6GDPOD32RLR3D6ZG3WOLNU3SHDC2", "length": 5499, "nlines": 57, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "மியன்மாரில் ஜனநாயகப் படுத்தலில் ஆங் சாங் சூகியின் பங்களிப்பு", "raw_content": "\nமியன்மாரில் ஜனநாயகப் படுத்தலில் ஆங் சாங் சூகியின் பங்களிப்பு\nமியன்மாரில் ஜனநாயகப் படுத்தலில் ஆங் சாங் சூகியின் பங்களிப்பு\nமியன்மார் மிக நீண்டகாலம் இராணுவ கட்டமைப்பின் கீழ் வளர்த்தெடுக்கப்பட்டு வந்தது. அவ்வாறான இராணுவ அரசியல் வாதம் மேலோங்கிய நிலையில் சிவிலியங்களின் வாழ்க்கை முறைகள் பெரிதும் அடக்கு முறைக்கு உட்படுத்தப்பட்டும் இராணுவ மனோநிலை மேலோங்கிய நிலையில் வாழ்க்கை முறைமைகள் வடிவமைக்கப்பட்டும் வந்திருந்தமையினை மியன்மாரின் நவீன அரசியல் வரலாறு எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இந் நிலையில் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் இராணுவ நடைமுறையின் பின்னணியில் கட்டுப்படுத்தப்பட்டு வந்தமையினால் சிவிலியன்களது ஜனநாயக உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியாத ஓர் அரசியல் சூழல் தோற்றம் பெற்றிருந்தது. இத்தகைய ஓர் அரசியல் சூழலை மிகவும் மன உறுதியுடன் எதிர் கொண்டு இராணுவ ஆட்சியாளர்களின் கொடூர தன்மையினை ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்தி தனது ஆளுமையின் பலத்தை அதிகரிக்க செய்து இன்று மியன்மாரில் ஜனநாயக அடிப்படையிலான மக்களது சிவில் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு சிறப்பு உதாரணமாக விளங்கிய ஆங் சாங் சூகியினது அரசியல் பங்களிப்பை ஆராய்வதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. அவரது பரந்த பங்களிப்பின் மத்தியில் ஜனநாயகத்தை சர்வதேச ஒத்துழைப்புடன் எவ்வாறு மியன்மாரில் மீண்டும் ஸ்தாபித்தார் என்பதனை ஆராய்வதாகவே இக் கட்டுரை அமைந்துள்ளது. இங்கு மூன்று முக்கியமான அலகுகள் எடுத்தாளப்படுகின்றன. 1. சூகி எதிர்கொண்ட இராணுவ அடக்குமுறையின் தன்மைகள் . 2. சர்வதேசத்திற்கு அந்த நிலைமைகள் எடுத்துக்காட்டப்பட்ட விதம் . 3. ஒரு பாரளுமன்ற ஜனநாயக வாதியாக அவர் பலப்படுத்திக்கொண்ட விதம். இந்த மூன்று அடிப்படைகளில் இருந்தே ஆங் சாங் சூகியின் ஜனநாயக மயப்படுத்துக்கான பங்களிப்பினை ஆராய விளைகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/02/nagesh.html", "date_download": "2018-05-26T19:41:58Z", "digest": "sha1:ITBQVAVR4K74VDRBQ6USVVOTZM4NVYJY", "length": 25812, "nlines": 189, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: நகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nநகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்\nதாராபுரம் கொழிஞ்சிவாடியில் குழந்தைப் பருவத்தில் வளர்ந்து, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் படித்து இணையற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்த நாகேஷ் இயற்கை எய்திவிட்டார். பலருக்கும் இரண்டு பெயர் வீட்டில் இருக்கும்: official பெயர் (கல்வி, கோயில், ...) பயன்பட நாகேஸ்வரன். முதன்முதலில் நடித்த நாடகத்தில் நாகேஸ்வரனுக்கு முதற்பரிசு அளிக்கிறேன் என்று இந்த official பெயர் சொல்லிப் பரிசளித்தவர் எம்ஜிஆர். நாகேஷைக் கூப்பிடச் செல்லப்பெயர்: குண்டுராவ்.\nமணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆனது. ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்கள்\" என்பர். தை, தக்கா என்று மேடையில் குதித்து அமர்க்களம் செய்து எம்ஜிஆரிடம் பரிசு பெற்றவர் நகைஞர் நாகேஷ்\nஆட்டுக்கல்லைப் போல் தான் - ஆண்டவன் ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், \"உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், \"உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது' என்றார். சிரித்தபடியே நாகேஷ், \"உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா... அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா' என்றார். சிரித்தபடியே நாகேஷ், \"உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா... அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா ஆட்டுக்கல்லை பொளிஞ்சா... மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல் தான். ஆண்டவன் \"அம்மை' என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது' என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. \"சிரித்து வாழ வேண்டும்' என்ற தன்வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருக்கிறார்.\nஅபூர்வ ராகங்கள் படத்தில் நாகேஷைக் கவிஞர் கண்ணதாசன் வாழ்த்திய விருத்தம் ஒன்று உண்டு. சூரி என்ற மருத்துவராக மறைந்த நாகேஷ் நடிக்க, கவியரசர் தானாகவே வருவார்.\nஅருமருந்துகள் போன்றவர்தமிழ் அரசராம் திருவள்ளுவர்\nபெருமருந்து உயர்பக்தி என்பதைப் பெரியவர்பலர் பேசுவர்\nசுரமருந்தென எதனையோதரும் சூரி என்ற மருத்துவர்\nகரிமெலிந்தது போல்மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே \nசுர மருந்து = medicine for fever (சுரம் = காய்ச்சல் நோயின் வடசொல்). 'யானை மெல்லிசானால் தோல்போர்த்திய உடம்பிருக்குமே அப்படி நாகேஷின் உடல்வாகு, அவர் காலமெல்லாம் வாழி' என மங்கலிக்கிறார். பாட்டைக் கேட்டு நாகேஷ் 'அதுதான் கண்ணதாசன்' என்று வியப்பார், 'அதுதான் (டாக்டர்) ஃபீஸ்' என்று அதிர்வெடியைப் போட்டுவிட்டு எழுந்து செல்வார் கவிஞர் :-) தமிழர் நெஞ்சினில், காணொளிகளில் காலமெல்லாம் வாழ்க\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅரும ருந்துகள் போன்ற வர்தமிழ்\nபெரும ருந்(து)உயர் பக்தி என்பதைப்\nசுரம ருந்தென எதனை யோதரும்\nகரிமெ லிந்தது போல்மெ லிந்தவர்\n(*இங்கு, மெல்லின ஒற்று 'ங்'' அலகிடப்படாமல் விளச்சீராக ஒலிக்கும்).\nவாய்பாடு: புளிமா விளம் மா விளம் மா விளம் விளம்\n1,5 மோனை. நன்றி: சந்தவசந்தம் குழுமம்\n''ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகன் ஆக்கினார்கள்\nதமிழ்ப்பட உலகில் தான் பெரிய ���கைச்சுவை நடிகராவோம் என்று நாகேஷ் கனவில் கூட நினைத்தது இல்லை. பத்து வருடங்களுக்கு முன்னால், மாம்பலம் கிளப் ஹவுஸ் விடுதியில், படுக்க இடமின்றி 'மொபைல் நாகேஷா'கத் திண்டாடியபோது, இதே பட்டணத்தில் தனக்கு ஒருநாள் பங்களா வாசமும் கார் சவாரியும் கிடைக்கும் என்று அவர் கற்பனைகூடச் செய்து பார்த்தது கிடையாது.\n''காரியாலய நாடகங்களிலும் அமெச்சூர் நாடகங்களிலும் நான் நடித்தபோது எல்லோரும் சிரித்தார்கள்; கைதட்டினார்கள். 'நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான்' என்று அவர்களே முடிவுகட்டிவிட்டார்கள். ரசிகர்கள்தான் என்னை நகைச்சுவை நடிகனாக்கினார்கள். ஆகவே, முழுப் பொறுப்பும் அவர்களுடையது தான்'' என்கிறார் நாகேஷ்.\n1933-ம் வருஷம் செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர் நாகேஷ். நிஜப்பெயர் குண்டுராவ். 1951-ம் வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதியைத் தன்னால் மறக்கவேமுடியாது என்கிறார். அன்றுதான் அவருக்கு வைசூரி போட்டது. அதன் பலனாக அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றம், அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் குலுங்கிக் குலுங்கிக் அழுதார். தன் வாழ்க்கையே பாழாகி விட்டது என்று நினைத்தார். கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், படிப்பை நிறுத்திவிட்டு ஹைதராபாத் சென்று ரேடியோ கம்பெனி ஒன்றில் சிறிது காலம் பணியாற்றினார். பிறகு சென்னையில் குடியேறி, ரயில்வே ஆபீசில் என்.ஜி.ஓ-வாக வேலைக்கு அமர்ந்தார்.\n''உண்மையைச் சொல்கிறேன்... எனக்குக் கொடுத்த சம்பளம் தண்டம். நான் ஒழுங்காகவே வேலை செய்யமாட்டேன். நாடக வசனம்தான் உருப்போட்டுக்கிட்டிருப்பேன். நாலு மணி அடிச்சா ஏதாவது சாக்கு சொல்லிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிடுவேன். ஒரு நாள், மேல் அதிகாரி எனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன்னுட்டார். 'அப்படின்னா நான் போன வாரம் கடனா கொடுத்த எட்டணாவைத் திருப்பிக் கொடுங்க, சார்' என்று கேட்டு எல்லார் எதிர்லேயும் அவர் மானத்தை வாங்கிவிட்டேன். பாவம், அவர்கிட்டே எட்டணா கூட இல்லே. மரியாதையா என்னை வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டார்.\nஎப்படி எனக்கு நடிப்பில் ஆசை வந்ததுன்னு கேட்கறீங்களா... சொல்றேன். ஒரு நாள் மாம்பலம் தேவி பாடசாலையில் ஒரு நாடக ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. அதுலே ஒரு காரெக்டர் சரியா டயலாக் பேசவில்லை. வேடிக்கை பார்த��துக்கொண்டிருந்த நான் டைரக்டரைப் பார்த்து 'இப்படிப் பேசினால் நன்றாக இருக்குமே' என்று சொல்லிப் பேசிக் காட்டினேன். ஆனால், அவர் என்னை அலட்சியப்படுத்திவிட்டார். அன்று முதல் எனக்கு நாடகத்திலே நடிக்கணும்னு ஒரு வெறி ஏற்பட்டது. ஆபீஸ்லே 'எங்கே இன்பம்' என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்... நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, 'தாமரைக் குளம்' என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..' என்று ஒரு நாடகம் போட்டாங்க. அதுலே ஒரு சீன்லே நடிச்சு நல்ல பெயர் வாங்கினேன். அவ்வளவு தான்... நாடகப் பித்து நல்லா பிடிச்சுடுச்சு. அப்போதுதான் வீரபாகு என்கிறவர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொல்லி, 'தாமரைக் குளம்' என்கிற படத்தில் நடிக்க அழைத்தார். உடனே வேலையை விட்டுட்டுப் போய் அதுலே நடித்தேன். ஆனால், பெயரும் வரல்லே; எதிர்பார்த்த பணமும் வரல்லே..\nஅதற்குப் பிறகுதான் நாகேஷ் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போது அவருக்குக் கைகொடுத்து உதவியவர் நடிகர் பாலாஜி. நாகேஷை தன் வீட்டிலேயே இருக்கச் சொல்லி, சாப்பாடும் டானிக்கும் கொடுத்து, நல்ல பர்ஸனாலிட்டியாக்கப் பாடுபட் டார். பட முதலாளிகளிடமும் டைரக்டர்களிடமும் முன்னணி நடிகர்களிடமும் நாகேஷை அறிமுகப்படுத்தி, ''சார், இவனுக்கு ஒரு சிறு பாகம் கொடுத்து ஐந்நூறு ரூபாயாவது கொடுங்கள். வேண்டு மானால் என் கான்ட்ராக்டில் ஐந்நூறு ரூபாய் குறைத்துக்கொள் ளுங்கள்'' என்று சொல்லுவாராம். ''பாலாஜி எனக்குச் செய்த உதவி களை நான் சாகும்வரை மறக்க முடியாது'' என்று சொன்னபோது நாகேஷின் கண்கள் கலங்கின.\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் தான், சொந்த வாழ்க்கையில் சிரிக்கமுடியவில்லை என்கிறார் அவர். அதுவும் இந்த சினிமா வாழ்க்கையின் காரணமாக, சாகும் தறுவாயில் இருந்த தன் தாயாரைக் காணமுடியாமலேயே போய் விட்டதை நினைத்து நினைத்து ஏங்குகிறார். ''இந்தப் போலி வாழ்க்கை அருவருப்பைத் தருகிறது. மனைவியுடன் பேசும்போதுகூட சினிமாவில் நடித்த ஒரு சீன்தான் ஞாபகம் வருகிறது. ஆப்த நண்பனிடம் 'நாளைக்குக் கட்டாயம் ஆறு மணிக்குச் சந்திக்கிறேன்' என்றால், அவன் 'என்னடா, உண்மையா சொல்றயா, இல்லே இதுவும் நடிப்பா' என்கிறான். எது அசல், எது போலி என்றே புரியமாட்டேங்குது சார்'' என்கிறார் அவர்.\n''வாங்குகிற பணத்திற்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்று நினைக்கிறவன் நான். 'கலையைக் காப்பாற்றுகிறேன்' என்று நான் சொல்லத் தயாராக இல்லை. 'கலைதான் நம்மைக் காப்பாற்றுகிறது' என்று எல்லோரும் நினைத்தால், கலையும் பிழைக்கும்; நாமும் பிழைக்கலாம்'' என்கிறார்.\nமணியன் எழுதிய 'டாக்டர் நிர்மலா' நாடகத்தில், 'தை தண்டபாணி' என்ற பாத்திரத்தில் நடித்ததால், அவர் பெயர் 'தை நாகேஷ்' ஆயிற்றாம். ஆங்கிலத்தில் Thai என்பதை 'தாய்' என்று மாற்றிவிட்டார்களாம்.\nநாகேஷூக்கு ஒரே ஒரு ஆசை... 'அமெரிக்கா சென்று நகைச்சுவை நடிகர் ஜெர்ரி லூயியை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்\nதங்களின் இடுகையின் வாயிலாக நகைஞர் (comedy actor)என்னும் சொல்லைத் தெரிந்துக் கொண்டேன்\nமுழுமையான ஒரு சிறந்த தொகுப்பால் அந்த ஒப்பற்ற கலைஞனுக்கு இன்னொரு மகுடம் இட்டிருக்கின்றீர்கள்.\nநம்மல மாதிரி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு பெரும் இழப்பு.\nஎன்ன காரணங்கள்னு என்னால சொல்ல முடியல.. The Andy Griffth Show (1960-1968 in USA) TV sitcomல வர Don Knottsக்கும் (Barney Fife character), நம்ம நாகேஷ்க்கும் நிறைய ஒற்றுமை இருக்கற மாதிரி எனக்கு தோணும்.\nஏன் எப்போதும் நாம் ஒரு கலைஞர் இறந்த பிறகே அவரை பற்றி எழுதுகிறோம், நிறைய விஷயம் அவரைப் பற்றி ஆர்வமாக தெரிந்து கொள்கிறோம் நிறைய தகவல் தந்த கட்டுரை. அருமை. நன்றி.\nநகைஞர் நாகேஷ் - அருமையான பதிவு .....எத்துனை தகவல்களைத் திரட்டியுள்ளீர்கள்......\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\n70 பேரு‌க்கு கலைமாமணி விருது\nநோம் சோம்ஸ்கிக்கு இணைய விண்ணப்பம் - உங்கள் கையொப்ப...\nசிந்து சமவெளியில் பழையோள் கொற்றவை\nசிகாகோ முருகன் தைப்பூச அலங்காரம்\nதமிழ் கணினி - கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்\nகூகுள் இணையப் பேருந்து ~ தமிழ்நாட்டு நகர உலா\nமுத்துக்குமார் தீக்குளிப்பு - தினமணி தலையங்கம்\nநகைஞர் நாகேஷுக்கு வாழ்த்து - கவிஞர் கண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-05-26T19:34:42Z", "digest": "sha1:2NP5755FOMYHYKUIBYWSZYSSN5ZANYGW", "length": 7732, "nlines": 153, "source_domain": "www.nilacharal.com", "title": "நாக நங்கை - Nilacharal", "raw_content": "\nஅயோத்தியில் ஒரே நாளில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம். யசோவர்மன் புதல்வனான சோம்பேறி இளவரசன் அமா ஒரு நாகத்தின் உதவியால் எப்படிப் பெரும் வீரனானான் என்பதைச் சித்தரிக்கும் இந்தப் புதினம், உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. கதையின் இயல்பான போக்கு ஒரு மகோன்னதமான காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதை நிகழும் களங்களான கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி, மோதரகபுரம் ஆகியவை மத்திய பாரதத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இளவரசன் வாழ்வில் குறுக்கிட்ட நாகநங்கை முதலான கற்பனைக் கதாபாத்திரங்களுடன், யசோவர்மன், சுயஜாதேவி, பவபூதி, வாக்பதி, முகம்மது இபின் காசிம் ஆகிய உண்மையான வரலாற்று மாந்தர்களையும் இந்தக் கதை நம் கண் முன்னே கொண்டு வருகிறது பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம்\nThis historical treat revolves around the period of King Yasovarma whose ardent devotion built a Temple for Lord Rama in just one day. In 24 chapters, the novel portrays how Yasovarma’s lazy son blossoms into a warrior with the help of a Cobra making his father proud. The natural flow of the story makes one feel as if one is living the legend intertwined beautifully with historical facts. The description of KanyaGupjam, Ujjaini, Motharagapuram and the delineation of the characters, in specific Yasovarma, Suyajadevi, Bhavabhuthi, Vakpathi and Mohammed Ibin Kasim linger on the mind long after the reading is done. (அயோத்தியில் ஒரே நாளில் ராமருக்குக் கோவில் கட்டிய மன்னன் யசோவர்மன் காலத்தைக் களமாகக் கொண்டு புனையப்பட்ட வரலாற்றுப் புதினம். யசோவர்மன் புதல்வனான சோம்பேறி இளவரசன் அமா ஒரு நாகத்தின் உதவியால் எப்படிப் பெரும் வீரனானான் என்பதைச் சித்தரிக்கும் இந்தப் புதினம், உண்மையான வரலாற்று நிகழ்வுகளையும் அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டுள்ளது. கதையின் இயல்பான போக்கு ஒரு மகோன்னதமான காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கதை நிகழும் களங்களான கன்யாகுப்ஜம், உஜ்ஜயினி, மோதரகபுரம் ஆகியவை மத்திய பாரதத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. இளவரசன் வாழ்வில் குறுக்கிட்ட நாகநங்கை முதலான கற்பனைக் கதாபாத்திரங்களுடன், யசோவர்மன், சுயஜாதேவி, பவபூதி, வாக்பதி, முகம்மது இபின் காசிம் ஆகிய உண்மையான வரலாற்று மாந்தர்களையும் இந்தக் கதை நம் கண் முன்னே கொண்டு ���ருகிறது பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம் பக்கத்துக்குப் பக்கம் ஆவலைத் தூண்டும் காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=16522", "date_download": "2018-05-26T19:17:06Z", "digest": "sha1:QTAUTCFSWRUNVAAOBJIXOBNCGW3AS7I4", "length": 7259, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nஜேர்மனியில் மெதுமெதுவாக அழிந்து வரும் நகரம்\nஜேர்மனியில் மெதுமெதுவாக அழிந்து வரும் நகரம்\nஜேர்மனியின் ஸ்டாஃபென் நகரம் மெதுமெதுவாக அழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஸ்டாஃபென் நகரத்தில் சுமார் 8,100 வீடுகள் உள்ள நிலையில் இவற்றில் நூற்றுக்கணக்கான வீடுகளில் தற்போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.\nகடந்த 2007ம் ஆண்டு நிலத்தடியில் நீர் எடுக்க திட்டம் ஒன்றை ஜேர்மனி அரசு மேற்கொண்டு இருந்தது. இந்த திட்டத்தினால் தண்ணீர் எடுக்கும் அதற்குக் கீழே உள்ள ஜிப்சம் அடுக்கும் கலந்து மண்ணின் தன்மையை மாற்றிவிட்டதாக தெரிகிறது.\nஇந்த நகரமானது மென்மையான மண் அடுக்கின் மீது அமைந்துள்ளதால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 270 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன். நகரின் சில இடங்களில் கட்டடங்கள் 62 செ.மீ உயரத்துக்கும் உயர்ந்தும் பக்கவாட்டில் 45 செ.மீ தூரத்துக்கு நகர்ந்தும் உள்ளன.\nமேலும் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒவ்வொரு பிரச்சனை காணப்படுவதால் இவற்றை திருத்துவதற்கு வாய்ப்பில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.\nஇந்நகரில் வசிக்கும் பீட்டர் காஸ்பர் என்பவர் கூறுகையில் ஒவ்வொரு நாளும் பயத்துடனே தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனவும் எப்போது வேண்டுமானாலும் கட்டடம் இடிந்து விழலாம் அல்லது நிலத்துக்குள் புதையலாம் என தெரிவித்தார்.\nமேலும் இயற்கை எழிலோடு மிக அழகான நகரமாக ஒரு காலத்தில் இருந்ததால் தான் இங்கு குடியேறினோம். ஆனால் நிலத்தடி நீரை உறிஞ்சும் இயந்திரங்கள் வந்த பிறகு எங்களின் நிம்மதி பறிபோனது எனவும் விசனம் தெரிவித்தார்.\nமெதுவாக இந்த நகரம் அழிந்து வருவதால் இங்கிருந்த சிலர் வேறு நகரங்களுக்கு சென்றுவிட்டனர் எனவும் ஆனால் எல்லோரும் போக முடியாது. என்ன செய்வதென்று புரியவில்லை என தெரிவித்துள்ளார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2016/04/blog-post_47.html", "date_download": "2018-05-26T19:21:08Z", "digest": "sha1:5D77KV2OQPA5UT343Q7CNNUYLXGLLJNS", "length": 29836, "nlines": 420, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: \"லெனின் இன்று தேவையா?.\"", "raw_content": "\nலெனின் உலகை வலம் வருகிறார். / கருப்பு, வெள்ளை, பழுப்பு / எல்லா நிறத்தவரும் அவரை வரவேற்கின்றனர். / மொழி தடையே அல்ல. / அவரை அரிதினும் அரிதான மொழியைப் பேசுபவர்களும் நம்புகின்றனர்.\nஆப்பிரிக்க அமெரிக்கக் கவிஞரான லாங்ஸ்டன் ஹ்யூஸ் எழுதிய இந்த வரிகள், சென்ற நூற்றாண்டின் 70-கள் வரை உண்மையாக இருந்தன. இன்றைய உண்மை வேறு. லெனினைப் பற்றி அறிந்த வர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது. இதற்குக் காரணங்கள் பல. லெனினின் வழி வந்தவர்கள் செய்த தவறுகளும் இவற்றில் ஒன்று. ஆனால், முக்கியமான காரணம், தொழில்நுட் பத்தின் துணைகொண்டு முதலாளித்துவம் இன்று அடைந்திருக் கும் முன்னேற்றம். இந்த முன்னேற்றம் ஏற்றத்தாழ்வை ஒழிக்கு மென்றோ அல்லது போரற்ற சமுதாயத்தை உருவாக்குமென்றோ நம்பிக்கை கொள்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. மா றாக, முதலாளித்துவத்துக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டு க்கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த நெருக்கடிகளைப் பயன் படுத்தி உழைக்கும் மக்களின் கரங்களை ஓங்க வைக்கும் வழி முறைகளை நமக்குக் காட்டும் தலைவர்கள் இன்று இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.\nஉலகத் தலைவர்களில் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஆதர வாகக் குரல்கொடுத்தவர்களில் முதன்மை யானவர் லெனின். இதை நமது விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட எல்லாத் தலைவர்க ளும் நன்றியோடு நினைத்தனர். காந்தி சொன்னது இது: “லெனின் போன்ற மனவலிமை மிக்க பெருந்தலைவர்கள் லட்சியத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாடு நிச்சயம் பலனை அளிக்கும். அவரது தன்னலமற்ற தன்மை பல நூற்றாண்டுகளுக்கு ஓர் உதாரணமாக விளங்கும். அவரது லட்சியமும் முழுமை அடையும்.”\nநேருவைப் படித்த எவரும் அவருக்கு லெனின் மீதிருந்த பெருமதி ப்பை உணரத் தவற மாட்டார்கள். பகத் சிங் தூக்குமேடை ஏறுவத ற்கு முன்பு படித்த கடைசிப் புத்தகம் லெனினின் வாழ்க்கை வர லாறு என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.\nலெனினும் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உன்னிப்பா கக் கவனித்திருக்கிறார். உதாரணமாக, 1910ம் ஆண்டு பிரிட்டனின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்ல சாவர்க்கர் முயன்ற போது பிரெ ஞ்சு அரசு அவரைச் சிறைபிடித்தது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியவர்களில் லெனின் முக்கியமான வர் என்று சாவர்க்கர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் குறிப்பி டுகின்றன.\nசரி, விடுதலை இயக்கத்தின்போது அவர் தேவையாக இருந்திருக் கலாம். இன்று அவரது தேவை என்ன\nலெனின் 1918-ல் எழுதிய ‘ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக்கட்டம்’ புத்தகத்தைப் படித்தால் பதில் கிடைக்கும். ஏகாதிபத் தியத்தின் ஐந்து முக்கியக் கூறுகளை இந்நூலில் அவர் குறிப்பிட் டிருக்கிறார்.\n1. ஏகபோக முதலாளித்துவம் உலகப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் பெறுவது.\n2. நிதி நிறுவனங்களின் கை ஓங்குவது.\n3. நிதி ஏற்றுமதியின் முக்கியத்துவம் அதிகரிப்பது.\n4. ஏகபோக முதலாளிகள் உலகப் பொருளாதாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் செய்துகொள்வது.\n5. உலக நாடுகளை ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வது.\nஇவற்றில், கடைசியில் குறிப்பிடப்பட்டிருக்கும் பங்கீடு முதல் உலகப் போருக்குப் பின் நடந்தது என்பது உண்மை. ஆனால், முத லாளித்துவ நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முரண்களால் நடந்த இரண்டாவது உலகப் போரின் விளைவாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டங்களின் விளைவாலும் நேரடியாகப் பங்கிட்டுக்கொள்ளப்பட்ட நாடுகளுக் குப் பெயரளவில் விடுதலை கிடைத்தது. ஏகாதிபத்தியம் லெனின் கூறிய மற்றைய அனைத்துக் கூறுகளையும் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் மக்களுக்கு என்ன கேடு என்று சிலர் கேட்கலாம். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயம் நேற்று கனவாக இருந்திருக்கலாம். ஆனால், இன்று அது முற்றிலும் சாத்தியமானது. அறிவியல் மற்றும் தொ ழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி அதைச் சாத்தியமாக்குகிறது.\nஇவை வளர்ந்ததற்கு முதலாளித்துவம் முக்கியமான காரணம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால், ��ளர்ச்சியின் பயனை உலக மக்கள் அனைவரையும் அடையச் செய்ய வேண்டும் என்ற கொள்கைப்பிடிப்பு அதனிடம் இல்லை. இருந்தால் அது முதலாளி த்துவமாக இருக்காது. இதனாலேயே இன்று உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன. போர்கள் தூண்டப்பட் டுக்கொண்டிருக்கின்றன. மதவாதி களும் பழமைவாதிகளும் தூக்கி நிறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் எவரும் ஏகாதிபத்தியம் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்ல மாட்டார்கள்.\nலெனின் முக்கியமான மற்றொன்றையும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஏகாதிபத்தியம் ‘லேபர் அரிஸ்டோக்ரசி’ என்று அழைக்கப்படும் உயர் குலம் ஒன்றை, உழைக்கும் மக்களிடையே உருவாக்குவதைப் பற்றி. இன்று இந்த உயர்குலம் முன்னேறிய நாடுகளில் மட்டுமன்று, முன்னேறும் நாடுகளிலும் உருவாகியி ருக்கிறது. உழைக்கும் மக்களுக்காகப் பாடுபடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள், இந்த உயர்குலத்துக்காகப் பேசும் அவலத்தையும் நாம் காண்கிறோம்.\n1902-ம் ஆண்டு லெனின், ‘என்ன செய்ய வேண்டும்’ என்ற புத்தக த்தை எழுதினார். இது உழைக்கும் மக்களுக் கான கட்சி எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்கிறது. என்ன சொல்கி றது என்பதுபற்றி மார்க்ஸிய அறிஞர்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிக்கு உழைக்கும் மக்களின் தேவைகள் என்ன என்பதுபற்றிய புரிதலும் அவர்களுடன் எவ்வாறு சேர்ந்து இயங்க வேண்டும் என்பதுபற்றிய தெளிவும் இருக்க வேண்டும் என்ற லெ னினின் அடிப்படைக் கருத்துகுறித்து எந்த வேறுபாடுகளும் இருப்ப தாகத் தெரியவில்லை. இந்தப் புரிதலும் தெளிவும் உழைக்கும் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிகளுக்கு இருந்திருந்தால், இன்று கேஜ்ரிவால்களின் தேவை இருந்திருக்காது. தேசியப் பேரினவா தக் கட்சிகளும் சாதிக் கட்சிகளும் பிராந்தியக் கட்சிகளும் தலைதூ க்கியிருக்க முடியாது. எனவே, இந்தியாவைப் பொறுத்தமட்டும் மக்களுக்கு அடிப்படை விடுதலை இன்றுவரை கிட்டவில்லை என்று கருதுபவர்கள் காந்தியையும் அம்பேத்கரையும் மார்க்ஸை யும் ஏங்கல்ஸையும் குறிப்பாக லெனினையும் மறுவாசிப்பு செ ய்ய வேண்டும். கூடவே, முதலாளித்துவத் தரப்பிலிருந்��ு என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிய அறிதலும் இருந்தாக வேண் டும். அது லெனினுக்கு நிச்சயம் இருந்தது.\nலெனினுடைய பெயர் வரலாற்றின் அடிக்குறிப்புகளுக்குள் தள்ள ப்படும் நாட்கள் தொலைவில் இல்லை என்று சில மேற்கத்திய வல்லுநர்கள் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். லெனின் அவ் வளவு எளிதாக மறையக் கூடியவர் அல்ல. ஏற்றத்தாழ்வுகள், ஒடு க்கப்படுதல், ஏகாதிபத்தியத்தின் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கு தல்கள், முற்றுகைகள், ஏகபோக முதலாளிகளுக்குத் தரப்படும் தங்குதடையற்ற சுதந்திரம் போன்றவை உலகில் இருக்கும்வரை, லெனின் சொன்னவை எல்லாம் நினைவில் இருக்கும். ‘எல்லோ ரும் ஓர் நிலை, எல்லோரும் ஓர் நிறை’ ஆகும் நாள் வரும்போது அவரது பெயர் நன்றியோடு சொல்லப்படும்.\nநன்றி - பி.ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், பொது த்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி.\nநான் - மகாகவி பாரதியார்\nமனத்தைத் திறக்கும் குரலின் மகத்தான ஒளியில்\nAudi (car Production) கார்கள் தயாரிப்பதைப் பாருங்க...\n இது ஓர் அரிய வீடியோ தொக...\nதுர்முகி வருட ராசி பலன்கள்(14.4.2016 முதல் 13.4.20...\nவசந்த மாளிகை படப்பிடிப்பு தளத்தில் (On the set).\nஒரு கிரகத்திற்கும் மற்றொரு கிரகத்திற்கும் உள்ள தொட...\nஉண்மையில் நாங்களும் ரை பண்ணலாமா\nதானங்களில் சிறந்தது அன்ன தானம் ஓம் சாயி\nஆறில் ஒரு பங்கு- மகாகவி சுப்ரமணிய பாரதியார்\nதரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண...\nதமிழ் எழுத்துக்களின் ஒலிப் பிறப்பு/ முறையான உச்சரி...\nஅந்தக் காலம் நன்றாக இருந்தது \nசீன நங்கையர், சீன பாணியில் கொஞ்சும் தமிழில்\nமகா துவார வாசலில் மயன் குறியீடு: கங்கைகொண்ட சோழபுர...\nநந்தி தேவரை தரிசிக்கும் முறை\nமறைந்து கிடக்கும் தமிழ் மருத்துவம்\nதம்பதியர் நட்புடன் இருக்கும் ரகசியம்\nரிஷப லக்னத்தில் ஜனனம் ஆன ஜாதகரின் பலாபலன்கள்\nபின்னணி பாடகி பத்மலதா நேர்காணல்\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nசனி பெயர்ச்சி பலன்கள் (2017-2020)\nசுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13 ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்ப��: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://satturmaikan.blogspot.in/2010/01/blog-post_18.html", "date_download": "2018-05-26T19:32:55Z", "digest": "sha1:BTNEPJ3P22SMHVFCF7GU6NVUTMYBWYIL", "length": 15851, "nlines": 67, "source_domain": "satturmaikan.blogspot.in", "title": "தோசை சுடுவது எப்படி", "raw_content": "\nமல்லிகை டீவி தமிழ்நாட்டில் இன்றய தேதியில் மிக பாப்புலரான தொ(ல்)லைகாட்சி.தமிழ் பெண்கள் மிகவும் விரும்பும் “உஙக வீட்டு சமையல்” இன்னும் சிரிது நேரத்தில் ஒலிபரப்பாக போகிறது.நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் அரங்கத்தினுள் ஏற்பாடுகளை சரிபார்த்து விட்டு இன்று ”தோசை சுடுவது எப்படி ” என்று செயல் முறை விள்க்கம் கொடுக்க வந்திருந்த திருமதி ரமணியிடம் நீங்க ரெடியா என்று கேட்க அவரும் தலையாட்டினார். உடனே ஒகே மகேஷ் நாம ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லிட்டு , பேஷ் டச்சப் முடிசிட்டு கேமாரா\nமுன்னாடி வந்து நிக்க நிகழ்ச்சி ஆரம்பிச்சது.\n”வன்கம் இப்ப உங்கொ மல்லி கை டீவில வீ ஆர் கோயிங் டு வாட்ச் உங்கலின் பெவரைட் போரொகிராம் உங்கு வுட்டு சம்யல்.இன்க்கு நம்ம ரம்னி மேடம் நம்ளுக்காக தோசை சுடுவது எப்படின்னு சென்ச்சு காட்ட போராங்க. நம்ம இப்போ நிகழ்ச்சிக்கு போகலாம்”.\n“ரம்னி மேடம் பர்ஸ்ட் நிங்க ஒங்கள பத்தி கொங்சம் சொல்லுங்க”.\n“ஜ யம் ரமணி. நான் ஒரு ஹவுஸ் வைப். எங்க வீட்டுல நான், என்னோட ஹஸ்பெண்டு அப்புறம் எங்களோட ரெண்டு டாட்டர்ஸ்.\nநாங்க பல்லாவரத்துல இருக்கோம். என்னோட பொழுதுபோக்கு வந்து விதவிதமா சமச்சு பார்கிரது, அப்புறம்..”\n“ஓகே மேடம். இன்க்கு எந்த ஜட்டம் பன்னி காட்ட போறிங்க நிங்க”.\n“நான் இப்போ தோசை சுடுவது எப்படின்னு பண்ணீ காட்ட போறேன். மொதல்ல கேஸ் ஸ்ட்வ் ஆன் பண்ணீக்கோங்க. அப்புறம் தோசை கல்ல அடுப்புல\nதூக்கி வெச்சுட்டு கொஞ்சமா எண்னைய உத்திட்டு அப்படீயே தோசை கரண்டிய வெச்சு லைட்டா தேச்சு விட்டுக்கனும். அப்புறம் கல்லு ஹீட் ஆன உடனெ...”\n“ மேடம் கல்லு ஹீட் ஆய்டுச்னு எப்படி கண்டுபிட்கிரது மேடம்”.\n“ கொஞ்சமா தண்ணிய தெளிச்சா ஸ்னு சத்தம் வரும். அப்படி வந்துச்சுன்னா கல்லு ஹீட் ஆய்டுச்சுன்னு அர்த்தம். கல்லு ஹீட் ஆன உடனெ ஒரு ரெண்டு கரண்டி மாவு\nஎடுத்து கல்லுல ஊத்தி அப்படியெ நல்லா தேச்சு விடனும். கொஞ்ச நேரம் கலிச்சு இந்த ஒயிட் கலர் மாருன உடனெ , அப்படீயெ தோச கரண்டீய வெச்சு\nதிருப்பீ போட்டூ கொஞ்சம் ஆயில் வுத்தி நல்லா வேக விட்டு எடுக்கனும். தோசை எடுத்த உடனே மேல கொஞ்சமா இப்படி நெய் தடவீ , தேங்காய் அல்லது\nதக்காளி சட்னியோ, இல்லென்னா மொளகா பொடிய கூட வெச்சு பரிமாரினா ரொம்ப டேஸ்டா இருக்கும்”.\n“தோச மாவு எப்டி பன்ரது மேடம்”.\n“நாலு பங்கு இட்லி அரிசி, ஒரு பங்கு உளுத்தம் பருப்பு,ஒரு டேபிள் ஸ்புன் வெந்தயம் எடுத்துண்டு தணிதணியா ஊற வெச்சுக்கனும். ஓரு அன்சு மணி நேரம் களீச்சு\nஅரிசிய நல்லா வாஷ் பண்ணிட்டு க்ரைண்டர்லயொ , மிக்சிலயொ போட்டு நல்லா அரச்சுக்கனும். அப்புரம் உளுத்தம் பருப்பு,வெந்தயம் ரெண்டுத்தயும் ஒன்னா வாஷ்\nபண்ணிட்டு, அரச்சுக்கனும். அரைக்கறெச்சே கொஞ்சம் பிரிட்ஜ் வாட்டர் விட்டாக்க குவாண்டிட்டி நெரய இருக்கும்”.\n“ ஒங்க டைம் அ ஒதுக்கி நம்ம மல்லிகை டீவி முலமா தோசை சுடுவது எப்படின்னு பன்னி காமிச்சதுக்கு ரொம்ப தேங்ஸ் மேடம். மீண்டும் அடுத்த வாரம் இதெ நேரத்தில் இன்னொரு பயனுள்ள சமயல் குரிப்போடு உங்களை சந்திக்கிறோம். அண்டில் ஒங்கிலிடம் இருந்து விடை பேர்வது உங்கல் தமில்அர்சி”.\nஅர்த்த ராத்திரியில் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோகாரனிடம் சண்டை போட்டு முப்பது ரூபாய் கொடுத்து விட்டு வாசலில் படுத்துக் கிடந்த நாயை தாண்டி அப்பாட்மெண்ட் கதவை திறக்கையில்தான் முதல் வீட்டு விளக்கு அணைந்தது. அந்த வீட்டு பெண் +2 படிக்கிறாள். என் ஃப்ளாட்டின் வாசலுக்கு வந்து காலில் அணிந்திருந்த ஷூவை அப்படியே களட்டி பக்க வாட்டில் வீசி விட்டு கதவை திறக்க எத்தனிக்கையில், கதவை அந்த பக்கதிலிருந்து திறந்து அப்பா வெளியே வந்தார். ”இப்பத்தான் வரியா “ என்றபடி வெளியே விரித்திருந்த அவரின் கட்டிலுக்குப் போனார். அப்பொழுதுதான் டீவி அணைந்திருந்தது. தேர்தல் நேரம். அவர் ஒரு கட்சியில் ஆயுள் கால தொண்டர். என் பெட்ரூம் கதவை திறந்து உள்ளே போனால் தூங்கி கொண்டிருந்தாள். டிரஸ் சேஞ்ச் செய்து வெளிவருகையில் அம்மா ரெடியாக இருந்தாள். அப்பா டீவி பார்த்ததால் உள்ளறையில் படுத்திருந்திருப்பாள் போல. ”என்னம்மா தூங்கலையா “ என்றபடி வெளியே விரித்திருந்த அவரின் கட்டிலுக்குப் போனார். அப்பொழுதுதான் டீவி அணைந்திருந்தது. தேர்தல் நேரம். அவர் ஒரு கட்சியில் ஆயுள் கால தொண்டர். என் பெட்ரூம் கதவை திறந்து உள்ளே போனால் தூங்கி கொண்டிருந்தாள். டிரஸ் சேஞ்ச் செய்து வெளிவருகையில் அம்மா ரெடியாக இருந்தாள். அப்பா டீவி பார்த்ததால் உள்ளறையில் படுத்திருந்திருப்பாள் போல. ”என்னம்மா தூங்கலையா” என்றேன். ”நீங்கள்லாம் வந்து சாப்பாடு போடாம என்னிக்கு தூங்கிருக்கேன்” என்றாள். எனக்கு சாப்பாடு போட்டு விட்டு அவளும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை அவள் எடுத்து வைக்க நான் பெட்ரூமிற்குள் நுழைந்தேன்.\nகாரை டெலிவரி எடுக்க வந்திருந்த கஸ்டமருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, டேபிளில் இருந்த டெலிஃபோன் அடிக்க ஆரம்பித்தது.\nபோனை எடுத்தவுடன் “பிஸியா இருக்கேன். யாருன்னாலும் கனெக்ட் செய்யாதன்னு சொன்னேன்ல” என்றேன் ப்ரியாவிடம்.\n“இல்லை சார் உங்கம்மான்னு சொன்னாங்க அதான் “ என்றாள்.\n “ ஒரு கணம் கேள்விக்குறி மாதிரி புருவங்கள் ரெண்டும் வளைந்து நிமிர்ந்தது. கஸ்டமருக்கு புரிந்திருக்கவேண்டும். “கிளம்பட்டுமா “ என்பது மாதிரி சீட்டை விட்டு எழுந்திருந்தார்.\n“சாரி” என்றேன். கைக்குலுக்கி அவர் நகர்ந்தவுடன், “ம்ம்.. கனெக்ட் பண்ணு என்றேன்”.\n”அஷோக் “ என்று பதில்குரல் ஒலித்தது. கனெக்ட் செய்திருந்தாள். அம்மாவின் குரல்தானா என்று ஒரு நிமிடம் யோசனை வந்து போனது. அவளிடம் எப்போது கடைசியாக பேசினேன் என்று நினைவில்லை. “சொல்...லு..ம்மா” என்றேன் தயங்கி தயங்கி..\n”அஷோக் ... அப்பாவ காணலடா “ என்றாள்..\nதூக்கி வாரிப்போட்டது. “எத்தன மணி நேரம் ஆச்சும்மா . பக்கத்துலதான் போயிருப்பார். வந்துருவார்” என்றேன்.\n“இல்ல அஷோக் .. மூணு நாளாச்சுடா” என்றாள்.\n“என்னம்மா சொல்ற” ஜோதி மாமா வீட்டில் சோபாவில் உட்கார்ந்தி…\nசாயாவனம் - ஒரு வனத்தை பற்றிய உரையாடல்\nஇன்றைக்கு காலையில் ஆபிசில் காஃபி டைமில் ஒரு பேச்சு வந்தது.\nஒருத்தர் என்னவோ புக் ஃபேர் போனேன்னு சொன்னிங்கள ஒரு நாலஞ்சு புத்தகம் வாங்கிருப்பீங்களான்னு ஆரம்பிச்சாரு.\nஇல்லைங்ணா.. ஒரு முப்பத்தெட்டு ஆகிப்போச்சு இந்த வாட்டி அப்படினதுக்கு அவர் மூஞ்சில ஈயோடல...\nவாங்கறீங்க .. சரி எதுனாச்சும் படிப்பீங்களா அப்படினாப்டி..\nஉறுதியா, அதுக்குதான வாங்கறது அப்படின்னேன்..\nசரி இதுவரைக்கும் படிச்ச எதயாது சொல்லுங்க பார்ப்போம்.. என்ன மாதிரி வாசிப்பிங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அப்படின்னாரு..\nரொம்ப பின்னாடில்லாம் போகலிங்க.. இ��்போதைக்கு இந்த புக் ஃபேர்ல ஒரு வாங்கின புத்தகத்த பத்தி சொல்றேன் கேட்டுக்கோங்க அப்படின்னு சாயாவனத்த பத்தி சொல்ல ஆரம்பிச்சேன்.\n“ தன்னோட கனவான ஆலைய நிர்மானிக்க வேண்டி ஒருத்தன் ஒரு வனத்த அழிச்ச கதைங்க இந்த சாயாவனம்”..\nஅதாவது சந்தர்ப்ப சூழ்நிலைகளால சின்ன வயசுல சொந்த மண்ண விட்டுபோன ஒருத்தன் ,பின்னாடி பல தேசம் சுத்தி சம்பாதிச்ச காச வைச்சுக்கிட்டு தன்னோட பிறந்த மண்ணுக்கே வரான்.. வந்த இடத்துல தன் சொந்த சனங்களுக்கு மத்தியில தான் நினைச்ச கரும்பாலைய அமைக்க ,அந்த ஊருல இருக்கற ஒரு பெரிய மனுசன் கிட்ட ஒ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2011/07/29.html", "date_download": "2018-05-26T19:50:38Z", "digest": "sha1:HLVWS4WMUBI2HECUVBBMXIZKIJMBGLTJ", "length": 28721, "nlines": 210, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: கலைடாஸ்கோப் -29", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nகலைடாஸ்கோப் -29 உங்களை வரவேற்கிறது\n'பூ வாசம் புறப்படும் பெண்ணே, பூ நான் வரைந்தால்' ...இந்த பாட்டை சமீபத்தில் கேட்டதும் வாசனைகளைப் பற்றி பேச வேண்டும் போலத் தோன்றியது.\nமற்ற எல்லா புலன்களுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை நம் மூக்குக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது. ஒளியையும் ஒலியையும் மின்சார துடிப்புகளாக மாற்றத் தெரிந்த மனிதனுக்கு இன்னும் வாசனையின் மர்மம் பிடிபடவில்லை. நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா பழையதை நினைவுபடுத்துவதில் காட்சிகளைக் காட்டிலும் , சப்தங்களைக் காட்டிலும் வாசனையே முதலிடம் வகிக்கிறது. இதனால் தான் நாம் இது பூர்வ ஜன்ம வாசனை என்று சொல்கிறோம்.\nவாசனை ஜென்மங்களைக் கடந்தும் நம்மிடம் ஒட்டிக் கொண்டு வரும் என்று தெரிகிறது. நீங்கள் சின்ன வயதில் ஏதோ ஒரு வாசனையை முகர்ந்திருப்பீர்கள். ஒரு சோப்பின் வாசனையோ வீட்டில் செய்த ஒரு இனிப்பின் வாசனையோ, அம்மாவின் உடலில் வந்த வாசனையோ,நோட்டுப் புத்தகத்தின் நடுப்பக்க வாசனையோ,விடுமுறைக்கு வந்த அண்ணன் போட்டுக் கொண்டு வந்த செண்டின் வாசனையோ.. ஏதோ ஒன்று...அதே வாசனையை நீங்கள் ஐம்பது ஆண்டுகள் கழித்து நுகர்ந்தாலும் அந்த ஞாபகங்கள் உடனே நினைவில் தூண்டப்படும். ஆனால் ஐம்பது வருடம் முன்பு பார்த்த ஒரு இடத்தையோ கேட்ட ஒரு இசையையோ மீண்டும் அனுபவித்தால் அந்த ஞாபகங்கள் வர நாம் கொஞ்��ம் போராட வேண்டி இருக்கும். ஞாபக சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வாசனையுடன் சம்பந்தப்படுத்தி பாடங்களைக் கற்பிக்க இயலுமா என்றெல்லாம் ஆராய்ச்சி நடந்து வருகிறதாம்.\nமிருகங்கள் தாம் உண்ணும் உணவு நல்லது தானா இல்லையா என்பதை முகர்ந்து பார்த்தே அறிந்து கொள்கின்றன. நாமோ உணவு பார்க்க மட்டுமே நன்றாக இருந்தால் உடனே உள்ளே அமுக்கி விடுகிறோம். மனிதனின் வாசனை உணர்வுகள் மழுங்கி வருகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். புதிய சோப்பு ஒன்று வாங்கினால் அதன் வாசம் ஒரு இரண்டு நாளுக்கு நமக்கு உரைக்கிறது. அதற்குப் பிறகு ஏதோ கல்லைத் தேய்த்துக் கொள்வது போலவே தான் இருக்கிறது.வெளிச்சத்தில் தூங்கப் பழகிக் கொள்வது போலவும், ரயில் சத்தத்தில் வசிக்கப் பழகிக் கொள்வது போலவும் நாம் வாசனைகளுக்கு இடைய வாழவும்\nபழகிக்கொள்கிறோம். ஆம்..சாக்கடையில் இறங்கி வேலை பார்பவர்களுக்கு அதன் வாசம் தெரிவதில்லை.\nஓஷோ வாசனையைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொல்கிறார் கேளுங்கள். அதாவது: இந்து மதம் காதுக்கு முக்கியத்துவம் தந்து ஒலியினால் இறைவனை ஆராதிக்கிறது. 'நாதோபாசனம்' நாதத்தால் கடவுளை உபாசிப்பது. கிறித்துவம் தொடுபுலனுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இயேசு கைகளால் தொட்டே நோயாளிகளை குணப்படுத்தினார் என்று சொல்வார்கள்.வாசனையின் மர்மத்தைத் தெரிந்து கொண்ட இஸ்லாம் ஒன்று மட்டுமே வாசனையால் இறைவனை ஆராதிக்கிறது. அவர்கள் ரம்ஜான் அன்று ஊர்வலம் சென்றால் வீசும் வாசனையை வைத்தே இதை சொல்லி விடலாம். குளிக்காமல் தொழுகை செய்தாலும் செய்வார்களே தவிர சென்ட் இல்லாமல் தொழ மாட்டார்கள். அதாவது இசையின் வெவ்வேறு ராகங்களால் இறைவனை ஆராதிப்பது போல வெவ்வேறு வாசனைகளால் இறைவனை வழிபடலாம். இந்து மதம் வாசனையை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை..ஊதுபத்தி எல்லாம் பின்னால் வந்த சமாச்சாரங்கள்.\nபிரம்மச்சாரி ஒருவன் எந்த விதமான வாசனை திரவியங்களையும் உடலில் போட்டுக் கொள்ளக்கூடாது என்கிறது மனுசாஸ்திரம்.வாசனைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இஸ்லாம் இசைக்கு பெரிதாக இடம் அளிப்பதில்லை. எனக்குத் தெரிந்து அவர்கள் நமாஸ் செய்யும் போது ஒரே ராகம் மட்டுமே கேட்கிறது. (சக்ரவாகம்) ஒரே ராகத்தால் இறைவனுக்கு சலிப்பு வந்தால் அவன் ஹிந்துக்களிடம் வரலாம். ஒரே வாசனையால் அவனுக்கு ��லிப்பு தட்டினால் இஸ்லாம் பக்கம் போகலாம். தொட்டு உணர்தலின் த்ரில் வேண்டும் என்றால் கிறித்துவர்களிடம் போகலாம். அவனுக்கு தான் எத்தனை\n'மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே' என்று ஆண்டாள் பாடியது நினைவில் வருகிறது.\nவிஷ்ணுவை அலங்காரப் பிரியன் என்றும் சிவனை அபிஷேகப் பிரியன் என்றும் வர்ணிப்பார்கள். சிவனுக்கு (சிவ லிங்கத்திற்கு) எப்போதும் 'தைல தாரை' என்று தலையில் நீர் விழுந்து கொண்டே இருக்க வேண்டும். சிவன் பெரிய அலங்காரங்களை எல்லாம் கேட்பதில்லை. ஆனால் திருமால் சரியாக குளிக்கிறாரோ இல்லையோ நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அவருக்கு. திருப்பதி கோவிலைப் பார்த்தாலே தெரியவில்லையா உங்களுக்கு சமீபத்தில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயத்தில் கிடைத்த பொக்கிஷங்கள் இதை உறுதி செய்கின்றன.ஸ்ரீ ரங்கத்திலும் இது போல இருக்கும் என்று சொல்கிறார்கள். கண்டிப்பாக இருக்கும்.உங்கள் ஊரில் ஏதாவது பெருமாள் கோயில் இருந்தால் அங்கே ரகசிய அறை பாதாள அறை ஏதாவது இருக்கிறதா என்று ரகசியமாக விசாரித்து வைக்கவும்.\nசைடு பிட்: அம்மா டிரெஸ்ஸிங் ரூமில் டிரஸ் செய்து கொண்டு இருக்கிறாள். குழந்தை எதற்கோ வீறிட்டு அழுகிறது.அப்போது அவள் FAIR -N -LOVELY யை முழுவதுமாக பூசிக் கொண்டு அப்புறம் போய் குழந்தையைத் தூக்கலாம் என்று நினைப்பாளா அதே மாதிரி கஜேந்திரன் திருமாலை 'ஆதிமூலா' என்று அழைத்த போது திருமால் அப்போது தான் தூங்கி எழுந்திருந்தாராம்.\nஎப்போதும் சர்வ அலங்காரங்களுடன் இருக்கும் அவர், சங்கு சக்கரம் அங்கவஸ்திரம் இது எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் சிதறிக் கிடக்க 'கருடா புறப்படு ' என்று வண்டி ஏறி விட்டாராம். எனவே கஜேந்திர மோட்சம் போட்டோவில் விஷ்ணுவை சர்வ அலங்காரங்களுடன் சங்கு சக்கரம் கதை பத்மம் பீதாம்பரம் சகிதமாக 'பளிச்' என்று வரைந்திருந்தால்\nஅது தவறு. பாதி தூக்கத்தில் எழுந்து வந்தவர் போல சித்தரித்திருந்தால் அது தான் சரியான க.மோ. போட்டோ..இதை நான் சொல்லவில்லை..புரந்தரதாசர் ஒரு கிருதியில் சொல்கிறார்:\nஸிரிகெ ஹேளத முன்னே செரகனு தரிஸதெ\nமனைவியிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி விட்டாராம். கூப்பிட்டால் அப்படி கூப்பிட வேண்டும் பகவானை...வாயில் பஜ்ஜியை திணித���துக் கொண்டே 'கிருஷ்ணா ராமா' என்றால் அவனும் பஜ்ஜி போண்டா எல்லாம் சாப்பிட்டு விட்டு நிதானமாகத் தான் வருவான்..\nசன் டி.வியில் ஒரு பெண்மணி(விஷால்) பத்து வருடங்களுக்கும் மேலாக ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை நியூஸ் வாசிக்க ப்ரோமோஷன் கொடுத்து விட்டு சன் டி.வி அந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடுவது நல்லது என்று தோன்றுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளிலும் சலிக்காமல் அந்த அம்மணி வருகிறார். கிழவி ஆகும் வரை அவரை விடமாட்டார்கள் போலிருக்கிறது. ஒரு பத்து பதினைந்து STANDARD பலன்களை வைத்திருக்கிறார். இருபத்து நான்கின் கீழ் ஐம்பத்து இரண்டு என்ற முகவரியில் வசிக்கும் ஜோசியர் இதைக் கணிக்கவில்லை என்று தோன்றுகிறது. அவரே மனப்பாடம் செய்து வைத்துள்ள பலன்களை மாற்றி மாற்றி சொல்லிவிடுவார் போலத் தெரிகிறது.உதாரணமாக மேஷ ராசி நேயர்களே 'இன்று பொன் பொருள் சேரும், புதிய நட்புக்கள் நம்பிக்கையைத் தருவர், பெண்களிடையே இருந்து வந்த மன சஞ்சலங்கள் தீரும் ரிஷப ராசி நேயர்களே 'வாகன யோகம் மனை யோகம் கைகூடும், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஆதாயம் ஏற்படும்' மீன ராசி நேயர்களே 'இன்று வீண் சந்தேக உணர்வுகள் ஏற்பட்டு மறையும்' இன்று உங்கள் அதிர்ஷ்டமான ராசிகள் மேஷம், கும்பம் அனுகூலமான திசை வடக்கு ராசியான நிறம் மஞ்சள்.. பத்து வருடங்களுக்கும் மேலாக இதைத் தவிர வேறு சொன்னதாகத் தெரியவில்லை..சன் டி.வி நேயர்களும் இதை ஒரு சுகமான சுமையாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இன்று எனக்கு பொன் பொருள்\nசேரவில்லையே என்று சன் டி.வி நிலையத்தை யாரும் முற்றுகை இட்டதாகத் தெரியவில்லை..டைலி காலண்டருக்கு கீழே எறும்பு எழுத்தில் மகரம்-மகிழ்ச்சி கும்பம்-அலைச்சல் என்று பொதுவாக சொல்லிவிடும் படி அவ்வளவு எளிமை இல்லை வாழ்க்கை\nபெங்களூருவில் பஸ்கள் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வார இறுதியில் சும்மா இருக்கும் ஐ.டி கம்பெனிகளின் பஸ்களை அப்போது PUBLIC TRANSPORT க்காக பயன்படுத்துவார்கள்.முன் பக்கம் ஒரே ஒரு கதவு இருக்கும். டிரைவரே (பொறுமையாக) டிக்கெட் கொடுப்பார். நீங்கள் பெங்களூர் வந்தால் அப்படிப்பட்ட பஸ்களில் தெரியாமல் கூட எறிவிடாதீர்கள்..கண்டக்டர் இருக்கின்ற இரண்டு பக்கமும் திறந்த பஸ்ஸில் ஏறுங்கள்..இங்கே பெண் கண்டக்டர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆண்கள் அடைத்துக் கொண்டு நிற்கும் பகுதிகளிலும் கடமை உணர்ச்சியோடு நுழைந்து டிக்கெட் டிக்கெட் என்று கூவுகிறார்கள். பெரும்பாலான பஸ்சுகளில் பெண்கள் சீட் ஆண்கள் சீட் என்ற பேதம் மறைந்து வருகிறது. காலேஜ் பெண்கள் கடைசி சீட்\n நாங்களும் உட்காருவோம் என்று சில சமயம் கடைசி சீட்டில் பயணிக்கிறார்கள். அப்போது ஒரு ஆண் வந்து 'இது எங்க சீட்' என்று சொல்ல முடியாது.\nஆனால் ஒரு ஆண் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தால் ஒரு பெண் தன் ஹான்ட் - பேக்கை தூக்க முடியாத லக்கேஜாக கற்பித்துக் கொண்டு 'இது எங்க சீட்' என்று தைரியமாக சொல்லலாம்.ஆண்களுக்கு உரிய பல உரிமைகளையும் எடுத்துக் கொண்ட பெண்கள் 'தான் பெண்' என்ற சலுகையையும் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.ஆண்கள் மட்டுமே செய்யக் கூடிய வேலை உலகத்தில் எது என்றால் முகச்சவரம் செய்து கொள்வது என்று சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று தோன்றுகிறது.\nஇப்போது ஒரு வாழ்க்கை வரைபடத்தைப் பார்க்கலாம் :)\nஒரு ஆள் எதையோ கொறித்துக் கொண்டு டி.வி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி திடீரென்று அவன் மண்டையில் கரண்டியால் அடித்தாள்..\n\"உங்க பாக்கெட் டைரில ஜெஸ்ஸிகா ன்னு பேர் எழுதியிருந்தது\"\n\"ஓ அதுவா, அது நான் ரேஸில் பணம் கட்டிய குதிரையின் பெயர்\"\nஇன்னொரு நாள் அந்த ஆள் பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது அவன் மனைவி இப்போது பூரிக்கட்டையால் அவன் மண்டையில் ஓங்கி அடித்தாள்\n\"ஹே, இப்போ எதுக்கு அடித்தாய்\n\"உங்க குதிரை இப்போ டெலிஃபோன் செய்தது\"\nயப்பா வாசனை பற்றி அசத்திட்டிங்க.\nகலைடாஸ்கோப் தலைப்புக்கு ஏத்த மாதிரி எத்தனை விதமான விஷயங்கள். சூப்பர்.\nஸிரிகெ ஹேளத முன்னே செரகனு தரிஸதெ\nஉணர்தல் - மதம் பற்றிய பார்வை பிரமாதம். லட்டில் வரும் முந்திரி பருப்பு போல /அவனுக்கு தான் எத்தனை\n/ வாக்கியம் வெகு ருசி\nபகிர்வுகள் அனைத்தும் ரசிக்க வைத்தன.\nபோன் பண்ணிய குதிரைக்காக அடிவாங்கிய கணவன் சிரிக்கவைத்தார்.\nsun-tv mattar அப்படியே சுஜாதா கலக்கல் தொடருங்கள் இத போன்று\nபூர்வ ஜென்ம வாசனை என்று கூறும்போது குறிப்பிடப்படுவது நாசியினால் முகரப்படும் வாசனை அல்ல.\n//அவனுக்கு தான் எத்தனை OPTIONs \nஅருமையான சிந்தனை.. மிகவும் ரசித்தேன்\nஆண்கள் சீட்'நு ஒண்ணு கிடையாது.. அது General seat...\n//சன் டி.வியில் ஒரு பெண்மணி(விஷால்) பத்து வருடங்களுக்க��ம் மேலாக ராசிபலன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.// எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லருந்து அந்தம்மாவ பாக்குறேன். நான் பாக்கும்போதெல்லாம் என்கிட்டே இல்லாத கலர்(டிரஸ்) தான் ராசியான கலர்ன்னு சொல்லும்..\n\"எனப் படுவது” படித்ததன் inspirationஆ\nஅணு அண்டம் அறிவியல் -41\nஅணு அண்டம் அறிவியல் -40\nஅணு அண்டம் அறிவியல் -39\nஅணு அண்டம் அறிவியல் -38\nஅணு அண்டம் அறிவியல் -37\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2011/12/56.html", "date_download": "2018-05-26T19:50:20Z", "digest": "sha1:S2UNOIFVTRTDFFHASNCXUTCHV65YWN7K", "length": 51974, "nlines": 242, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: அணு அண்டம் அறிவியல் -56", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஅணு அண்டம் அறிவியல் -56\nஅணு அண்டம் அறிவியல் -56 உங்களை வரவேற்கிறது மறுபடியும் ஒரு மாறுதலுக்காக வேறு ஒரு டாபிக். Artificial Intelligence (AI ) - செயற்கை அறிவு.\nசெயற்கை அறிவை வைத்து உலக அளவில் I , Robot டில் இருந்து எந்திரன் வரை படங்கள் வந்து விட்டன.ஆனால் அவையெல்லாம் அதீத கற்பனைகள்.ஒரு ரோபோ நாட்டைக் குறிஞ்சியில் ஹுசேனி கலந்து விட்டது என்றெல்லாம் கண்டு பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும். இதற்கு ஒன்று உண்மையிலேயே அதற்கு சங்கீத அறிவை உட்செலுத்த வேண்டும். ரோபோ, 'ரொம்ப போரடிக்கிறது மதுரை சோமுவின் வாசஸ்பதி ஆர்.டி.பி போடு' என்று அதுவாகவே சொல்லவேண்டும். அதுதான் AI ...இல்லையென்றால் ரோபோவின் உள்ளே ஒரு FREQUENCY DETECTOR வைத்து இசை எந்த விதமான ஆரோகண அவரோகன அதிர்வெண் கிரமத்தில் வருகிறது என்று கண்டுபிடித்து முதலிலேயே உட்செலுத்தப்பட்ட ராக Data base டேபிள்-ஐப் பார்த்து ,அதனுடன் ஒப்பிட்டு இது நாட்டைக்குறிஞ்சி என்று சொல்ல வேண்டும்.ஆனால் இது மீண்டும் மனிதனின் தர்க்க அறிவே தவிர இயந்திரத்தின் AI அல்ல.இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு டிடெக்டர் அது இது என்று வைத்துக் கொண்டே இருந்தால் ரோபோட் ஒரு டைனோசர் அளவுக்குப் பெரிதாகி விடும்.ரஜினி போல ஸ்லிம்மாக கண்டிப்பாக இருக்காது.\nமுதலில் அறிவு என்றால் என்ன\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஒன்றை நல்லதா கெட்டதா என்று பிரித்துப் பார்ப்பது தான் அறிவு என்கிறார் வள்ளுவர். ஒரு கணிப்பொறிக்க�� அது நாம் நல்லது செய்கிறோமா (ஆஸ்பத்திரியில் புதிய மருந்து கண்டுபிடிக்க) அல்லது கெட்டது செய்கிறோமா (தீவிரவாதிகள் கையில் இருக்கிறோமா) என்று தெரியாது.\nஅறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்\nதனக்கு அழிவு நேரிடாமல் காத்துக் கொள்வது அறிவு. ஒரு ரோபோவை நோக்கி உருட்டுக் கட்டையால் அடிக்கப் பாருங்கள். அது கையை உயர்த்தி தானாகவே உங்களைத் தடுத்தால் அது தான் A .I\nஇங்கே இரண்டு விதமான வாதங்கள் இருக்கின்றன. ஒன்று : அறிவு என்பது பிரக்ஞைத்தன்மையின் துணைப்பொருள் என்று நம்புவது (Intelligence is the by-product of consciousness) .நாம் சிந்திக்கிறோம் என்றால் நமக்குள்ளே ஒரு விழிப்புணர்வு அல்லது ஆத்மா என்ற ஒன்று இருப்பதால் தான் என்ற வாதம்.இன்னொன்று பிரக்ஞைத்தன்மை என்பது அறிவின் துணைப்பொருள் என்ற நம்பிக்கை (consciousness is the by-product of Intelligence) அறிவு இருப்பதால் தான் நாம் நம்மை உணர்கிறோம் என்பது.டெஸ்கார்டசின் Cogito ergo sum என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.I think therefore I'm நான் நினைக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன்.இரண்டாவது வாதத்தில் I'm therefore I think நான் நினைக்கிறேன் அதனால் நான் இருக்கிறேன்.இரண்டாவது வாதத்தில் I'm therefore I think நான் இருக்கிறேன் அதனால் நான் சிந்திக்கிறேன் நான் இருக்கிறேன் அதனால் நான் சிந்திக்கிறேன் இந்த இரண்டாவது வாதம் உண்மை என்றால் Artificial Intelligence சாத்தியம் இல்லை. ஏனென்றால் ஒரு இயந்திரத்திற்கு நம்மால் செயற்கை இதயம், நுரையீரல் ஏன் மூளையைக் கூட வைக்க முடியும். ஆனால் அதற்கு 'உயிர்' கொடுக்க முடியாது.திரைப்படங்களில் வருவது போல மோட்டார்களையும் ஒயர்களையும் சென்சார்களையும் இணைத்து\n'சிந்தனை செய் சிட்டி' என்றால் அது சிந்திக்காது.ஆனால் இன்னும் சில விஞ்ஞானிகள் இயந்திரங்களை சிந்திக்க வைக்க முடியும் என்று நம்புகின்றனர். கிளாடி என்ற விஞ்ஞானியிடம் Can Machines think என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதிலளித்தாராம்.'எப்படி' என்று கேட்டதற்கு ஆமாம் என்று பதிலளித்தாராம்.'எப்படி' என்று கேட்டதற்கு \"I think, don't I என்று கேட்டதற்கு \"I think, don't I\" என்றாராம். இவர்கள் மனிதனை வெறுமனே 'சிந்திக்கும் இயந்திரம்' என்று நம்புபவர்கள்.\nஇயந்திரங்களை சிந்திக்க வைத்தால் அவற்றால் தியானம் செய்ய முடியுமா \nவெட்ட வெளிக்குள்ளே விளங்கும் சதாசிவத்தைக்\nகிட்டவரத் தேடிக் கிருபை செய்வது எக்காலம் - என்ற பரவச நிலையை அவை அடையுமா தெரியவில்லை.\nசரி.தத்துவம் ஒருபக்கம் இருக்கட்டும். இனி செயற்கை அறிவின் அறிவியலுக்குள் நுழைவோம்.\nமெசின்களை சிந்திக்க வைப்பதற்கு முதலில் மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்பது தெரிய வேண்டும். ஏரோப்ளேன் கண்டுபிடிப்பதற்கு முன் பறவை எப்படிப் பறக்கிறது என்று ஆராய்வது போல. ஆனால் இன்றுவரை மனிதமூளை என்பது கைதேர்ந்த விஞ்ஞானிகளுக்குக் கூட ஒரு மிகப்பெரும் சவாலாக,விடுவிக்க இயலாத புதிராக இருக்கிறது.மூளையின் சர்க்யூட்டுகள் அதாவது நியூரல் நெட்வொர்க்ஸ் எப்படி இயங்குகின்றன என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை. குத்துமதிப்பாக இந்த இடத்தில் தூண்டினால் கோபம் வருகிறது இந்த இடத்தில் தூண்டினால் ஆள் ரொமாண்டிக்-மூடுக்குப் போகிறான் என்று கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்களே தவிர எப்படி மூளை இதை செயல்படுத்துகிறது என்று தெரியவில்லை. உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒருமொழியில் பத்தாயிரம் வார்த்தைகள் தெரியும் என்று\nவைத்துக்கொள்வோம். உடனே அவன் பேப்பர் பேனா எடுத்துக் கொண்டு கவிதை எழுதப் புறப்பட்டு விடுகிறான். ஆனால் ஒரு சாதாரண வீட்டுபயோக கம்ப்யூட்டரில் உலகின் அத்தனை மொழிகளின் அகராதிகளையும் ஒருங்கே சேமித்துவைக்க முடியும்.ஆனால் அது அத்தனை சொற்களையும் தனக்குள்ளே வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் தேமே என்று உட்கார்ந்திருக்கிறது. வைரமுத்து அளவுக்கு கவிதை எழுதாவிட்டாலும் 'பெண்ணே நீ பேரழகு' என்ற அளவுக்கு எழுதினால் போதும். ஆபீசுக்கு வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து பார்த்தால் அது ஒரு கவிதை எழுதி வைத்திருந்தால் எப்படி\n [ஒன்று மட்டும் நிச்சயம் சினிமா கவிஞர்களுக்கு வேலை போய் விடும்] 'அறிவுள்ள' ஒரு கம்ப்யூட்டருடன் வேலை செய்வது சுவாரஸ்யமான விஷயம். இப்படியெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும்.\nஆள்: ஹலோ என் கணினியே\nகணினி: ஹலோ, மார்னிங்..என்ன இன்னைக்கு சீக்கிரம் ஆபீசுக்கு வந்துவிட்டாய்\nகணினி: உன் ஜி-மெயில் சேட்-டை எல்லாம் உன் மனைவிக்கு Forward செய்யவா\n உன் மதர் போர்டை பிடுங்கி விடுவேன்.\nகணினி: அதையெல்லாம் எப்போதோ back -up எடுத்துக் கொண்டாகி விட்டது.\nஆள்: ரொம்ப பேசற நீ, சரி நேற்றைய பாலன்ஸ் சீட் ஒப்பன் பண்ணு\nகணினி: நானே டேலி செய்து விடவா\nஆள்: சரி செய். நான் போய் ஒரு காபி எடுத்து வருகிறேன்.இறுதியில் என் பெயர் போட மறக��காதே.\nகணினி: மனிதர்களே இப்படித்தான் :(\nஇயற்பியல், நியூட்டனின் பிறப்புக்குப் பின்னர் மள மள என்று வளர்ந்தது.அது போல Artificial Intelligence -இன் நியூட்டன் என்று ஒருவர் இன்றுவரை பிறக்கவில்லை என்கிறார்கள். (ஒருவேளை அது நான் தானோ :) )ஆனாலும் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்சிகள் செய்து Father of ai என்று அழைக்கப்படுபவர் ALAN TURING (23 June 1912 – 7 June 1954) என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி ,அறிவாளிகள் நீண்டநாள் வாழ்வதில்லை என்ற விதியை பொய்யாக்க விரும்பாமல் இவரும் தன் 41 -வது வயதில் வைகுண்டப்ராப்தி அடைந்தார்.\nநமக்கு தான் ௮-௮-௮ வில் விஞ்ஞானிகளின் குறைகளை அலசுவது ரொம்பப் பிடிக்குமே ஹி ஹி .டியூரிங் ஒரு ஹோமோ-செக்ஸுவல்.(Of course இது ஒரு குறை அல்ல) ஆனால் அந்தக் காலத்தில் ஓரினச்சேர்க்கை ஒரு தண்டிக்கத் தக்க குற்றமாக இருந்ததால் இவர் ஆபரேஷன் செய்து கொண்டு முழுவதும் பெண்ணாக மாறி விட முடியுமா என்று\nயோசித்தார்.ஹோமோ-செக்ஸுவல் களுக்கு சாதாரணமாகவே பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுவதற்கு ஏற்ப இவரும் ஒரு Aggressive ஹோமோ-செக்ஸுவல் ஆக இருந்தார். பொது நூலகங்களில் மறைவிடங்களில் 'பையன்களிடம்' தவறாக நடந்து கொண்டதாக இவர்மேல் வழக்குகள் கூட உண்டு. டியூரிங்கின் உயிர்காதலராக இருந்தவர் அர்னால்ட் முர்ரே. (பெண் அல்ல, ஆண்) இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த தருணங்களை ஆதாரம் காட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் இருவரையும் கைது செய்து கடுமையான தண்டனைகள் அளிக்கப்படும் என்று அறிவித்தது.(இரண்டாம் உலகப் போரின் போது இவர் வீட்டில் போராட்டக் காரர்கள் புகுந்து விட்டனர் என்று சொல்லி இவர் போலீசை அழைத்தார்.போலீஸ் வந்த போது இவரும் இவர் பாய்-பிரண்டும் எக்குத்தப்பாக இருந்ததை பார்த்து அவர்களை கைது செய்து விட்டது போலீஸ்.[போலீசை கூப்பிட்டு விட்டு ஏன் ஜல்சா செய்தீர்கள் டியூரிங் ])இதனால் மனம் உடைந்த டியூரிங், அரசாங்கத்தின் கட்டளைக்கு பணிந்து பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதில் முழுத்திருப்தி ஏற்படாமல் (He didn't like the breasts ])இதனால் மனம் உடைந்த டியூரிங், அரசாங்கத்தின் கட்டளைக்கு பணிந்து பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆனால் அதில் முழுத்திருப்தி ஏற்படாமல் (He didn't like the breasts )அடுத்த ஒரு வருடத்திலேயே சயனைடு கலந்த ஆப்பிளைத் தின்று தற்கொலை செய்து கொண��டார்.ஆப்பிள் நிறுவனத்தின் கொஞ்சம் கடிக்கப்பட்ட ஆப்பிள் லோகோ இவரை கவுரவிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். டியூரிங் இறப்பிற்குப் பிறகு இயற்கைக்கு எதிரான காதல்களை குறிக்க கூட இந்த கடிக்கபப்ட்ட ஆப்பிள் சின்னம் பயன்படுகிறது.\nஇரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் 'எனிக்மா' என்ற யுத்த மெசினின் நிரல்களை (code) உள்ளே புகுந்து அழிக்கும் எதிர் மெசின்களை வடிவமைத்தவர் டியூரிங்\nஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவு பெருகி வரும் இன்றைய நாட்களில், சமீபத்தில் 2009 ஆம் ஆண்டில் ஜான் க்ராஹாம் என்பவர் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு மாபெரும் விஞ்ஞானியை அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற ஒரே காரணத்துக்காக கேவலமாக நடத்திய செயலுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஒரு வழக்கு தொடர்ந்தார்.பிரிட்டிஷ் பிரதமர் ,We cant reverse the clock என்று கூறி பேசிய மன்னிப்பு உரையை அப்படியே பார்க்கலாம்.\nமிக அதிக பாலின உணர்வு உள்ளவர்கள் மிக அதிக புத்திசாலிகளாக இருப்பார்கள் என்ற பேச்சுக்கு டியூரிங் விதிவிலக்கு அல்ல.கணிதத் துறைக்கும் கணினித் துறைக்கும் இவர் கொடுத்த பங்குகள் அளப்பரியவை.\nகணிதத்தில் இருக்கும் ஒரு முக்கியமான தேற்றம் கோடலின் INCOMPLETENESS THEOREM .அதாவது கணிதத்தில் நிரூபிக்கவே முடியாத சில தரவுகள் (axioms )இருக்கின்றன என்பது.[எந்த ஒரு முழு எண்ணையும் இரண்டு பகா எண்களின் கூடுதலாக எழுத முடியும் என்பதற்கு நிரூபணம் இன்றுவரை இல்லை.ஆனால் இது உண்மை ] கணிதம் என்பது முழுமையானது என்ற கருத்தை இந்த தேற்றம் பொய்யாக்கியது. எப்படி ஹைசன்பெர்க்- இன் நிச்சயமில்லாத் தத்துவம் இயற்பியல் உலகை ஆட்டம் காண வைத்ததோ அப்படி கோடலின் தேற்றங்கள் கணித உலகையே உலுக்கின.அதே போல டியூரிங் ஒரு கொள்கையை முன்வைத்தார்.\nஇன்றைய கணிப்பொறியின் உள்ளீடு (INPUT ) , CPU மற்றும் வெளியீடு (OUTPUT ) மாடலை முதன்முதலில் உருவாக்கியவர் டியூரிங்.இது டியூரிங் இயந்திரம் என்று அழைக்கப்படுகிறது [Turing Machine ]ஒரு டியூரிங் இயந்திரம் , ஒரு கணக்கீட்டை செய்ய ஒரு கணிக்கத்தக்க நேரம் எடுத்துக் கொள்ளுமா அல்லது முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்ளுமா என்று உறுதியாக சொல்ல முடியாது. இயந்திரம் முடிவில்லாத நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் நாம் அளித்த உள்ளீடு கணக்கிட இயலாதது (In computable ) அல���லது நிரூபிக்க முடியாதது என்று அர்த்தம். எனவே டியூரிங்-கின் இயந்திர மாடல் மீண்டும் கோடலின் கணிதவியல் தேற்றங்களை உறுதிப்படுத்தியது.\nArtificial Intelligence இன் முதல் படி என்ன என்றால் ஒரு இயந்திரம் Turing Test என்ற ஒரு டெஸ்டை பாஸ் செய்ய வேண்டும்.( என்ட்ரன்ஸ் எக்ஸாம் மாதிரி) ஒரு மனிதனையும் மெஷினையும் சீல் செய்யப்பட பெட்டிகளில் அடைக்க வேண்டியது. எந்தப் பெட்டியில் எது இருக்கிறது என்று வெளியில் இருந்து யாருக்கும் தெரியாது.இரண்டு பெட்டிகளையும் நோக்கி\nகேள்விக்கணைகளைத் தொடுக்க வேண்டியது. விடைகளை வைத்து அது மெஷின் சொன்னதா அல்லது மனிதன் சொன்னதா என்று வெளியிலிருந்து அனுமானிக்க முடியாவிட்டால் அந்த மெஷின் Turing டெஸ்டை பாஸ் செய்து விட்டது என்று அர்த்தம்.\nஉதாரணமாக நான் செத்துப் போகிறேன்; பிறகு எனக்கு ஒரு குழந்தை பிறக்கிறது ; அதன் பெயர் என்ன என்று கேட்டால் 'தெரியாது' என்று விடை வந்தால் அது மெஷின். 'டேய் பேரிக்காய் மண்டையா, செத்துப் போனதுக்கப்பறம் எப்புடிடா பாப்பா பொறக்கும்' என்று (கவுண்டமணி வாய்சில்)பதில் வந்தால் அது மனிதன்.\nஒரு அறிவாளி ரோபோட்டை வடிவமைப்பதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று Top -down இன்னொன்று Bottom -up .எந்திரன் படத்தில் இந்த இரண்டு அணுகுமுறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nTOP DOWN - ஒரு ரோபோட்டின் உள்ளே சி.டி. அல்லது சிப் ஒன்றை நுழைத்து அதை திடீரென அறிவாளியாக ஆக்குவது\nBOTTOM UP - அடிப்படை அறிவு () உள்ள ஒரு ரோபோட்டை உருவாக்கி விட்டு பின்னர் மற்ற எல்லாவற்றையும் 'நீயே அறிந்து கொள்' என்று விட்டு விடுவது.\nஇந்த இரண்டைப் பற்றியும் விரிவாக அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.\nLabels: அணு அண்டம் அறிவியல்\n/எந்த ஒரு முழு எண்ணையும் இரண்டு பகா எண்களின் கூடுதலாக எழுத முடியும் என்பதற்கு நிரூபணம் இன்றுவரை இல்லை/\nஇங்கே எந்த ஒரு இரட்டை முழு எண்ணையும்[even integer] என்றே இருக்க வேண்டும்.ஏனெனில் ஒரு ஒற்றை எண்=ஓர் ஒற்றை எண்+ஓர் இரட்டை எண் என்று மட்ட்டுமே எழுத முடியும்.\nஇரட்டை எண்களில் 2 மட்டுமே பகா எண்.Soooooooooo not possible\nஎ.கா 11 ஐ எழுத முடியாது.\nகக்கு - மாணிக்கம் said...\nகடித்து வைக்கப்பட்ட ஆப்பிள் சின்னம் - அதற்கு பின்னால் இருப்பது ஆலன் டியுரிங் என்ற அறிவாளியின் கதை. புதிய செய்திகள். பகிர்வுக்கு நன்றி.\nரொம்ப நாளுக்கு அப்புறம் வகுப்புக்கு வந்திருக்கிறேன். அருமையான தலைப்பு. இனிமேல் தொடர்ந்து வர முயற்ச்சிக்கிறேன்.\nரோபோட்டுகள் Why this kolaveri Di போன்ற ஒரு பாடலை ஹிட் பாடல் என்று சொல்லுமா, அல்லது, \"என்ன கொடுமை சார் இது\" என்று பிரபு சீரியசாகப் பேசிய வசனத்தை காமெடி ஆக எடுத்துக் கொள்ளுமா என்பதெல்லாம் சந்தேகமே.\nஅருமையாக எழுதியிருக்கிறீர்கள். செமர்களை (செயற்கை மனிதர்) பற்றியச் சிந்தனை சற்றே குறுகலாகத் தோன்றுகிறது. இருபதாயிரம் வருடங்களுக்கு முன்பும் லட்சம் வருடங்களுக்கு முன்பும் சிந்தனை இருந்தது. தற்கால மனித சிந்தனையில் எள்ளளவுகூட அன்றைய சமகாலச் சிந்தனைகளில் இடம்பெற்றிருக்கச் சாத்தியமில்லை. சூரியன் பூமியைச் சுற்றிவருகிறது என்று தான் சில நூற்றாண்டுகள் முன்புவரை கூட சொல்லிக்கொண்டிருந்தோம். artificial intelligence can evolve as well இல்லையா இன்றைக்கு artificial என்பது நாளைக்கு native ஆகலாம். ஆகும் :) ஒரு வேளை அதைத்தான் சொல்ல வருகிறீர்களா\n\"அறிவியலால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை, அறிவியலுக்கு வானமே எல்லை\" இப்படியெல்லாம் நாமாக ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறோம். காரணம், \"நாங்கள் நாளை சந்திரனில் குடியேறுவோம், அடுத்து செவ்வாய் கிரஹத்துக்கு டூர் போவோம்\" என்று இவர்கள் விடும் புருடாக்க்களை கேட்டு கேட்டு நாமும் இவர்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைத்து விடுகிறோம். உண்மையில் இவர்களை எந்தளவுக்கு நம்பலாம் \"கூரை மீதேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை கிழித்து வைகுண்டத்தையா காட்டப் போகிறான் \"கூரை மீதேறி கோழி பிடிக்க முடியாதவன், வானத்தை கிழித்து வைகுண்டத்தையா காட்டப் போகிறான்\" என்ற கதை இவர்களுக்கு சாலப் பொருந்தும். நாம் வாழும் பூமியை அறிவியல் கண்டுபிடிப்புகளால் நாசமாக்கிவிட்டு, அதை சரி செய்யத் தெரியாமல் விழி பிதுங்கி இவர்கள் நிற்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். அறிவியலால் பல கண்டிபிடிப்புகள் நிகழ்ந்துள்ளது உண்மை, ஆயினும் சில விடயங்கள் நடக்கவே நடக்காது. உதாரணத்துக்கு, perpetual motion machines [பெட்ரோலோ போடாம ஓடும் பைக்கு], Time Travel [கடந்த காலத்துக்கு போயி நம்ம கொள்ளு தாத்தா முதல் கரிகால் சோழன் வரைக்கும் எல்லாத்தையும் பாத்துட்டு வாரேன் என்பது, Artificial Intelligence [மனுஷனை மாதிரியே சிந்திக்கும் இயந்திரம்]. எதை வைத்து இதை சொல்கிறேன்\" என்ற கதை இவர்களுக்கு சாலப் பொருந்தும். நாம் வாழும் பூமியை அறிவியல் கண்டுப���டிப்புகளால் நாசமாக்கிவிட்டு, அதை சரி செய்யத் தெரியாமல் விழி பிதுங்கி இவர்கள் நிற்கிறார்கள் என்பது தான் நிதர்சனம். அறிவியலால் பல கண்டிபிடிப்புகள் நிகழ்ந்துள்ளது உண்மை, ஆயினும் சில விடயங்கள் நடக்கவே நடக்காது. உதாரணத்துக்கு, perpetual motion machines [பெட்ரோலோ போடாம ஓடும் பைக்கு], Time Travel [கடந்த காலத்துக்கு போயி நம்ம கொள்ளு தாத்தா முதல் கரிகால் சோழன் வரைக்கும் எல்லாத்தையும் பாத்துட்டு வாரேன் என்பது, Artificial Intelligence [மனுஷனை மாதிரியே சிந்திக்கும் இயந்திரம்]. எதை வைத்து இதை சொல்கிறேன் அறிவியலால் எல்லாம் முடியும் என்றால் முதலில் ஓசோன் ஓட்டையை அடைத்து இப்புவியை அவர்கள் காக்கட்டும், அப்புறம் யோசிப்போம் கருவாட்டை மீனாக்க முடியுமா என்பது பற்றி\nஉங்கள் எழுத்தில் சுஜாதா சார் நடை தெரிகிறது என்றார் நம் தாஸ் சார். எனக்கு அப்போது புரியவில்லை (சுஜாதாவின் ஒரே ஒரு நாவலை படித்துவிட்டு..:)) இப்போது புரிகிறது..\n//ஆத்மா என்ற ஒன்று இருப்பதால் தான் என்ற வாதம்.//\nமீண்டும் ஜீனோவின் கடைசிப் பக்கங்களில் இதே கேள்வி எழுப்பப்பட்டிருக்கும்... எனவே, ஒரு மிஷினை சிந்திக்க வைத்தால் போதும், பல்லாயிரம் ஆண்டுகள் கட்டியெழுப்பிய இந்தியாவின் ஆன்மீக அறிவியல் தரைமட்டமாகிவிடும்... ஆன்மா என்ற வஸ்து இல்லை என நிரூபிக்கப்பட்டுவிடும்...\n) உள்ள ஒரு ரோபோட்டை உருவாக்கி விட்டு பின்னர் மற்ற எல்லாவற்றையும் 'நீயே அறிந்து கொள்' என்று விட்டு விடுவது.//\nஇதுதான் சரிவரும் என நினைக்கிறேன். தற்போதைய கம்ப்யூட்டரின் பிரச்சனையே, தன் தரவுகளுக்கிடையில் குழப்பம் வந்தால் எரர் மெசேஜ் காட்டிவிட்டு ஓய்ந்துவிடுவது. அதையே கொஞ்சம் மாற்றி ஏன் குழப்பம் வந்தது என பழைய தரவுகளைத் தேடவிட்டால் புத்திசாலித்தனத்தை கொண்டுவரலாம் என நினைக்கிறேன்...\nசிந்திக்க முடிந்த மிஷின்களை அஃறிணையில் கூப்பிடக்கூடாது. நவீன அறிவியல்ல செத்துப்போன மனுஷனுக்கும் (ஆண்) குழந்தை பிறக்கலாம்-னு சிலபல உண்மைகள நான் சொன்னா, அப்புறம் \"குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் வாசகர்களும் இருக்கிறார்கள்.\"-னு தருமி ரேஞ்சுக்கு கத்தி துரத்தி விட்டுடுவீங்க.. எஸ்கேப்..\n//அறிவியலால் எல்லாம் முடியும் என்றால் முதலில் ஓசோன் ஓட்டையை அடைத்து இப்புவியை அவர்கள் காக்கட்டும், அப்புறம் யோசிப்போம் கருவாட்டை மீனாக்க முடியுமா என���பது பற்றி\nசார், அறிவியலால் (ஏறத்தாழ) எல்லாம் முடியும்.. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல். ஓசோன் ஓட்டையை அடைக்க பல வழிகள் உள்ளன.. ஆனால் அதில் எந்த வழியில் நட்டம் வராது, எந்த வழியை சொன்னால் அமெரிக்காவும் சீனாவும் ஒத்துக்கொள்ளும் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பதால்தான் ஓசோன் இன்னும் அடைபடவில்லை... இதுதான் அறிவியலுக்கும் தொழில்நுட்பத்திற்கும் உள்ள வித்தியாசம்...\nதேர்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பியுள்ள தங்கள் வரவு நல்வரவாகுக நவீன அறிவியல் பற்றி பல அடிப்படை விவரங்கள் தங்களுக்கு இல்லை. இவற்றை பட்டியலிட்டு விளக்குவது அவ்வளவு எளிதல்ல. அவ்வளவு விரிவாக இங்கே எழுதுவதும் நன்றாக இருக்காது. அப்படியே எழுதினாலும் அதைப் புரிந்து கொள்ளும் logical abilities வேண்டும். அப்படியே புரிந்து கொண்ட பின்னரும், அறிவியல் மேல் அதீத பக்தி கொண்டவர்களுக்கு அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள ஈகோ விட்டுக் கொடுக்காது. இவையெல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை. மற்றபடி தங்களுக்கு பதில் எழுதலாம், ஆனால் அவை மிக நீளமாக இருக்கும், காலம் பிடிக்கும், மிகுந்த முயற்சி செய்து நான் எழுத வேண்டும்.... வேண்டாம், நீங்கள் உங்கள் கொள்கையோடே இருங்கள். ஹா....ஹா..ஹா...\n/ நவீன அறிவியல் பற்றி பல அடிப்படை விவரங்கள் தங்களுக்கு இல்லை. இவற்றை பட்டியலிட்டு விளக்குவது அவ்வளவு எளிதல்ல. அவ்வளவு விரிவாக இங்கே எழுதுவதும் நன்றாக இருக்காது. அப்படியே எழுதினாலும் அதைப் புரிந்து கொள்ளும் logical abilities வேண்டும். அப்படியே புரிந்து கொண்ட பின்னரும், அறிவியல் மேல் அதீத பக்தி கொண்டவர்களுக்கு அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள ஈகோ விட்டுக் கொடுக்காது. இவையெல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை. மற்றபடி தங்களுக்கு பதில் எழுதலாம், ஆனால் அவை மிக நீளமாக இருக்கும், காலம் பிடிக்கும், மிகுந்த முயற்சி செய்து நான் எழுத வேண்டும்.... /\nநண்பர்கள் யாரும் திரு ஜெயதேவ் ___ஸ் ன் பொன்னான கருத்துகளை மறுக்க வேண்டாம்.அவர் இப்படி சொல்பவ்ர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்பார்.அவர் அனுபவங்களை ஒரு ப்ளாக் எழுதாமல் இருப்பதே நமக்கெலாம் செய்யும் மிகப் பெரிய தொண்டு.அவர் மட்டும் ப்ளாக்கில் அறிவியல் எழுதினால் அவ்வவ்வேஏஏஏஏஏஏ அவ்வளவுதான்\nஆகவே ஜெயதேவ் ___ஸ் ஜாக்கிரதை\nநன்றி. தேர்வுகள் பரவாய���ல்லை.. ஒருவழியாக முடித்தாகிவிட்டது.. இன்னும் இரண்டு மாதங்களில்தான் முடிவுகள் வெளியாகும். நமது பரிணாமம் பற்றிய விவாதத்தை தற்போது தொடர முடியவில்லை. சில வாரங்கள் நான் ஊருக்கு வந்திருப்பதால் Broadband இல்லை. Wireless Internet-க்கு மணிக்கு 15 INR செலவாவதால், தாராளமாக இணையம் பயன்படுத்தமுடியவில்லை.. மன்னிக்கவும்.\n//நவீன அறிவியல் பற்றி பல அடிப்படை விவரங்கள் தங்களுக்கு இல்லை.//\nநான் அறிவியலை இன்னும் ஆழமாக, தொழில்ரீதியாகக் கற்கவில்லை. அவ்வாறு கற்பதற்கு எனக்கு வயதும், resources களும் போதுமானவரை இல்லை. எனவே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். அடுத்த சில வருடங்களில் தான் தொழில்ரீதியாக இயற்பியலும் கணிதமும் கற்கப்போகிறேன். பார்க்கலாம்.\n//இவையெல்லாம் என் அனுபவத்தில் உணர்ந்தவை. மற்றபடி தங்களுக்கு பதில் எழுதலாம், ஆனால் அவை மிக நீளமாக இருக்கும், காலம் பிடிக்கும், மிகுந்த முயற்சி செய்து நான் எழுத வேண்டும்....//\nநானும் எனது இதே பிரச்சினையை வேறு சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. உண்மைதான். திருத்திக்கொள்ள முயற்சித்துவருகிறேன். அதுவரை எனது கருத்துக்களை வெளியிடுகின்றேன். தவறாக இருந்தால் இதுபோல சுட்டிக்காட்டிவிட்டு மன்னித்துவிடுங்கள். நன்றி..\nநீங்க சொந்த ID வந்திருந்தா மூச்சி முகரை எல்லாம் பேந்திடும் என்று தெரிஞ்சுகிட்டு அனானியாக முகமூடி போட்டுக்கிட்டு வந்து பின்னூட்டம் போடும் அளவுக்கு என் மேல பயம் கலந்த மரியாதை வச்சிருக்கீங்க அதை நான் மதிக்கிறேன். முட்டாள்களை புத்தி சொல்லி புரிய வைப்பது கஷ்டம் என்று தெரிஞ்சும் சில சமயம் நான் அந்த தப்பை செய்திருக்கிறேன், இனி செய்ய மாட்டேன், எனவே இங்கே என்னை அனாவசியமாகச் சீண்டும் வேலை வேண்டாம், மீறினால் சூரியனைப் பார்த்து குறைக்கும் நாயாகி விடுவீர்கள். அப்புறம் உங்கள் இஷ்டம். [பி.கு.:அனானிகள், கெட்ட வார்த்தை பயன்படுத்துபவர்கள், முட்டாள்கள், லாஜிக் இல்லாமல் பேசுபவர்களுக்கு இனி நாம் பதிலளிக்கப் போவதில்லை.]\nஆபீசுக்கு வந்து கம்ப்யூட்டரை ஆன் செய்து பார்த்தால் அது ஒரு கவிதை எழுதி வைத்திருந்தால் எப்படி\nகம்ப்யூட்டரே ஒரு கவிதை எழுது\nசுஜாதாவும் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு என்று ஒரு கதை எழுதினாரே\nஅணு அண்டம் அறிவியல் -56\nதேநீர்ப்பேச்சு- 4 (மார்கழி ஸ்பெஷல்)\nதேநீர்ப்பேச்சு- 3 (மார்கழி ஸ்பெஷல்)\n���ணு அண்டம் அறிவியல் -55\nஅணு அண்டம் அறிவியல்- 54\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/hyundai/orissa/bhubaneswar", "date_download": "2018-05-26T19:55:45Z", "digest": "sha1:3DQU4C2CWJZIOGIBHLMUVCOIAVLH4QOY", "length": 5511, "nlines": 82, "source_domain": "tamil.cardekho.com", "title": "5 ஹூண்டாய் டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Bhubaneswar | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » ஹூண்டாய் கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Bhubaneswar\n5 ஹூண்டாய் விநியோகஸ்தர் Bhubaneswar\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n5 ஹூண்டாய் விநியோகஸ்தர் Bhubaneswar\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.com.my/news/848", "date_download": "2018-05-26T19:27:16Z", "digest": "sha1:C7W5G23DRP34PJQNN26UA5YJXZM6VBCB", "length": 29989, "nlines": 96, "source_domain": "tamilmurasu.com.my", "title": "டத்தோ மோகன் ஷான் தமிழர் இனத்தின் தலைவரா? தமிழர் பேரவை கண்டனம்!", "raw_content": "\nடத்தோ மோகன் ஷான் தமிழர் இனத்தின் தலைவரா\nடத்தோ மோகன் ஷான் தமிழர் இனத்தின் தலைவரா\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியா இந்து கழக (சங்கம்) தலைவர் டத்தோ மோகன் ஷான் தலைமையில் இந்திய வட்டத்தில் ஒருங்கிணைந்திருக்கும் ஏழு இன இயக்கங்கள் ஒன்றிணைந்து பிரதமர் துறையின் தேசிய ஒற்றுமை, ஒருங்கிணைப்பு சிறப்பு ஆலோசகர் டத்தோ எங் சாய் கெய் அவர்களிடம் ஏப்ரல் 14ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழா என்ற பெயரில் பொதுவிடுமுறை கேட��டும் தேசிய நாள்காட்டியிலும் பதிவு செய்ய கோரியும் மகஜர் சமர்ப்பித்தனர் என்று சமூக ஊடகங்களில் வெளியாகியது.\nஇந்த பொதுவிடுமுறை சாத்தியம் பற்றி கடந்த ஆண்டு மே மாதத்தில் டத்தோ எங் சாய் கெய் அவர்கள் இந்து சங்கத்திடம் தெரிவித்துள்ளார். இந்து கழகம் அதன் ஆலோசக மன்றத்துடன் கலந்தாலோசித்திருக்கிறார்கள். அதன் பிறகு இந்து கழக ஆலோசகர் மன்றம், அர்ச்சகர் சங்கம் மலேசியா, திவாய்ன் லைவ் சோசாயிட்டி, இராமகிருட்டிணன் மிசன், ஐசுகோன் மற்றும் இந்து அறிஞர்கள் சிவசிறி முத்துக்குமார சிவச்சாரியார், சிவசிறி நித்தியானந்த குருக்கள், பேராசிரியர் முனைவர் டத்தோ இராசேந்திரன் முனைவர் திலகாவதி கலந்தாலோசித்து ஏப்ரல் 14ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழா பொதுவிடுமுறை என்று ஒருமனதாக முடிவு செய்தனர். இந்த தீர்மானத்தை உடனடியாக டத்தோ எங் சாய் கெய் பணிமனைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கடந்தாண்டு நவம்பரில் டத்தோ எங் சாய் கெய் பணிமனையில் மலேசியா இந்து சங்கம் சந்திப்பு நடத்தியிருக்கிறது.\nஅதனை தொடர்ந்து பெட்டாலிங் செயாவில் அமைந்திருக்கும் இந்து கழக தலைமை பணிமனையில் மலேசியா தெலுங்கு கழகத் தலைவர் டத்தோ அச்சையா இராவ், எல்லா மலேசியா மலையாளி கழகத் தலைவர் டத்தோ சுசீலா மேனன், மலேசியா பெங்காலி கழகத் தலைவர் முனைவர் சென் குப்தா, மகாசுத்ரா மகாமண்டல் தலைவர் திருமதி சில்ப்பா தங்கசேல், இந்து கழகத் தலைவர் டத்தோ மோகன் ஷான் தலைமையில் கூட்டம் நடத்தி ஏப்ரல் 14ஐ இந்து புத்தாண்டு அல்லது இந்திய விழாவாக பொதுவிடுமுறை தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.\nஅதோடு கூட்டத்தில் கலந்துக்கொள்ளாத சிந்தி கழகத் தலைவர் டத்தோ சா இலச்சன் இராய், குசராத்தி கழகத் தலைவர் டத்தோ புபத்ராய் மற்றும் மலேசியா குரு வார்ட்சு பேரவைத் தலைவர் சர்தார் சகீர் சிங்கும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். மலேசியாவில் இந்தியர் ஒருங்கிணைப்பில் தங்கள் இனத்திற்கு வெவ்வேறு புத்தாண்டுகள் இருந்தாலும் பெரும்பான்மையாக தமிழர்களாக இருப்பதால் ஏப்ரல் 14ஐ பொதுவிடுமுறையாக முன்மொழிகிறோம் என்று டத்தோ சுசிலா மேனன் மலையாள கழகத் தலைவர் கூறுகிறார்.\nடத்தோ மோகன் ஷான் டத்தோ என் சாய் கெய்யுடன் சந்திப்பை பற்றியும் மற்றும் இந்து கழகம் தலைமை பண��மனையில் ஏற்பாடு செய்த இன கழகங்கள் அமைப்பு கூட்டத்தைப் பற்றியும் மலேசியா தமிழர்களுக்கும் மற்றும் இயக்கங்களுக்கும் தெரிவிக்காமல் மலேசியாத் தமிழர்களுக்கு கீழிருப்பு செய்திருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.\nஏழு இனக் கழகங்களை அந்தந்த இனத்தின் பதிலாளாக (பிரதிநிதி) அழைத்த டத்தோ மோகன் ஷான் எந்த ஒரு தமிழர் இன இயக்கங்களையும் அழைக்காமல் தான் தோன்றித் தனமாக தனக்குத் தானே தமிழர் இனத் தலைவராக முடி சூடிக்கொண்டு தமிழர் இனம் சார்பாக வேண்டலீடில் (மகசார்) கைப்பொமிட்டுள்ளார். இந்திய ஒருங்கிணைப்பில் தமிழர்கள் 75% பெரும்பான்மை என்பதாலும் இந்து கழகத்தில் உறுப்பினர்களில் 85% தமிழர்கள் உறுப்பினர்களாக இருப்பதாலும் மலேசியா இந்து கழக 29 இயக்குநர்களில் 24 பேர் தமிழர் என்பதால் மலேசியா இந்து கழகம் தமிழர்களுக்கு பதிலாளாக (பிரதிநிதிப்பதற்கு) உரிமை உண்டு. வேண்டலீடில்(மகசர்) தமிழர் இனத் தலைவராக கையொப்பம் இட டத்தோ மோகன் ஷானை ஏற்றுக்கொண்டணர் என்று இந்து கழக செயலாளர் திரு.கணேசன் தங்கையா விளக்கம் அளித்துள்ளார்.\nஇது மாபெரும் ஒரு பித்தலாட்ட தனமாகும் இதை மலேசியா இந்து கழகம் தன் முகநூலில் 8.2.17இல் இடுக்கையிட்டிருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து 5.2.18 வரை தமிழர் இயக்கங்ளுக்கு எந்த தகவலை அளிக்காத டத்தோ மோகன் ஷான், அவர் மீது தமிழர் தே(சி)ய செயல்பாட்டாளரும் தஞ்சோங் மாலிம் பேராங் இந்திய குமுக பொறுப்பாளர் திரு மைத்ரேயர் டத்தோ மோகன் ஷானுக்கு எதிராக தலைமை (பிரதமர்) அமைச்சகத்திடம் தான் தான் தமிழர் இனத்தின் தலைவர், சுய தமிழர் என பொய்யுரைத்தார் என்று முதல் காவல்துறை புகாரை டத்தோ மோகன் ஷானுக்கு எதிராக 7.2.2018இல் செய்தப் பிறகே 9 மாதக் கால பொதுவிடுமுறை களப்பணிகளை இந்து கழக முகநூலில் வெளியிட்டிருக்கிறார்கள்.\nதன்னை தமிழர் இல்லை என்று புகார் செய்துவிட்டார் என்பதால் இந்து கழகமும் அதன் தலைவர் டத்தோ மோகன் ஷானும் இந்த தமிழர் இனச் சிக்கலை இந்து மத சிக்கலாக மடை மாற்றி அவரின் அரசியல் பணிக்கும் திரு மைத்ரேயருக்கும் அழுத்தத்தை கொடுப்பது கண்டிக்கதக்கது. மலேசியாத் தமிழர் பேரவை திரு.மைத்ரேயர் அவர்களுக்கு அரணாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதாம்தான் தமிழர் இனத்தின் தலைவர் என்றும் தமிழும் மதமும் இரு கண்கள் என்று கூறிக்கொள்ளும் டத்தோ மோகன் சாண் தமிழர் நலனுக்கு இந்த ஒன்பது ஆண்டு காலத்தில் அவர் என்ன செய்திருக்கிறார் தமிழ்ப்பள்ளிகளை அழிவுக்கு வித்திடும் இருமொழி பாடத்திட்டத்திற்கு வாய் திறக்காதது ஏன் தமிழ்ப்பள்ளிகளை அழிவுக்கு வித்திடும் இருமொழி பாடத்திட்டத்திற்கு வாய் திறக்காதது ஏன் மூன்று இலக்கம்(இலட்சம்) தமிழர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டபோதும், இனப்படுகொலையான் இராச பக்சேவும், உடந்தையாக இருந்த மைத்திரி சிறிசேனாவும் மலேசியா வருகையின் போதும் மலேசியாத் தமிழர்களும் இயக்கங்களும் எதிர்த்தனர், போராட்டம் செய்தனர் அப்போதெல்லாம் மௌன சாமியராக இருந்துவிட்டு இப்போது நான் தான் திடீர் தமிழரினத் தலைவர் என்பது வேடிக்கையானது\nஇந்தியர் ஒருங்கிணைப்பில் 75% பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கும் போது ஏன் கோவில்களில் தமிழில் வழிப்பாடு இல்லை இந்து கழக கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை இந்து கழக கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை தமிழ் என் கண் என்று ஏமாற்றும் வேலையா தமிழ் என் கண் என்று ஏமாற்றும் வேலையா இந்து கழகத்தில் 85% உறுப்பினர்கள் என்பதால் தான் சுய தமிழன் என்று கூறும் டத்தோ மோகன் சாண் அவருடன் இணைந்து கையொப்பமிட்ட ஏழு இன கழகங்களில் இந்துக்கள் இல்லையா என்பதை விளக்க வேண்டும்\nஅந்தந்த இன அமைப்புகளுக்கு அந்தந்த இனத்தை சேர்ந்தவர்கள் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் போது தமிழராக அல்லாத டத்தோ மோகன் ஷான் எவ்வாறு தமிழர் இனத்திற்கு தலைவராக முடியும்\n26.1.2018இல் மைடைம்ஸ் எனும் முகநூல் நேரலை பேட்டியில் தன் தந்தை மலையாளி என்றும் தாய் தெலுங்கர் என்றும் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார், இருந்த போதும் தன்னை தமிழர் என்று இன மறைப்பு செய்வதையும் உண்மையை கூறிய மைத்ரேயரை உளவியல் அழுத்தத்தை கொடுப்பதையும் மலேசியாத் தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது, எதிர்க்கிறது என்பதை பதிவு செய்கிறோம். அதே நேரலையில் இந்து கழகம் நிறுவனம் (சுதாபனம்) என்றும் ஏன் இந்து மத துறை தனியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் வினா எழுப்புகிறார் ஆக இந்து கழகம் என்பது இந்து மத நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒன்றே தவிர தமிழர் இனத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு கிடையாது என்பது தெரிகிறது.\nஅதே வேளை எந்த மத அமைப்புகளும் இனத்திற்கு தலைமை வகிக்க முடியாது மற்றும் ஒரு இனத்தில் எல்லோரும் ஒரே மதத்தில் இருப்பவர்கள் இல்லை, ஆக இது சாத்தியமற்றது. டத்தோ மோகன் ஷான் தமிழர் அமைப்புகளை அணுகாமல் தான் தோன்றித் தனமாக தமிழர் இன தலைவராக கையொப்பமிட்டதில் உள் நோக்கம் இருப்பதாகவே உணரமுடிகிறது. தமிழர் அமைப்புகளை அழைத்தால் இவரின் முன்னெடுப்பிற்கு தடைகல்லாக இருக்கும் என்று தயங்கியிருக்கலாம்.தீபாவளிக்கு இந்து, இந்தியர்களுக்கு பொதுவிடுமுறை உண்டு அதேப்போல் தைப்பூசத்திற்கு ஒன்பது மாநிலங்களில் விடுமுறையும் உண்டு இவ்விடுமுறைகளும் இந்து இந்தியர்களுக்கான விடுமுறையாகவே இருக்கிறது.\n14.4இல் விடுமுறை கிடைத்தால் மகிழ்ச்சி அடையப்போவது யார் இந்துக்கள் மட்டுமே இதே சுறவம் (தை) 1இல் பொங்கலுக்கு விடுமுறை கிடைத்தால் இந்திய ஒருங்கிணைப்பில் இருக்கும் எட்டு இனங்களும், கிருத்துவ மதத்தில் இருக்கும் தமிழர்களுக்கும் 97% இந்தியர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதை இந்து கழகமும் அதன் தலைவர் டத்தோ மோகன் ஷானும் மற்ற இன கழகங்களும் ஏன் சிந்திக்கவில்லை வெறும் இந்து மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பிற சிறுபான்மையாக பிற மதத்தில் இருக்கும் தமிழர்கள் இந்தியர்கள் நலனை புறந்தள்ளும் மலையாளியான டத்தோ மோகன் சான் ஒரு காலமும் தமிழர் இனத் தலைவராக முடியாது என்பதே உண்மை\nநல்லாண்மை என்பது ஒருவதற்கு தான் பிறந்த\nஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும் என்று திருவள்ளுவர் கூறுவதுப் போல தமிழர் இனத் தலைமையை தமிழர் பேரவை நாங்கள் மட்டுமே முடிவு செய்வோம்.\n\"தன் ஆயுதமும் தன்கைப் பொருளும் பிறர்கை கொடுக்கும் பேதையும் பதரே\" தன்னுடைய ஆயுதத்தை, பொருளை பிறர் கையில் கொடுத்துவிட்டு பேதலித்து நிற்பவர் பேதை என்றால், தன் இதயத்தை எண்ணும் சத்தியை இன்னொருவரிடம் தந்துவிட்டு ஏமாந்த இளிச்சவாயர்களாக வாழ்வது எத்தனை ஏமாளித்தனமானது என்று நறுந்தொகை கூறுவதுப் போல இனியும் தமிழர்கள் ஏமாற போவதுமில்லை.11.2.8 அன்று தமிழர் அமைப்புகள் ஒன்று கூடி ஒரு மனதாக தமிழர் இனத் பதிலாலாக (பிரதிநிதி) தமிழர் பேரவை என்று முடிவு செய்யப்பட்டது, இந்த தமிழர் பேரவை அமைப்பது என்பது கடந்த ஆண்டு ஆறாம் மாதத்திலிருந்து தொடங்கப்பட்ட பணியாகும் மற்றும் பேரவையின் தலைமை பொறுப்பாளராக அ.ஆ தமிழ்த்திரு அவர்களை ஏற்று அறிவிக்கின்றோம். இனி எந்த தமிழர் சார்ந்த எச்சிக்கலானாலும் தமிழர் பேரவையே முடிவெடுக்கும்.அதே வேளையில் டத்தோ மோகன் சாண் தமிழர் இனத் தலைவர் அல்ல என்பதனையும் அந்த விடுமுறை ஆவணத்தில் தமிழர் இன பதிலாலின் கையொப்பம் இல்லை என்பதனையும் டத்தோ எங் கெய் கவனத்திற்கு தமிழர் பேரவை கொண்டுச்செல்லும்.\nஇனிமேலும் டத்தோ மோகன் ஷான் இதுப் போன்று இனமறைப்பு செய்து தமிழர் இனத்தின் தலை மீது மிளகாய் அரைக்க பார்க்க வேண்டாம்.\nடத்தோ மோகன் ஷான் செய்த தவற்றை பொறுப்பேற்று மலேசியத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். அதோடு இந்திய ஒருங்கிணைப்பில் இருக்கும் பிற இன தலைவர்கள் இது போன்ற தவறான செயலுக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறோம். திரு மைத்ரேயர் செய்த புகாரை தொடர்ந்து மலேசியா தமிழர்களும், இயக்கங்களும் டத்தோ மோகன் சாணுக்கு எதிராக காவல்துறை புகார் செய்திருக்கின்றனர் மேலும் புகார்கள் செய்யப்படும்.\nதமிழர் இனம் பிற இன மக்களுக்கு எதிரிகளோ பகையாளிகளோ அல்ல ஆனால் தமிழர் என்றப் பெயரில் தமிழர் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டாம் என்று தான் கூறுகின்றோம்.அவரவர் இன அடையாளங்களோடும் உரிமைக்காகவும் ஒன்று சேர்ந்தே ஒற்றுமையாக போராடுவோம்.\nஅல்தான்துயா கொலை மறுவிசாரணை செய்ய போலீஸ் புகார்\nநோன்புப் பெருநாளுக்கு முன்பே பிரிம்\nநாட்டின் கடனை அடைக்க புதிய இயக்கம்\nசிலாங்கூர் இந்து இளைஞர் இயக்கத்துடன் உடன்படிக்கை கையெழுத்திட்டது பிஐஐசி\n60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்\nசுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....\nகேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது\nஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்\nஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன\nவாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்\nமலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும் ஆளுமை கணேசன் சுப்பையா\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது\nடத்தோஶ்ரீ மெக்லினுக��கு முழு ஆதரவு: மைபிபிபி இளைஞர் படை உறுதி\nஉயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 25.10.2017\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன\nஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'\nபதிவு ரத்தான நிலையில் முக்குலத்தோர் பேரவை பொதுக் கூட்டமா\nபணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்\nகேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் 24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா\nமூத்த தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்\nஅல்தான்துயா கொலை மறுவிசாரணை செய்ய போலீஸ் புகார்\nநோன்புப் பெருநாளுக்கு முன்பே பிரிம்\nநாட்டின் கடனை அடைக்க புதிய இயக்கம்\nசிலாங்கூர் இந்து இளைஞர் இயக்கத்துடன் உடன்படிக்கை கையெழுத்திட்டது பிஐஐசி\nபத்துமலை கோயில் நிர்வாகத்திற்கு ஆர்ஓஎஸ் பதிவு தேவையில்லை\nஉயர்கல்வி முடித்ததும் வேலை கிடைக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11316-tamilisai-soundararajan-clash-with-police-in-chenani.html", "date_download": "2018-05-26T19:12:58Z", "digest": "sha1:BIWCJWJ6EC3MAZEYLR3AJDVD4XKTOLOE", "length": 9204, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சசிகுமார் கொலையை கண்டித்து போராட்டம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது | Tamilisai Soundararajan clash with Police in Chenani", "raw_content": "\nவவ்வால்களால் நிஃபா வைரஸ் வரவில்லை- ஆய்வு முடிவில் விளக்கம்\nமுதலமைச்சர் உத்தரவின்படி ஆலைக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு: தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி\nசிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் - பிரிட்டன் எதிர்க்கட்சி\nதமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் மோடி சதித்திட்டம் தீட்டுகிறார் - திருமாவளவன்\nஉத்வேகம், அர்ப்பணிப்புடன் மத்திய பாஜக அரசு 5ஆவது ஆண்டில் தொடர்ந்து செயல்படும் - பிரதமர் மோடி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்\nசசிகுமார் கொலையை கண்டித்து போராட்டம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது\nகோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்��ட்டதைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்‌, தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nபாரதிய ஜனதாவின் போராட்டத்திற்கு அனுமதியில்லை எனக் கூறிய போலீசாரிடம் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்த வேறு இடத்திற்கும் காவல்துறை அனுமதி வழங்காததால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, போலீசார் கேட்டுக் கொண்டும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.\nவாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயற்சி:திருவள்ளூர் அருகே 252 விலையில்லா மிக்சிகள் பறிமுதல்\nதமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா மீண்டும் மறுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n மீண்டும் ஒருமுறை அசத்த காத்திருக்கும் சிஎஸ்கே\nசெல்போன் பட்டனை விழுங்கிய குழந்தை\nகடன் கொடுக்க சென்றவரை கடத்திய கும்பல்\n144 தடை உத்தரவு முதல்வருக்கு பொருந்துமா\nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \nஇனி சென்னை சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை மெட்ரோவில் பயணிக்கலாம் \n'அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும்' : ஆட்சியர் சந்தீப் நந்தூரி\n“முழு அடைப்புக்கு ஆதரவு தாருங்கள்” ஸ்டாலின் வேண்டுகோள்\nஇணையதள சேவை முடக்கத்திற்கு எதிரான முறையீடு: மனுவை ஏற்பதில் சிக்கல்\n‘இனி அலகாபாத் இல்லை..பிரயக்ராஜ் தான்’ - பெயர் மாற்றத்தை உறுதி செய்தார் யோகி\nகேரளாவில் நிஃபா வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழப்பு 13 ஆக உயர்வு\nஸ்டெர்லைட் போராட்டம்: 74 பேரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு\nமூச்சுத் திணறலுடன் ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன\n65 ஆண்டுகால காங்கிரஸ் வரலாற்றை காலி செய்த பாஜக\nஇளைஞரை சரமாரியாக தாக்கியக் கூட்டம் \nபுதுமணத் தம்பதியினருடன் போராட்டம் நடத்திய ஸ்டாலின் \n'மதத்தை விட மனிதமே முக்கியம்' சிறுவனைக் காப்பாற்ற நோன்பை கைவிட்ட இஸ்லாமியர்\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nதூத்துக்குடியில் பேருந்துகள் இயங்கத் தொடங்கின\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய முயற்சி:திருவள்ளூர் அருகே 252 விலையில்லா ���ிக்சிகள் பறிமுதல்\nதமிழகத்திற்கு காவிரி நீர் தர கர்நாடகா மீண்டும் மறுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavelai.com/2016/08/tnpsc-group-4-notification-tnpsc-group.html", "date_download": "2018-05-26T19:25:31Z", "digest": "sha1:6OJTHBPU3CSGXQEVJJTFYVW4V57ZAGLS", "length": 8928, "nlines": 42, "source_domain": "www.puthiyavelai.com", "title": "puthiya velai | புதிய வேலை வாய்ப்பு செய்திகள் : TNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016...விரிவான விவரங்கள்...", "raw_content": "\nTNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016...விரிவான விவரங்கள்...\nTNPSC GROUP 4 NOTIFICATION | TNPSC GROUP 4 க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது | மொத்த காலிப்பணியிடங்கள் 5451 | விண்ணப்பிக்க கடைசி நாள் 8.9.2016 | தேர்வு நாள் 6.11.2016...விரிவான விவரங்கள்...\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணபிக்க கடைசி நாள் : 8.12.2016 தேர்வு நாள்: 19.2.2017\nTNPSC GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பு - TNPSC - துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளில் 85 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு குற...\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடும் ஆசிரிய பட்டதாரியா நீங்கள்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் | ராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் கூடிய பணிக்கு இளம் பெண்கள் சேர்க்கப...\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெள...\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 ��ேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது\nசார்பதிவாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 நேர்காணல் 22-ந்தேதி தொடங்குகிறது | தமிழ்நாடு அரசு பணியாளர் தே...\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில்...\nபட்டதாரிகளுக்கு விமானப்படையில் வேலை | ஆண்-பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் | விமானப்படையில் அதிகாரி பணியிடங்களில் ஆண்-பெண் பட்டதாரிகள் சேர...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்க...\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள் | இந்திய ரெயில்வே துறையின் பல்வேறு மண்டலங்களிலும் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிட...\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nமத்திய அரசு பணியில் சேர ஆசையா | இளைஞர்கள் தமிழக அரசு வேலையில் சேர்வதைப் போலவே, மத்திய அரசுப் பணிகளிலும் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi.com/index.php?type=post&post_id=22166", "date_download": "2018-05-26T19:28:29Z", "digest": "sha1:MAY5LVRS346F7PJTMOGHGS4QZH4XEHK6", "length": 7336, "nlines": 79, "source_domain": "www.sankathi.com", "title": "Sanskathi", "raw_content": "\nநாம் ஒரு இலட்சிய விதையை...\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி\nகனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கை அகதி: தண்டனை தரமுடியாது என்று நிதிமன்றம் அதிரடி\nகனடாவில் மனைவியை கொலை செய்ததால் நாடு கடத்தப்பட்ட இலங்கை அகதியை மீண்டும் நாட்டிற்கு வரவழைத்து விசாரித்து தண்டனை தரமுடியாது என்று கனடா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஇலங்கைகையைச் சேர்ந்தவர் Sivaloganathan Thanabalasingham. இவர் கடந்த 2007ஆம் ஆண்டு கனடாவிற்கு அகதியாக சென்றுள்ளார்.\nஅதன் பின் கனடா நாட்டின் நிரந்தரகுடியுரிமையை பெற்ற இவர், கடந்த 2012ஆம் ஆண்டு மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள��ர். இதனால் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வந்தது.\n56 மாதங்கள் சிறையில் இருந்த அவரை கனடா நீதிமன்றம் விடுவித்தது. ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவின் உச்ச நீதிமன்றம் ஒரு விதிமுறையை விதித்திருந்தது. அதில் குற்றவியல் வழக்குகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nSivaloganathan Thanabalasingham தொடர்பான வழக்கு அந்த கால வரம்புகளை தாண்டிவிட்டதால் நீதிமன்றம் அவரை விடுவித்தது. கனடாவில் இந்த விதிமுறைப்படி முதல் முறை விடுவிக்கப்பட்ட நபர் Sivaloganathan Thanabalasingham தான்.\nஅதன் பின் வெளியே வந்த அவரை உடனடியாக குடிவரவு அதிகாரிகள் (Immigration Authorities) கைது செய்து, இது போன்ற கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர் நாட்டில் இருந்தால் மிகவும் ஆபத்து என்று கூறி, இலங்கைக்கு நாடு கடத்திவிட்டனர்.\nஇந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று Crown மேல் முறையீடு செய்திருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்த விசாரணை நிதிமன்றத்திற்கு வந்தது.\nஅப்போது நீதிபதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவரை மீண்டும் அழைத்து விசாரித்து தண்டனை தர முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nலெப். கேணல் ஈழப்பிரியன் கப்டன் றோய்\nலெப் கேணல் புரச்சி அண்ணா\nஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் நடாத்தும் உலக குழந்தைகள் இலக்கிய மாநாடு...\nசுவிஸ் சூறிச் மாநிலத்தில், சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்......\nசெல்வச்சந்நிதி ஆலயம் கொடியேற்றம் ...\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி ...\nCopyright © சங்கதி – Sankathi.com - தமிழ்த்தேசியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t22913-1-11-11", "date_download": "2018-05-26T19:28:27Z", "digest": "sha1:RTZLOQ6EANJVRINOJDXCISDHSENIFH5Q", "length": 20514, "nlines": 190, "source_domain": "www.tamilthottam.in", "title": "1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்!", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» காலக்கூத்து - சினிமா விமரிசனம்\n» ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\n» ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\n» வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\n» பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\n» போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு Added : மே 26, 2018 14:41\n» கம்ப்யூட���டரையும் தொலைபேசியையும் இணைக்கும் கருவி....(பொது அறிவு தகவல்)\n» தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ....(பொது அறிவு தகவல்)\n» ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\n» ‘விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\n» சினிமா -முதல் பார்வை: செம\n» மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\n» புறாக்களின் பாலின சமத்துவம்\n» குதிரை பேர வரலாறு\n» தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை\n» சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\n» ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் - பா.விஜய்\n» பட்ட காலிலேயே படும்....\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» பழத்துக்குள் மாட்டிக்கொண்ட புழு....\n» டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\n» மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\n» எளிய மருத்துவக் குறிப்புகள்\n» ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n» திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\n» பலவித முருகன் உருவங்கள்\n» இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்\n» பி.வி. சிந்துவும் இறக்கையும்\n» தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்\n» தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்\n» சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்\n» உலகின் முதல் உறவு\n» உலக தைராய்டு தினம்\n» சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\n» ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை\n» வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\n» அலகாபாத் பெயரை மாற்ற முடிவு\n» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு\n» முக்கியமான மூன்று விஷயங்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\n1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்\n2011ம் ஆண்டில் “எண் 1ஐ அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள்\nஇதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய தேதிகள் முடிந்து விட்டன.\nஇந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன.\nஇவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப்படுகின்றன.\nஇந்த தேதிகளில் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது\nஅதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகின்றனர்.\nஇந்த ஆண்டில் அனைவரிடமும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும்\nஎனவும் ஜோதிடர்கள் கூறு��ின்றனர். இந்த நாட்களில் பிறக்கும்\nகுழந்தைகள், ராசியானவர்கள் என்ற கருத்தும் வெளிநாடுகளில் நிலவுகிறது.\n11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது.\nநீங்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களோடு, வயதைக்\nகூட்டினால் 111 வரும். அதே போல இந்த தேதிகளும் வருகின்றன.\nஒன்றை அடிப்படையாக கொண்ட இந்த ஆண்டு அதிஷ்டமானது என்ற\nஎஸ்.எம்.எஸ்., களும் வலம் வருகின்றன.\nஇந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தான், 5 சனிக்கிழமைகள்,\n5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வந்தன.\nஇது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம்.\n11-11-1111 என்ற ஆண்டு, 900 ஆண்டுகளுக்கு முன் வந்தது. இந்த நாள்\nதற்போது 11-11-11 வெள்ளிக் கிழமையில் வருகிறது. இது மேலும்\nராசியானதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நாளில் குழந்தை\nஇந்த நாளின் 11 மணி 11 நிமிடம் 11 விநாடியில் பிறக்கும் குழந்தை,\nRe: 1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்\nRe: 1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: 1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/katugastota", "date_download": "2018-05-26T19:23:16Z", "digest": "sha1:SJT3MN7SO35R26YO2GNG4XDGHPOZFOCE", "length": 8125, "nlines": 188, "source_domain": "ikman.lk", "title": "வகைப்படுத்தல்கள்", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு38\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு31\nகாட்டும் 1-25 of 1,165 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகண்டி, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கண்டி, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nபடுக்கை: 3, குளியல்: 1\nரூ 140,000 பெர்ச் ஒன்றுக்கு\nஅங்கத்துவம்கண்டி, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nரூ 450,000 பெர்ச் ஒன்றுக்கு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத��தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-tv-roll-out-airtel-tv-free-hit-game-quiz/", "date_download": "2018-05-26T19:13:33Z", "digest": "sha1:J7NTMRLYLMAACCRET7QNJ5LCNCJJ2UMI", "length": 8515, "nlines": 66, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்டெல் டிவி செயலி வழங்கும் ரூ. 2 கோடி பரிசை வெல்லுங்கள்", "raw_content": "\nஏர்டெல் டிவி செயலி வழங்கும் ரூ. 2 கோடி பரிசை வெல்லுங்கள்\nஇந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு , ஏர்டெல் டிவி செயலி வாயிலாக ரூ. 2 கோடி வரை வெல்லும் வகையிலான திட்டத்தை அறிவித்துள்ளது.\nபார்தி ஏர்டெல் நிறுவனம், ஜியோ வருகைக்கு பின்னர் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் ஜியோவின் தன் தனா தன் லைவ், கிரிக்கெட் பரிசு ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பரிசு திட்டத்தை ஏர்டெல் டிவி ஆப் வாயிலாக அறிவித்துள்ளது.\nஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் (‘Airtel TV Free Hit Live’) என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த போட்டியில் கலந்து கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்போருக்கு தினசரி ரொக்க பரிசு மற்றும் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரையிலான தொகையை வாடிக்கையாளர்கள் வென்றிட இயலும் என பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் நான்-லைவ் இது தினமும் ஐபிஎல் டி20 போட்டி துவங்குவதற்கு முன் இரவு 7.30 மணிக்கு துவங்கும். இந்த போட்டியின் நேரலை ஒளிபரப்பு கிரிக்கெட் நடைபெறும் சமயத்தில் கிடைக்கப் பெறும்.\nஏர்டெல் நடத்தும் ஐபிஎல் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியை மேம்படுத்தி கொண்டு போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்ய வேண்டும்.\nஏர்டெல் டிவி ஃப்ரீ ஹிட் லைப் போட்டி எளிமையான கேள்விகள் அடங்கிய நேரலை விளையாட்டு ஆகும். இந்த போட்டியில் டிஜிட்டல் தொகுப்பாளர் வாயிலாக இந்த போட்டியை விளையாட வாடிக்கையாளர்கள் தங்களின் ஏர்டெல் டிவி செயலியில் தினமும் இரவு 7.30 மணிக்கு உள் நுழைய வேண்டும்.\nஐபிஎல் தொடர் போட்டிகள் கு��ித்து 11 கேள்விகள் கேட்கப்படும், இந்த கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. குறிப்பாக போட்டியாளர்கள் அளிக்கும் ஒவ்வொரு சரியான விடைக்கும் ரன்கள் வழங்கப்படும், அதிகப்படியான கேள்விகளுக்கு மிக சரியான பதில் அளித்து இலக்கை அடையும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை அதிகமாக வழங்கப்படும்.\nஇந்த போட்டியில் கலந்து கொள்ள ஏர்டெல் டிவி செயலியை உடனடியாக தரவிறக்கி பரிசுகளை வெல்லுங்கள்.\nAirtel Airtel TV App Apps IPL T20 ஏர்டெல் ஏர்டெல் டிவி ஆப் ஐபிஎல் ரூ. 2 கோடி பரிசு\nPrevious Article நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் சலுகை விபரம்\nNext Article விற்பனையில் சாதனை படைக்கும் ஆப்பிள் ஐபோன் X – Q1 2018\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\nஐடெல் மொபைல் கூட்டணியில் ஏர்டெல் கேஷ்பேக் ஆஃபர்\nஐடியாவின் புல்லட் டேட்டா பேக்ஸ் அறிமுகமானது\nரூ.4,999 க்கு 1500ஜிபி டேட்டா வழங்கும் பிஎஸ்ன்எல் பிராட்பேண்ட்\nபார்தி ஏர்டெல் & அமேசான் கூட்டணியில் ரூ.3999 விலையில் 4ஜி மொபைல்கள்\nஜியோ போட்டியை எதிர்கொள்ள ஏர்டெல் அன்லிமிடெட் டேட்டா அதிரடி\nஅசத்தலான வசதிகளுடன் சியோமி ஸ்மார்ட் டிவி அறிமுகமானது\nஜூன் 7 : சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் வெளியாகிறது\nரூ. 4999க்கு வசதிகளை வாரி வழங்கிய மொபிஸ்டார் ஸ்மார்ட்போன்கள்\nஉலகில் அதிகம் விற்பனையாகின்ற ஃபீச்சர் ரக போன் ஜியோபோன்\nஒப்போ ரியல்மீ 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nகொரில்லா கிளாஸ் என்றால் என்ன \nஹானர் 7A, ஹானர் 7C ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nரூ. 2,399க்கு மைக்ரோமேக்ஸ் பாரத் கோ ஸ்மார்ட்போன் வெளியானது\nநாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் பார்தி ஏர்டெல் பிளான் விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2004/04/", "date_download": "2018-05-26T19:33:35Z", "digest": "sha1:MB4I3TNUQHY367GSJF4WDNZVPSH2LGH7", "length": 55749, "nlines": 421, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: 04/01/2004 - 05/01/2004", "raw_content": "\nநேற்று office விட்டு போகும் பொழுது cycyle ல் யோசித்துக் கொண்டே சென்றேன். ஒரு வரி கதை பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.\nசுஜாதா ஒரு example கதை சொல்வார்:\nஉலகில் கடைசி மனிதன் மட்டும் உயிரோடிருந்தான். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது\nஒரு வரியில் எத்தனை அழகான ஒரு திகில் கதை. இப்படி நம்மளும் எழுதிப்பாக்கலாமே என்று தோன்றியது. அதன் விளைவு தான் இங்கே: [உங்க தலையெழுத்தை யாரால மாத்த முடியும்\nஅதே முதியோர் இல்லம். அன்று என் அப்பா\nவாயில் நுரை பொங்கி வழிகிறது. அவள் அப்படிச் செய்திருக்க கூடாது என்று எண்ணிக் கொண்டே சாகிறேன்\nஉள்ளே சென்றவன் வெறுப்புடன் வருகிறான். நான் எத்தனாவதாக நிற்கிறேன் என்று ஏழாவது முறையாக எண்ணிக் கொண்டேன்.\nஇந்த மூன்று கதைகளில் மூன்று களங்களைக் கையாண்டிருக்கிறேன் [அப்படி நான் நினைக்கிறேன், உங்களுக்குத் தெரியுதா\nஇதில் எவ்வளவு குறை இருக்கிறதோ, அவ்வளவுக்கு உங்கள் பாராட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் இதில் நீங்கள் புதுசாய் ஏதாவது உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள் இதில் நீங்கள் புதுசாய் ஏதாவது உணர்ந்தால் எனக்கும் சொல்லுங்கள்\nநேற்று AID group ல் ஒரு கூட்டம் இருந்தது. திரு. பாமரன் அவர்கள் வந்திருந்தார். நீங்கள் எல்லோரும் பாமரனைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சமூக சிந்தனை, சமுதாய முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு போன்ற நல்ல எண்ணங்களைக் கொண்ட குறைந்த பேர்களில் அவரும் ஒருவர்.\nஅவர் ஒரு நல்ல எழுத்தாளரும் கூட.\nநான் அவருடைய படைப்புகளை நிறைய படித்ததில்லை. அவருடைய சினிமா விமர்சனங்களை சிலவற்றை படித்திருக்கிறேன். பாலச்சந்தரையும்,\nமணிரத்னத்தையும் திட்டும் ஒரே மனிதர் இதனாலேயே அவர் பிரபலம் ஆகிவிட்டதாக அவரே கூறுகிறார். 'நான் யாரையாவது பாராட்டி எழுதுனா\nபத்திரிக்கையில போட மாட்டாங்க' என்கிறார்.\nஅவருக்கு எங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி Being a Software Engineers, சமூக நலனைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் வேலை செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். Software Engineers எத்தனை பேர் இன்னைக்கு society பத்தி யோசிக்கிறாங்க என்று சாடினார். [வழக்கம் போல Being a Software Engineers, சமூக நலனைப் பற்றி இவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டு நீங்கள் வேலை செய்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். Software Engineers எத்தனை பேர் இன்னைக்கு society பத்தி யோசிக்கிறாங்க என்று சாடினார். [வழக்கம் போல\nஎன்னைப் பொறுத்த வரை நான் சமூக சேவை செய்வதாயும், என்னை எல்லோரும் புகழ வேண்டும் என்றோ நான் நினைத்ததே இல்லை. நான் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய சமூக கடமையைத் தான் செய்கிறேன் சமூக சேவைக்கும் சமூக கடமைக்கும் வானத்திற்கும், பூமிக்குமான வித்தியாசம் இருக்கிறது சமூக சேவைக்கும் சமூக கடமைக்கும் வானத்திற்கும், பூமிக்குமான வித்தியாசம் இருக்கிறது என்னைப் பொறுத்தவரை சமூக கடமை செய்யாத எல்லோரும் குற்றவாளிகளே ஆவர்\nஎல்லோருக்கும் கல்வி [இன்று உள்ள கல்வி முறையை மாற்றி அமைப்பது\nசுற்றுப்புறத்தை தூய்மையாய் வைத்துக் கொள்வது\nஇப்படி பல வேலைகள் நமக்கு இருக்கிறது ஆனால் நமக்கு weekend வந்தவுடன் vcd ல் 4 படம் பாக்கணும், bar, pub போய் நல்லா தண்ணி அடிக்கணும்.\n [பாமரனின் பேச்சு கேட்டவுடனே நானும் அவரை மாதிரி ஆயிட்டேனோ\nநான் சொல்ல வந்ததை விட்டு விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்\nபல சிந்திக்கும்படியான விஷயங்களை அவர் பேசினார். மணிரத்னம், பாலச்சந்தர், மதன், ஷங்கர், சுஜாதா, வாலி, வைரமுத்து, சேரன் எல்லோரையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார்.\n1. பம்பாய் படத்தில் முஸ்லீம்களைக் கொல்வதெல்லாம் close-up shot ஆக இருப்பதாகக் கூறினார். படம் பார்க்கும் மக்கள் அந்த கலவரக் காட்சியின் போது 'ஓம் காளி' என்று ஆக்ரோஷமாய் கத்துவதாயும் இதெல்லாம் மக்களை தூண்டி விடுவதாகவும் சொன்னார். இதை தொடர்ந்து கோவையில் கலவரம், குண்டு வெடிப்பு\nபற்றிச் சொன்னார். \"இப்படி சண்டை போடாதீங்க என்று சொல்ல அப்போ அர்விந்த சாமியோ, மணிரத்னமோ வர்லியே\" என்றார்.\n2. 'கன்னத்தில் முத்தமிட்டால்' விடுதலைப் புலிகள் பற்றிய படம் தான்..அது எப்படி வெளியே வந்தது. ஏன் 'குற்றப்பத்திரிக்கை' வெளியே வரவில்லை.\nமணிரத்னத்துக்கு ஒரு நியாயம், செல்வமணிக்கு ஒரு நியாயமா என்று கேட்டார்அது சிறந்த படம் என்று விருது கொடுக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள்\n3. தமிழ் சினிமாவை பொறுத்தவரை, முதலமைச்சர் என்றால் கடத்துவது [தேசிய கீதம்], பிரதமர் என்றால் காப்பாற்றுவது [மாநகர காவல்..பல படங்கள்]என்ற ஒரு formula வைத்துள்ளார்கள் என்றார்.\n4. Basically விஷயம் தெரிந்து கொண்டு படம் எடுக்க வேண்டும் என்றார்\n5. நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, அறிவோடும் இருக்கணும் இல்லைன்னா ரஜினி மாதிரி ஆயிடும்ன்றார் :)\n6. வேலை மட்டும் செய்தால் போதாது, நாம் நிறைய படிக்க வேண்டும் என்றார். நமக்கு உலக வரலாறு தெரிந்திருக்க வேண்டும் என்றார்.\n7. அவருடைய 3 புத்தகங்களை [புத்தர் சிரித்தார், தெருவோர குறிப்புகள், சாட்டிலைட் சனியன்களுக்கு] எங்களுக்கு த��்டனை என்று சொல்லி கொடுத்தார்.\n8. முடிந்தால் ஒரு net magazine ஆரம்பிக்கச் சொன்னார்\nமொத்தத்தில் ஒரு வித்தியாசமான கூட்டமாய் அமைந்தது.\nவானம் தரையிலும் பூமி வானத்திலும்\nசூரியன் குளிர்வதாயோ சந்திரன் சுடுவதாயோ\nவெல்லம் கசக்கவோ வேம்பு இனிக்கவோ\nநான் நிற்பதாயும் தரை நடப்பதாயும்\nஇரவென்னைக் கொல்லவில்லை - பாவம்\nஎனக்கும் சந்தேகம் தான் - ஆனால்\nசத்தியமாய் நான் உன்னைக் காதலிக்கிறேன்\nஊர் மக்களுக்கு ஓர் நற்செய்தி [It depends\nஅதாகப்பட்டது இருமல் நோய் முற்றி ஊருக்கு ஓடிப்போன உங்கள் ப்ரதீப் ஒரு பயனும் இல்லாமல் போன படியே திரும்பி வந்துவிட்டேன்\nஅந்த 5 நாட்கள் :\nமதுரை, கோடை வெயிலின் வெப்பம் தாங்காமல் வியர்த்து வழிகிறது நாம் இங்கே தான் 21 ஆண்டுகளாய் இருந்தோமா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. நான் சிறுவனாய் இருந்த போது, \"வெயில் காலம் வேற வருது\" என்று புலம்பும் பெருசுகளை கண்டால் எனக்கு வியப்பாய் இருக்கும்..அப்படி என்ன இங்கே வெயில் அடிக்கிறது, இது இப்படி அலுத்துக்குது என்று நினைப்பேன்..மற்றும் எனக்கு துளி அளவு கூட வேர்க்காது [இது வரமா சாபமா தெரியவில்லை நாம் இங்கே தான் 21 ஆண்டுகளாய் இருந்தோமா என்று எனக்கே சந்தேகம் வருகிறது. நான் சிறுவனாய் இருந்த போது, \"வெயில் காலம் வேற வருது\" என்று புலம்பும் பெருசுகளை கண்டால் எனக்கு வியப்பாய் இருக்கும்..அப்படி என்ன இங்கே வெயில் அடிக்கிறது, இது இப்படி அலுத்துக்குது என்று நினைப்பேன்..மற்றும் எனக்கு துளி அளவு கூட வேர்க்காது [இது வரமா சாபமா தெரியவில்லை] நான் முதலில் வெயிலை உணர்ந்தது டெல்லியில் தான்..இரவு 9 மணிக்கு office விட்டுக் கிளம்பி bus stop வந்தால், ஒரு அற்புதமான உஷ்ணக் காற்று உங்களை காதலுடன் தழுவும்] நான் முதலில் வெயிலை உணர்ந்தது டெல்லியில் தான்..இரவு 9 மணிக்கு office விட்டுக் கிளம்பி bus stop வந்தால், ஒரு அற்புதமான உஷ்ணக் காற்று உங்களை காதலுடன் தழுவும் உடல் முழுதும் பிசு பிசுன்னு..கொடுமையா இருக்கும்..வீட்டுக்கு போனவுடனே குளிக்கனும்..எல்லோர் வீட்டிலும் Air Cooler இருக்கும். [எங்கள் வீட்டில் அப்போது இல்லை உடல் முழுதும் பிசு பிசுன்னு..கொடுமையா இருக்கும்..வீட்டுக்கு போனவுடனே குளிக்கனும்..எல்லோர் வீட்டிலும் Air Cooler இருக்கும். [எங்கள் வீட்டில் அப்போது இல்லை] நான் ஏன் இதெல்லாம் சொல்றேன்னா மதுரையிலும் இனி Air Cooler இல்லாமல் கஷ்டம் என்று தோன்றுகிறது..என்னடா இப்படி வெயில் அடிக்குதுன்னு பசங்ககிட்ட பேசவும் பயம்மா இருக்கு..\"தோடா bangalore போனவுடனே இவனுக்கு மதுரை வெயில் தாங்கமுடியலை..அடங்குடா\" என்று சொல்வார்களோ என்று தோன்றுகிறது. அவர்கள் சொல்வதும் நியாயம் தானே..ஓவரா film காட்டக்கூடாதுல்ல..\nசாலைகளில் ஏதோ ஒரு department க்காக குழி வெட்டுபவர்கள்\ntea கடையில் வேலை பார்ப்பவர்கள்\nஇப்படிப் பலரை நான் நினைத்துப் பார்க்கிறேன்..ஏனோ முதன் முறையாய் எனக்கும் வேர்க்கிறது. நடமாடும் தெய்வங்கள்\nஉழைப்பால் தம் உயிர் வளர்ப்பவர்களை விட்டு விட்டு\nஊழல் செய்தே உயிர் வளர்ப்பவர்களை மட்டும்\n[நானும் செவிடன் காதுல சங்கு ஊதுற மாதிரி சொல்லிட்டுத் தான் இருக்கேன், நீ எங்கே கேக்குற\nசரி கொஞ்சம் நிழல்ல உட்கார்ந்து பேசுவோமா\nஇருமலுக்காக நான் எடுத்துக்கொண்ட கை வைத்தியங்கள்:\n2. சாதம் வெந்த தண்ணியில் குந்தப்பானை போட்டு ஒரு glass\n3. கொலக்கட்டையும் அதைச் சார்ந்த பானமும்\n4. வால் மிளகும், பொரிகடலையும் சேர்ந்து மெல்லச் சொன்னார்கள். [குமட்டிக் கொண்டு வந்தது\n5. பங்கரபான் பைரி [தமிழ்ல என்னன்னு தெரியலை\n7. காலையில் எழுந்தவுடன் ரெண்டு காதையும் இழுத்து விட்டுக்கச் சொன்னாங்க [அதை நான் செய்யவே இல்லை..யாருக்குப்பா ஞாபகம் இருக்கு\n8. மஞ்சள், மிளகு போட்டு பால்\nஎன்னப்பா இப்போ இரும மாட்ரேன்னு வீட்லே யாராவது கேட்டா, கேட்டவுடனே ஞாபகம் வந்து இருமுவேன்..ஹிஹி..\nஇதுக்கெல்லாம் மசியாம கடைசியா doctor கிட்ட போனேன்..அவர் ஒரு ஊசி போட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார்..மறுநாள் பூரா நான் இருமவே\nஇல்லை..ஆனா இப்போ மறுபடியும் வந்துருச்சு\n1. வழக்கமான \"எப்போப்பா வந்தே..உங்க அப்பா சொல்லிட்டே இருந்தாரு\" நல்லா இருக்கியா நல்லா பெருத்துட்டே..இன்னும் என்ன, உங்க அப்பாட்ட சொல்லி பொண்ணு பார்த்துர வேண்டியது தானே\"\n2. எல்லா சொந்தக்காரர்களின் வீட்டிலும் இதே கேள்வி, இதே பேச்சு\n3. 5 நாளும் நான் TV பார்த்தே அழிந்தேன்.\n4. நிறைய oneway ஆக்கி இருக்கிறார்கள்..எப்படி போவது எப்படி வருவது என்றே தெரியவில்லை.\n5. ஒரு வழியாக திருமலை நாயக்கர் மஹாலை புதிப்பிக்கிறார்கள் [8 கோடி செலவில்]..தொல்பொருள் ஆய்வாளர்கள் கையில் சென்று விட்டதாம்.\n6. நிறைய புதுப் புதுக் கட்டங்கள் எழும்பி விட்டன..எல்லாம் புது விதமாய் மாறுவதில் மகிழ்ந்தாலும், இனி அதை பழைய படி பார்க்க முடியாது என்று நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது..[இதை ஒரு நல்ல சிறுகதைக்கு கருவாக வைக்கலாம் என்று நினைக்கிறேன்\nஇது தான் என் 5 நாள் மதுரை புராணம்..ரொம்ப படுத்திட்டேனோ\nLabels: அனுபவம்/நிகழ்வுகள் | |\nவிருமாண்டியில் கதை சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்து விட்டது..ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளும் ஒரு கொத்தாலத் தேவர், விருமாண்டி உண்டு..நான் 5 நாள் leave ல மதுரை போறேன்..so no blogs for 5 days :(( அதை விருமாண்டி கதையோட்டத்தில் சொன்னால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இது..\nஅந்த பயலைப் பத்தி பேசவே நாக்கு கூசுது யாருன்னு கேக்குறீகளா, அதான் விருமாண்டி..விருமாண்டி\nBlog எழுதுறேன்னு எத்தனை பேரை கொன்றுப்பான்..அவனும் அவன் எழுத்தும். மனசுல சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு நெனைப்பு\nஇவனை எல்லாம் படிக்க வைச்சாங்களே அவங்களைச் சொல்லனும்..அதாங்க அந்த சாமியே தண்டனை கொடுத்துருச்சு..1 மாசமா இருமிட்டு இருக்கானே, அவனுக்கு குணமாகுதா bangalore ல தானப்பா இருக்கான். இங்கே இல்லாத doctor ஆ bangalore ல தானப்பா இருக்கான். இங்கே இல்லாத doctor ஆ போனானே, பெரிய ஆஸ்பத்திரிக்குத் தான் போனான்..doctor ஐ பார்த்தான்..அந்த பொம்பளை doctor ம் அவ கழுத்துல கிடந்ததை, அது என்ன கருமம்..என்னவோ scope ம்பாய்ங்க..வாயிலே நுழைய மாட்டேங்குது, கழுதை போனானே, பெரிய ஆஸ்பத்திரிக்குத் தான் போனான்..doctor ஐ பார்த்தான்..அந்த பொம்பளை doctor ம் அவ கழுத்துல கிடந்ததை, அது என்ன கருமம்..என்னவோ scope ம்பாய்ங்க..வாயிலே நுழைய மாட்டேங்குது, கழுதை அதை எல்லம் எடுத்து அவன் நெஞ்சுல வச்சு மூச்சை இழுத்து விடு, அங்குட்டு திரும்பு, இங்குட்டு திரும்புன்னா..1 மாசமா இருக்குன்னு சொன்னவுடனே அந்தப் புள்ள நீ எதுக்கும் x-ray, blood test பண்ணிக்கோன்னு ஒரு போடு போட்டுச்சு..நம்ம ஆள் கிட்டத் தான் ஊரை அடிச்சி சேத்து வைச்ச காசு இருக்கே..சரி எதுக்கு வம்புன்னு எடுத்தான்..அவ சாதரணமா report வாங்கி பாத்துட்டு, ஒண்ணுமில்லை..அலர்ஜியா இருக்கும்னா அதை எல்லம் எடுத்து அவன் நெஞ்சுல வச்சு மூச்சை இழுத்து விடு, அங்குட்டு திரும்பு, இங்குட்டு திரும்புன்னா..1 மாசமா இருக்குன்னு சொன்னவுடனே அந்தப் புள்ள நீ எதுக்கும் x-ray, blood test பண்ணிக்கோன்னு ஒரு போடு போட்டுச்சு..நம்ம ஆள் கிட்டத் தான் ஊரை அடிச்சி சேத்து வைச்ச காசு இருக்கே..சரி எதுக்கு வம்புன்னு எடுத்தான்..அவ ��ாதரணமா report வாங்கி பாத்துட்டு, ஒண்ணுமில்லை..அலர்ஜியா இருக்கும்னா நம்ம பயலுக்கு ஒண்ணும் இல்லயேன்னு சந்தோஷப்பட்றதா, இல்லை 500 செலவழிக்க வச்சுட்டு இப்ப இப்படி சொல்றாலேன்னு வருத்தப்பட்றதான்னு தெரியலை..இதோ அவ எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரை கூட தீந்து போச்சு..இன்னும் இருமிட்டு தானேப்பு இருக்கான்..\nதோ, இப்போ ஐய்யா leave போட்டு ஊருக்கு போறாராம்..தன்னை குணப்படுத்திக்க..இவன் எக்கேடு கெட்டுப் போனா நமக்கென்னங்க blog எழுத முடியாதேன்னுகவலையாம் இவருக்கு..ரொம்ப முக்கியம் blog எழுத முடியாதேன்னுகவலையாம் இவருக்கு..ரொம்ப முக்கியம் இவன் blog படிக்கலைன்னா நமக்கு தூக்கம் வராதா இவன் blog படிக்கலைன்னா நமக்கு தூக்கம் வராதா சோறு தண்ணி இறங்காதா உன்னை மாதிரி ஆயிரம் பேரை பாத்துருக்கோம் மக்களே நீங்க ஒன்னும் கவலை படாதீங்க மக்களே நீங்க ஒன்னும் கவலை படாதீங்க இவனுக்கு இருமல் குறையப் போறதும் இல்லை, இவன் திரும்பி வந்து blog எழுதிநம்மளை கஷ்டப்படுத்தப் போறதும் இல்லை..சாமி நம்ம பக்கம் தான்..அவனுக்குத் தெரியும், யாரை எங்கே வைக்கணும்னு.. போடா இவனுக்கு இருமல் குறையப் போறதும் இல்லை, இவன் திரும்பி வந்து blog எழுதிநம்மளை கஷ்டப்படுத்தப் போறதும் இல்லை..சாமி நம்ம பக்கம் தான்..அவனுக்குத் தெரியும், யாரை எங்கே வைக்கணும்னு.. போடா\nBlog எழுதுறேன்னு உங்களை எல்லாம் கொல்றேன்னு சொல்லி இருப்பாங்களே சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு எனக்கு மனசுல நெனைப்புன்னு சொல்ல இருப்பாங்களே சுஜாதா, அசோகமித்திரன், ஜெயகாந்தன்னு எனக்கு மனசுல நெனைப்புன்னு சொல்ல இருப்பாங்களே அவங்கள்ளாம் யார் தெரியுமா இன்னைக்கு நான் எதோ எழுதுறேன்னா அதுக்கு இவங்கள்ளாம் தான் காரணம். நான் இவங்க books எல்லாத்தையும் படிச்சதில்லை..ஆனா நான் படிச்ச கொஞ்சமே என்னை இந்த அளவுக்கு தூண்டி இருக்கு..நான் வாழ்க்கையை தேடிட்டு இருக்கேன்..சுஜாதா கூட, \"எல்லா பிரபலம் ஆனவங்க கிட்டயும் ஒரு false start இருக்கும்னு சொல்றாரு..\" அவங்களுக்கு வேண்டியதை கிடைக்கும் வரை அவங்க ஏதாவது புதுசு புதுசா முயற்சி பண்ணிட்டு தான் இருப்பாங்க அந்த மாதிரி தான் நான்..நான் எழுத்தாளனா, ஓவியனா, பேச்சாளனா, நடிகனா, பாடகனா, இந்த சமூகத்தையே மாற்ற வந்த பெரிய கொம்பனா...[நான் ஒரு நல்ல software engineer இல்லை என்பது எனக்குத் தெரியும்..so அந்த கேள்விக்கே இடமில்��ை அந்த மாதிரி தான் நான்..நான் எழுத்தாளனா, ஓவியனா, பேச்சாளனா, நடிகனா, பாடகனா, இந்த சமூகத்தையே மாற்ற வந்த பெரிய கொம்பனா...[நான் ஒரு நல்ல software engineer இல்லை என்பது எனக்குத் தெரியும்..so அந்த கேள்விக்கே இடமில்லை] இப்படி ஆயிரம் கேள்விகளுக்கிடையில் என் பங்கு வாழ்க்கையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்\nநான் எழுதும் blog ற்கு பாராட்டு கிடைக்கும் போது நீ ஒரு நல்ல எழுத்தாளன் என என் மனம் மார் தட்டிக் கொள்கிறது..\nநல்ல ஒரு ஓவியம் வரையும் போது, நீ சிறந்த ஓவியன் என்று நினைத்து பெருமைப் பட்டுக் கொள்கிறது..\nஎப்படி இப்படி எல்லாம் பேசுகிறாய் என்று நண்பர்கள் வியக்கும் போது, இது தானே எனக்குத் தெரியும் என்று சந்தோஷம் கொள்கிறது..\nஇப்படி எல்லா வித முயற்சிகளுடன் என் வாழ்க்கை நதி ஒரு பேரிரைச்சலுடன் வளைந்து நெளிந்து போய்க் கொண்டே இருக்கிறது..நடுவில் சில சிறிய\nபாறைகளாய் இந்த இருமல், காய்ச்சல் எல்லாம்..என் வேகம் தெரியாமல் என்னை அடக்கப் பார்க்கின்றன பாவம், அதுங்களுக்கு என்ன தெரியும், கால வெள்ளத்தில் அது என்னுள்ளே தொலைந்து போகும் என்று..\nஎன்னடா இவன் தான் கொஞ்சம் light ஆ எழுதுவான் இவனும் leave போட்டுட்டு போயிட்டான்னு நினைக்காதீங்க இவனும் leave போட்டுட்டு போயிட்டான்னு நினைக்காதீங்க இதோ நீங்க 'ம்' சொல்றதுக்குள்ளே [ஒரு 5\n தினமும் இவன் இன்னைக்கு என்ன எழுதியிருப்பான்னு என் பக்கத்தில் எட்டிப் பார்க்கும் உள்ளங்களுக்கு என் நன்றி\nஎன் கவிதைகளுக்கு 13 வயது.. நான் 9வது படிக்கும்போது கவிதை எழுதத் துவங்கினேன். school ல் தனித் தனியே உட்கார்ந்து படிக்க சொல்வார்கள். எனக்குத் தெரிந்து top rank ல் உள்ள மாணவர்களைத் தவிர வேறு யாருமே அப்போது படிப்பதில்லை..\nயாராவது ஒருவன் புது படம் பார்த்து விட்டு வந்திருப்பான். அவன் கதை சொல்வான்..எனக்கு ஒருவன் 'சின்னக் கவுண்டர்' கதை சொன்னான்..சிறிது நாள் கழித்து அந்தப் படத்தைப் பார்த்தேன்..ஒரு scene பிசகாமல் சொல்லி இருந்தான். நான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன்.\nசரி கவிதைக்கு வருவோம்..முதலில் என் கவிதைக்கு பழி ஆனது obviousely நிலா தான்..இன்று நினைத்துப் பார்க்கிறேன்..நிலவுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் எல்லா கவிஞர்களையும் மெட்ராஸ் பாஷையில் திட்டி இருக்கும்..அவ்வளவு படுத்துகிறோம் நிலவை..பாவம்\nஎன் நினைவில் உள்ள வரை நான் எழுதிய முதல் க���ிதை:\nநிலவைப் பெண் பார்க்க மேகத்தில்\n[கவனிக்க: அது 'வானத்தில்' என்று இருக்க வேண்டும், எனக்கு அப்போது மேகத்துக்கும், வானத்துக்கும் வித்தியாசம் தெரியாதோ என்னவோ\nவெள்ளித் தட்டு போல் உள்ள நிலாவே\nஉன்னை யாராவது தூக்கிச் சென்று விடுவார்\nஎன்று தான் இந்த நட்சத்திரக் காவலா [யாருமே சொன்னதில்லை\nஏழை என் கடன் அடைக்க\nவெள்ளி நிலவே உன்னை அடகு வைக்க\n[இந்தா நிலாக்கண்ணு..கோச்சுக்காதேமே..நான் இன்னா பண்றது, உன்னை நெனைச்சா கவிதை அருவி மாதிரி கொட்டுது, ஆனா அது எழுதனும்னு உட்கார்ந்தா..இந்த எழுத்து..வார்த்தை..]\nஇப்போ சொல்லுங்க, நிலா திட்டுமா\nஅப்புறம் மெல்ல காதல் பக்கம் போனேன்..\nபெண்ணுக்கு பஞ்சு போன்ற மென்மையான உடல் கொடுத்து\nஅதில் ஏன் இரும்பாலான இதயம் கொடுத்தாய்\n[அடஅடா..தேவதாஸ் range க்கு எழுதியிருக்கேன்யா இதெல்லாம் சத்தியமா cinema பாத்து கெட்டுப் போனதால வந்தது தான்..இல்லைன்னா 9வது படிக்கிற பையனுக்கு எப்படிய்யா இதெல்லாம் இதெல்லாம் சத்தியமா cinema பாத்து கெட்டுப் போனதால வந்தது தான்..இல்லைன்னா 9வது படிக்கிற பையனுக்கு எப்படிய்யா இதெல்லாம்\nஅவள் மானமும் விலை ஏறியது\n[ஒரு வேளை பிஞ்சுலேயே பழுத்திட்டேனோ\nஇப்படி ஆரம்பித்தது என் கவிதைப் பயணம் பிறகு +1, +2 வில் கதை/கவிதை எழுதுமாறு தலைப்பு ஒன்றை கொடுப்பார்கள். கவிதையின் தலைப்பு பெரும்பாலும் குயில், மயில், நிலா [நம்ம ஆளு], வானவில் என்று இருக்கும்..எனக்கு வார்த்தைகள் எங்கிருந்தோ சரம் சரமாய் வந்து விழும்..எழுதித் தீர்த்திடுவேன்..வாத்தியார்களும் 10 க்கு 7, 8 என்று போட்டு விடுவார்கள். ஆனால் இதுவரை எந்த வாத்தியாரும் என்னை ஊக்குவிப்பது இருக்கட்டும், நல்லா இருக்குப்பா என்று ஒரு பொய் கூட சொன்னதில்லை..ஒரு வேளை அவர்களுக்கு கவிதை பிடிக்காதோ என்னவோ\nஇனிமே அப்பப்போ என் கவிதைகளுடன் உங்களை முற்றுகை இடுவேன்..ஜாக்கிரதை\n'ஆயிரம் வாலா' செய்து கொண்டிருந்தவர்கள்\n'அறம் செய விரும்பு' படித்துக் கொண்டிருந்தனர்\nகாண்பதாகக் கூறி - கனவே\nஇது நான் ஒரு 5 அல்லது 6 வருஷத்துக்கு முன்னே எழுதிய கவிதை..இந்தக் கனவிற்கு இன்றும் இதே நிலைமை தான் என்று நினைக்கும் போது என் விரல்கள் type செய்ய மறுக்கின்றன..\nநான் என் நண்பர்களுடன் இருக்கிறேன். என்னையும் சேர்த்து எங்கள் வீட்டில் 7 பேர். எல்லோரும் software field ல் தான் குப்பை கொட்டுகிறோம்.\nநாங்கள் இரவு மட்டும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். நான் office ல் இருந்து சீக்கிரம் போய் விட்டால் என் favourite வத்தக் குழம்பு வைத்து விடுவேன். பசங்க பாவம் துடிதுடிச்சிப் போயிடுவாங்க [நல்லாத் தாங்க வைப்பேன், சும்மா என்னை ஓட்றதுக்காக பசங்க இப்படி பண்ணுவாங்க [நல்லாத் தாங்க வைப்பேன், சும்மா என்னை ஓட்றதுக்காக பசங்க இப்படி பண்ணுவாங்க\nஎங்க system படி யாராவது சமைச்சுட்டு இருந்தா, சும்மா இருக்குறவன் போய் தயிர், தொட்டுக்க சிப்ஸ் அப்படி இப்படின்னு வாங்கிட்டு வரணும். இதுல நான் எப்போவாவது மாட்டுவேன் நான் எப்பவுமே ஒரு வேலை சொன்னா, அதை 2 ஆக்கிடுவேன். அவ்வளவு சமத்து நான் :) இதுல எனக்கு ஞாபக மறதி வேற, கேக்கணுமா\nஅதனால நான் சாமான் வாங்கப் போனா எல்லாம் சரியா எழுதிக்கொடுப்பாங்க\nஒரு நாள் நான் சாமான் வாங்க கிளம்பி போனேனா, பாதி தூரம் வந்த உடனே friend sms பண்ணான். இன்னைக்கு side dish வேணாம், potato 3/4 kg வாங்கிட்டு வான்னு சொன்னான்..சரின்னு கடைக்கு போனேன்..[அந்த aunty என்னை நல்லா sight அடிக்கும்..ஹிஹி]சரி அவங்களுக்கும் கொஞ்சம் காட்சி கொடுத்த மாதிரி இருக்குமேன்னு போனேன். [சரி சரி..] friend என்ன வாங்க சொன்னான், potato அதாவது உருளைக்கிழங்கு..நான் என்ன கேட்டேன் தெரியுமோ அக்கா, ஒரு முக்கா கிலோ தக்காளி போடுங்கன்னேன் அக்கா, ஒரு முக்கா கிலோ தக்காளி போடுங்கன்னேன் [எனக்கு ஆரம்பத்துல இருந்து இந்த potata, tomate குழம்பும் [எனக்கு ஆரம்பத்துல இருந்து இந்த potata, tomate குழம்பும்] அவங்களுக்கு என்ன தெரியும் பாவம்..நம்ம ஆளு வந்துட்டான்ன மாதிரி பாத்துட்டு,\nAunty : 1 கிலோ வாங்கிக்குங்க உங்களுக்கு மட்டும் குறைச்சு போட்டுத் தர்றேன்\nநான் : ஆமா இப்படி தான் எல்லாருக்கும் சொல்வீங்க எனக்குத் தெரியாதா [அதுக்கு aunty பாத்துச்சே ஒரு பார்வை..நான் அவளை hurt பண்ணிட்டேனாம்..ஆஹா [அதுக்கு aunty பாத்துச்சே ஒரு பார்வை..நான் அவளை hurt பண்ணிட்டேனாம்..ஆஹா ஒரு கூட்டமாத் தான்யா அலையிராய்ங்க..நம்ம கிட்டேயே வர்றாங்களே ஒரு கூட்டமாத் தான்யா அலையிராய்ங்க..நம்ம கிட்டேயே வர்றாங்களே\nso, அந்த பார்வையில் பயந்து போய், ஒரு கிலோ வாங்கிக்கிட்டேன்..எது, 3/4 கிலோ கிழங்கு வாங்கிட்டு வாடான்னா, 1 கிலோ தக்காளியோட நிக்கிறேன்..friend உள்ளே போன உடனே சொன்னான், என்னடா கிழங்கு வாங்காம தக்காளி வாங்கிட்டு வந்துருக்கேன்னு அப்போ ஒடிச்சு எல்லா யோசனையும், இதுல அவரோட add up வேற..நினேச்சேண்டா..பையன் ஒரு தடவைல ஒரு வேலயை முடிக்க மாட்டானேன்னு\" மானமே போச்சு..aunty எனக்குன்னு கம்மியா கொடுத்துருக்காடான்னேன்..அதற்கு அவர்கள் பதில்:\n\" [உபயம்: சூரியன் படம் - கவுண்டமணியைப் பார்த்து ஒமக்குச்சி சொல்லும் dialogue..\nஅதுக்கு நான் : இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா\nசத்தியமா எனக்கு potato னா, உருளைக்கிழங்குன்னு தெரியும்..[என்னை நம்புங்க please], அவன் ரசம் வைக்கப் போறதா சொன்னான்..அப்போ 3/4 கிலோ தக்காளி எதுக்கு அப்படியாவது யோசிச்சிருக்கணும், அதான் மண்டையிலே ஒன்னும் இல்லையே அப்படியாவது யோசிச்சிருக்கணும், அதான் மண்டையிலே ஒன்னும் இல்லையே அவன் கிழங்க அவியல் [அவியல் தானா அது அவன் கிழங்க அவியல் [அவியல் தானா அது] மாதிரி பண்ணலாம்னு கேட்ருக்கான்] மாதிரி பண்ணலாம்னு கேட்ருக்கான் என்னை அனுப்புனா அவன் நினைச்சது நடக்குமோ\nஇப்படி தான் நேத்தும் ஆச்சு\nநேரா கடைக்கு போனேன் [actuala வளைஞ்சு வளைஞ்சு தான் போனேன்..ஹிஹி]. அந்த கடையிலே மிக்சர், காராபூந்தி எல்லாம் கிடைக்காது..[என் கஷ்ட காலம்] so except side dishes, எல்லாம் வாங்கிட்டேன். அப்படியே வீட்டுக்கு போயிட்டேன்..நான் செஞ்ச தப்புக்கு நான் தானே போகனும், so இன்னொரு தடவை கடைக்குப் போய் side dish வாங்கினேன்..\nso எல்லாமே தப்பு தப்பா செய்றதே என்னோட ஒரு தப்பான பழக்கமாயிடுச்சு..ஏன்னு தெரியலை..எனக்குன்னு ஒரு உலகத்துல நான் மட்டும் என் கனவுகளோட சுத்திட்டு இருக்கேன்..இதை நான் நகைச்சுவையா உங்களுக்கு சொல்றேனே தவிற எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு..நான் எப்போ திருந்தப் போறேன்னு தெரியலை..சொல்ல மறந்துட்டேன்..நேத்து அப்படி என்ன தான் யோசிச்சுட்டு இருந்தேன்...நேத்து april fool day\nஇதை படத்துல ஒரு scenea வைக்கனும்னா என்ன செய்யலாம்னு யோசிச்சேன்..அதை நான் சொல்றேன்..உங்களுக்கு புடிச்ச herione ஐ நீங்க கற்பனை பண்ணிக்குங்க..என்ன hero யாருன்னு சொல்லலயா அகில உலக கலை நாயகன் ப்ரதீப் தான்..[என் வீட்ல எனக்கு பசங்க வைச்ச பேரு..ஹிஹி]\ncaste : hero, herione [hero நான்னு சொன்னதாலே அது ஒரு ஜொள்ளு பார்ட்டி character னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்..ஹிஹிஹி]\nsituation : இரண்டு பேரும் first time பாக்குறாங்க\nHerione : [பயந்து போய்] இல்லையே\nHero : no problem. எனக்கும் உங்களைத் தெரியலை\n[Herione : கடுப்பாகி போயிட்டே இருக்கா\nHero [பின்னாடி ஓடிப்போய்]: 1 sec, என்னைத் தப்பா நெனைக்காதிங்க..நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க இதை ச��ல்லனும்னு தோனிச்சி..அதான்..sorry..bye\nHerione : [ஒன்னும் புரியாம..மெல்ல நடந்து போறா\nHero : excuse me..[அவள் திரும்பிப் பார்க்கிறாள்] நீங்க நான் சொன்னதை மனசுல வச்சுக்காதீங்க. இன்னைக்கு april 1st..அதான் just உங்களை fool பண்ணேன்..நீங்க ஒன்னும் அவ்வளவு அழகா இல்லை] நீங்க நான் சொன்னதை மனசுல வச்சுக்காதீங்க. இன்னைக்கு april 1st..அதான் just உங்களை fool பண்ணேன்..நீங்க ஒன்னும் அவ்வளவு அழகா இல்லை ;) [சொல்லிட்டு அவள் பதில் எதிர்பார்க்காதவனாய் போகிறான்]\n[Herione முகம் கோபத்தால் சிவக்கிறது வெறுப்புடன் நடந்து போகிறாள்\nHero : மறுபடியும்..excuse me..[அவள் மறுபடியும் திரும்பிப் பார்க்கிறாள்] நான் இப்போ தான் சும்மா சொன்னேன்..நீங்க உண்மையிலேயே அழகா இருக்கீங்க..:)\n[Herione : அவளுக்கு லேசா சிரிப்பு வருது..]\nHero : இப்போ இன்னும் ரொம்ப அழகா..:)\n[Herione முகம் இந்த முறை நாணத்தால் சிவக்கிறது\n இதை இன்னும் hotel room போட்டு யோசிச்சேன்னா நல்லா கொண்டு வரலாம்..\nசுஜாதா எதோ book ல சொல்லி இருந்தாரு..உன் கதையை யாராவது திருடாம இருக்கணும்னா, உன் கதையை எழுதி உனக்கே நீ register post பண்ணிக்கோ..அது ஒரு record மாதிரி ஆயிடும்..அப்புறம் யாராவது திருடினாக் கூட case போட்டு easy ஆ ஜெயிக்கலாம்னாரு..ஆனா அவர் சொன்ன ஐடியாவை விட என்கிட்ட ஒரு better ஐடியா இருக்கு..உங்க கதையை யாரும் திருடாமல் இருக்கணும்னா..best கதையே எழுதாதீங்கோ¡¡¡¡¡¡¡...\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2011/04/blog-post_5081.html", "date_download": "2018-05-26T19:49:36Z", "digest": "sha1:QLNS2ZIXOW4E7GIXEZLSDQNTX26ELUEU", "length": 7689, "nlines": 157, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "தெரிந்துகொள்ள", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nபீஹாரின் பழைய பெயர் மகத நாடு.பௌத்த மதம் பரவிய பிறகு மகத நாடெங்கும் பௌத்த விஹாரங்கள் தோன்றின.விகாரங்கள் நிறைந்தது விகார் ஆயிற்று.அதுவே பின்னர் பீஹார் எனத் திரிந்து விட்டது.\nVOTE என்பது இலத்தீன் மொழியின் VOTUM என்ற சொல்லிலிருந்து வந்தது.இதற்கு VOW,PROMISEஎன்று பொருள்.நமக்கு நல்லது செய்வதாக உறுதி அளிப்பவர்களுக்கு நாமும் வாக்கு அளிப்பதாகக் கூறுகிறோம்.\nதாய்லாந்து என்பதற்கு சுதந்திர பூமி எ��்று பொருள்.\nகேரளம் என்ற பெயர் கேரா என்ற சொல்லிலிருந்து வந்தது.கேரா என்ற சொல்லுக்கு தேங்காய் என்று பொருள்.\nபைஜாமா என்பது பாரசீகச் சொல்.பை என்றால் கால்.ஜாமக் என்றால் துணி.\nமிசோரம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமாமி என்றால் மனிதன்.ஜோ என்றால் மலை.மலையில் வாசம் செய்யும் மனிதன் என்று பொருள்.\nசோவியத் என்ற ரஷ்யச் சொல்லுக்கு அறிவுரை என்று பொருள்.\nசயிண்டியா என்ற லத்தீன் சொல்லுக்கு மிகப் பரந்த அறிவு என்று பொருள்.இதிலிருந்துதான் அறிவியலுக்கு SCIENCE என்ற ஆங்கில வார்த்தை வந்தது.\nமொசைக் என்ற ஆங்கில சொல்லுக்கு சிறு கற்களால் உருவாக்கப்பட்ட ஓவியம் என்று பொருள்.\nநவநீதம் என்றால் புதிதாக எடுக்கப்பட்டது என்று பொருள்.\nகிரேக்க மொழியில் DEMOS என்றால் மக்கள் என்றும் ,KRATOS என்றால் ஆட்சி என்றும் பொருள்.இந்த இரு வார்த்தைகளிலிருந்து வந்ததுதான் DEMOCRACY.\nPARADISE என்பது ஒரு பெர்சியச்சொல்.இதற்கு இன்பத்தோட்டம் அல்லது மான் பூங்கா என்று பொருள்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/01/13/1s174046.htm", "date_download": "2018-05-26T19:55:00Z", "digest": "sha1:UN2N6JNPEQOGLLKOJBQSUXONWS2HSO7D", "length": 5209, "nlines": 39, "source_domain": "tamil.cri.cn", "title": "தைப்பொங்கல் & சீனப் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம் - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nதைப்பொங்கல் & சீனப் புத்தாண்டு விழாக் கொண்டாட்டம்\nஉலகளவில் தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை, வரும் ஜனவரி மாதம் 14ஆம் நாள் முதல் 3 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. இதே மாதத்தில், சீனப் புத்தாண்டு 28ஆம் நாள் முதல் கொண்டாடப்படும்.\nசீனர்களுக்கு மிக முக்கியமான வசந்த விழாவை தமிழ் நண்பர்கள் விரிவாக அறிந்து கொள்ளும் அதேசமயத்தில, தைப்பொங்கல் விழா கொண்டாட்டம் பற்றிய சொந்த அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும், சீன வானொலி தமிழ் பிரிவின் இணையதளத்திலும் முகநூல் பக்கத்திலும் பல்வகை சுவையான மலர்கள் வழங்கப்படும். பொங்கல் தொடர்பான உங்களின் புகைப்படங்கள், கதைகள் ஆகியவற்றை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்வதை எதிர்பார்க்கின்றோம்.\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmurasu.com.my/news/849", "date_download": "2018-05-26T19:33:19Z", "digest": "sha1:FWBC5FJS6NJWNT5QHXJAQ3TLBGUEE2ZE", "length": 9509, "nlines": 78, "source_domain": "tamilmurasu.com.my", "title": "உலகத் தாய்மொழி நாள் முன்னோட்ட விழா", "raw_content": "\nதலைப்புச் செய்திகள், தேசியச் செய்திகள்\nஉலகத் தாய்மொழி நாள் முன்னோட்ட விழா\nஉலகத் தாய்மொழி நாள் முன்னோட்ட விழா\nகோலாலம்பூர், பிப்.13: உலகத் தாய்மொழி நாள் 2018ஆம் ஆண்டையொட்டி 11ஆம் தேதி கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் முன்னோட்ட பன்மொழி கேளிக்கை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nகாலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இந்த கேளிக்கை நிகழ்வு நடைபெற்றது. காலை 8.00 மணிக்கு மறுசுழற்சி பொருட்களைக் கொண்டு இடைநிலைப்பள்ளி மாணவர்கள் படம் வரைந்து அதனைப் பற்றி விளக்கம் அளித்தனர். ஒவ்வொரு குழுவிலும் மலாய், சீனர், இந்தியர், பூர்வக்குடியினர் இணைந்து படங்களை வரைந்தனர்.\n9.00 மணியளவில் தமிழர்களின் பாரம்பரியமான கோலம் போடுதல், மருதாணி வரைதல், தோரணம் பின்னுதல், பல்லாங்குழி விளையாட்டு போன்றவை நடைபெற்றன. சீனர்களின் பாரம்பரியமான கையெழுத்துகலை, (chopstick challenge), மலாய்க்காரர்களின் கையெழுத்துகலை, கல் விளையாட்டு (பத்து சிரம்பான்), பூர்வகுடியினரின் பாரம்பரிய விளையா��்டு மற்றும் கைவினை பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.\nஇந்நிகழ்வில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியாக தொடக்கப்பள்ளி மாணவர்களின் குழுப்பாடலும் இடம்பெற்றது. தாய்மொழியின் சிறப்பை வெளிக்கொணரும் வகையில் இந்த படைப்பு அமைந்தது என்று குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு பிற இனத்தின் பண்பாட்டையும் கலைகளையும் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறலாம்.\n21.2.2018இல் கோலாலம்பூர் சிலாங்கூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடைபெறவுள்ள உலகத் தாய்மொழி நாள் நிகழ்வுக்கு இது முன்னோட்ட விழாவாக நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மலேசியத் தமிழ் அறவாரியம், மைஸ்கில்ஸ், நாம் தமிழர் இயக்கம், JAGAM, IKRAM, Merdeka University, மலேசியத் தமிழ்க்கல்வி ஒன்றியம், LLG ஆகியவையுடன் இன்னும் பல இயக்கங்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅல்தான்துயா கொலை மறுவிசாரணை செய்ய போலீஸ் புகார்\nநோன்புப் பெருநாளுக்கு முன்பே பிரிம்\nநாட்டின் கடனை அடைக்க புதிய இயக்கம்\nசிலாங்கூர் இந்து இளைஞர் இயக்கத்துடன் உடன்படிக்கை கையெழுத்திட்டது பிஐஐசி\n60 வருட தேமு ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: ஏழாவது பிரதமராக மீண்டும் துன் மகாதீர்\nசுங்கை சிப்புட்டில் மண்ணின் மைந்தருக்கே ஆதரவு இது யோகேந்திரபாலனின் கால கட்டம்....\nகேவியசின் சேவைகளை எவராலும் முறியடிக்க முடியாது\nஆர்ஓஎஸ் கடிதத்தை பொதுமக்களுக்கு காட்டாதது ஏன்\nஏசிபி முனுசாமி தலைமையேற்ற பின்னர் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன\nவாழ்த்திய வாயும் மறந்த மட நெஞ்சும்\nமலாக்கா அரசியலில் ஓர் அதிரவைக்கும் ஆளுமை கணேசன் சுப்பையா\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுகிறது\nடத்தோஶ்ரீ மெக்லினுக்கு முழு ஆதரவு: மைபிபிபி இளைஞர் படை உறுதி\nஉயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பவர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 25.10.2017\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவதன் பொருள் என்ன\nஶ்ரீ முருகன் நிலையத்தின் 'காண்டீவ லீக்'\nபதிவு ரத்தான நிலையில் முக்குலத்தோர் பேரவை பொதுக் கூட்டமா\nபணக் கஷ்டத்தை போக்கும் மகாலட்சுமி ஸ்லோகங்கள்\nகேடிஎம் கொமியூட்டர் ரயில் அட்டவணையில் மாற்றம்\nஏப்ரல் 4ஆம் தேதி தொடக்கம் 24 மணி நேர ஒலிபரப்பாகிறது ராகா\nமூத்த தமிழறிஞர் மா.நன்னன் காலமானார்\nஅல்தான்துயா கொலை மறுவ���சாரணை செய்ய போலீஸ் புகார்\nநோன்புப் பெருநாளுக்கு முன்பே பிரிம்\nநாட்டின் கடனை அடைக்க புதிய இயக்கம்\nசிலாங்கூர் இந்து இளைஞர் இயக்கத்துடன் உடன்படிக்கை கையெழுத்திட்டது பிஐஐசி\nபத்துமலை கோயில் நிர்வாகத்திற்கு ஆர்ஓஎஸ் பதிவு தேவையில்லை\nஉயர்கல்வி முடித்ததும் வேலை கிடைக்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/may/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2920995.html", "date_download": "2018-05-26T19:44:59Z", "digest": "sha1:UYOMAVXJPIYAFVM2PDX4RUBOFIZCSMR7", "length": 5986, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு- Dinamani", "raw_content": "\nபாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மனு\nகர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை அவசர வழக்காக கருதி இரவே விசாரிக்க உச்சநீதிமன்ற பதிவாளரிடம் காங்கிரஸ் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் கர்நாடக விவகாரம் தொடர்பாக விசாரணை கேட்டு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியை சந்திக்க உள்ளனர். இதனால் தலைமை நீதிபதி வீட்டிற்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/blog-post_809.html", "date_download": "2018-05-26T19:36:00Z", "digest": "sha1:4SFDKOYIU6NUGGDMJSR4M4R6KCS2KFFF", "length": 19682, "nlines": 101, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "புல்லட் ஓட்டி வந்து அசத்திய புது மணப்பெண் ஆயிஷா. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் புல்லட் ஓட்டி வந்து அசத்திய புது மணப்பெண் ஆயிஷா.\nபுல்லட் ஓட்டி வந்து அசத்திய புது மணப்பெண் ஆயிஷா.\nகுஜராத் மாநில ஆமதாபத்தில் ஒரு திருமண மண்டபத்தில் மணமேடைக்கு புல்லட்டில் வந்து உறவினர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் மணப்பெண். அந்த புதுமைபெண்ணின் பெயர் ஆயிஷா உபத்தியாய் 26 வயதாகும் இவர் கல்லூரி ஒன்றில் கம்யூட்டர் சயின்ஸ் பேராசிரியையாக உள்ளார்.\nவழக்கமாக திருமணத்தின் போது தோழிகள் மற்றும் உறவினர்கள் புடைசூழ, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டி அல்லது காரில் மணமகள் ஊர்வலமாக வருவது வழக்கம். ஆனால், இவர்களில் இருந்து வேறுபட்டு, புல்லட்டில் வந்து அங்கிருந்தவர்களை ஆச்சரியபட வைத்தது.\nமணமகள் உடையில் கம்பீரமாக புல்லட்டை ஓட்டியபடி புன்னகையுடன் ஆயிஷா வந்தார். அப்போது பின்னணி இசையில் திருமணமண்டபமே அதிர்ந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ஆயிஷாவுக்கு இவர்தான் உண்மையான புல்லட் ராணி என கூறி உள்ளன.\nஆயிஷாவிற்கு புல்லட் ஓட்டுவது மிகவும் பிடிக்குமாம். தனது 13 வயதில் இருந்தே அவர் பைக் ஓட்டி வருகிறாராம். அதனால் தான் திருமணத்தின் போது ஒரு அலங்கார சிலையைப் போல் வராமல், புல்லட்டில் வந்து அனைவரையும் அசர வைக்க முடிவு செய்தாராம். ஆயிஷாவின் இந்த விருப்பத்திற்கு அவரது பெற்றோரும் குறுக்கே நிற்கவில்லை.\nஇதில் முக்கிய திருப்பம் என்னவென்றால் புல்லட் ராணியாக வலம் வரும் ஆயிஷாவின் கணவருக்கு புல்லட் ஓட்டத் தெரியாதாம். இதனால், திருமண அரங்கிற்குள்ளேயே தனது கணவரையும் புல்லட்டில் அமர வைத்து வலம் வந்தார் ஆயிஷா.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவ���ையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n144 தடை உத்தரவு என்றால் என்ன\nஅதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில திக்ருகள்\n நோன்பினை யார் விடலாம்.... தொடர்ந்து படியுங்கள்...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமுத்துப்பேட்டை அருகே நுங்கு பறிக்க மரம் ஏறிய இளைஞர் தவறி விழுந்து பலி\nயமன் அரபி லஹம் மந்தி Muttan Manthi செய்முறை\nஅப்துல் கலாம் இறக்கவில்லை. கொலை செய்யப்பட்டார் பரபரப்பை கிளப்பிய தகவல்கள் கேள்விகள்\nகோவையில் மீண்டும் பதற்றம் சசி குமார் கொலை வழக்கில் கைதுக்கு அஞ்சி தீக்குளித்த சக நிர்வாகி ஆனந்த் உயிரிழப்பு\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவது���் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇன்று 3-8-2017 வியாழக்கிழமை சோக்கட்டி \" நிஜார் \", அவர்கள் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன் இன்று ப...\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது\nஏகத்துவத்தின் கோட்டை முத்துப்பேட்டை என்பதை நிறுபிக்கும் விதமாக இனைவைப்பை எதிர்த்து லித்தோஸ் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது இந்த வேலைகளை செ...\nதாடியை எடுக்க மறுத்த கணவர் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவி\nதாடியை எடுக்க மறுத்த கணவரின் முகத்தில் வெந்நீர் ஊற்றிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகாரை சே...\nDr. மாரிஸ் புகைல் அவ்கள் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு - ஊடகங்கள் மறைத்த உண்மை\nபிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் 1981ல்பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்கு...\nஇடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் முழ்வேலி அமைப்பதற்கான கல்லை உடைத்து விட்டார்கள் சில சமுக விரோதிகள் \nதிருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் இடையூர் - சங்கேந்தி பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில்\" முழ்வேலி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப...\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி\nமுன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு துபாயில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை அமீரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26617", "date_download": "2018-05-26T19:41:45Z", "digest": "sha1:5S3RJC3WGCL3MJQFO33HAFHSOCD2R66V", "length": 12909, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பை தடுப்பது எப்படி? | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக���கியது இலங்கை கிரிக்கெட்\nSIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பை தடுப்பது எப்படி\nSIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பை தடுப்பது எப்படி\nசுகபிரசவத்திலோ அல்லது சிசேரியனிலோ, பிறந்த குழந்தைக்கு இரண்டு மாதத்தற்கும் குறைவாக தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் குழந்தைகள் SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. இந்த பாதிப்பு வராமல இருக்கவேண்டும் எனில் பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பாலை கொடுக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதன் மூலம் குழந்தை ஆஸ்துமா பாதிப்பிலிருந்து பாதுகாப்பதுடன், தாயின் ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதனால் உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு பெண்களும், குழந்தை பிரசவித்த பின்னர் குறைந்த பட்சம் 6 மாதம் வரை தாய்ப்பால் புகட்டவேண்டும் என்ற விழிப்புணர்வை முன்னெடுக்கிறது.\nதாய்ப்பால் கிடைக்காத அல்லது போதிய அளவிற்கு கிடைக்காத குழந்தைகள் தான் தூக்கத்தில் எதிர்பாராமல் காரணமற்ற வகையில் இறக்கவும் நேரிடுகிறது. அதிலும் குறிப்பாக பிறந்து ஒரு மாதத்திலிருந்து ஒராண்டு வரையிலான குழந்தைகள் தான் இந்த பாதிப்பிற்கு ஆளாகுவதாகவும் ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த SIDS (Sudden Infant Death Syndrome) என்ற பாதிப்பு குழந்தைகளை தாக்கியவுடன், தூங்கிக் கொண்டிருக்கும் போது மூளையின் செயல்பாட்டை தவறுதலாக தூண்டிவிடுகிறதாம்.\nபொதுவாக பிறந்த குழந்தையின் பசி மற்றும் சுவாசிப்பதற்கான தேவையான ஓக்ஸிஜன் குறித்து மூளை கட்டளை பிறப்பிக்கும். குழந்தை அழும், அப்போது அதற்கு தேவையான விடயங்கள் கிடைத்துவிடும். ஆனால் SIDS பாதிப்புள்ள குழந்தைகளுக்கு இந்த தொடர்பில் மாறுபாடு ஏற்பட்டு, குழந்தைக்கு தேவையான ஓக்ஸிஜன் கிடைக்காமல் போகிறது. இதன் காரணமாகவே அந்த குழந்தை அபாய கட்டத்தை எட்டுகிறது.\nஇந்த பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதிலும் குழந்தை வயிற்றில் இருக்கும் போது புகைப்பது, மது அருந்துவது போன்றவைகளாலும் இந்த பாதிப்பு ஏற்படக்கூடும். குழந்தை பிறந்து ஓராண்டு வரை அக்குழந்தை பெற்றோர்களின் ஆரோக்கியமான பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் இருக்கவேண்டும். அதனுடைய தூக்கத்தை ஆரோக்கியமான சூழலில் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும். தற்போது பெரும்பாலானவர்கள் தங்களின் குழந்தை சிறுநீர�� கழிக்காமல் இருப்பதற்காக டயாபரை அணிவித்து விடுகிறார்கள். இதுவும் தவிர்க்கப்படவேண்டும்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nSudden Infant Death Syndrome தாய்மார் குழந்தைகள் தாய்ப்பால்\nவாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டால் மனிதர்களுக்கு ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கலாம் என்று வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.\n2018-05-22 15:20:42 பக்கவாதம் வைத்திய நிபுணர்கள் இரத்த குழாய்\nமுதுகு வலியை குறைப்பது எப்படி\nஎம்மில் பலரும் இன்று அலுவலகத்தில் பணியாற்றும் போதும் அல்லது வீட்டில் வேலை செய்யும் போதும் உடலுக்கு ஏற்ற வகையில் அமர்ந்து பணியாற்றுவதில்லை. குறிப்பாக முதுகு தண்டு வளையாமல் நேராக அமர்ந்து பணியாற்றுவதில்லை. அதனால் முதுகு வலி ஏற்படுகிறது.\n2018-05-19 10:47:31 முதுகு வலி வலி நிவாரணி வெந்நீர் ஒத்தடம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்பு\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் பாதிப்புக்கு சத்திர சிகிச்சைதான் சிறந்த தீர்வு என்கிறார் வைத்தியர் பாலசுப்ரமணியன்.\n2018-05-19 08:50:26 குழந்தைகள் பாலசுப்ரமணியன் வைத்தியர்\nஅதிகரித்து வரும் கௌட் எனும் மூட்டு வலி\nஇன்றைய திகதியில் முப்பது வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தெற்காசிய நாட்டவர்கள் கௌட் எனப்படும் மூட்டு வலியினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. உலகளவில் கடந்த ஐம்பதாண்டுகளில் இத்தகைய மூட்டு வலியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஐம்பது சதவீத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. ஆனாலும் மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வு போதிய அளவிற்கு ஏற்படவில்லை.\n2018-05-17 17:06:04 தெற்காசிய நாட்டவர்கள் மூட்டு வலி\nஉணவுக்குழாய் பாதையில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க...\nஇன்னும் பத்து ஆண்டுகளில் உலகளவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உருவாகி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-05-17 10:43:43 புற்று நோய் உணவுக்குழாய் பாதை கல்லீரல்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27508", "date_download": "2018-05-26T19:41:36Z", "digest": "sha1:KUD4HJS2R7UW7THFTFLHIHGZJKWE6UEP", "length": 8764, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன. | Virakesari.lk", "raw_content": "\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nஆட்ட நிர்ணய சதியில் சிக்கியது இலங்கை கிரிக்கெட்\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nபிரச்சினைகளற்ற 93 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nசட்ட ரீதியான சிக்கல்கள் அற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்காக வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.\nஇதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதியில் இருந்து 14 நாட்களின் பின்னர் வேட்பு மனுக்கள் கோரப்பட உள்ளன.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழு\nஏழாவது நாளாகவும் தொடர்கிறது சீரற்ற காலநிலை\nநாட்டில் தென்மேல் பருவபெயர்ச்சியின் அவல நிலை இன்றுடன் ஏழாவது நாளகவும் தொடர்கின்றது. நாடளாவிய ரீதியில் 20 மாவட்டங்களில் 40 ஆயிரத்து 17 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n2018-05-26 16:55:37 பலி அனர்த்த முகாமை புத்தளம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nஇலங்கையுடானான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து இந்தியா , அமெரிக்கா மற்றும் ச���னா உள்ளிட்ட நாடுகள் பல அண்மைக்காலமாக தீவிரமாக செயற்பட ஆரம்பித்துள்ளன. இந் நிலையில் அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற்தடைவாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018-05-26 16:40:19 இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஹவாய் தீவு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.\n2018-05-26 16:14:39 வலிகாமம் வடக்கு இராணுவ கட்டுப்பாடு காணி\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கைக்குரிய விடயம் என இலங்கைகான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.\n2018-05-26 16:04:07 அமெரிக்கா. அதுல் கெசாப் அமெரிக்க தூதுவர் இலங்கை அரசாங்கம்\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\nமட்டக்களப்பு - சந்திவெளி ஆற்றில் நேற்று இரவு தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞனொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-05-26 15:55:25 மட்டக்களப்பு - சந்திவெளி தோணி இளைஞன்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\nவாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவேண்டும்- அமெரிக்கா\nநண்பரின் மரண வீட்டிற்கு சென்ற இளைஞன் உயிரிழந்த சோகம்\n\"வட மாகாண சபையின் கொடியினை எவ்வாறு பறக்கவிட வேண்டும் என எவரும் எங்களுக்கு சொல்லித்தர தேவையில்லை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T19:58:33Z", "digest": "sha1:W3T5OJ7HZQUOETQE7PQSXNVONJUZTL6D", "length": 8705, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவானிலிருந்து இரவுநேரத்தில் எடுக்கப்பட்ட சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஒளிப்படம்; முனைய கட்டிடத்திலிருந்து வெளியே பரவும் புறப்பாடு வாயில்களையும் வான்பாலங்களையும் ஏற்றிடங்களையும் நிறுத்தப்பட்டுள்ள வானூர்திகளையும் காணலாம். (2005)\nபன்னாட்டு வானூர்தி நிலையம் (international airport) நாடுகளுக்கிடையே பயணப்படும் பயணிகளுக்காக சுங்கம், குடிவரவு போன்ற வசதிகள் அமைந்த வானூர்தி நிலையம் ஆகும். பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் பொதுவாக உள்நாட்டு வானூர்தி நிலையங்களை விட பெரியதாகவும் நீண்ட ஓடுபாதைகள் கொண்டவையாகவும் இருக்கும்; பொதுவாக கண்டங்களிடையே செல்லும் எடைமிகு வானூர்திகள் வந்திறங்கி செல்வதற்கான வசதிகளைக் கொண்டிருக்கும். பன்னாட்டு வானூர்தி நிலையங்களிலிருந்து உள்நாட்டுப் பறப்புகளும் இயக்கப்படுவதுண்டு. செருமனியிலுள்ள பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம் போன்ற சில பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் மிகப் பெரியன; அதேநேரத்தில் தாகித்தியிலுள்ள ஃபாஆ பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற மிகச் சிறிய நிலையங்களும் உள்ளன.\nஇருபதாம் நூற்றாண்டின் மையத்திலிருந்து பன்னாட்டு வானூர்தி நிலையக் கட்டிடங்கள், இயக்கம், மேலாண்மை மிகவும் அதிநவீனமாகி வருகின்றன; பாதுகாப்பையும் உலகளவில் இயக்கப் பொது குறியீட்டு அமைப்புக்களையும் உறுதிசெய்ய மிக விரிவான தொழினுட்ப சீர்தரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மில்லியன் கணக்கான பயணிகளுக்கும் பறப்புகளுக்கும் சேவை வழங்கிட உருவாக்கப்படும் இயல் கட்டமைப்புகள் தொடர்ந்து நவீனமயமாகி வருகின்றன; இருபத்தி முதலாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுகளில் 1200க்கும் மேற்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் ஆண்டுக்கு இரண்டு பில்லியன் பயணிகளையும் 50 மில்லியன் மெட்றிக் டன் சரக்குகளையும் மேலாள்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2017, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=583788-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!-", "date_download": "2018-05-26T19:52:19Z", "digest": "sha1:2MNXECUK7JZMBATT2MLEZ5KMCW35BZAK", "length": 8108, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | இளைஞனை கொலை செய்த��ருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nஇளைஞனை கொலை செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு\nகிளிநொச்சியில் இளைஞன் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக, உதயநகர் பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவத்திற்கு, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (வியாழக்கிழமை) இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.\nகடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி கிளிநொச்சி உதயநகரில் வேலுப்பிள்ளை சசிரூபன் (வயது – 29) என்பவர் போத்தலால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் பின்னர் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது.\nசம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டு, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதனையடுத்து இடம்பெற்ற விசாரணைகளில், போதிய சாட்சியங்கள் இல்லாததால் இரண்டாவது சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார். முதலாவது சந்தேகநபருக்கு எதிரான சாட்சிகள் வலுவாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிளிநொச்சியில் கவனிப்பாரற்றுத் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்\nமுஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்\nகிளிநொச்சியில் மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பு\nஎதிர்கால போராட்டங்கள் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும்: கஜேந்திரகுமார் எச்சரிக்கை\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்���ி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/06/2.html", "date_download": "2018-05-26T19:30:48Z", "digest": "sha1:MAWG2A4U2JQIJ3KSYZEVL4MAYMIMIXEP", "length": 55776, "nlines": 317, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: பிடித்த பூக்களை பறித்து தொடுத்த சரம்-2", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் நாள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அக���லா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறா���் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோ��திஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்��ா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நா���் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்���ளோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சர��் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\nபிடித்த பூக்களை பறித்து தொடுத்த சரம்-2\n➦➠ by: சரம் 2, முரளிதரன்\nஇன்றைய பதிவில் நான் ரசித்துப் படித்தவற்றில் இருந்து தொகுத்திருக்கிறேன்.\nபதிவுலகில் சிறுகதை எழுதுபவர்கள் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.. அவர்களில் ஒருவர் விமலன். யதார்த்த வாழ்க்கயை அடிப்படையாக வைத்து சிறுகதை எழுதுவதில் வல்லவராக இருக்கிறார் சிட்டுக்குருவி விமலன். அதற்கு எடுத்துக்காட்டு கந்தத்துணி சிறுகதை. இவரது அனைத்துக் கதைகளும் இலக்கியத் தரம் கொண்டவையாக இருப்பது சிறப்பு.\nதிடங்கொண்டு போராடு சீனு மாணவர்கள் காப்பி அடிப்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட சுவாரசியமான கதை பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர்\nமுகநூலில் பலகவிதைகள் படைத்துவரும் கலாம் மரபுக் கவிதைகள் எழுதுவதில் சிறந்து விளங்குகிறார்.கலாமின் கவிதைகள் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறார்.மனைவி என்னும் துணைவி என்னும் மரபுக் கவிதை இல்லாளின் இனிமையைப் படம் பிடித்து காட்டுகிறது\nஅறிவியல் சார்ந்த கடினமான விஷயங்களை எளிமையாக விளக்கும் நல்ல பணியை சமரசம் உலாவும் இடமே சார்வாகன் செய்து வருகிறார். இவரது கட்டுரைகள் பலமுறை படிக்கவேண்டியவை. அவற்றில் ஒன்று பகா எண்ணுக்கும் ஒற்றை எண்களுக்கும் என்ன தொடர்பு அறிவியலும் கணிதமும் அறிவியலும் இவர்க்கு கைவந்த கலையாக இருக்கிறது. பலசுவைப் பதிவுகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். இது போன்ற பதிவுகள் கட்டாயம் தேவை.\nஎனக்குப் பிடித்த வலைப்பூ வரலாற்று சுவடுகள். , ராக்கெட் உருவான வரலாறு, இங்க் (Ink) உருவான வரலாறு, . பெட்ரோல் உருவான வரலாறு . இப்படி ஏகப்பட்ட வரலாறுகளை அளித்து வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார். (இவரது பெயரை அறியமுடியவில்லை. நண்பரே உங்கள் பெயரைத் தெரிவிக்கவும்) இவை எல்லாம் சுவையான பொருள் வரலாற்றுக் கட்டுரைகள். இதையெல்லாம் நிச்சயமாக ஒரு புத்தகமாகப் போடலாம்.\nகுருக்ஷேத்ரம் வலைப்பதிவில் கோபிநாத் எழுதிய குருதி வியாபாரம் என்ற கட்டுரை ரத்தத்தை உறைய வைப்பவை. இப்படியும் நடக்குமா என்று ஆச்சர்யப்பட வைத்தது\nகடற்கரை விஜயன் எழுதிய காதலின் ரகசியம் (இலவச மின் புத்தகம்)\nகாதலை அறிவியல் பூர்வமாக அலசி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ளது.\nஆனந்திசெல்வா தனது ஆனந்த நிலையம் என்ற வலைப்பதிவில் எழுதியுள்ள யுகம் பற்றி எழுதியுள்ள விவரம் வித்தியாசமாக உள்ளது.\nசமுத்ராவின் அறிவியல் கட்டுரைகள் புகழ் பெற்றவை என்பது தெரிந்ததே. இவர் எழுதிய இந்தக் கவிதைக்கு இரண்டு முடிவுகள் கவிதை அருமையாக இருந்தது. இவரது கலைடாஸ்கோப் 47 . நீளமான பதிவாக இருந்தாலும் பல விஷயங்களை அலசி இருப்பது நன்���ாக உள்ளது.\nசேகர்தமிழ் வலைப்பதிவில் தனசேகரன் எழுதிய \"நான்\" , \"பட்டமரம்\" இரண்டும் சொல்லாத சோகங்களையும் அழகாக சொல்லி என்னைக் கவர்ந்தது.\nதண்ணீர் பந்தல் சுப்ரமணியத்தின் அழுமூஞ்சி ராக்காயி என்ற குட்டிக் கவிதையை படித்திருக்கிறீர்களா அதில் ஒரு காதல் கதையே ஒளிந்திருக்கும்.\nPosted by டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று at 5:49 AM\nநல்ல அறிமுகங்கள். ராக்காயி இப்பத்தான் படிச்சேன்.\nபிடித்த பூக்களை பறித்து தொடுத்த சரம் பிடித்திருக்கிறது,, பாராட்டுக்கள்..\nஎன்னையும் சேர்த்து அறிமுகப் படுத்தியதற்காக முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி முரளி சார்.\nசிறுகதைகளை தேடித் தேடித் படிக்கும் என் போன்றவர்களுக்காக அத்தனை சிறுகதைகளையும் வலைச்சரம் மூலம் ஒரே இடத்தில கோர்த்த உங்கள் பணி பாராட்டப் பட வேண்டியது. வாழ்த்துக்கள் சார். உங்கள் வலைச்சர பணி சிறக்க வாழ்த்துக்கள். வலைச்சரத்தில் பூத்த உங்களை தொடர்கிறேன். நன்றி\nபறித்துக் கோர்த்த பூச்சரம் அருமை\nமாபெரும் சமுத்திரத்தில் சிறுதுளியாய் கலந்திருக்கும் என்னையும், இல்லை எங்களையும் வலைச்சரம் மூலமாக சுட்டிக்கான்பித்திருக்கும் தங்களது அன்பு உள்ளத்திற்கு, இன்று தாங்கள் தாங்கள் அறிமுகப்படுத்திய அனைத்து பதிவுலக நண்பர்களின் சார்பாகவும் தங்களுக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள்\nநன்றிக்கடனுக்கு உலகிலேயே மிகப்பெரிய எடுத்துக்காட்டாக நிகழ்ந்த, indian ink, கணினியை விட வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்பான மை கண்டுபுடிப்பு, பெட்ரோல் முதன்முதலாக வெடிபொருளாக பயன்பட்டது, போன்ற இன்னும் பல வரலாற்று நிகழ்வுகளை பதிவிட்டிருக்கும் வரலாற்று சுவடுகளின் பதிவுகள்,\nதேர்வுக்காக எதைப் படிக்கிறோமோ இல்லையோ தேர்வறையில் நம்மைக் கண்காணிக்கும் வாத்தியாரின் மனநிலையைக் கண்டிப்பாக படிக்க வேண்டும். என்பதை சொல்லும் பிட்டடித்து வாழ்வோரே வாழ்வர்\nஇவ்வளவு பெரிய காலத்தில் நாம் வாழ்ந்து முடிக்கும் சிறிய காலத்தில் நாம் நமது தடத்தை எப்படி பதிய வைக்கப்போகிறோம் என்று யோசிக்க வைக்கும் யுகம்\"\nThe Red Market பற்றியும் உண்மையில் உலகத்தில் நடக்கும் The Red Market பற்றியும் பயங்கரமான, சமூக அக்கறை கலந்த குருதி வியாபாரம் போன்ற பதிவுகளையும்\nமௌனத்தை எப்படி வெளிப்படுத்துவது எனக்கேட்கும் சமுத்ரா\nபட்ட மரத்தி��்கும் உயிர் இருக்கிறது அதோ அது ஏங்குகிறது என்று சொல்லும் சேகர் போன்ற இளம் கவிஞர்களையும்\nகாதலின் ரகசியம் சொல்லும் எனது நண்பர் விஜயனையும்\nசிறுகதையில் கலக்கும் சிட்டுகுருவியையும், மனைவி எனும் துணைவி போன்ற படைப்புகளையும் தாங்கள் அறிமுகப்படுத்தியது சிறப்பு.\n தங்களது வலைச்சரப்பணி சிறக்க வாழ்த்துக்கள்\nதேடி கொடுத்து இருக்கிறீர்கள் இதற்க்கு முன் படித்திராத பதிவுகள் அருமை நண்பரே\nசிறப்பான அறிமுகங்கள் தொடரட்டும் தங்கள் பணி வாழ்த்துக்கள் .\nஅநேக அலுவலக பணிகள் காத்துக்கொண்டிருப்பதால் நேரமின்மை காரணமாக முழுமையாக படித்துவிட்டு கருத்திட்ட முடியவில்ல மன்னிக்கவும்..,\nசிறந்த அங்கீகாரம் கொடுத்து என்னை அறிமுகப்படுத்திய ஆசிரியருக்கு மிக்க நன்றி., ஏனைய மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் ..,\nநண்பர் வே. சுப்ரமணியன் அவர்களுக்கும் நன்றி .. :)\nபுலவர் சா இராமாநுசம் Tue Jun 05, 11:57:00 AM\nவாடா மலர் பறித்தேத் தொடுத்தமாலை அருமை\nஆமாம் அருமையான கலாமின் மரபுக் கவிதைகள் வாசித்தீர்களா அத்தனை மணியானஇ அறிமுகங்களிற்கும் முரளிக்கும் நல்வாழ்த்து. நாளை தொடர்வோம். வாழ்க\nபல பதிவர்கள் எனக்கு புதியவர்கள் நண்பர் சார்வாகன் உள்பட\nதொடர்ந்து பல நல்ல பதிவர்களை அரங்கேற்றம் செய்து வலைச்சரத்தை கலக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்..\nஎன்னையெல்லாம் ஒரு பதிவராக கருதி இடம்கொடுத்தமைக்கு பலகோடி நன்றிகள் தங்கள் அங்கீகாரத்திற்கு நன்றி.\nஎன்னை அறிமுகம் செய்வித்ததற்கு நன்றிகள் பல.\nதிண்டுக்கல் தனபாலன் Tue Jun 05, 05:30:00 PM\nவிமலனின் எழுத்துக்கள் தரம் மிக்கதாய் இருக்கும். அவரைப்பற்றிச் சரியாகக் கணித்து எழுதியுள்ளீர்கள்.நன்றி. மற்ற அறிமுகங்களும் ரசிக்கும்படியாய் அமைந்துள்ளது.\nஅபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) Tue Jun 05, 10:31:00 PM\nநெஞ்சம் படர்ந்த நன்றி முரளிதரன் அவர்களே. என் முகநூல் குறிப்புகளிலிருந்து “மனைவி என்னும் துணைவி’ கவிதையினைச் சுட்டிக் காட்டியும் என் வலைத்தளத்தினை ஈண்டு அறிமுகம் செய்தும் வைத்துள்ள உங்களின் பெருந்தன்மைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.\nஅபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) Tue Jun 05, 10:31:00 PM\nநெஞ்சம் படர்ந்த நன்றி முரளிதரன் அவர்களே. என் முகநூல் குறிப்புகளிலிருந்து “மனைவி என்னும் துணைவி’ கவிதையினைச் சுட்டிக் கா���்டியும் என் வலைத்தளத்தினை ஈண்டு அறிமுகம் செய்தும் வைத்துள்ள உங்களின் பெருந்தன்மைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.\nஅபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) Tue Jun 05, 10:31:00 PM\nநெஞ்சம் படர்ந்த நன்றி முரளிதரன் அவர்களே. என் முகநூல் குறிப்புகளிலிருந்து “மனைவி என்னும் துணைவி’ கவிதையினைச் சுட்டிக் காட்டியும் என் வலைத்தளத்தினை ஈண்டு அறிமுகம் செய்தும் வைத்துள்ள உங்களின் பெருந்தன்மைக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.\nஏராளமான புதிய (எனக்கு) பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள்.\nகுருதி வியாபாரம் வாசித்து உறைஞ்சு போயிட்டேன்.\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nசென்று வருக நுண்மதி ; வருக வருக \nகொஞ்சம் தமிழும், கொஞ்சும் விளக்கங்களும்...\nபஞ்ச பூதங்களும் முக வடிவாகும்...\nவிடை பெறுக மயிலன் : பொறுப்பேற்றுக் கொள்க நுண்மதி\nசாம்பாரும்,மட்டன் சுக்காவும்...அப்புடியே கொஞ்சம் ஊ...\nஎதிரும் புதிரும்... ஆனா மிஸ் பண்ணிடாதீங்க...\nமுரளிதரன் மரு.சி.மயிலனிடம் பொறுப்பினை ஒப்படைக்கிறா...\nவிரைவாய் மலர்ந்த பூக்கள் -சரம் 7\nவாசம் குறையாப் பூக்கள்- சரம் 6\nஇந்தப் பூக்களிலும் வாசம் உண்டு- சரம் 4\nபிடித்த பூக்களை பறித்து தொடுத்த சரம்-2\nஅப்பாதுரை ஆசிரியப் பொறுப்பினை முரளிதரனிடம் ஒப்படைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogintamil.blogspot.com/2012/07/blog-post_14.html", "date_download": "2018-05-26T19:24:52Z", "digest": "sha1:SR3RSVF72ZNS34DLETG72NEF5BKAVGB7", "length": 57846, "nlines": 305, "source_domain": "blogintamil.blogspot.com", "title": "வலைச்சரம்: மிரட்டும்.. பெண் வேங்கைகள்..!", "raw_content": "\nவாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...\n07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்\nஆசிரியர்கள் பட்டியல் \u00124வேடந்தாங்கல்-கருண்\f- Cheena ( சீனா ) --வெற்றிவேல் .:: மை ஃபிரண்ட் ::. .சத்ரியன் 'அகநாழிகை' பொன்.வாசுதேவன் 'பரிவை' சே.குமார் \"அருண்பிரசாத்\" \"ஒற்றை அன்றில்\" ஸ்ரீ ”நண்பர்கள்” ராஜ் * அறிமுகம் * அதிரை ஜமால் * அறிமுகம் * சக்தி * பொது * ரம்யா *அறிமுகம் # இனியா அறிமுகம் முதலாம் நாள் # இனியா : சனி நீராடு : ஆறாம் நாள் # இனியா : பொன்னிலும் மின்னும் புதன்: மூன்றாம் நாள். # இனியா: இரண்டாம் நாள்: புன் நகை செய்(வ்) வாய். # இனியா: நிறைந்த ஞாயிறு : ஏழாம் நாள் # இனியா: விடிவெள்ளி :ஐந்தாம் ந���ள் # இனியா:வியாழன் உச்சம் : நாலாவது நாள் # கவிதை வீதி # சௌந்தர் #மைதிலி கஸ்தூரி ரெங்கன் 10.11.2014 2-ம் நாள் 3-ம் நாள் 4-ம் நாள் 5-ம் நாள் 6-ம் நாள் 7-ம் நாள் Angelin aruna Bladepedia Cheena (சீனா) chitra engal blog in valaicharam post 1 engal blog in valaicharam post 2 engal blog in valaicharam post 3 engal blog in valaicharam post 4 engal blog in valaicharam post 5 engal blog in valaicharam post 6 engal blog in valaicharam post 7 engal blog in valaicharam post 8 Geetha Sambasivam gmb writes GMO Guhan Guna - (பார்த்தது Haikoo Kailashi Karthik Somalinga killerjee ( கில்லர்ஜி) MGR N Suresh NKS .ஹாஜா மைதீன் Philosophy Prabhakaran Raja Ramani Riyas-SL RVS S.P.செந்தில்குமார் sathish shakthiprabha SP.VR.SUBBIAH Suresh kumar SUREஷ் (பழனியிலிருந்து) TBCD Thekkikattan l தெகா udhayakumar VairaiSathish Vanga blogalam Vicky vidhoosh vijayan durairaj VSK सुREஷ் कुMAர் அ.அப்துல் காதர் அ.பாண்டியன் அ.மு.செய்ய‌து அகம் தொட்ட க(வி)தைகள் அகரம் அமுதா அகலிகன் அகல்விளக்கு அகவிழி அகிலா அக்பர் அஞ்சலி அணைத்திட வருவாயோ காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அமிர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி காரஞ்சன் கவிதை அண்ணன் வணங்காமுடி அதிரடி ஹாஜா அத்திரி அந்தோணி முத்து அபிஅப்பா அப்துல் பாஸித் அப்பா அப்பாட்டக்கர்கள் அப்பாதுரை அப்பாவி தங்கமணி அப்பாவி முரு அம���ர்தவர்ஷினி அம்மா அமுதா அமைதிச்சாரல் அம்பாளடியாள் அம்பி அய்யனார் அரசன் அரசியல் அருணா அருணா செல்வம் அவிய்ங்க ராஜா அறிமுகம் அறிமுகம். அறிவிப்பு அறிவுச் சுரங்கம் அறுசுவை விருந்து அனந்து அனிதாராஜ் அனு அனுசுயா அனுபவம் அன்பு அன்புச்சரமான வலைச்சரத்தில் இறுதி நாளில் நான் .- சுமிதா ரமேஷ். அன்புடன் ஒரு அறிமுகம் -சுமிதா ரமேஷ் அன்புடன் மலிக்கா அஹ‌ம‌து இர்ஷாத் ஆ.ஞானசேகரன் ஆசியா உமர். ஆசிரியர் தினம் ஆடுமாடு ஆண்டிச்சாமி ஆதவா ஆதி வெங்கட் ஆதிமூலகிருஷ்ணன் ஆமினா ஆயில்யன் ஆய்வு ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி ஆரூர் மூனா செந்தில் ஆரோக்கியம் ஆர்.வி.சரவணன் குடந்தையூர் ஆறாம் இடுகை ஆறாம் சுவை ஆறாம் நாள் ஆனந்தி ஆனந்த் ஆன்மிகம் ஆன்மீகம் இசை இசை விருந்து இடுகையிட்டது..:-தேனு இந்திரா இமா க்றிஸ் இம்சை இயற்கை இய‌ற்கை ம‌க‌ள் இரண்டாம் சுவை இரண்டாம் நாள் இரா.வசந்த குமார். இராம் இரும்புத்திரை இருளும் ஒளியும் இவருக்கு வரவேற்பு இறுதிநாள் ஈரோடு கதிர் உணவு உலகம் உமையாள் காயத்ரி உலக சினிமா உழவு உளவியல் உறவுகள் உஷா அன்பரசு ஊஞ்சல்- கலையரசி ஊர் பெருமை ஊர்சுற்றி எகிப்து எங்க பாஸ் இருந்திங்க இவ்வளவு நாளும் எப்படி எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நிறைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திரு���தி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை எம்.ஏ.சுசீலா எம்.ரிஷான் ஷெரீப் எம்.ஜி.ஆர் எழில்பாரதி என் மன வானில்-செல்வி காளிமுத்து என் மன வானில்-செல்விகாளிமுத்து என் ரசனையில் என் ராஜபாட்டை எஸ்.கே எஸ்.ராமன் ஏழாம் இடுகை ஏழாம் நாள் ஐந்தாம் சுவை ஐந்தாம் நாள் ஐந்தாம் நாள் முத்துச்சரமாக உங்கள் வலைச்சரத்தில் - சுமிதா ரமேஷ் ஓடு ஓடு ஓட்ட வட நாராயணன் ஓட்ட வட நாராயணன் ஃபேஸ்புக் க. பாலாசி க.நா.சாந்தி லெட்சுமணன் க.பாலாசி கடல்பயணங்கள் கணிதம் கண்மனி கதை கதைகள் கபீரன்பன் கமல்ஹாசன் கருணை கருவாச்சிக் கலை கலாகுமரன் கலையரசி கவனம் கவிஞர் கி. பாரதிதாசன் கவிதா | Kavitha கவிதை கவிதை கேளுங்கள் கவிதை வித்தகர்கள் கவிதை ஸ்வரம் கவிதைக்கதம்பம் கவிநயா கவிப்பிரியன் கவிப்ரியன் காணமல் போன கனவுகள் காதல் காதல் கவிதைகள் காதல் பக்கங்கள் காமெடிப்பதிவுகளில் கலக்கும் பெண்கள் -சுமிதா ரமேஷ் . காயத்ரி காயத்ரி தூரிகைச்சிதறல் காயத்ரி தேவி காரஞ்சன் காரஞ்சன் கவிதை கார்க்கி கார்த்திகைப் பாண்டியன் கார்த்திக் (எல்கே) கார்த்திக் சரவணன் கார்த்திக் சோமலிங்கா கார்த்திக் புகழேந்தி கார்ப்பு காவல்கோட்டம் கிரேஸ் கில்லாடி ரங்கா கிளியனூர் இஸ்மத் கீதமஞ்சரி கீதா சாம்பசிவம் குகன் குசும்பன் குடுகுடுப்பை குட்டச்-பேட்டச் கும்மாச்சி குயில் பாட்டு குரு குருநாதசுந்தரத்தின் நி��ைவு முகம். ( பெருநாழி) குருநாதனின் கூடுதல் முகம் 2 (பெருநாழி) குருவே சரணம் குழந்தைகளுக்கான வலைப்பூக்கள் குழும வலைபதிவுகள் கூகுள் ப்ளஸ் கூடல் பாலா கூடுதல் முகம் - குருநாதன்.பெருநாழி கூர்ப்பு கூல்ஸ்கார்த்தி.... கென் கே.ஆர்.பி.செந்தில் கேட்டது கைப்பு கைப்புள்ள கைவினை கொக்ககரக்கோ கொக்கரக்கோ கொடி கட்டிப் பறந்தவர்கள் கொண்டாட்டம் கோகுலன் கோகுல் கோபி கோபிநாத் கோமதி அரசு கோமதி அரசு. கோமதிஅரசு கோமதிஅரசு. கோமா கோலங்கள் கோவி.கண்ணன் கோவை ஆவி கோவை மு சரளா கோவைமுசரளா சகாயம் சக்கரகட்டி சக்கரை சுரேஷ் சக்திப்ரபா சஞ்சய் சதங்கா சந்தனமுல்லை சமணம் சமீர் அகமது சமுதாயம் சமுத்ரா சமூக விழிப்புணர்வு சமூகமும் பதிவர்களும் சமூகம் சமையல் சம்பத் குமார் சரம் சரம் -7 சரம் 2 சரம் 3 சரம் 4 சரம் 5 சரம் 6 சரவணகுமரன் சாமானியன் சாம் சாய் ராம் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி) சிகரம்பாரதி சிக்கனம் சிட்டுக்குருவி சித்தார்த். வெ சித்திரக்கதைகள் சித்ராசுந்தரமூர்த்தி சிநேகிதி சிந்தனை சிந்தாநதி சிந்திக்க சிரிக்க சிவகாசிக்காரன் சிவமுருகன் சிவஹரி சிறப்புப்பதிவு. சிறில் அலெக்ஸ் சிறுதொழில் சினிமா சின்னப்பயல் சின்னப்பயல் பதிவுகள் சீனா சீனு சுகுமார் சுவாமிநாதன் சுந்தரி கதிர் சுபத்ரா சுபா சுய அறிமுகம் சுய அறிமுகம் வலைச்சரம் சுய புராணம் சுய விளம்பரம் சுயஅறிமுகம் சுயதம்பட்டம் சுயபுராணம் சுயம் சுரேகா சுனாமி சூப்பர் ஹிட் போஸ்ட். சூர்ய பிரகாஷ் செங்கீரைப் பருவம் செய்தாலி செய்திகள் செல்வம் செல்வி ஷங்கர் சென்னை பித்தன் சென்ஷி சே.குமார் சேட்டைக்காரன் சேமிப்பு சேலம் தேவா சேவியர் சைவகொத்துப்பரோட்டா சொக்கன் சௌந்தர் ச்சின்னப் பையன் டி.வி.ஆர். ட்விட்டர் த.அகிலன் தங்கம் பழனி தங்கம்பழனி தணிகை தண்டோரா தந்தையர் தின வாழ்த்து தமிழரசி தமிழர் தமிழின் பெருமை தமிழ் தமிழ் பிரியன் தமிழ். தமிழ்ச் சோலை தமிழ்நதி தமிழ்மாங்கனி தமிழ்வாசி - பிரகாஷ் தமிழ்வாசி பிரகாஷ் தம்பி தருமி தளிர் சுரேஷ் தனிமரம் தன்னம்பிக்கை தாரணி பிரியா தானே தி.தமிழ் இளங்கோ திடங்கொண்டு போராடு சீனு தியானா திருமதி .பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி. மனோ சாமிநாதன் திருமதி.சாகம்பரி திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர் திருமதி.பி.எஸ்.ஸ்ரீதர். திருமதி.மனோ சாமிநாதன் திருஷ்டி கழிப்பு. தில���லைஅகத்து க்ரோனிக்கள்ஸ் திவாஜி துரை செல்வராஜூ துரை டேனியல் துர்கா ராகம் துவர்ப்பு துளசி கோபால் தூயா தென்காசித் தமிழ்ப் பைங்கிளி தென்றல் சசிகலா தென்றல் சசிகலா வலைச்சரத்தில் தேவகாந்தாரி தேவன் மாயம் தேவா. S தேவியர் இல்லம் தேன் மதுரத் தமிழ் கிரேஸ் தேன்சிட்டு தொ.பரமசிவன் தொழில் நுட்பங்கள் தொழில்நுட்பம் தோணியது..) நகைசுவை நகைச்சுவை நசரேயன் நட்பு நண்பன் நந்தா நர்சிம் நல்முத்துக்கள் - நான்காம் நாளில் - சுமிதா ரமேஷ் நவ காளிதசர்கள் நவரச புன்னகை நவின் ப்ரகாஷ் நளபாக கலையரசிகள் நன்றி நாகை சிவா நாஞ்சில் பிரதாப் நாஞ்சில் மனோ நாடோடி நாமக்கல் சிபி நானானி நான்காம் நாள் நான்காம்சுவை நிகழ்காலத்தில் சிவா நிகழ்காலம்- எழில் நிகழ்வுகள் நிழல் நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை அது விரிக்கும் தன் சிறகை நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெருநாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்க���் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் ���லைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் நின்னைச் சரண் நிஜம் நீச்சல்காரன் நுண்மதி நெல்லை சிவா பக்தி பழங்கள் படிப்பனுபவம் படைப்புகள் பட்டறிவு பதிவர்கள் பதிவுலகம் பரிசல்காரன் பலா பட்டறை ஷங்கர் பலே பிரபு பல்சுவை பல்சுவை பதிவர்கள் பல்சுவை பதிவர்கள் 3 பல்சுவை பதிவர்கள் பகுதி -1 பல்சுவை பதிவர்கள் பகுதி -2 பல்சுவை வேந்தர்கள் பல்சுவைப் பதிவர்கள் பழமைபேசி பழனிவேல் பறவை பன்னிக்குட்டி ராம்சாமி பா.கணேஷ் பா.ராஜாராம் பாச மலர் பாரின் பாலகணேஷ் பாலராஜன்கீதா பாலா பிச்சைக்காரன் பிரபாகர்... பிரபு கிருஷ்ணா பிரியமுடன் பிரபு பிரிவுரை பிரிவையும் நேசிப்பவள் காய்த்ரி பிரேம்.சி பிரேம்குமார் பின்னோக்கி புதிய பதிவர்கள் புதிர்கள் புதுகை.அப்துல்லா புதுகைத் தென்றல் புத்தக விமர்சனம் புத்தகங்களும் திரைப்படங்களும்-கோமதி அரசு புலவன் புலிகேசி புளிப்பு புனைவு பூமகள் பெண் பதிவர்கள் பெண்கள் பெயர் சொல்ல விருப்பமில்லை பெரியார் பெருநாழி குருநாதனின் பெருநாழி குருநாதனின் கட்டுரை முகம். பெருநாழி குருநாதனின் கவிதை முகம். பெருநாழி குருநாதனின் கூடுதல் முகம் 3 பெருநாழி குருநாதனின் பாமுகம் வலைச்சரப்பயணத்தில் ஐந்தாம் நாள் பெரு��ாழி குருநாதனின் மதிப்பீட்டு முகம் - நான்காம் நாள். பெருநாழி குருநாதனின் முதல் முகம். பெருநாழி குருநாதன் ஆறாம் நாள் பெருமைமிகு பெண் பதிவர்கள் பொது பொருளாதாரம் பொழுது போக்கு-திரைப்படம் பொன்ஸ் ப்ரியமுடன்...வசந்த் ப்ளாக்கர் அறிமுகம் ப்ளாக்கர் டிப்ஸ் ப்ளேட்பீடியா மகேந்திரன் மகேந்திரன் பன்னீர்செல்வம் மகேந்திரன்.பெ மங்களூர் சிவா மங்கை மஞ்சு பாஷிணி மஞ்சு பாஷினி மஞ்சுபாஷினி மஞ்சூர் ராசா மணிமாறன் மணியன் மதுமதி மதுரை மதுரை சொக்கன் மதுரை தமிழ்ப் பதிவர்கள் மதுரைவாசகன் மயிலன் மயில் மலைநாடான் மறக்க முடியாத நினைவுகள் மனசு மனம் மா சிவகுமார் மாணவன் மாதங்களில் மார்கழி மாதங்கி மாதவன் மாய உலகம் மாயவரத்தான் எம்ஜிஆர் மாயாமாளவ கௌளை மாலதி மிடில் கிளாஸ் மாதவி மின்ன‌ல் மின்னூல் முகம்மது நவ்சின் கான் முகிலன் முகிலின் பக்கங்கள் தமிழ் முகில் முடிவல்ல ஆரம்பம் முதல் அறிமுகம் முதல் நாளில் சில நிமிடங்கள் உங்களோடு - சில நிமிடங்கள் - சுமிதா ரமேஷ் முதல்நாள் முதற்சரம் முதற்சுவை முதியோர் முத்து சிவா முத்துகுமரன் முத்துசிவா முத்துலெட்சுமி முரளிகுமார் பத்மநாபன் முரளிதரன் முனைவர்.இரா.குணசீலன். மூத்த பதிவர்கள் மூன்றாம் சுவை மூன்றாம் சுழி மூன்றாம் நாள் மூன்றாம் நாள் பதிவு - முதல் விமானப் பயணம் -சுமிதா ரமேஷ் மூன்றாம் நாள் முத்துக்கள் வலைச்சரத்தில்.- சுமிதா ரமேஷ் மெக்னேஷ் மெஞ்ஞானம் மேனகா சத்யா மைதிலி கஸ்தூரி ரெங்கன் மைதிலி கஸ்தூரி ரெங்கன் மகிழ்நிறை வலைச்சரம் முதல் நாள் மைதிலியின் நட்பு வட்டம். மோகன் குமார் மோகன்ஜி மோஹனம் யுவராணி தமிழரசன் யெஸ்.பாலபாரதி ரசிகன் ரஞ்ஜனி நாராயணன் ரவிசங்கர் ரவிஜி ரஜ்ஜனி நாராயணன் ரஹீம் கஸாலி ராமலக்ஷ்மி ராமானுஜன் ராம்வி ராம்வி. ராஜபாட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம் ராஜலக்ஷ்மிபரமசிவம். ராஜி ராஜேஷ் ரியாஸ் அகமது ரிஷபன் -வலைச்சரம்-2ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-3ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-4ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-5ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-6ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-7ம் நாள் ரிஷபன் -வலைச்சரம்-முதல் நாள் ரூபக் ராம் ரோஸ்விக் லக்கிலுக் லக்ஷ்மி லதானந்த் லோகு வசந்த மண்டபம் வடகரை வேலன் வணக்கம் வண்ணநிலவன் வரலாற்று சுவடுகள் வரலாற்று தகவல் வருந்துகிறோம் வலைசரம் வலைச்சர ஆசிரியரா��� கோபு - 2ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள் வலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள் வலைச்சரத்தில் ஆறாம் நாள் அரும்பாகிய நல் முத்துக்கள் -சுமிதா ரமேஷ் வலைச்சரத்தில் சனி வலைச்சரத்தில் வெள்ளி வலைச்சரப் பதிவுகள் வலைச்சரம் வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள் வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள் வலைச்சரம் - ஏழாம் பிராகாரம் - முதல் நாள் வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள் வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள் வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள் வலைச்சரம் ஆசிரியம் வலைச்சரம் ஆசிரியர் வலைச்சரம் சீனா வலைச்சரம் நாள் ஆறு வலைச்சரம் நாள் ஏழு வலைச்சரம் நாள் ஐந்து வலைச்சரம் நாள் நான்கு வலைச்சரம் நாள் மூன்று வலைச்சரம் ரெண்டாம் நாள் வவ்வால் வா.மணிகண்டன் வாங்க ப்ளாகலாம் வால்பையன் வானம்பாடிகள் விக்னேஸ்வரன் விசா விசாரித்தது விச்சு விஞ்ஞானம் விடை பெறுகிறேன் மிக்க நன்றி விதியின் கோடு விதை வித்யா/Scribblings விநாயகர் தின சிறப்பு பதிவு விவசாயம் விழிப்புணர்வு விளையாட்டு வினையூக்கி விஜயன் துரை விஜய்கோபால்சாமி வீடு வீடு சுரேஷ் குமார். வீட்டுத் தோட்டம் வெ.இராதாகிருஷ்ணன் வெங்கட் நாகராஜ் வெட்டிப்பயல் வெண்பூ வெயிலான் / ரமேஷ் வெற்றி வெற்றிவேல் சாளையக்குறிச்சி வே.நடனசபாபதி வேடந்தாங்கல்-கருண் வேலூர் வேலூர். வைகை வைரைசதிஷ் வ்லைச்சரம் ஜ.ரா.ரமேஷ் பாபு ஜ.ரா.ரமேஷ் பாபு ஜமாலன் ஜலீலாகமால் ஜாலிஜம்பர் ஜி ஜி3 ஜீவன் ஜீவன்பென்னி ஜீவ்ஸ் ஜெ.பி ஜோசபின் பாபா ஜெகதீசன் ஜெட்லி... ஜெமோ ஜெயந்தி ரமணி ஜெய்லானி. ஜெரி ஈசானந்தன். ஜோசப் பால்ராஜ். ஜோதிபாரதி ஜோதிஜி ஜோதிஜி திருப்பூர் ஷக்திப்ரபா ஷண்முகப்ரியா ஷாலினி ஷைலஜா ஸாதிகா ஸ்கூல் பையன் ஸ்டார்ஜன் ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வரம் 'க' ஸ்வரம் 'த' 'நி' ஆன்மிகம் ஸ்வரம் 'ப' ஸ்வரம் 'ம' ஸ்வரம் 'ஸ' ஸ்வரம்'ரி' ஹாரி பாட்டர்\nசீனா ... (Cheena) - அசைபோடுவது\nவலைச்சரத்தில் எழுதும் ஆசிரியர்கள் அறிய வேண்டிய நுட்பங்கள்\nவலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது\nமுகப்பு | வலைச்சரம் - ஒரு அறிமுகம் |\n➦➠ by: வரலாற்று சுவடுகள்\nஅனைவருக்கும் வணக்கம்., தொடர்ச்சியாக என்னை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு எனது நேற்றைய இடுகையை வாசித்த உடனேயே தெரிந்திருக்கும்.., அது ஏதோ அவசரகதியில் எழுதப்பட்ட இடுகை என்று. உண்மைதான். நண்பர் ஒருவர் “வெள்ளி-இரவு” தாய் மண்ணிற்காக பயண புறப்பாட்டில் இருந்ததால் அவருக்கான சில பொருட்களை வாங்குவதில் அவருடன் எனது நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயம் இருந்தது. இதன் காரணமாகவே நேற்றைய பதிவிற்கான நண்பர்களின் மறுமொழிகளுக்கு கூட உடனே நன்றி தெரிவிக்க இயலாமல் போனது இதற்க்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்ளவே இந்த முன்னுரை. இதற்க்காக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்ளவே இந்த முன்னுரை. வாக்குரிமையை பயன்படுத்தி நேற்றைய பதிவை பரிந்துரை செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.. வாக்குரிமையை பயன்படுத்தி நேற்றைய பதிவை பரிந்துரை செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.. இனி இன்றைய பதிவிற்கு செல்வோம் வாருங்கள்.\nதொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக கருதப்படுவதுதான் குளிர்சாதன பெட்டி (Refrigerator) இது பேச்சு வழக்கில் ஃபிரிட்ஜ் (Fridge) என்று அழைக்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் என்றதுமே அது… தண்ணீர், குளிர்பானங்கள் போன்ற வகையறாக்களை குளிர்விக்கவும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சிகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி அவற்றை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பெட்டி என்பதுதான் தான் ஞாபகத்திற்கு வரும் இல்லையா நண்பர்களே. இது பேச்சு வழக்கில் ஃபிரிட்ஜ் (Fridge) என்று அழைக்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் என்றதுமே அது… தண்ணீர், குளிர்பானங்கள் போன்ற வகையறாக்களை குளிர்விக்கவும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சிகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி அவற்றை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பெட்டி என்பதுதான் தான் ஞாபகத்திற்கு வரும் இல்லையா நண்பர்களே. உண்மையில் இந்த காரணங்களுக்காக ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்கப்படவில்லை.\nவிளைச்சல் நேரங்களில் அதிகமாக கிடைக்கும் உணவுப்பொருட்கள் வெயில் காலங்களில் அழுகி கெட்டுப்போகாமல் வைத்து பாதுகாத்து விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் குளிர்சாதன பெட்டி. நாளடைவில் உயிர்காக்கும் மருந்துகளை., பதப்படுத்தி வைத்து பயன்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. தற்போது மூன்று நாளைக்கு தேவையான சாப்பாட்டை ஒரே நாளில் சமைத்து.., அவற்றை கெட்டுபோகாமல் வைத்து பயன்படுத்த இன்றைய நவீன இல்லத்தரசிகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது ஃப்ரிஜ்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்பு முதலில் உணவுப்பொருட்கள் எப்படி கெட்டுப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.\nஉணவுப்பொருட்களில் இயல்பாகவே இருக்கும் பாக்டீரியாக்கள் வெளிப்புறத்தில் உள்ள இயல்பான வெப்பநிலையில் அந்த உணவுப் பொருளில் உள்ள நீர்ச்சத்தின் உதவியுடன் பல்கி பெருகி அந்த உணவுப் பொருளை அழுக வைத்து விடுகின்றன இதைத்தான் நாம் உணவுப்பொருள் கெட்டுப்போய்விட்டது என்கிறோம். அவை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கப்படும் போது கெட்டுப்போகாமல் இருப்பதற்கு காரணம் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள இயந்திரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரெப்ரி ஜெரன்ட் (refrigerant) என்ற வாயுதான். இந்த வாயு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் அதிக அளவு ஆவியாகி ஃபிரிட்ஜ்ஜிக்குள் உறைபனி போன்ற குளிரை உற்பத்தி செய்கிறது. இந்த குளிர்ச்சி உணவுப்பொருளில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் நிகழ்வை தடுத்துவிடுவதால் உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருள் கெட்டுப்போவதில்லை.\nஇன்று வீடுகளில் உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் பொதுவாக இரண்டு அடுக்கு கொண்டது. ஒன்று ரெப்ரிஜிரேட்டர் (Refrigerator) மற்றொன்று ப்ரீசர் (Freezer). இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டது. இதில் ரெப்ரிஜிரேட்டர் நீரின் உறைநிலைக்கு மேலேயுள்ள (3 to 5°C) வெப்பநிலையை கொண்டது. நீரின் உறைநிலைக்கு கீ��ேயுள்ள (0 to -18 °C) வெப்பநிலையை கொண்டது தான் ப்ரீசர். ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்களில் நீற்றற்ற அமோனியா (anhydrous Ammonia) வாயு தான் குளிரை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. இது விஷத்தன்மை கொண்டதாக இருந்ததால் பின்பு சல்பர் டை ஆக்சைடு (Sulfur dioxide) பயன்படுத்தப்பட்டது. இதுவும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டதால் பின்பு CFC-12 எனப்படும் டை குளோரோ டை புளூரோ மீத்தேன் (Di-chloro-di-fluoro-methane) என்ற வாயு பயன்படுத்தப்பட்டது.\nடை குளோரோ டை புளூரோ மீத்தேன் மனிதர்களுக்கு தீங்கிழைக்கவில்லை என்றாலும் ஓசோன் படலத்தை (Ozone Layer) வெகுவாக பாதிக்ககே கூடியதாக இருந்தது. அதை தொடர்ந்து உலகமெங்கும் 1994 ஆம் ஆண்டு CFC-ஐ உற்பத்தி செய்யும் ஃபிரிட்ஜ்கள் தயாரிக்க தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து CFC இல்லாத ரெப்ரி ஜெரன்ட்டுகள் கொண்ட ஃபிரிட்ஜ்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இப்போது வரை இந்த வகை ஃபிரிட்ஜ்கள் தான் பயன்பாட்டில் உள்ளன சரி இனி தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்..\nஒரு வீட்டில் எத்தனை ஆண்கள் இருந்தாலும் அந்த வீட்டில் பெண் இல்லையென்றால்., அந்த வீடு வீட்டிற்க்கு உண்டான முழுமையை பெறுவதில்லை. வீட்டை கெளரவித்துக்கொண்டிருந்த கொண்டிருந்த பெண்கள் பதிவுலகத்தையும் கெளரவிக்க வந்தது., நிச்சயம் வரவேற்புக்குரியது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சில பெண் சகோதரிகள்..., கதை, கவிதை, கட்டுரை என்று பன்முகங்களிலும் ஜொலித்துக் கொண்டிருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.\nகதை, கவிதை, நகைச்சுவை பதிவு என்று பன்முகங்களிலும் ஜொலித்துக் கொண்டிருக்கும் பதிவர் சகோ ராஜி. இவரது ஏனைய இடுகைகளை காட்டிலும் இருவர் பேசுவது போல் அமைக்கும் உரையாடல் வகை இடுகைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவற்றில் நான்கு இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் படித்துப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும். அவற்றில் நான்கு இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் படித்துப்பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும். படித்தால் மட்டும் போதுமா முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் யார் பெறுவார் இந்த அரியாசனம்\nகாதல், சமூகம் சார்ந்த தனது எண்ணங்களை கவிதையாக வடித்து வருபவர் சகோ மாலதி. இவரது காதல் கவிதைகளில் காதல் பெருக்கெடுத்து ஓடும் அதேவேளை சமூகம் சார்ந்த கவிதைகளில் கோபக்கனல் சுட்டெரிக்கும் இவரது காதல் கவிதைகளில் காதல் பெருக்கெடுத்து ஓடும் அதேவேளை சமூகம் சார்ந்த கவிதைகளில் கோபக்கனல் சுட்டெரிக்கும் இவரது இடுகைகளில் எண்ணை கவர்ந்த சில இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் இவரது இடுகைகளில் எண்ணை கவர்ந்த சில இடுகைகளை இங்கே இணைத்துள்ளேன் வாசித்து பாருங்கள் உங்களுக்கும் பிடிக்கும் ஆனந்த காதலில் மூழ்கி திளைக்கிறேன் ஆனந்த காதலில் மூழ்கி திளைக்கிறேன் மறக்க இயலாத மே18 நானுன் ஒருத்தி என்பதாலா அன்பனே மறக்க இயலாத மே18 நானுன் ஒருத்தி என்பதாலா அன்பனே\nசினிமா பாடலுக்கான கவிதை எழுதும் எல்லா தகுதியும் கொண்டவர் சகோ தென்றல் சசிகலா சினிமாப் பாடல் பாணியிலேயே எழுதும் கவிதையாக இருந்தாலும், உரைநடை கவிதையாக இருந்தாலும் சரி அனைத்தும் ரசிப்புக்குரியவை சினிமாப் பாடல் பாணியிலேயே எழுதும் கவிதையாக இருந்தாலும், உரைநடை கவிதையாக இருந்தாலும் சரி அனைத்தும் ரசிப்புக்குரியவை கவிதை பிரியர்கள் தவறாது இணைந்திருக்க வேண்டிய தளம். கவிதை பிரியர்கள் தவறாது இணைந்திருக்க வேண்டிய தளம். இவரது அனைத்து கவிதைகளுமே ரசித்து மகிழவேண்டியவை இருப்பினும் இவரது கடைசி நான்கு படைப்புகளை இங்கே பகிர்கிறேன் வாசித்து மகிழுங்கள் இவரது அனைத்து கவிதைகளுமே ரசித்து மகிழவேண்டியவை இருப்பினும் இவரது கடைசி நான்கு படைப்புகளை இங்கே பகிர்கிறேன் வாசித்து மகிழுங்கள் பேச்சில்பெண்ணுரிமை\nவலைச்சரத்தில் நாளை ஆசிரியராய் என் இறுதிநாள் இதுவரை, தொடர்ந்து எனக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்., நாளையும் சந்திப்போம்., நன்றி வணக்கம்.\nPosted by வரலாற்று சுவடுகள் at 10:40 AM\nதிண்டுக்கல் தனபாலன் Sat Jul 14, 10:49:00 AM\nஃபிரிட்ஜ்ஜைப் பற்றி நல்லதொரு தகவல்...\nஅன்புச் சகோதரிகளோடு தென்றலையும் இணைத்துச் சொன்னது அழகு தங்களுக்கு எனது நன்றி .\nஅறிமுகம் ஆன மூன்று பேருக்கும் வாழ்த்துகள்\nமிக்க நன்றி சகோ., வருகைக்கும் கருத்துக்கும்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nவருகை தந்து கருத்தளித்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ\nவாங்க வெங்கட் ஜீ, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகுளுமையான விஷயத்தைப் பற்றிய அற்புதமான விளக்கத்துடன் அருமையான பெண் வேங்கைகளின் அறிமுகங்கள். மூவரும் முத்தானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nஅறிமுகப் படுத்தப்பட்டுள்ள மூன்று பதிவர்களுக்கும், அவர்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துக்கள்\nஅறிமுக பதிவர்களிற்கு நல்வாழ்த்து. நேரமிருக்கும் பேர்து இந்தப் பெண்ணின் வலையையும் பார்க்கவும். எப்போதும் நல்வரவு. வரலாறிற்கும் நல்வாழ்த்து.\nமிக்க நன்றி ஐயா..வருகைக்கும் கருத்துக்கும்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ., நிச்சயம் ஓய்வு நேரத்தில் வருகை புரிந்து கருத்துரைப்பேன் :)\nஉங்ககிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதுதான் அப்பப்ப இப்பிடி சுத்தமான இங்க்லீஷ்ல பேசி..., எனக்கு தெரிஞ்ச அரைகுறை இங்க்லீஷையும் மறக்க வச்சிருவீங்க ஹி ஹி ஹி ஹி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.\nBye-என்று ஸ்பானிய மொழியில் என்னை மிரட்ட பார்த்திருக்கிறீர்கள் என்று கூகிள் ஆண்டவர் கூறுகிறார் ஹி ஹி ஹி\nதமிழ் மணத்தில் - தற்பொழுது\nயாதவன் நம்பி - புதுவை வேலு\nமதுரை சொக்கன் பதவி ஏற்கிறார் - சௌந்தர் விடை பெறுகி...\nவாங்க வாங்க வந்து எழுதுங்க...\nசௌந்தர் பிரபுவிடம் இருந்து பொறுப்பேற்கிறார்.\nபிரபு கிருஷ்ணா வெர்ஷன் - 2.0\nவரலாற்றுச் சுவடுகளிடம் இருந்து பொறுப்பேற்க வருகிறா...\nஎன் சீட்டுகட்டுல 3 ஜோக்கர்ஸ்.\nவரலாறே.. தன் வரலாறு கூறுகிறதே.. ஆச்சிரியக்குறி\nசங்கரலிங்கம் பொறுப்பினை வரலாற்று சுவடுகளிடம் ஒப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2014/10/prof-k-rajan-interview.html", "date_download": "2018-05-26T19:20:30Z", "digest": "sha1:XSRTCXVY3QP3YCHHMNXYCIMCXVYPSJUB", "length": 82331, "nlines": 195, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: தொல்லியல் பேரா. கா. ராஜன் பேட்டி, புதிய தலைமுறை இதழ்", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதொல்லியல் பேரா. கா. ராஜன் பேட்டி, புதிய தலைமுறை இதழ்\n2500 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிட்டவன் தமிழன் அந்த நெல்மணிகள் இப்போதும் இருக்கின்றன\nநீங்கள் தினமும் உண்ணும் அரிசி எத்தனை ஆண்டுகளாக தமிழர்களின் உணவாக இருந்திருக்கும் என்று எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா அண்மையில் நான் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகளைப் பார்த்தேன். தொல்லியல் அறிஞரான பேராசிரியர் ராஜன் அவர்களிடம் அந்த நெல்மணிகள் உள்ளன\nபேராசிரியர் ராஜன் உலக அளவில் மதிக்கப்படும் தொல்லியல் அறிஞர்களில் ஒருவர்.ஆழ்கடலுக்குக் கீழ் சென்று ஆய்வுகள் நடத்திய முதல் இந்தியத் தொல்லியல் வல்லுநர். கொடுமணல், பொருந்தல் போன்ற இடங்களில் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் தமிழர்களின் தொன்மை, சங்க காலம் இவற்றைப் பற்றிய புதிய செய்திகளையும் வெளிச்சங்களையும் அளித்துள்ளன.\nதற்போது புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவராகப் பணியாற்றிவரும் பேராசிரியர் ராஜனுடன் புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் நிகழ்த்திய உரையாடலில் இருந்து…..\nமாலன் (தலைமுறை): சங்க காலம் சங்க காலம் என்கிறார்களே சங்ககாலம் என்பது எந்தக் கால கட்டத்தைக் குறிக்கிறது\nபேராசிரியர் ராஜன்: மார்ட்டீமர் வீலர் (Mortimer Wheeler) என்ற தொல்லியலாளர் புதுச்சேரி அருகில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் மிகப் பெரிய அகழ்வாராய்வு ஒன்றினை 1940களில் நடத்தினார்..தமிழர்களுக்கும் ரோமானியர்களுக்குமிடையே வர்த்தகம் நடைபெற்று வந்தது என்ற கருத்ததாக்கத்தை முதன்முதலில் அவர்தான் வெளியிட்டார்.முசிறி, தொண்டி, காவேரி பூம்பட்டினம், கொற்கை, அரிக்கமேடு இவையெல்லாம் சங்க காலத் துறைமுகங்கள் என்ற அடிப்படையில் அவர் அரிக்கமேடு ஆய்வை மேற்கொண்டார். அரிக்கமேட்டில் ரோமன் நாட்டிற்கு தொடர்பான பொருட்கள் கிடைத்ததனால், அந்தப் பொருட்கள் கி.மு.மு தலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் இருப்பதால், சங்க காலம் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று அவர் கருதினார். அதையொட்டி ரோமுடைய எழுச்சிக்குப் பிறகுதான் தமிழகம் எழுச்சி பெற்றது எனற் கருத்தாக்கம் உருவாகிவிட்டது.\nஇந்தியர்கள் ரோமானியர்களுக்கிடையேயான கடல் வழி வாணிபம் (Maritime Trade) தான் தமிழகத்தில் அரசு என்ற உருவாக்கத்திற்கு பெரும் காரணமாக இருந்தது என்ற ஒரு கருத்து வேறு உள்ளது. கிளாரன்ஸ் மலோனி, செண்பகலட்சுமி, போன்றவர்கள் அந்தக் கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள்\nஇடையில அரிக்கமேட்டில் 3 மட்பாண்டங்கள கிடைத்தன. ரௌலட்டேட் வேர், (Rouletted Ware) என்ற பாண்டங்கள், அரிக்டேன் வேர், மது ஜாடி (amphora jar) ) என்பவை அவை. இந்த மூன்றுமே ரோமன் மட்பாண்டங்கள் என்று வீலர் சொல்கிறார். ஆனால் ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டம் கிடையாது. இந்த ரௌலட்டேட் வேர் இந்தியாவின் கீழக் கடற்கரை, தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கிறது. ஆனால் ரோமன் பொருட்களோடு ரௌலட் வேரையும் ஒப்பிட்டு அதுவும் கி.மு.முதலாம் நுற்றாண்டு என்று உறுதி செய்துவிட்டார்கள்.\nராபர்ட் சுவெல் (Robert Sewell) மதுரைக்கருகில் மாங்குளத்தில் சில கல்வெட்டுக்களைக் கண்டறிந்தார். அவற்றில் காணப்பட்டது அசோகர் காலத்து பிராமி எழுத்துக்கள் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) . என்று கருதினார்கள்.\nஜேம்ஸ் பிரின்ஸப் (James Prinsep) அசோகரது பிராமி கல்வெட்டுக்களை படித்தபோது இதனையும் படிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார்கள். ஆனால் படிக்க முடியவில்லை. அதற்கு காரணம், அதிலிருந்த சில எழுத்துக்கள் அசோகர் கால எழுத்துக்கள போல இல்லை. அது பிராகிரதம் மொழி. இது பிராமி வரி வடிவம். அதே வரிவடிவமாக இருப்பதால் இதன் மொழியும் பிராகிரதமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள் அப்போது கே.சுப்ரமணிய ஐயர் மட்டும்தான் இது பிராகிரதம் இல்லை, தமிழ் என்று சொன்னார்.\nதமிழ் வடிவங்களைப் பார்க்கிறபோது இதனுடைய காலம் முன்னோக்கி செல்லக் கூடும் என்று ஐராவதம் மகாதேவன் முடிவு செய்து கி.மு. 3ம் நூற்றாண்டு என்றார். அசோகரது பிராமி கிமு 3ம் நூற்றாண்டு. தமிழ் பிராமி அதற்கு 100 ஆண்டுகள் முந்தியதாக இருக்க வேண்டும் என்று கிமு 3லிருந்து 2ம் நூற்றாண்டு வைத்துக் கொள்கிறார். கிமு முதலாம் நூற்றாண்டு, என்று கருதிய மார்ட்டின் வீலரின் கருத்தாக்கம் 1980 வாக்கில் 200 ஆண்டுகள் மேலும் பழமையாகி கிமு 3ம் நூற்றாண்டு என்றானது தமிழகத்தின் அனைத்து வரலாற்று நூல்களிலும் சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டு முதல் கிபி 3ம் நூற்றாண்டு வரை என்று பதிவு செய்து விட்டார்கள்.\nமாலன்: நீங்கள் ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமணல் என்ற இடத்தில் நடத்திய ஆய்வுகள் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முன்னதாக இருந்திருக்கக் கூடும் எனக் காட்டுகின்றனவா கொடுமணல் ஆய்வுகளின் முக்கியத்துவம் என்ன \nபேரா.ராஜன்: பொதுவாக தொல்லியல் அகழாய்வுகள் பெருங்கற்படைச் சின்னங்கள் எனக் கருதப்படும் ஈமக்காடுகளில் நடக்கும். ��ழங்காலங்களில் மிகப் பெரிய கற்பலகைகளைக் கொண்டும், பெரிய கற்களைக் கொண்டும் அமைக்கப்பட்ட ஈமக் குழிகளில் உடல்கள் புதைக்கப்பட்டன. ( Megalithic Culture) ஆதிச்சநல்லூர், குன்னத்தூர், கொடுமணல் என்று எல்லா அகழ்வாய்வுகளிலும் இந்த ஈமக்காடுகள் பற்றிய பதிவுகள் நிறைய இருக்கிறது. 1960களில் நடந்த தொல்லியல் ஆய்வு என்பது ஈமக்க்காடுகளை பதிவு செய்வது, ஆவணப்படுத்துவது என்பதாக மட்டுமே இருந்தது. ஈமக்காடுகளை ஆவணப்படுத்தியவர்கள் அதை சங்க காலத்தோடு தொடர்பு படுத்தியும் இருக்கிறார்கள். ஈமக் காடுகள் என்பது நீத்தார் நினைவாக உருவாக்கப்பட்டது என்பது சரி, ஆனால் அவர்களுக்கென்று ஒரு வாழ்விடம் இருந்திருக்குமல்லவா அதை யாருமே ஆவணப்படுத்தவில்லை. இதனால் அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு (அல்லது அந்த காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு) வாழ்விடங்களே இல்லை என்ற நிலைப்பாடு உருவாகிவிட்டது. பதிவுகளில் ஏற்பட்ட இந்த பிரச்னைகளால் அந்த மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்கள் என்று சொல்கிறாரகள். லட்சுமி கிங்கல் என்பவர் [SOUTH INDIAN LEGACY A PANDUKKAL COMPLEX Lawrence S. Leshik, South Indian Megalithic Burials: ThePandukal Complex (Weisbaden: Franz Steiner Verlag GMBH, 1974)] என்ற புத்தகத்தில் அவர்கள் அந்த காலத்தில் நாடோடிகளாக இருந்தார்கள் என்பதை பதிவு செய்திருக்கிறார் (பெருங்கற்படைச் சின்னங்களைச் சங்க இலக்கியங்கள் 'பதுக்கை' எனக் குறிப்பிடுகின்றன).\nநம்முடைய நொய்யல் ஆற்றங்கரை நாகரீகம் பற்றிய ஆய்வை புலவர் செ.ராசு ஈரோட்டில் உள்ள கலைமகள் பள்ளியோடு சேர்ந்து நடத்தினார். அவர், அந்தப் பகுதியில் உள்ள கொடுமணல் முக்கியமான ஊராக இருக்க வேண்டும் என்றும், பதிற்றுப் பத்தில் வருகிற ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’ என்ற வரியில் உள்ள கொடுமணம்தான் இந்த கொடுமணலாக இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தை சிறிய அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவர் தமிழ் பல்கலைகழகத்திற்கு இணைப் பேராசிரியராக அதன்பின் வந்து சேர்ந்தார். பேராசிரியர் சுப்புராயலு மதுரை பல்கலைகழகத்தில் இருந்து தமிழ் பல்கலைகழகத்தில் சேர்ந்தார்.\nநான் கோவாவில் துவாரகை பற்றி கடல் அகழாய்வு செய்து கொண்டிருந்தேன். நீங்களும் நம்ம ஊருக்கு வந்து இந்த ஆய்வில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று என்னையும் அழைத்தார்கள். எனவே நானும் தமிழ் பல்கலைகழகத்தில் வந்து சேர்ந்தேன். நாங்கள மூவரும் முக்��ியமான ஆய்வுக் குழுவாக மாறிவிட்டோம். புலவர் இலக்கிய அறிஞர். பேராசிரியர் சுப்பராயலு கல்வெட்டியலில் மிகவும் புலமை வாய்ந்தவர். நாங்கள் ஒரு குழுவாக கொடுமணல் அகழாய்வை எடுத்துக் கொண்டோம்.\nநாங்கள் கொடுமணல் ஆய்வை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஏழு முறை ஆய்வுசெய்தோம். (எங்களுக்கு கல்விப் பணி இருந்ததால் ஏழு ஆண்டுகள் என்று சொல்வதில்லை. ஏழு சீசன் என்று சொல்லுவோம், மே, ஜுன் என்று 2 விடுமுறை மாதங்களில் மட்டும்தான் போக முடியும். மற்ற மாதங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய பணி இருக்கும்)\n1980, 90களில் கொடுமணல் அகழாய்வை நாங்கள செய்தபோது மண் அடுக்கு அடிப்படையில் செய்தோம். அப்போது மத்தியில் ரௌலட்டேட் வேர் என்ற மட்பாண்டம் கிடைத்தது. அதேநேரம் வட இந்திய வெள்ளி முத்திரை நாணயங்களும் கிடைத்தன. ஆனால் இந்த நாணயங்கள ஆறாம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து நமக்குக் கிடைக்கிறது. அது கிமு முதலாம் நூற்றாண்டு வரை வருகிறது. இதை வைத்து ஆறாம் நூற்றாண்டு என்று முடிவு செய்வதா 2ம் நூற்றாண்டு என முடிவு செய்வதா என்ற கேள்வி எழுந்தது ,, ஏற்கனவே ரௌலட்டேட் வேர் ரோமன் மட்பாண்டத்தின் காலம் கிமு முதலாம் நூற்றாண்டு வரை என்று உலகம் முழுவதும் இருந்த கருத்து அந்த நாணயம், மண் அடுக்கு இவற்றை வைத்து சங்க காலம் என்பது கிமு 3ம் நூற்றாண்டில் இருந்து கிபி 3ம் நூற்றாண்டு வரை இருக்கும் என்று நாஙகளும் முடிவு செய்தோம்.\nஆனால் நாங்கள் செய்த ஆய்வைத் தாண்டி வர முடியாத அளவிற்கு கருதுகோள்கள் இருந்ததால் அதைத் தாண்டி வர முடியவில்லை. ஆனாலும் அந்த நேரத்தில் அதை நாங்கள ஏற்றுக் கொள்ளவில்லை. சங்க காலத்தை இலக்கியவாதிகள், கல்வெட்டு ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் என்று மூன்று தரப்பினரும் 3 விதமாக காலக்கணிப்புச் செய்துள்ளோம். ஆனால் மூன்றுமே அறிவியல் ரீதியாக காலம் கணிக்கப்படவில்லை. எனவே ஏற்றுக் கொள்ளக் கூடிய காலக் கணிப்பு இல்லை.\nஇந்நிலையில் அனுராதபுரத்தில் ராபின் கன்னிங்ஹாம் என்ற பேராசிரியர் அகழாய்வு செய்தபோது அங்கே கிடைத்த பிராமி வரி வடிவங்கள் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று காலக் கணிப்பு செய்திருந்தார். இது மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.\nமாலன்: கிறிஸ்துவிற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதாவது 2500 ஆண்டுகளுக்க��� முன்னரே தமிழர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்திருந்தார்கள் என்பது பெருமைக்குரிய செய்திதான். ஆனால் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டுமல்லவா\nபேரா.ராஜன்: அறிவியல்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன். அதற்கான வாய்ப்பு பழனிக்குப் பக்கத்தில் உள்ள பொருந்தலில் அகழாய்வு செய்தபோது கிடைத்தது. பொருந்தல் அகழ்வாய்வை 2010ல் செய்தோம். ஒரு கல்லறையை தோண்டும்போது வட்டமாக ஒரு தாங்கி (மட்பாண்டங்களை வைக்க ஸ்டாண்ட் போல் பயன்படும் மண் வளையம்) அந்த கல்லறையில் இருந்தது. அதற்கு வைரா என்று பெயர். அதில் பெரிய ஜாடியில் 2 கிலோ நெல் வைத்திருந்தார்கள். முதல் தடவையாக தமிழகத்தில் நெல் கிடைக்கிறது.\nஅறிவியல்பூர்வமாக கால கணிப்பு செய்தால் நன்றாக இருக்கும் என்று செய்தோம். தானியங்களை காலக் கணிப்பு செய்ய கார்பன் டேட்டிங்கை விட நவின முறையான ஆக்ஸ்சிலேட்டர் மாஸ் ஸ்பெக்ட்டேராமெட்ரி முறையில் செய்தபோது காலக் கணிப்பு கிமு 490 என்று வந்தது. உலகத்திலேயே பீட்டா அனலிட்டிக்கல் லேபாரட்டரி அமெரிக்காவில்தான் உள்ளது. அங்க அனுப்பியபோது இந்த காலக் கணிப்பு வந்தது..அதாவது இந்த நெல் கிறிஸ்து பிறப்பதற்கு 490 ஆண்டுகளுக்கு முன், இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முந்தையது.\nமாலன்: இது வேளாண்மை செய்து பெறப்பட்ட நெல்லா அப்படி இருந்தால் அந்தக் காலத்திலேயே தமிழர்கள் வேளாண்முறைகளை அறிந்திருந்தார்கள் என்பது உறுதியாகுமல்லவா, அதனால் கேட்கிறேன். அப்படி இருந்தால் தமிழர்களின் காலம் இன்னும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாற சில நூறாண்டுகள் ஆகியிருக்குமல்லவா\nபேரா.ராஜன்: உண்மைதான் மூன்று வகையான நெல் இருக்கின்றன வேளாண்மை செய்து வளர்க்காமல் தானே விளையக்கூடிய காட்டு நெல் இதற்கு புழுதி நெல் என்ற பெயர்.இரண்டாவது விதைத்து வளர்க்கிற விளைச்சல் நெல் மற்றொன்று நாற்று விட்டுப் பறித்துநடுகின்ற ரீபிளான்டேஷன் நெல்.\nகாட்டு நெல்லாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். தவிர ஒரு ஆய்வுக் கூடத்தில் மட்டும் செய்யும்போது இந்தக் காலக் கணிப்பு அங்கு நடந்த சிறு தவறாக கூட இருக்கலாம். அப்படி என்றால் காட்டு நெல்லா, பயிர் செய்த நெல்லா என்று தெரிவதற்கு இதை உறுதி செய்ய இன்னொரு சோதனை வேண்டும். நம்முடைய அரசு சட்டப்படி நெல்லை வெளியில் அனுப்பக் கூடாது என்பதால், Indian institute of advance archeological study என்று இலங்கையில் உள்ள மையத்தில் இருந்து டாக்டர் பிரேம திலகர் என்பவரை இங்க வரச் சொன்னோம். அவரோடு பாண்டிச் சேரியில் உள்ள பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி ஆய்வாளர்களும் சேர்ந்து இது விளைச்சல் நெல்தான். இதன் தாவரவியல் பெயர் ஒரைசா சட்டைவா இண்டிகா என்று உறுதி செய்தார்கள். இதேபோல 4 பெருங்கற்படை சின்னங்களை ஆய்வு செய்தோம். நான்கிலும் நெல் கிடைத்தது.\nமாலன்: நான்கையும் ஆய்வு செய்தீர்களா\nஒரு நெல்லை ஆய்வுக்கு அனுப்பியபோது அதன் காலம் கிமு 450 என்று வந்தது. நான்கையும் ஆய்வுக்கு யிருக்கலாம். ஒன்றை ஆய்வு செய்யவே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவாகும் என்பதால் முடியவில்லை.\nபொருந்தல் அகழாய்வில் நெல் மட்டுமல்ல, கார்னேலியன் மணிகள், தங்கப் பொருட்கள்,இவையும் கிடைத்தன. இவற்றை வைத்து அந்தக் கல்லறைகள் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களுக்காக எழுப்ப்ப்பட்டவை என்று நாங்கள நினைத்தோம். ‘பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி’ என்று புறநானுற்றில் வருகிறது அவர்கள் விவசாயத்தில் சிறந்த நிலையை அடைந்து அதன் மூலம் நிறையப் பொருட்களை வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் இருந்த வாங்கி இருக்கிறார்கள. விலை உயர்ந்த கல், மணிகள் எல்லாம் அவர்களிடம் இருந்தது.\nஇன்னொரு கேள்வியும் கேட்கப்பட்டது . நீங்கள செய்திருக்கும் ஆய்வுகள் எல்லாம் ஈமக்காட்டில் செய்யப்பட்டவை வாழ்விடத்திலிருந்து செய்தால்தான் இன்னும் உறுதிதயாக ஏற்றுக் கொள்ள முடியும் என்றார்கள்.\nஇதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுதான் கொடுமணல் ஆய்விற்கு மிண்டும் இறங்கினோம் ஆய்வை தொடங்கும் முன்பே மாதிரி எடுக்கும்போதே மண் அடுக்கின் ஒவ்வொரு ஆழத்திலும் 10 செ.மீ, 20 செ.மீ. 50 செ,மீ., என்று தனித்தனியாக எடுக்க வேண்டும் என்ற முடிவு செய்து விட்டோம். அப்படி நாங்கள் எடுத்த மாதிரியின் காலத்தைஅறிவியல் பூர்வமாக ஆராய்ந்தோம். அவை கிமு 2ம் நூற்றாண்டு முதல் கிமு ஆறாம் நூற்றாண்டு வரை .சேர்ந்தவை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஒவ்வொரு ஆய்வுக் கூடமும் ஒவ்வொரு வழிமுறையை பின்பற்றுமே அதனால் இந்த கால கணிப்பு சரியாக இருக்குமா என்று. இன்னொரு கேள்வியும் எழுந்தது.\nஅதற்காக நாங்கள 10 ச���.மீ., ஆழத்தில் எடுத்ததை பீட் அனலிட்டிகல் சோதனைக் கூடத்திற்கும் 20 செ., ஆழத்தில் எடுத்த்தை அரிசோனா பல்கலை கழகத்திற்கும் அனுப்பினோம். இரண்டு ஆய்வுகளும் முரண்படுகிறதா என்ற பார்த்தபோது கச்சிதமாக இரண்டும் ஒரே மாதிரி இருந்த்தது. அதனால் இதன் காலம் என்பது கி.மு 2 முதல் 6 வரை இருக்கும் என முடிவு செய்தோம்.\nமாலன்: 2500 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது கிறிஸ்துவிற்கு 500 ஆண்டுகள் முன்னரே, தமிழர்கள் சிறப்போடு வாழ்ந்தார்கள், கொடுமணல் பகுதியில் கிடைத்த சான்றுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கும் முந்தியவையாக இருக்கலாம் என்று சொன்னீர்கள். பதிற்றுப் பத்தில் ‘கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்’ என்று கொடுமணல் பற்றிய குறிப்பு இருக்கிறது, ஆனால் பதிற்றுப் பத்து கடைச்சங்ககால நூல் என்று இலக்கிய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அதாவது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. இந்த முரண்பாட்டை எப்படி விளக்குவீர்கள்\nபேரா. ராஜன்: இலக்கியம் என்பது சமகாலத்தின் பதிவாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு இடம் பற்றிய நினைவுகளைப் பிற்காலத்திலும் எழுதலாம். பதிற்று பத்து ஏற்கனவே இருக்கும் ஊரை நினைவில் வைத்துக் கொண்டு எழுதப்பட்டதா அல்லது அது எழுதப்பட்ட காலத்திய வாழ்வைச் சொல்கிறதா என்ற கேள்வி இருக்கிறது.\nகொடுமணலில்தான் இந்தியாவிலேயே அதிக அளவு மட்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன. 500க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்டமட்பாண்டங்கள் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் 2, 3 இடங்களில் கிடைத்திருந்தாலும் தென் கிழக்கு ஆசியாவில் இந்த அளவிற்கு வேறு எங்குமே மட்பாண்டங்கள் கிடைத்த்தில்லை. அதை வைத்தும் கிமு என்று கருதுகிறோம்\nமாலன் அப்படியானால். கிமு 6 ஆம் நூற்றாண்டிலேயே இலக்கண சுத்தமாக தவறுகள் இல்லாமல் எழுதியிருக்கிறார்கள் எனக் கருதலாமா\nபேரா.ராஜன்: பிராகிரதம் இருந்திருக்கிறது. எங்களுடைய கணக்கின்படி, கிமு ஆயிரத்திற்கும் முன்பாகவே இந்தியா முழுவதும் ஒரு நல்ல பண்பாட்டிற்கு கீழ் வந்துவிட்டது. போக்குவரத்து எல்லாம் அப்போதே இருந்திருக்கிறது. கிமு ஆயிரத்தைச் சேர்ந்த பெருங்கற்படை சின்னங்களிலேயே வட இந்தியாவில் இருக்கிற அகேத், கார்னீலியம் போன்ற கல் மணிகள் கிடைத்துள்ளன. இலங்கையில் இருக்கிற பொருட்களும் கிடைத்துள்ள��. கி.மு. 6ம் நூற்றாண்டில் வட இந்தியாவில் புத்த மதம். சமண மதம் தோன்றிய காலத்திலேயே தமிழகமும் மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கிறது. கிமு 6ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே இரும்பு செய்தல், இரும்பை உருக்கி எஃகு செய்தல்,ஆகியவை நடந்திருக்கின்றன.இரும்பை உருக்கி எஃகு செய்வதற்கு 1300 டிகிரிசென்டிகிரேட் அளவிற்கு நிறைய வெப்பநிலை வேண்டும். அந்த அளவு வெப்பத்தை உருவாக்கவும், தாங்கவும் கூடிய உலைக்களன்கள் இருந்திருக்கின்றன.\nஉருக்கும் கலம், நெய்யப்பட்ட துணி, அரிய கல்மணிகளை மெருகூட்டுவதற்கானதொழிற்கூடங்கள, இருந்திருக்கின்றன. மொத்தத்தில் ஒரு தொழிற் நகரமாக இருந்திருக்கிறது. தொழில் நகரம் வர்த்தக நகரமாகவும் வளர்ந்திருக்கிறது.வெளியிலிருந்து மக்கள் வந்து வர்த்தகம் செய்திருக்கிறார்கள். அதனால்தான் பதிற்றுப் பத்து ‘கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்’ என்று கூறுகிறது. எஃகு, இரும்பு, துணி பற்றி சொல்லாமல் அருங்கலம் என்று semi precious stone பற்றி சொல்வதால் அப்போது இருந்த 4 தொழில்களுக்குள் இது முதன்மையான தொழிலாக இருந்திருக்க வேண்டும்.\nஆனால் அங்கு கிடைத்த சான்றுகளில் காணப்படும் பெயர்கள் சங்க இலக்கியத்தில் காணப்படவில்ல.. அதனால் சங்க இலக்கியம் என்பது தமிழ் சமூகத்தை முழுமையான வெளிப்படுத்துகிற இலக்கியமல்ல. அது வணிகத்தைப் பற்றி சொல்கிறது. யவனர்கள் பற்றி சொல்கிறது. செங்கடல் பகுதியில் நம் மக்கள் இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி அது சொல்லவே இல்லை. இப்போது ஓமனில் இளங்கீகரன் கீரன் என்ற பெயர் கொண்டஒரு மட்பாண்டம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் முதன்முதலாக அரேபிய தீபகற்பத்தில் கிடைத்த தமிழ் வணிகர்களை பற்றிய குறிப்பு.\nமாலன்: பிராகிருதம் என்பதை திராவிட மொழி என்று எடுத்துக் கொள்ளமுடியுமா\nபேரா.ராஜன்: மக்கள வழக்கு பிராகிரதம். உயர்ந்தோர் வழக்கு சமஸ்கிருதம். பிராகிரதம்தான் இந்தியா, உலகம் முழுவதும் இருந்திருக்கிறது. அசோகரது கல்வெட்டுக்கள், இலங்கையில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் பிராகிரதம்தான் உள்ளது..\nமாலன்: பரவலாக பிராகிரதம் இருக்கிறது என்பதால் இடம் பெயர்வு இருந்தருக்கலாமோ\nபேரா.ராஜன். இருந்திருக்க வாய்ப்புகள உண்டு. அசோகரது கல்வெட்டுக்களை மறந்துவிடுங்கள. அதற்கு முன்பு பிராகிரதம், சமஸ்கிருத��் இருந்த்தற்கான சான்றுகளே இல்லை. அரசின் அலுவல் மொழியை மக்கள் மொழியாக எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்வி எழுகிறது. இதைப் பற்றி யோசிக்கும் வரும்பொழுது தற்போது அரசின் அலுவல்மொழி ஆங்கிலம். அது குறிப்பிட்ட சில மக்கள் குறிப்பிட்ட நிர்வாகத்திற்காக வைத்திருப்பது பிராகிரதம் அதுபோல இருந்திருந்தால் ஏன் ஒழிந்தது. இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய பிராகிரதம் ஏன் மக்கள் வழக்கிலிருந்து வெளியே போனது என்பதற்கு காரணம் சொல்ல முடியவில்லை. இதற்கு language replacement காரணமாக இருக்கலாம். அதாவது ஏற்கனவே ஒரு மொழியை பேசிக் கொண்டிருந்தவர்கள இன்னொரு மொழியை கற்றுக் கொண்டு பழைய மொழியை விட்டு விடும் நிலைமை உள்ளது. இது சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் ஏற்படுகிறது. இதையும் அந்த நிலையில்தான் பார்க்க வேண்டும்\nமாலன்: துவாரகை அகழாய்வைப் பற்றி சொல்லுங்கள். ஆழ்கடல் ஆய்வில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது\nபேரா.ராஜன்: மத்திய தொல்லியல் ஆய்வுத் துறையில் இருந்த எஸ்.ஆர்.ராவ் ஓய்வு பெற்ற பிறகு பெருமைமிகு பேராசிரியராக (Emeritus Professor) கோவாவில் உள்ள தேசிய கடலாய்வு மையத்திற்கு வந்தார்.. சிந்து சமவெளியில் கப்பல் கட்டும் இடம், கப்பல் நிற்கும் இடம் இருந்த லோத்தால் என்ற இடத்தை ஏற்கனவே இவர் கண்டுபிடித்திருந்ததால் கடல் சார்ந்த ஆய்விற்கான பொறுப்பை அவரிடம் கொடுத்தார்கள். அவர் கீழ் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் தொழில்நுட்ப அலுவலராகச் சேர்ந்தேன். எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி ஒரு தறைமுகத்தை எடுத்து ஆய்விற்கு உட்படுத்த வேண்டும் என்பது. அப்போது ஆழ் கடல் டைவிங், ஆழ்கடல் தொல்லியலாய்வு இரண்டுமே எனக்குத் தெரியாது. அந்த சமயத்தில் கடல் தொல்லியல் அகழாய்வில் நான், எஸ்.ஆர்.ராவ், இன்னும் ஒருவர் என 3 பேர்தான் இந்தியாவில் இருந்தோம்.\nஅப்போது Indian national science academy ஒரு சிறிய தொகையை கொடுத்தது. அந்தப் பணம் ஒரு நாள் இரண்டு நாள் படகு செலவிற்கே சரியாகி விடும். அப்போது ஏ டி மித்ரா என்பவர் இயக்குனர் ஜெனரலாக இருந்தார். அவர் கொஞ்சம் கூடுதலாக நிதி கொடுத்துஒரு புதிய துறையாக இதைச் செய்தார்., ‘இது புதிய துறையாக புது முயற்சியாக இருப்பதால் வெற்றி தோல்விகளை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்பட முடியாது. நீங்கள் இறங்கி ஆய்வு செய்யுங்கள் என்று அவர் சொன்னார். உற்��ாகமாக.துவாரகையில் ஆய்வைத் தொடங்கினோம்.\nஎஸ்.ஆர்.ராவ் பல ஆண்டுகள் காலம் குஜராத்தில் இருந்தவர். என்பதால் துவாரகையை எடுத்துக் கொண்டோம். குஜராத்தில் ஏழு துவாரகைகள் இருக்கின்றன கடலோரத்தில் இருக்கும் துவாரகையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். நிலத்தில் இருக்கும் துவாரகையை விட்டு விடலாம் கொள்ளலாம் என்றார் ராவ். துவாரம் என்றால் வாயில். கேட் வே ஆப் இந்தியா என்பதும் ஒரு துவாரகைதான். நாங்கள 2 துவாரகைகளை மட்டும் எடுத்துக் கொண்டோம்.. முதல் நாள் ஆய்வின் போது ஓ என் ஜி சி,நிறுவனத்தைச் சேர்ந்த கடலுக்கடியில் கச்சா எண்ணை உள்ள இடங்களைத் தேடிக் கொண்டிருந்தவர்களை அழைத்து வந்து டைவ் செய்யச் சொல்லுவோம். அப்போது எங்களுக்கு டைவிங் தெரியாது.\nநானும் ராவும் மேலே உட்கார்ந்து கொண்டு பார்த்துக் கொண்டே இருப்போம். கீழே போனவர்கள் ஒரு 2 மணி நேரம் கிழித்து மேலே வந்து ஒண்ணும் கிடைக்கல சார் என்பார்கள். இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சி. எஸ் ஆர் ராவ் எல்லோருக்கும் தெரிந்த பெரிய அறிஞர். ஆய்வு செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றால் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்த வேலை இல்லை என்றால் வேறு எங்காவது வேலையில் சேர்ந்து விடுவார். ஆனால் என் நிலைமை வேறு. எனக்கு வேலை போய்விட்டால் என்ன செய்வது அப்போது நான் அவரிடம், சார் நான் டைவ் பணிணி பார்க்கிறேன் என்று சொன்னேன்.\nஏனென்றால் எனக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரி ஆகிவிட்டது. அந்த சமயத்தில் நான் முனைவர் பட்டம் எல்லாம் வாங்கி விட்டேன். வயது 30க்கு மேல். ‘இந்த வயதிற்கு மேல் டைவ் செய் விதிகள் அனுமதிக்காது. தவிர, உங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் நான்தான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்,’ என்று ராவ் தயங்கினார்.\n‘சார் நீங்க உங்க சொந்த ஊர் பெங்களூரூக்கு கிளம்பி போயிடுங்க. அப்ப நான் டீம் லீடர் ஆகிவிடுவேன். நான் டைவ் அடித்தால் அதன்பின் என்னை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஏதாவது ஆனால் பதில் சொல்ல நானே இருக்க மாட்டேனே’ என்றேன். முதல் நாள் டைவ் செய்தேன். அதுவரையிலும் சீனிவாஸ், மிஸ்ரா என்ற 2 பேர் எங்களுக்காக டைவ் செய்தார்கள். இதற்காக அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் கட்டணமாகக் கொடுப்போம். அவர்களை எனக்கு கற்றுக் கொடுக்கச் சொன்னேன். ‘இவன் கத்துகிட்டா அந்த காசு நமக்கு வராதே�� என்று நினைத்தார்களோ என்னவோ , ‘வேகமாக கீழே போங்க’ என்றார்கள்.\nமுதல் நாள் கைகளை கட்டி தொங்க விட்டார்கள். கடலடியில் போனால் காதெல்லாம் அடைத்து விட்டது. நெஞ்செல்லாம் ஒரு மாதிரியாக ஆயிற்று, நன்றாக நீச்சல் தெரிந்ததால் வேகமாக மேலே வந்து விட்டேன். அடுத்த இரண்டு நாட்கள் காதெல்லாம் வலி. நெஞ்செல்லாம் வலி. அதன்பின் இனி வேகமாக போக்க் கூடாது என்று மெதுவாக போனேன். 35 அடியில் முதலில் தரையைத் தொட்டேன்.\nமேலே வந்தவுடன் எஸ்.ஆர்.ராவ்வை தொலைபேசியில் அழைதுது சொன்னேன். உடனே அடுத்த பிளைட்டை பிடித்து வந்துவிட்டார். வந்தவுடன், ‘இந்தியாவில் மெரைன் ஆர்க்யிலஜியை establish செய்றோம்,’ என்றார். அதன்பின் மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்தேன். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் நிலைகளில் இருக்கும் என் மாணவர்கள் ஏ.ஜே.கௌர், ஷீலா திரிபாதி, அலோக் திரிபாதி (அஸ்சாம்) போன்றவர்களை தயார் செய்தேன்.அவர்கள அனைவருக்கும் நானே பயிற்சி கொடுத்தேன்.\nமாலன்: துவாரகையில் ஏதாவது கண்டுபிடித்தீர்களா\nபேரா.ராஜன்: பெரிதாக சொல்வதற்கு இல்லை. அங்கு நகரங்கள் இருந்திருக்கின்றன .. அங்கிருந்த நகரங்கள் வாழ்விடம் என்பது கி.பி. 5ம் நூற்றாண்டிற்கு முந்தையதாக இராது.\nமாலன்: துவாரகையில் கடலுக்கடியில் சென்று ஆய்வு செய்த்து போல பூம்புகாரில் செய்ய முடியுமா\nபேரா.ராஜன்: முடியும் செய்திருக்கிறோம். கருணாநிதி முதல்வராக இருந்த்தபோது அந்த ஆய்விற்காக ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கினார் அந்த சமயத்தில் நடன காசிநாதன் தமிழக தொல்பொருள் துறை இயக்குனராக இருந்தார். பூம்புகாரில் ஆய்வு செய்ய நீங்கள் வந்து விடுங்கள் என்று கூப்பிட்டார். பேராசிரியர் சுப்புராயலுவும், ‘இந்தியாவிற்கு வேலை செய்ய நிறையப் பேர் இருப்பார்கள். தமிழத்திற்கு யாரும் இல்லை. என்று அழைத்தார். அதன்பின் பூம்புகார் அகழாய்விற்கு போனோம். 3 ஆண்டுகள் அங்க டைவ் செய்தோம்..\nமாலன்: பூம்புகாரில் நீங்களுக்கு என்ன கண்டுபிடித்தீர்கள்\nபேரா.ராஜன்: இரண்டரைக் கிலோ.மீட்டரில் துறைமுகம் பகுதி இருந்தது அதில் கலங்கரை விளக்கம் போல வட்டமாக ஒரு பகுதியைக் காண முடிந்தது. அந்தப் பகுதியில் ஆழம் மிக அதிகம். சுமார் 65 அடி ஆழம். அதனால் அங்கு அதிக நேரம் இருக்க முடியாது. 10 நிமிடங்கள்தான் எங்களால் உள்ளே இருக்க முடியும். அது எங்களுக்கு ஒரு ��ெரிய இடர்பாடாக இருந்த்து.. அதன்பின் பள்ளிக்கரணையில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓஷன் டெக்னாலஜியுடன் இணைந்து பணி செய்தோம். எப்படி செய்தாலும் கால்வாயில் அதிகமாக நீர் வரத்து இருக்கும் காலகட்டத்தில் மண்ணை தோண்டினால் மண் தள்ளி தள்ளி மீண்டும் மீண்டும் மூடிக் கொள்ளும். முதல் நாள் ஆய்வு செய்த்தை அடுத்த நாள் மீண்டும் முதலிலிருந்து துவங்க வேண்டும். நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் தினமும் மண்ணைத் தோண்டிக் கொண்டிருந்தோம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படியிருந்தும் அந்தப் பகுதியில் நிறைய கப்பல் கண்டுபிடித்தோம்.\nபுதுச்சேரியில் இருந்து பூம்புகார் வரை 10, 12 கப்பல் துறைமுகங்கள இருந்திருக்கின்றன. காசு அடிப்பதற்கான வெள்ளி, ஈயம் போன்ற உலோகங்கள் கப்பல் வழியாகக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. உலோக வணிகத்தில் தென்னகம் முன்னிலையில் இருந்திருக்கிறது\nபிலினி என்பவர் ரோமன் நாட்டு நாடாளுமன்றத்தில் (செனட்டில்) ”‘நம் பெண்கள் சேர நாட்டில் இருந்து அரிய கல் மணிகளை இறக்குமதி செய்கிறாரகள். நம்முடைய தங்கம் மொத்தமும் அதற்காக அங்கே போகிறது. இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் கஜானா காலியாகிவிடும்,’ என்று புகார்.. தாக்கத்தை ஏற்படுத்தி இருந்திருக்கிறது.\nமாலன்:: பொருந்தல், கொடுமணல், அகழாய்வுகள் ,மூலம் சங்க காலம் என்பது கி.மு.முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என அறிவியல் பூர்வமாக நிறுவியிருக்கிறீர்கள். அவர்களது வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு வேறு சான்றுகள் உண்டா\nபேரா.ராஜன்: சங்ககாலச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று ஆநிரை கவர்தல். அதாவது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்லுதல். அந்தக் காலத்தில் பசுக்கள் பெரும் செல்வமாகக் கருதப்பட்டன. இப்படிப் பசுக்களைக் கவர்ந்து செல்வதை ஆகோள் என்ற சொல்லால் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.( ஊர் கொலை ஆகோள் பூசன் மாற்றே (தொல் 20:3))\nஅவற்றைக் கவர்ந்து செல்லுதல், கவர்ந்து செல்லப்பட்டவற்றை மீட்டு வருதல் என்பனவற்றிற்காக ஊர்களுக்கு நடுவே சண்டைகள் நடந்திருக்கின்றன. அந்தச் சண்டைகளில் இறந்து போனவர்கள் நினைவாக அவர்களது பெயரும் ஊரும், அவர்கள் எதற்காக மரணம் அடைந்தார்கள் என்ற விவரத்தையும் பொறித்த கல் ஒன்றை நடும் வழக்க��் இருந்ததாகச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன . அதை நடுகல் என்று சொல்வார்கள். '''பீடும் பெயரும் எழுதி \"; ''எழுத்துடை நடுகல்'' போன்ற தொடர்களை சங்க இலக்கியத்தில் பார்க்கலாம்.\nதமிழ்நாட்டில் பல நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால அவை சங்காலத்தைச் சேர்ந்தவை அல்ல. பிற்காலத்தைச் சேர்ந்தவை. தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட நடுகற்கள்தான் சங்ககாலத்தைச் சேர்ந்தவையாக இருக்க முடியும். அப்படி இதுவரை 5 கற்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை என்ற இடத்தில் 3 கற்களைக் கண்டு பிடித்தோம். அதில் ஒன்று ஆ கோள் தொடர்பாக கூடல் என்ற ஊரில் நடந்த பூசலில் இறந்த, அந்தவன் என்பவருடைய மகன், தீயன் என்பவருக்காக நடப்பட்ட கல் என்பதைத் தெளிவாக ஆக்கோலில் இறந்த தேடு தீயன் என்பவனுக்காக எழுதப்பட்டது. ''கல் பேடு தீயன் அந்தவன் கூடலூர் ஆகோள்'' என்பதைமூன்று வரிகளாகக் கல்லில் பொறித்திருக்கிறார்கள். தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருக்கும் ஆகோள் என்ற சொல் இக்கல்வெட்டிலும் இடம்பெற்றிக்கிறது இதைவிட அந்தத் தகவலைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எப்படி எழுத முடியும்\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவிற்கு அருகில் உள்ள தாதப்பட்டியில் இன்னொரு கல் கிடைத்தது. அதன் தொடக்கப்பகுதி உடைந்திருந்ததால் அந்தத் தொடக்க எழுத்துக்களை அறியஇயலவில்லை. '' ...ன் அடியோன் பாகற்பாளிய் கல் ''என்று அதில்பொறிக்கப்பட்டிருந்தது ஒரு தலைவனின் (தலைவனின் பெயர் உடைந்துள்ளது) அடியோன்ஆகிய பாகல் என்பவர்க்காக எடுக்கப்பெற்ற கல். என்பதே இதன் பொருள். ''அடி ஓன்''என்பது தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள சொல் ''அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்'' என்பது தொல்காப்பியம்\nஇவற்றில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் எங்கேயும் தவறே இல்லாமல் எழுதியிருக்கிறார்கள. இலக்கண சுத்தமாக எழுதியிருக்கிறார்கள். தவறாக எழுதக் கூடாது என்பதில் கவனமாக இருந்தருக்கிறார்கள. கல்வெட்டு அடிக்கும்பொழுது ஏதாவது ஒரு எழுத்தை விட்டுவிட்டால் அதை இடை சேர்த்து (insert) எழுதியிருக்கிறார்கள் மொழிக்கு அந்த அளவு முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்திருக்கிறார்கள். இதுபோல இடை சேர்த்து எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் மட்டும் கொடுமணலில் 500 கிடைத்துள்ளது.\nமாலன்: இதுபோன்ற அ��ழாய்வுகளைச் செய்வதால் சமூகத்திற்கு என்ன பலன்\nபேரா.ராஜன்: இந்திய சுதந்திரப் போராட்டம் வலுவடைந்ததற்கு காலனி ஆதிக்கத்தின்போது இங்கிருந்த ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுப் பணிகள் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.அந்த ஆய்வு பணிகளின் முடிவுகள் இந்திய மொழி, கலாசாரம், பண்பாடு எந்த அளவிற்கு தனித்தன்மை வாய்ந்தவை (பின்னாளில் ஆர்ய, திராவிட சண்மை வந்தாலும்) என்ற உண்மையை சொல்லின. இது ஒரு நம்பிக்கையையும் இந்தியா, இந்தியர்கள் என்றால் நமக்கென்று தனித் தன்மையை தந்தது. பொருளாதார, சமூக, அறிவு நிலையில் நாங்கள உயர்ந்தவர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற தெம்பைக்கொடுத்தது,.இதுபோன்ற தொல்லியல் அகழாய்வுகள்தான் (heritage studies). இவற்றின் மூலம்தான் நம் பாரம்பரியம் குறித்த அறிவியல்பூர்வமான வரலாற்று சான்றுகளைக் காண முடியும்.\nமாலன்: தொல்லியல் ஆய்வுத் துறைக்கு எப்படி வந்தீர்கள்\nஎன்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். கோயம்புத்தூர் கலைக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்ததே தற்செயலாக நடந்த விஷயம். விவசாயப் பின்னணி கொண்ட என் குடும்பத்தில் முதலில் கல்லூரி சென்று படித்தவர் என் சகோதரர். கணிதம் படித்தார். நான் பள்ளி இறுதி படிப்பை பொள்ளாச்சி எம்ஜிஎம் பள்ளியில் முடித்தபோது எந்த பாடத்தில் 60 சதவீதம் மதிப்பெண் எடுக்கிறோமோ கல்லூரியில் அந்தப் பிரிவில் நேரடியாக சேர்ந்து படிக்கலாம் என்று இருந்தது. எனக்கு இயற்பியலில் அந்த மதிப்பெண் இருந்தது. ஏற்கனவே என் குடும்பத்தில் அண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் , ‘விவசாயத்தை யார் பார்ப்பார்கள் நீ செய்’ என்று என் அப்பா சொல்லிவிட்டார்.\nஅப்போது மு.மேத்தா. என்னுடைய ஆசிரியர்.ஒரு துக்கம் விசாரிக்க வந்த மு.மேத்தா, அப்பாவிடம், ‘இவன் கல்லூரியில் சேர்ந்து படிக்கட்டுமே மாமா’ என்றார்.விவசாயத்தை யார் பார்ப்பாங்க என்று கேட்ட அப்பாவிடம் படிச்சிக்கிட்டே விவசாயம் பார்க்கட்டும் என்றார். அப்பாவை விடாமல் என்னை காலேஜில் சேர்த்து விடுங்க என்று நச்சரித்தேன். நான் விண்ணப்பித்தபோது எல்லா பிரிவுகளிலும் அட்மிஷன் முடிந்து விட்டது. காலி இடங்களே இல்லை. பேராசிரியர் கருப்பசாமி என்பவர் வரலாற்று பிரிவில் மட்டும் இடம் உள்ளது. சேர்ந்து படிக���கிறியா என்று கேட்டார். ஊருக்குப் போனால் விவசாயம் பார்க்க சொல்லி விடுவார்கள் என்று சேர்ந்து விட்டேன். பின் தில்லியில் படித்தேன் அங்க பத்மஸ்ரீ விருது பெற்ற கே.ஆர்.சீனிவாசன் என்ற தொல்லியல் அறிஞர் தமிழகத்தில் பெருங்கற்படை சின்னங்கள் அதிகம். நீ அதில் ஆராய்ச்சி படிப்பை தொடர் என்று வழிகாட்டினார். அவரே மைசூரில் இருந்த பி.கே. திரிபாத ராவ் என்ற தொல்லியல் அறிஞரை சிபாரிசும் செய்தார். ஆராய்ச்சி படிப்பை முடித்த பின் கேம்ப்ரிஜ்ட் பல்கலை கழகத்தில் 3 ஆண்டுகள் யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டனில் உள்ள தெற்காசிய வளர்ச்சி மையத்தில் கற்பித்தேன் . அதன் பின் பாரசில் மைஸ் ஆப் தி சயின்ஸ் மையத்தில், birth of Indian civilization என்ற புத்தம் எழுதிய ஆல்சின் என்பவரிடம் பணி செய்தேன். ஜப்பானில் டோக்கியோவில் சுஷமு என்பவரிடம் பணி செய்தேன்.\nமாலன்: கடந்த ஆண்டு கொடுமணல் ஆராய்ச்சிக்காக உலக அளவில் சிறந்த கண்டுபிடிப்பு என்று உங்களுக்கு விருது கொடுத்தார்கள். அதைப் போல பல விருதுகளை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் பெற்ற விருதுகளிலேயே ஆகச் சிறந்தது என்று எதைக் கருதுகிறீர்கள்\nபேரா.ராஜன்: நானும் பி.எஸ்.நேகி என்ற பேராசிரியரும் ராஜஸ்தானில் ஆய்வு செய்தோம். 1982 என்று நினைவு. கையில் இருந்த வரைபடத்தைக் கொண்டு ஒருஎல்லைப்புற கிராமத்திற்குப் போய்விட்டோம். அங்கிருந்த ஒரு கிராமவாசியிடம் பழைய பொருட்கள எதுவும் இங்க கிடைக்குமா என்று கேட்டோம். அவர், ‘அதை ஏன் பாகிஸ்தானில் வந்து தேடுகிறீர்கள் இந்தியாவிலேயே தேடலாமே’ என்றார். இது பாகிஸ்தானா என்று வியப்போடு கேட்க, ஆமா, அங்க ஒரு வாய்க்கால் போகுது பாருங்க. அதுக்கு அந்தப் பக்கம். பாகிஸ்தான். இந்தப் பக்கம் இந்தியா,’ என்றார். இப்போ என் மாடுகள் உங்க ஊர்லதான் மேய்ந்து கண்டிருக்கிறது,’ என்று அவர் சொன்னபோது ஆச்சரியமாக இருந்த்து. ‘என் பொண்ணையே உங்க ஊர்லதான் கொடுத்திருக்கிறேன்’, என்றார் அவர்.அப்போது எல்லையில் இதுபோன்ற வேலிகள் எல்லாம் கிடையாது.\nராஜஸ்தானில் இன்னொரு முறை பாலைவனத்தில் வெகுதூரம் போய்க் கொண்டிருந்தோம். நா வறண்டு தண்ணீர் தாகம் எடுத்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர் நிலைகளோ விடுதிகளோ ஏதும் இல்லை. அப்போது சற்றுத் தொலைவில் பெண்கள் தலையில் தண்ணீர் குடத்துடன் வந்து கொண்டிருப்பதைப் பார்���்தோம். அவர்கள் நிச்சயம் பல மைல் நடந்து, வீட்டிற்காகத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறார்கள் என்பது புரிந்தது. அவ்வளவு சிரமப்பட்டு தண்ணீர் கொண்டு போகிறவர்களிடம் போய் நாம் எப்படிக் கேட்பது என்று தயக்கமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. போய் தயங்கித் தயங்கித் தண்ணீர் கேட்டோம்.அதற்கென்ன நல்லா குடிங்க என்று அந்தப் பெண்கள் தங்கள் பானையிலிருந்து தண்ணீர் சரித்துக் கொடுத்தார்கள். எங்களை யாரென்றே தெரியாமல் தண்ணீர் கொடுத்தார்கள் பாருங்கள், அதுதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய விருது\nநன்றி : புதிய தலைமுறை வார இதழ், அக்டோபர் 2014\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nதொல்லியல் பேரா. கா. ராஜன் பேட்டி, புதிய தலைமுறை இத...\nஅகத்தியரின் 12 மாணாக்கர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/actress-tweeted-suresh-prabhu-about-rats-first-class-bag-destroyed-042470.html", "date_download": "2018-05-26T19:46:35Z", "digest": "sha1:S2N65WNRSPJ34YYBIDAVQFFWKAEKQO5S", "length": 8249, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் கைப்பையை எலி கடித்துக் குதறிவிட்டது: ரயில்வே அமைச்சரிடம் நடிகை புகார் | Actress Tweeted Suresh Prabhu About Rats In First Class. Bag Destroyed. - Tamil Filmibeat", "raw_content": "\n» என் கைப்பையை எலி கடித்துக் குதறிவிட்டது: ரயில்வே அமைச்சரிடம் நடிகை புகார்\nஎன் கைப்பையை எலி கடித்துக் குதறிவிட்டது: ரயில்வே அமைச்சரிடம் நடிகை புகார்\nமும்பை: லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பில் சென்றபோது தனது கைப்பையை எலி கடித்துக் குதறியது குறித்து பிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாராப் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரவிடம் ட்விட்டர் மூலம் புகார் அளித்துள்ளார்.\nபிரபல மராத்தி நடிகை நிவேதிதா சாராப். அவர் கடந்த 22ம் தேதி லாத்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் தனது கைப்பையை தலைக்கு அருகில் வைத்து தூங்கியுள்ளார்.\nதிடீர் என்று எலி சப்தம் கேட்டு கண் விழித்து பார்த்துள்ளார். பார்த்தால் தலைக்கு அருகில் இருந்த அவரது கைப்பையை எலி கடித்துக் குதறியுள்ளது.\nஉடனே அவர் தனது கைப்பையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் போட்டு மத���திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் நிவேதிதாவின் புகாரை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?post_type=post&p=582889-30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T19:51:45Z", "digest": "sha1:OLE7C5VREKX57SOTAETNH7KTR6X7JJDE", "length": 13312, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | 30 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் வாழும் திஸ்பனை தோட்ட தொழிலாளர்கள்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\n30 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் வாழும் திஸ்பனை தோட்ட தொழிலாளர்கள்\nகொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்கு உட்பட்ட கெட்புலா திஸ்பனை பகுதி பெருந்தோட்டங்களில் இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கவனிப்���ாரற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.\nகடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்காக மேற்படி தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்த தோட்டப் பகுதிகள் இலங்கை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் குறித்த தோட்டப் பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அக்கரப்பத்தனை, டயகம, கந்தபளை உள்ளிட்ட சில இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். தலா பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டே இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nமகாவலி அபிவிருத்தித் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் வசித்த பகுதிகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் அப்பகுதியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மாற்று இடங்களில் காணிகளும், வீடுகளும் வழங்குவதற்கான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்பே தொழிலாளர் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇதற்கான ஒப்பந்தம் சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் பெரியசாமி சந்திரசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட பின்னரே தொழிலாளர் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇவ்வாறு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தற்போதுவரை செயற்படுத்தப்படவில்லை என்ற நிலையில் 30 வருடங்களாக அவர்கள் இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.\nஇப்பகுதியில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பின்னர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வெளியிடங்களிலிருந்து சிங்கள மக்களே குடியேற்றப்பட்டதாகவும் தமிழர்களுக்கு சொந்தமான பெருந்தொகையான ஏக்கர் காணிகளில் அவர்கள் குடியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறிருக்க மகாவலி அபிவிருத்தி திட்டம் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களின் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மகாவலி அபிவிருத்தி திட்ட அமைச்சை உருவாக்கி அப்பகுதியில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு காணி உறுதி பத்திரங்களையும் வழங்கினர்.\nகுடும்பத்தில் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு மாற்று இடங்களுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டிருந்த இந்த தோட்ட தொழிலாளர்கள், மாற்று இடங்களுக்கு செல்ல முடியாமலும், தமக்கென ஒரு இடம் கிடைக்காத நிலையி��ும் அநாதைகளாகப்பட்டுள்ளனர்.\nதற்பொழுது இவர்கள் வசிக்கும் இடமும், சிங்கள மக்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட ஒரு இடமாகவே காணப்படுகின்ற நிலையில் தொழில் ரீதியாகவும், குடியிருப்பு ரீதியாகவும், அடிப்படை வசதிகளிலும் பின் தள்ளப்பட்டுள்ளனர்.\nதமக்கான இடம் கிடைத்தவுடன் சிங்கள மக்களின் இடங்களை கொடுத்து விட்டு செல்கின்றோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்ற இவர்கள் தமக்கென ஒரு இடத்தை தமிழ் தலைவர்கள் பெற்றுத் தருவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.\nகுறித்த பகுதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழும் இவர்களுக்கு, குடிநீர் பிரச்சினை, வீதி பிரச்சினை, தொழில் பிரச்சினை என பல்வேறு பிணக்குகள் ஏற்படுவதுடன் பாடசாலை கல்வி வசதிகளும் இல்லை.\nஇவ்வாறான நிலையில் மலையக தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர்கள் தம்மீது கவனம் செலுத்தி கொலப்பத்தனை பகுதியில் வீடுகளை அமைத்து தர வேண்டும் என்றும், தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க சிங்கள மக்களுக்கு மகாவலி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை போலவே தமக்கும் வழங்க முன்வர வேண்டும் என்றும் இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஐந்தாவது வருட நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தூய குடிநீரை பெறுவதே: சரத் ஏக்கநாயக்க\n13 வருடங்கள் மகளை தொலைத்த தாயின் கண்ணீர் கதை\nபிணை முறி மோசடிக்கு ஐ.தே.க.வே முழுப்பொறுப்பு: ஜே.வி.பி.\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftemadurai.blogspot.com/2015/04/2-dot-27-5-forum.html", "date_download": "2018-05-26T19:17:22Z", "digest": "sha1:G54DLTSEFFKSWIDNK56JS3R5UPAGZXZ7", "length": 3224, "nlines": 76, "source_domain": "nftemadurai.blogspot.com", "title": "NFTE MADURAI", "raw_content": "\nதொழிலாளர் நலமே எமது நோக்கம்\nவெற்றிகரமாக நடைபெற்ற 2 நாள் வேலைநிறுத்தக்\nDOT செயலருடன் 27ந்தேதி மாலை 5 மணிக்கு\nநடைபெறும் என நமது பொதுச் செயலரும்\nFORUM தலைவருமான தோழர். C. சிங் SMS\nபெருந்திரள் பட்டினிப்போர் - CGM அலுவலகம் முன்பாக2...\nசென்னை தொலைபேசி மாநிலச் செயலர் மதிவாணன் அவர்கள் தா...\nஇன்றைய செய்தி: வெற்றிகரமாக நடைபெற்ற 2 நாள் வேலைநிற...\nதிண்டுக்கல் வாடிக்கையாளர் சேவை மையம் முன்பாக வேலை...\nதிண்டுக்கல் இண்டோர் கிளையின் போராட்ட விளக்கக் கூட்...\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஏப்ரல் - 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம்\nமாதம் தோறும் 7 ம் தேதி சம்பளம் உறுதியாக்கிட \nஒப்பந்த தொழிலாளர்களுக்கு 01.04.2015 முதல் பஞ்சப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.armati.biz/ta/hotel-gold-bathroom-shower-faucet-supplier-luxury-gold-bath-faucet-manufacturer.html", "date_download": "2018-05-26T19:45:10Z", "digest": "sha1:62IOSVZPF2D7SAIKNES6IE5YJFI7ZVD3", "length": 12890, "nlines": 152, "source_domain": "www.armati.biz", "title": "ஹோட்டல் தங்க குளியலறை ஷவர் குழாய் சப்ளையர், ஆடம்பர தங்க குளியல் குழாய் உற்பத்தியாளர்", "raw_content": "இங்கு உங்கள் உலாவியில் இயங்கவில்லை.\nநீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript இந்த வலைத்தளத்தின் செயல்பாடு பயன்படுத்திக் கொள்ள உங்கள் உலாவியில் ஐ இயலுமைப்படுத்த வேண்டும் வேண்டும்.\nஇலவச அழைப்பு ஆதரவு + 86 136 8955 3728\nArmati சொகுசு ஹோட்டல் குழாய்\nஅமைப்புகள் மற்றும் மழை தலைகள் பொழிய\nஅமைப்புகள் மற்றும் மழை தலைகள் பொழிய\nவடிகுழாய்குளியல் தொட்டியில் வடிகால்மழை கழிவுகள்மின்னணு குழாய்\nநீங்கள் உங்கள் வண்டியை ஒரு விடயமும் இல்லை.\nஹோட்டல் தங்க குளியலறை ஷவர் குழாய் சப்ளையர், ஆடம்பர தங்க குளியல் குழாய் manufacturer-- Armati 548 150.080\nஹோட்டல் தங்க குளியலறை ஷவர் குழாய் சப்ளையர், ஆடம்பர தங்க குளியல் குழாய் manufacturer-- Armati 548 150.080\n5 ஹோல் டெக் ஏற்றப்பட்ட பாத் ஷவர் கலவை\ndiverter கொண்டு 90 பட்டம் பீங்கான் headparts கொண்டு குளியல் பயன்படுத்த,\nஅமைப்புகள் & ஷவர் தலைவர்கள் ஷவர்\nஹோட்டல் தங்க குளியலறை ஷவர் குழாய் சப்ளையர், ஆடம்பர தங்க குளியல் குழாய் உற்பத்தியாளர்.\nArmati ஆகும் உயர் இறுதியில் குளியலறையில் குழாய் பிராண்ட், ��இங்கே கர்மம்Armati குழாய் நிலையான அட்டவணை, நாங்கள், OEM உள்ளன\nGrohe / Hansgrohe / Gessi போன்ற ஜெர்மனி மற்றும் இத்தாலி பிராண்ட்கள் உற்பத்தியாளர் /Zucchetti முதலியன\nArmati சிறந்த மூலப்பொருள் பயன்படுத்த 59 + பித்தளை / ஆஸ்திரேலியா துத்தநாக கலவை, Kerox கெட்டி, neoperl உலர்த்தி அடங்கும்\nமற்றும் இன்னும் பல, இகர்மம் பின்வரும் எங்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி ஆலை விவரம் தெரியும்.\nArmati இப்போது ஆடம்பர 5 நட்சத்திர விடுதி தயாரிப்பு வழங்குவது போன்றது Kempinski, ஷெரட்டன், வெனிஸ், Shangri-Laமற்றும் இன்னும் பல,\nகிளிக்படம் மற்றும் மேலும் தெரிந்து.\nArmati எப்போதும் போல் சிறந்த பங்குதாரர் விருப்ப உங்கள் தனிப்பட்ட தயாரிக்க நாங்கள் முடியும், ஹோட்டல் மற்றும் உள்துறை வடிவமைப்பாளர் பரிமாறும்\nஉங்கள் ஹோட்டல் திட்டம் பாணி மீது குழாய் அடிப்படை, நீங்கள் எங்களுக்கு வழங்க முடியும்குழாய் மாதிரி, புகைப்படம்,ஓவியத்தின் அல்லது கூட கடினமான யோசனை,\nநாங்கள், நிமிடம் 10days யதார்த்த குழாய் உங்கள் உத்வேகம் செய்ய மேலும் தெரிந்து கொள்ள படத்தை பின்வரும் கிளிக் செய்யலாம்.\nவிசாரணை வரவேற்கிறோம் sales@armati.bizமற்றும் சீனாவில் எங்கள் ஷோரூம் / ஆலை வருகை.\nஉங்கள் சொந்த விமர்சனம் எழுத\nமறுஆய்வு செய்யும்: ஹோட்டல் தங்க குளியலறை ஷவர் குழாய் சப்ளையர், ஆடம்பர தங்க குளியல் குழாய் manufacturer-- Armati 548 150.080\nஎப்படி இந்த தயாரிப்பு மதிப்பிடலாம்\nகுறிச்சொற்களை பிரிக்க இடைவெளிகள் பயன்படுத்தவும். ஒற்றை மேற்கோள் ( ') சொற்றொடர்களை பயன்படுத்தவும்.\nArmati குளியலறையில் வன்பொருள், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள உயர் தர சுகாதார அரசுக்கும் முன்னணி உற்பத்தியாளராக. நாம் தெற்கு சீனாவில் Jiangmen நகரில் குளியலறையில் குழாய் வன்பொருள் உற்பத்தி ஆலை வேண்டும் (Heshan) அதுபற்றி ஒரு ஜெர்மன் உற்பத்தி ஆலை வாங்கியது.\nஷோரூம்: சிறந்த வாழ்க்கை, 3069 தெற்கு Caitian சாலை, Futian மாவட்ட, ஷென்ழேன் நகரம், சீனா. + 86-755-33572875\nபதிப்புரிமை © 2004-2016 Armati பாத் வன்பொருள் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஹோட்டல் தங்க குளியலறை ஷவர் குழாய் சப்ளையர், ஆடம்பர தங்க குளியல் குழாய் manufacturer-- Armati 548 150.080\nAF SQ AM AR HY AZ EU BE BN BS AF SQ AM AR HY AZ EU BE BN BS CA மின்சாரசபை NY zh-cn zh-TW CO HR CS DA NL EO ET TL FI FR FY GL KA DE EL GU HT HA Haw IW HI HMN HU IS IG ID GA IT JA JW KN KK KM KO KU KY LO LA LV LT LB MK MG MS ML MT MI MR MN MY NE NO PS FA PL PT PA RO RU SM GD SR ST SN SD SI SK SL SO ES SU SW SV TG TA TE TH TR UK UR UZ VI CY XH YI ZU உயர் இறுதியில் குளியலறையில் குழாய�� குளியலறையில் குழாய் உற்பத்தியாளர் மழை குழாய் உற்பத்தியாளர் குளியலறையில் வன்பொருள் உற்பத்தியாளர் உயர்தர குளியலறை ஆபரனங்கள் ஹோட்டல் குளியலறையில் facuet ஆடம்பர குளியல் அங்கமாகி உடல் ஜெட் அமைப்பு சென்சார் குழாய் உற்பத்தியாளர் சீனாவில் மறைத்து மழை உற்பத்தியாளர் சீனாவில் மழை அமைப்பு அந்தத் தொழிற்சாலையில் சீனா குளியலறை அணிகலன்கள் சப்ளையர் சுவரில் மாட்ட குழாய் சப்ளையர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B0%E0%AF%82-200-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86/", "date_download": "2018-05-26T19:21:56Z", "digest": "sha1:GKJEGP5RYHWYMV6BCNII5FIUX5TOYKHG", "length": 15964, "nlines": 170, "source_domain": "yarlosai.com", "title": "ரூ.200 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவரம் | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\nவாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி\n4000 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nசந்திரனின் இருண்ட பக்கத்தை ஆய்வு செய்ய செயற்கை கோளை செலுத்தியது சீனா\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nநோக்கியா X6 ஸ்மார்ட்போன் வெளியானது\nகூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nஇன்றைய ராசி பலன் (25-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 24.05.2018\nஇன்றைய ராசி பலன் (23-05-2018)\nஇன்றைய இராசி பலன்கள் – 22.05.2018\nஇன்றைய ராசி பலன் (21-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nதாயின் ஆசையை நிறைவேற்ற பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\n150 கோடிக்கு விலைபோன நயன்தாரா…\nஒரே தயாரிப்பு நிறுவனத்துகாகத் தொடர்ந்து நடிக்கும் கெளதம் கார்த்திக்\nதளபதி 62 திரைப்படம் அதிமுக கதையா\nவெத்து ஸீன் போடுகிறாரா விரல் வித்தை நடிகர்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nயாழ், குடாநாட்டை அச்சுறுத்தும் ஆபத்து\nமனைவியுடன் ஏற்���ட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை\nமூன்று உயிர்களை காப்பாற்றச் சென்று தன்னுயிரை நீத்த பொலிஸாரை தேடும் பணி தீவிரம்\nசிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு\nஇன்றைய ராசி பலன் (26-05-2018)\nHome / latest-update / ரூ.200 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவரம்\nரூ.200 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவரம்\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கி வருகிறது.\nநடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.\nமெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சி தவிர எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.\nமெர்சல் பட பிரச்சினையில் பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார். டாக்டர்களும் மருத்துவத்தை குறைகூறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதுபோன்ற காரணங்களால் மெர்சல் படம் கடந்த ஒரு வாரமாக திரைஉலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமெர்சல் படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள் நீக்கப்படுமா என்ற நிலையும் ஏற்பட்டது. இறுதியில் காட்சிகளோ, வசனங்களோ நீக்கம் இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.\nமெர்சல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் வெளியான இந்த படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.\nதமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் மெர்சல் படம் ரூ.22 கோடி வசூலித்து முந்தைய சாதனைகளை முறியடித்தது. ஒரு வாரம் முடிந்த நிலையில் மெர்சல் படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடி முதல் ரூ.170 கோடி வரை வசூல் சாதனை படைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபடத்தை ரூ.80 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தயாரிப்பு செலவு அதிகரித்து ரூ.130 கோடியை தொட்டது. ஒரு வாரத்தில் தயாரிப்பு செலவை தாண்டி படம் வசூலித்து இருக்கிறது.\nதமிழில் ரஜினி அல்லாத மற்ற நடிகர்களின் படவசூல��� மெர்சல் முறியடித்துள்ளது. வெளிநாடுகளில் அஜித்தின் விவேகம் படத்தை விட மெர்சல் படம் அதிக வசூல்பெற்று இருக்கிறது.\nசிங்கப்பூரிலும், இங்கிலாந்திலும் கபாலி படத்தின் வசூலை மெர்சல் நெருங்கியது. 2-வது வார இறுதியில் மெர்சல் படம் ரூ.200 கோடி வசூலிக்கும் என்று திரைஉலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.\nதிரைஉலக பிரமுகர் ஒருவர் கூறுகையில், அரசியல் வதிகளின் சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், எதிர்ப்புகளாலும் மெர்சல் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. இதனால் தான் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்றார்.\nPrevious பொடுகு, அரிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (27-05-2018)\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nகாலா படத்தில் ரஜினியின் புதிய கெட்டப்\nஏமனில் புயல் தாக்கியது- இந்தியர் உள்பட 5 பேர் பலி\nஇது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை\nயாழ் அரியாலையில் மனைவியைப் பிரிந்து வாழ்ந்த சோகம்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizhanban.wordpress.com/2009/07/", "date_download": "2018-05-26T19:23:07Z", "digest": "sha1:VUMERMICF3FYMQNGVLDVGING4AOWOFQF", "length": 14785, "nlines": 31, "source_domain": "tamizhanban.wordpress.com", "title": "ஜூலை | 2009 | தமிழன்பன் பக்கம்", "raw_content": "\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nதமிழர்களின் அடையாளம் ஆகும் குத்து நடனம்\nஜூலை 28, 2009 § 2 பின்னூட்டங்கள்\nதமிழர்களின் அடையாளம் ஆகும் குத்து நடனம்\n‘குத்து நடனம்’ என்பது தமிழனின் அடையாளமாக சமீப நாட்களில் மாறி வருகிறதோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆபாசமான அங்க அசைவுகளை குறிப்பிடும் விதமாக தமிழ் திரை உலகின் ஈடு இணையற்ற நடிகனான எம்.ஆர்.ராதா அவர்கள் இரத்த கண்ணீர் திரைப்படத்தில் “நான் மேலை நாடுகளில் கலை பிம்பத்தோடு ஆடிய நடனங்கள் ஆபாசமானது என்றாயே பாலு ,அஜாந்தா எல்லோராக்களில் நம் முன்னோர்கள் செய்து வைத்திருக்கும் கலை வடிவத்தை பார், கலை மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தம்” என்பார்\nபதிலுக்கு லட்சிய நடிகர் என்றழைக்கப்படும் எஸ்எஸ்ஆர் ” உன் காம வேட்கைக்கு கலை போர்வை பொத்தாதே” என்பார். ஆபாச அங்க அசைவுகள் கூடிய நடனங்கள் குறித்த முகத்தில் அடித்தது போன்ற கருத்துக்கள் அன்றே வந்து விட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன\nஅந்த வகை நடனங்களுக்கு ‘குத்து நடனம்’ என்று பெயரிட்டு கலை போர்வையுடன் காம வேட்கை தமிழகம் முழுவதும் பரப்பபட்டு இருக்கிறது. கதை இல்லாமல் கூட படங்கள் வரும் ‘குத்து நடனம்’ இல்லாமல் படங்கள் வராது என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. தொலைகாட்சிகளிலும் குத்து நடனத்தின் ஏக போக சந்தாதாரராகி இருக்கிறது. சமூகத்தில் இருக்கும் அவலங்களை துகிலுரிக்க வேண்டிய திரைத்துறையும் தொலைகாட்சிதுறையும் பெண்களை துகிலுரிக்கும் போக்கினை துகிலுரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.\nதொலைகாட்சி என்னும் மாபெரும் ஊடகம் ஆபாசங்களை காசாக்கும் வித்தையில் இறங்கி இருப்பது வேதனைக்குரியது. தொலைக்காட்சிகளில் வைக்கப்படும் நடன போட்டிகளில் வரும் அங்க அசைவுகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்களே விமர்சிக்கும் அளவு குத்து நடனங்களின் வளர்ச்சி அபாரம்.\nதிரைத்துறையை ‘குப்பை’ என்று விமர்சனம் செய்த அய்யா பெரியாரின் பெயரில் வந்த திரைப்படத்தில் கூட ‘ரகசியா’ பங்கேற்கும் ‘குத்து பாடல்’ இடம் பெரும் அளவிற்கு தமிழர்கள் மனதில் நீங்காத இடத்தை குத்து பாடல்கள் பிடித்து இருக்கிறது. மஞ்சள் புத்தம் அளவிற்கு ஆபாச கவிதைகள் எழுது���் காசுக்கு மாறடிக்கும் கவிஞர்களில் தாக்கத்தால் ‘பட்டுகோட்டை’ போன்ற கவிஞர்கள் இருந்த இடத்தில் ஆபாசம் எல்லை மீறி பாய்கிறது.\nமக்கள் ஆதரவில்லாமல் இந்த ஆபாச விதைகள் தமிழக மண்ணில் நடப்பட்டு இருக்குமா என்பதுதான் எங்கள் கேள்வி. கலையின் வடிவம் காமத்தை விதைப்பதை நாம் அமைதியாக ஏற்று கொள்வது குத்து பாட்டிற்கு நாம் மறைமுகமாக கொடுக்கும் ஆதரவுதான்.நகைச்சுவை காட்சிகளில் வரும் ஆபாசமும் அளவிற்கு அதிகமாக இருக்கிறது. சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் கூட ‘சொம்பு ரெம்ப அடிவாங்கி இருக்கும் போல‘ என்று ஆபாச முத்துக்களை உதிர்ப்பதை நாம் அமைதியாக ரசித்து கொண்டுதான் இருக்கிறோம் .\nதொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வரும் போட்டிகளில் வரும் நடனங்களில் வரும் அங்க அசைவும் ஆடும் ஜோடிகளில் பரிசு வெல்ல காட்ட வேண்டிய நெருக்கமும் கண்கூச வைக்கும் ஒன்றாக இருக்கிறது. அது போன்ற நடன நிகழ்வுகளில் ஆடும் போட்டியாளர்களை விமர்சிக்கும் நடுவர்கள் பேசும் மொழியில் ஆபாச வழிசல்கள்.ஆடும் பெண்ணை பார்த்து ஒரு தத்து பித்து சொல்லுறார் “செம்ம சூடா (Hot) இருக்கேம்மா “ அப்புறம் ஒருத்தர் சொல்லுறார் ” கிளாமரா இருக்கே” “செம குத்து குத்தின” இதெல்லாம் வெகுஜன ஊடகங்களில் நடுவர்கள் உதிர்க்கும் முத்துக்கள். இதை கேட்டதும் அந்த பெண்கள் அப்படியே மார்பில் கை வைத்து மேடையில் கையை வைத்து அவர்கள் காட்டும் உணர்ச்சி எவரெஸ்டில் ஏறியவர்கள் காட்டும் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டினை காட்டிலும் அதிகமானது.\nதெரியாமல் கேட்கிறேன் ஒரு பெண்ணை பார்த்து நீ காம உணர்வை தூண்டும்படி இருக்கேன்னு சொல்லுவது ஒரு பெண்ணிற்கு பெருமை செய்யும் விடயமா அதில் அந்த பெண் மகிழும்படி என்ன இருக்கிறது அதில் அந்த பெண் மகிழும்படி என்ன இருக்கிறது சட்டசபையிலே இது குறித்து கவனம் ஈர்க்கும் படி குத்து நடனம் குத்தாட்டம் போடுவதை தட்டி கேட்க்கும் வேலையை உடகங்கள் செய்வதிற்கு தயங்குவதின் காரணம் என்ன\nபண்டமாற்று முறையில் தமிழனின் உரிமை\nஜூலை 24, 2009 § பின்னூட்டமொன்றை இடுக\nபண்டமாற்று முறையில் தமிழனின் உரிமை\nநீண்டநாட்களாக நீடிக்கும் தமிழர் பிரச்சனைகளில் நிரந்தர தமிழினத்தலைவர் சாணக்கியத்தனமான சில முடிவுகளின் மூலமாக தீர்வு கண்டு இருக்கிறார் என்பதை சமீப செய்திதாள்கள் நம��்கு சொல்லுகின்றன.\nதமிழுக்கு செம்மொழி தகுதியை பெற்றுதர தமிழ் அறிஞர்கள் பலஆண்டுகளாக போராடிவந்தாலும் கடந்த நடுவண் அரசு அந்த தகுதி தமிழுக்கு இருப்பதாக அறிவித்தது இதற்கு பின்னால் முத்தமிழ் வித்தகர் கலைஞர் இருக்கிறார் என்று ஆர்பரித்தோம். ஆனால் அடுத்தஆண்டிலே கன்னடம் மற்றும் தெலுங்கிற்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதாக அறிவிப்பு கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொண்டோம்.\nஉலகபொதுமறை தந்த வள்ளுவர் சிலையை பெங்களூரில் திறப்பதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் வள்ளுவர் சிலை திறக்கப்படாமலே பல ஆண்டுகளாக கோணிக்குள் அடைப்பட்டு கிடந்தது. வள்ளுவருக்கு வானுயரசிலையை தமிழகத்தில் வைத்தால் மட்டும் போதுமா பக்கத்து மாநிலத்தில் சிறு சிலையையேனும் திறந்திட வேண்டாமா பக்கத்து மாநிலத்தில் சிறு சிலையையேனும் திறந்திட வேண்டாமா என்று தமிழ் ஆர்வலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலாக இதோ விரைவில் வள்ளுவர் சிலை பெங்களூரில் என்று செய்திகள் சொல்கின்றன. அதே நேரத்தில் சென்னையில் சர்வக்ஞர் என்னும் கன்னட கவிஞர் சிலையை வைக்க போவதாக செய்திகளும் வருகின்றன.\nஇந்த இரு நிகழ்வுகள் மூலம் முத்தமிழ் அறிஞர் பண்டமாற்று முறையிலே தமிழனின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற முத்தாய்ப்பான தத்துவத்தை சொல்லுகிறார் போலும். சரி செம்மொழியாகட்டும் வள்ளுவர் சிலையாகட்டும் நீங்கள் செய்த ‘Given Take Policy’ வென்றதாகவே வைத்து கொள்வோம். காவேரியில் நீரும் முல்லைபெரியாரில் நீரும் எதனை கொடுத்து வாங்கி தருவீர்கள் சிலையும் செம்மொழி பட்டமும் பண்டமாற்று முறையில் பெற்றுதந்த தலைவர் தமிழனுக்கு நீர் பெற்று தருவதற்கு எதனை பண்டமாற்று செய்வார்\nஇங்கே ‘ஈழத்தமிழனின் உயிரும் மத்திய அமைச்சர் பதவியும் எப்படி பண்டமாற்று முறையில் பரிமாறப்பட்டது’ என்று சொல்லவில்லை. அப்புறம் இங்கே இருக்கிறவன பத்தி முதல்ல சிந்தி அப்புறம் ஈழத்தை பேசலாம்னு சில அறிவுஜீவிகள் கிழம்பி வந்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valaiyukam.blogspot.com/2011/12/blog-post_28.html", "date_download": "2018-05-26T19:15:15Z", "digest": "sha1:G3EFTOOLE3HNAOEJBQ2IHBYBOHLDWRFX", "length": 16414, "nlines": 234, "source_domain": "valaiyukam.blogspot.com", "title": "வலையுகம்: அவன் என்னை திட்டவில்லை...", "raw_content": "\nமக்கள் அவன் மீது பொறாமை கொள்கிறார்கள்.\nஅழகானப் பெண்களின் சக்களத்திகளைப் போல\nபொறாமையின் தொடர் பிடியில் சிக்கித் தவிக்கும்\nஒருவன் புகழின் வானத்தை தொட்டால்\nஅவர்கள் முழுப் பலத்தைப் பயன்படுத்தி\nஒரு முட்டாளை நான் பார்த்த போது\n‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி\nபொறாமைக்காரர்களும் தவறானக் கொள்கை உடையவர்களும் உங்களை விமர்சித்தால், அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். ஏனெனில்,\nபொறாமையால் அவர்கள் உமிழ்கின்ற வார்த்தைகளையும் விமர்சனங்களையும் நீங்கள் தாங்கிக் கொண்டால் உங்களுக்கு நன்மை வழங்கப்படும். மேலும் அவர்களது விமர்சனம் உங்களது மதிப்பை உயர்த்தும். உங்களை உலகிற்கு அடையாளப்படுத்தும். எப்போதுமே சாதாரணமானவர்களைப் பார்த்து பிறர் பொறாமை கொள்வதில்லை.\nசெத்த நாயை மக்கள் உதைப்பதில்லை.\nஒரு முட்டாளை நான் பார்த்த போது\n‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி\nஒரு முட்டாளை நான் பார்த்த போது\n‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி\nபதிவு அருமையென்றால் டிஸ்கி அதைவிட அருமை\n இதே பொறுமை நம் எல்லோருக்கும் எப்போதும் வாய்க்க இறைவனை வேண்டுகிறேன்.\nமாப்ள நாம் இந்த உலகுக்கு வந்த வேலை முடிந்த உடன் போக வேண்டியது தான்...இதில் எவரும் நமக்கு எதிரிகள் இல்லை..இது என் தாழ்மையான கருத்து..\n******* மறக்கமுடியாத பதிவுகள்:ஈழத்தமிழர்= (இந்துக்கள்+கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்). திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல. சமுதாய துரோக வரலாறு. காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும் . புலி பயங்கரவாதம். ********\nஅன்பின் சகோதரர் அண்ணன் ஹைதர் அலி,\nகவிதைகள் என்றாலே அலங்கார வார்த்தைகள் இருக்கும். நெஞ்சை மயக்கும் வார்த்தை ஜாலங்கள் இருக்கும். இது எதுவுமின்றி வெறும் நிகழ்கால உண்மைகளை போட்டுடைத்த படி செல்கிறது உங்களின் இந்த கவிதை. காத்திரமான பதிவுகளில் மட்டுமின்றி கவிதைகளினூடாகவும் உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.\nகவிதை அருமை. நன்றாக வந்துள்ளது.\nநண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.\nஒருவன் புகழின் வானத்தை தொட்டால்\nஅவர்கள் முழுப் பலத்தைப் பயன்படுத்தி\nஅருமையையும் பெருமையும் கலந்த பதிவு .....\nபொ'றா'மை ,பொ'று'மை இவ்விரு சிறு வார்த்தைகளுக்கு மத்தியிலுள்ள '���ெரிய' வித்ததியாசத்தை\nஒரு முட்டாளை நான் பார்த்த போது\n‘அவன் என்னைத் திட்டவில்லை’எனக் கூறி\nஉண்மைதான் இருந்தாலும் மனிதர்கள் நாம்\nகொஞ்சம் வலிக்காதான் செய்கிறது ...\nதவிர்ப்பதை தவிர்த்தால் நலம் தான் .அல்லாஹ் போதுமானவன்\nகடைசி வரி என்னவோ செய்கிறது....\nஇது கண்கூடு, அருமையாக செதுக்கியுள்ளீர்கள்\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் January 3, 2012 at 5:06 AM\nகவிதை நடையில் ஆழமான நல்ல கருத்துக்கள்,\n//சிறுவன் கடலில் கல் எறிவதால் கடல் காயமடையாது// அருமையான வரிகள்.... தொடரட்டும் உங்கள் முயற்சி இன்ஷா அல்லாஹ் ..\nஎங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்...\nwww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....\nகிணறு வெட்ட பணம் மிச்சமானது\nஉமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) இவர்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்\n'பிலால்’ ஒரு கறுப்பின அடிமையின் விடுதலை வரலாறு\nதேவதாசி முறை இன்றும் தொடரும் வன்முறை\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதொந்தி குறைய, இடுப்பு சதையை குறைக்க எளிய உடற்பயிற்சி-பாகம் 3\nதமிழகத்தில் தேவதாசி முறை-ஒரு வரலாற்றுப் பார்வை-2\n : அழிந்துவரும் ஆரோக்கிய உணவுகள்.\nபார்வையற்றோர் உலகுக்கு பார்வையற்றவர் வழங்கிய பார்வை\n“ என்னங்கே, இதைக் கேள்விப்பட்டிங்களா\nபதிவுலகுக்கு வருகிறார் பாவாடா ஸ்டார்..\nஈழத்தமிழனே எங்களை எப்போது புரிந்துக் கொள்ள போகிறாய...\nமுல்லை பெரியாரும் கள்ள பயல்களும்\nசுதந்திரத்தைக் கொலை செய்து விடாதே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeup3tn.blogspot.com/2016/02/tn-jca-nfpe-fnpo-on-agitational-path.html", "date_download": "2018-05-26T19:18:56Z", "digest": "sha1:2VSHNJQ74IOFPMAIZW4SSROCZMP755JO", "length": 25631, "nlines": 479, "source_domain": "aipeup3tn.blogspot.com", "title": "aipeup3tn : TN JCA ( NFPE & FNPO ) ON AGITATIONAL PATH - CIRLE WIDE THREE PHASED AGITATION DECIDED IN JCA MEETING HELD ON 2.2.2016 AT PARK TOWN HPO", "raw_content": "\nபோராட்டப் பாதையில் தமிழக JCA \n2.2.2016 - NFPE /FNPO-JCA கூட்டத்தின் முடிவுகள் \nஅன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 27.1.2016 அன்று PMG, CCR அவர்களுடன் தமிழக அஞ்சல் JCA சார்பில் நடத்திய பேச்சு வார்த்��ை குறித்தும் அதன் வெளிப்பாடாக அளிக்கப்பட்ட வாக்குறுதியும் உங்களுக்கு தெரிவித்திருந்தோம். மேலும் அதன் மறுநாள் DPS CCR அவர்களும் பிரச்சினை தீர்க்கப்பட உத்திரவு அளிக்கப்பட உள்ளது என்று தெரிவித்திருந்தார். ஆனால் , அளிக்கப்பட்ட உறுதி மொழி களுக்கு மாறாக, தபால்காரர் பணிகளுக்கு பதிலி அளிக்க அனுமதிக் காமல் மேலும் பணிகளை நெருக்குவதற்கான உத்திரவு வெளியிடப் பட்டது.\nபணியிழந்த 27 CASUAL ஊழியர்களையும் குறைந்தபட்ச தினக் கூலி அடிப்படையில் PICK UP AGENT , MARKETING பகுதி, COLLECTION , PASTING, PINNING என்ற BPC வகைப் பணிகளை, அதுவும் கூட , எந்தவித உத்திரவும் இல்லாமல் வாய்மொழியாக பணியளிக்க நிர்வாகத்தினர் அழைத்தனர்.\nஇது ஏனென்றால் , SPEED மற்றும் BUSINESS PARCEL PICK UPக்கு ஆகும் செலவு மட்டுமே ரூ. 86000/- வரும் என்று SENIOR MANAGER, MMS தெரிவித்ததாலும், வேறு எதுவும் செய்ய இயலாதென்று அவர் கை விரித்ததாலும், 10 நாட்களாக வணிகப் பணிகள் முடங்கியதாலுமே இந்த முடிவு. மேலும் இவர்கள் PICK UP மட்டுமே செய்வார்கள். BOOKING , DESPATCH க்கு மீண்டும் வேறு ஆள் தேடவேண்டும். அதற்கான ஒரு மாத செலவு என்பது மேலும் கூடுதலாகும்.\nஅதுவும் இரண்டு VAN மட்டுமே DIVERT செய்ய முடியும் என்றும் , அதற்கு இரண்டு OUTSOURCED DRIVER ( மீண்டும் புதிய CASUAL LABOURER) தனியே அமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததே காரணம் . ஆனால் ஏற்கனவே இருக்கும் CASUAL ஊழியர்களுக்கு மாதம் ரூ.50000/- கூட செலவு செய்யவில்லை நிர்வாகம்.\nஆக நிர்வாகத்தின் வீண் பிடிவாதத்தால் கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான SPEED மற்றும் BUSINESS PARCEL சேவை பாதித்தது மட்டுமல்லாமல், தபால் காரர்களை COMBINED DUTY போட்டதால் ஆயிரக்கணக்கில் தபால் டெலிவரி சேவை பாதிப்பும் உள்ளாகியுள்ளது. இந்த நிலை அண்ணா சாலையில் மட்டு மல்ல சென்னை GPO விலும்தான். கிட்டத்தட்ட இதே நிலைதான் சென்னை FGN POST, வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை மற்றும் தாம்பரம் கோட்டங்களிலும்.\nஎனவே இது குறித்து முடிவெடுக்க NFPE மற்றும் FNPO தமிழ் மாநில JCA கூட்டம் 2.2.2016 அன்று சென்னை பூங்கா நகர் தலைமை அஞ்சலகத்தில் கூட்டப்பட்டது. இதில் NFPE மற்றும் FNPO சங்கங் களின் பெரும்பகுதி மாநிலச் செயலர்கள், மாநில நிர்வாகிகள், சென்னை பெருநகர கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்ட னர். இதில் மேலே கண்ட தபால்காரர் /MTS மற்றும் CASUAL ஊழியர்கள் பிரச்சினை மட்டுமல்லாமல், இதர பகுதிப் பிரச்சினைகளும் பேசப்பட்ட���.\nஇறுதியில் மேலே கண்ட இரண்டு பிரச்சினைகளுடன், தமிழகத்தில் ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கும் அஞ்சல், RMS பகுதிகளின் மிக முக்கிய (HARASSMENT OF STAFF IN THE NAME OF TARGET உள்ளிட்ட) பிரச்சினைகளை உள்ளடக்கி தமிழகம் தழுவிய அளவில் JCA சார்பில்\nமூன்று கட்ட போராட்டத்தை நடத்துவதென்று முடிவெடுக்கப் பட்டது.\nஅனைத்து சங்கங்களையும் கலந்துகொண்டு இதற்கான சுற்றறிக்கை எதிர் வரும் 08.2.2016 க்குள் தயார் செய்து அனுப்புவது என்றும் ,\nமூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் அனைத்து கோட்டங்களிலும் JCA சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி முதற் கட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது - கோரிக்கை மனு அளிப்பது எனவும் ,\nபிரச்சினை தீர்க்கப்படவில்லை எனில் , நான்காவது வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும், அதற்குப் பிறகும் நிர்வாகம்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனில்,\nமூன்றாவது கட்டம் தமிழகம் தழுவிய அளவில் முழு வேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும், இதற்கான தேதி மற்றும் கணக்கீடு இரண்டாவது கட்ட போராட்டத்தின்போது JCAவின் தலைவர்களால் அறிவிக்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nகோரிக்கை மனு அளித்துப் பார்ப்போம் \nஇதன் பிறகும் கேளாச் செவியினராய் இருப்பார்களேயானால்\nவேலை வேலை நிறுத்தம் ஒன்றே நம் இறுதி ஆயுதம் \nஒன்று பட்ட போராட்டம் ஒன்றே நம் துயரோட்டும் \nகூட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில்\nசில உங்களின் பார்வைக்கு .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://espradeep.blogspot.com/2004/03/super-star-and-me.html", "date_download": "2018-05-26T19:36:27Z", "digest": "sha1:OL6HIWMJAR5WXUCQLJAUT2JAOIS7MAUF", "length": 12958, "nlines": 248, "source_domain": "espradeep.blogspot.com", "title": "பெய்யெனப் பெய்யும் மழை: SUPER STAR AND ME!", "raw_content": "\nநான் ரஜினியோட FAN னு சொல்றதை விட அவரோட WINDMILL னு சொல்லலாம். அவ்வளவு பெரிய FAN நான்\nஎன் இள வயதில் நான் \"நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய்\" வளர்ந்ததை விட \"நாளொரு ரஜினி படம், பொழுதொரு ரஜினி ஸ்டைலாகத்தான் வளர்ந்தேன். [ரொம்ப வளரல, கொஞ்சம் குள்ளம் தான்..]\n1. என் compoundல் என் பெயர் ரஜினி, எனக்கு தம்பி இருப்பதால் நான் \"பெரிய ரஜினி\" அவன் \"சின்ன ரஜினி\"\n2. பூ விற்றுக்கொண்டு வரும் ஒரு அக்கா என்னிடம் \"டேய், ஒரு தடவை ரஜினி ஸ்டைல் செய்துகாமிடா\" என்று கெஞ்சுவாளாம். [அம்மா சொன்னாள், எனக்கு\n3. எனக்கு தெரிந்து வந்த அத்தனை ரஜினி பாட்டும் தலைகீழ் பாடம். [அப்புறம் படிப்பு எப்படி வரும்னேன்\n4. புதிதாக ஒருவனை என் நண்பனாக ஏற்றுக் கொள்ள நான் அவனைக் கேட்கும் கேள்வி:\n1. உன் பேர் என்ன\n2. நீ ரஜினி கட்சியா, கமல் கட்சியா\nஎனக்கு தெரிந்து என் வயதை ஒத்த பசங்களுக்கு, ரஜினியை தான் பிடிக்கும். யாராவது கமல் கட்சி என்றால் கமல் எப்போ பாத்தாலும் herione ஐ\n ;)]இருப்பாரே, சண்டையே போட மாட்டாரே..அவரைப் போய் இவனுக்கு எப்படி பிடிக்குது என்று என் whole set [பெரிய shaving settu..] அவனை தீண்டத்தகாதவனைப் போல் பார்ப்போம். அவன் பிறப்பிலேயே ஏதோ கோளாறு என்றே நான் நினைத்தேன்.\n5. பலரை ரஜினியின் மகத்துவங்களைக் கூறியே ரஜினி கட்சிக்கு இழுத்த பெருமை எனக்கு உண்டு\n6. T-Shirt போட்டுக் கொண்டால் மேல் button போட்டுக் கொள்ள மாட்டேன் ;)\n7. வீட்டில் எனக்கு hair-cut பண்ண ஒரு யுத்தமே நடக்கும். அப்படியே போனாலும், ரஜினி மாதிரி step-cutting போடுங்க என்பேன். சலூன் கடையில் இருப்பவன் சிரித்து விட்டு, அதுக்கெல்லாம் நெறைய முடி வேணும் என்பான். மூக்கு வரை எனக்கு முடி இருக்கிறது, இதற்கு மேல் என்ன என்று எனக்கு எரிச்சலாய் வரும்.\nஇதற்குள் என் தம்பி \"நல்லா பொடி வெட்டா போட்ருங்க\" என்று சொல்லி சைகை காட்டிப் பழி தீர்த்துக் கொண்டிருப்பான் [so, 16 வயதினிலே பரட்டை மாதிரி உள்ளே போன நான், குறுதிப் புனல் கமல் rangeukku வெளியே வருவேன் [so, 16 வயதினிலே பரட்டை மாதிரி உள்ளே போன நான், குறுதிப் புனல் கமல் rangeukku வெளியே வருவேன் குளிக்கிறேனோ இல்லையோ தம்பியைத் தான் முதலில் தேடுவேன்..மகனே காலிடா நீ இன்னைக்கு..]\n8. ரஜினி படத்தில் முழங்கால் வரை shoe போட்டு வருவார். [fight scenes..+ அந்த leather jacket..ஐய்யோ தலைவா¡¡¡¡], என்னிடம் ஒரு சின்ன 100/= shoe இருக்கும். so, socks க்குள்ளே pant ஐ விட்டுக் கொள்வேன்], என்னிடம் ஒரு சின்ன 100/= shoe இருக்கும். so, socks க்குள்ளே pant ஐ விட்டுக் கொள்வேன் என் மாமா இதை ஒரு முறை பார்த்து கடுப்பாகி விட்டார். [பாவம் அவர் என் மாமா இதை ஒரு முறை பார்த்து கடுப்பாகி விட்டார். [பாவம் அவர்\n9. அம்மா ஏதாவது கடைக்குப் போய் வாங்கி வரச் சொன்னால் குஷி ஆகி விடுவேன். ரஜினி பாட்டு பாடிக்கொண்டே போகலாம். கடை வந்தவுடன், பச்சரசி\nஎவ்வளவுக்கு, பாசிப்பயிரு எவ்வளவுக்கு என்று மறந்து போயிருப்பேன் [அப்புறம் என்ன திட்டு தான்..பூஜை தான் [அப்புறம் என்ன திட்டு தான்..பூஜை தான்\n11. இன்றும் \"நல்லவனுக்கு நல்லவன்\" ticket கிடைக்காமல் அழுது கொண்டே நடந்து ���ந்தது ஞாபகம் இருக்கிறது.\n12. \"அண்ணாமலை\" முதல் நாள் பாட்டியுடன் சென்று கூட்ட நெரிசலில், counter ல் நுழைந்தும் ticket எடுக்காமல் பாட்டியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, அந்த\nticket யும் தொலைத்து, அழுததால் police காரர் பாவம் சின்னப் பையன் என்று உள்ளே விட்டார். [sorry பாட்டி\n10. இன்று கூட எனக்கு \"தளபதி\" 10 வது நாள் poster ல் இருந்து 100 வது நாள் poster வரை அப்படியே ஞாபகம் இருக்கிறது first poster was \"In a white background \" ரஜினி கருப்பு shirt போட்டுட்டு யாரையோ வெட்ற மாதிரி ஒரு still..awesome still it was\" அதை first ஒரே ஒரு இடத்துல ஒட்டி இருந்தாங்க, schoola இருந்து வரும்போது bus ல எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நான் அதை பாத்தே ஆகனும்.[maniratnam the Great\n 150 படங்கள் ரஜினி பண்ணி இருந்தாலும் அவருடைய நல்ல படங்களை எண்ணும் பொழுது விரல் விட்டு எண்ணக்கூடியதாய்\nஇருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது. ஒரு மிகச் சிறந்த நடிகரை commerical என்ற பெயரால் கட்டுப்படுத்தி விட்டோமோ என்று தோன்றுகிறது\nஎனக்கு மிகப் பிடித்த ரஜினி படங்கள்:\nதலைவா எப்போ ஜானி மாதிரி ஒரு படத்தைக் கொடுக்கப் போறீங்க\nமழைக்கு ஒதுங்கிய பக்கங்கள் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kudanthainews.blogspot.in/2016/01/kumbakonam-kumbakonam.html", "date_download": "2018-05-26T19:33:19Z", "digest": "sha1:DQSA6RH7OZXM6LVJYBTVXDUECGDMRSCK", "length": 4582, "nlines": 110, "source_domain": "kudanthainews.blogspot.in", "title": "குடந்தை செய்திகள்: நம்ம kumbakonam இது செம்ம kumbakonam - வாட்ஸ்அப் செய்தி", "raw_content": "\nசனி, 30 ஜனவரி, 2016\nநம்ம kumbakonam இது செம்ம kumbakonam - வாட்ஸ்அப் செய்தி\nமகாமகம் ஆன்ட்ராய்டு செயலியைப் இலவசமாக பிளேஸ்டோரில் பதிவிறக்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கடைவீதி, சாப்பாட்டுக் கடை, செய்திகள்\nUnknown 15 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 4:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலி\nநம்ம kumbakonam இது செம்ம kumbakonam - வாட்ஸ்அப் ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://masjidhulihsaan.blogspot.com/2016/06/blog-post_27.html", "date_download": "2018-05-26T19:43:04Z", "digest": "sha1:RU34N43W2QQ5QUKERB2FQAGT46KFYKOK", "length": 3575, "nlines": 82, "source_domain": "masjidhulihsaan.blogspot.com", "title": "இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்..!! ~ VOICE OF ISLAM", "raw_content": "\nதொட்டாச்சிணுங்கி சமூகம் - Part 1..\nஆசிஃபா கொலையும் முஸ்லிம்களின் செயல்பாடுகளும்..\nஷரியத் பாதுகாப்பில் நம் பங்கு..\nஇறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்..\n6:55 PM ���ராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video)\nகோவை மஸ்ஜிதுல் இஹ்ஸானில் 2016-ஆம் ஆண்டின் ரமளான் மாதத்தின் 22-ஆம் நாள் தராவீஹ் தொழுகைக்குப்பின் நிகழ்த்தப்பட்ட சிறப்புரை.\nதலைப்பு: இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்றல்\nநாள்: ஜூன் 27, 2016\nஉரை: மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி\nதாளாளர், ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி\nஇந்த உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்\nதராவீஹ் சிறப்புரைகள் (Audio & Video) (35)\nகட்டிட பணிகள் : (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t4050-topic", "date_download": "2018-05-26T19:24:32Z", "digest": "sha1:RY7FYIJSSSFMRS6KGMBQMMDAB6WSOFXZ", "length": 46474, "nlines": 63, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nகாமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்\nSubject: காமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம் Sat May 15, 2010 2:13 pm\nபிப்ரவரி 14 என்பது வெலன்டைன் என்ற கிறிஸ்தவப் பாதிரியாரால்\nநடைமுறைப்படுத்தப்பட்ட காதலர் தினம் என்பதும் இந்திய நாட்டிலும் தமிழகத்திலும் இந்நாள் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் பரபரப்பாகக் கொண்டாடப்பட்டுதான் வருகிறது என்பதும் நமக்குத் தெரிந்த விடயங்களே. ஆனால், இவ்வாறு காதலர் தினம் என்று ஒன்றைக் கொண்டாடுவதற்கு நமது வரலாற்றில் முன்னுதாரணங்கள் உண்டா என்று ஆராய்ந்தால் எத்தனையோ விடயங்களில் நம் நாடும் சமூகமும் முன்னுதாரணங்களாக இருந்திருப்பது போன்றே இந்த விடயத்திலும் முன்னுதாரணமாக இருந்துள்ளன எனத் தெரியவருகிறது.\nகணம் எனப்பட்ட குழுச் சமூக அமைப்பிலிருந்து முன்னேறிக் கணவன், மனைவி, வாரிசுகள் என்ற ஒரு தொகுதியை - அதாவது - குடும்பத்தை அடிப்படை அலகாகக் கொண்ட சமூக அமைப்பை நோக்கித் தமிழ்ச் சமூகம் நடைபோட்ட வரலாற்றின் எச்சங்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளெல்லாம் சம காலப் பதிவுகளாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தங்களுடைய சமூகத்தின் முந்து வடிவத்திலிருந்து எஞ்சி நிற்கும் சில கூறுகள் திரிந்த வடிவிலாகிலும் நீடித்து வருகின்ற ஒரு நிகழ்வின் பதிவாகவ���ம் அது இருக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது, அகநானூற்றில் ”பங்குனி முயக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து... விளையாடும் வில்லவன் விழவு” (35:13-14) என்றும் குறிப்பிடப்படுகின்ற காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் எனத் தெரியவருகிறது.\nநாம் இங்குச் சங்ககாலம் எனத் தோராயமாகக் குறிப்பிடுவது இலக்கியங்கள் எழுத்தில் பதிவுபெறத் தொடங்கிய கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 5ஆம் நூற்றாண்டு வரையிலான சற்றொப்ப 800 ஆண்டுக் காலகட்டம் எனக் கொள்ளலாம். கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், பழைய கற்கருவிப் பயன்பாட்டின் இறுதி நிலைப் பண்பாடு (Late Palaeolithic civilization), புதிய கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாடு (Neolithic Civilization), செம்புக் கருவிகளைப் பயன்படுத்திய கிராமியப் பண்பாடு (Copper Hoard Civilization), குறுணிக் கற்கருவிப் பயன்பாட்டுப் பண்பாடு (Microlithic Civilization), இரும்புக் கருவிப் பயன்பாட்டுப் பண்பாடு (Iron age or Megalithic Civilization) ஆகிய வெவ்வேறு பண்பாட்டு நிலைச் சமூகங்கள் தம்முள் பூசலிட்டும் சில தளங்களில் உறவுகொண்டும் சிலவகைப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டும் சிறுகச் சிறுகக் குடி, ஊர் போன்ற நிலைத்து வாழ்கின்ற அமைப்புகளுடனும் மன்றம், பொதியில் போன்ற வழக்குத் தீர்க்கின்ற அமைப்புகளுடனும் பதிந்து வாழத் தொடங்கி அரசு என்ற அமைப்பின்கீழ் நாடு என்ற பெயரில் வாழத்தொடங்குகின்ற காலகட்டத்திலிருந்தே, உத்தேசமாகச் சொல்வதானால் கி.மு. 1000த்திலிருந்தே இலக்கியம் எனப்படும் மொழிசார்ந்த வெளிப்பாடுகள் நிகழத் தொடங்கியிருக்கவேண்டும் என்பதில் ஐயமில்லை. எனவே, அக்காலகட்டத்திலிருந்தே தமிழ்ச் சமூகத்தில் நிலவிய பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் வாய்மொழி இலக்கிய மரபில் அல்லது பாணர் மரபில் பதிவாகியிருப்பது இயல்பே.1\nவெவ்வேறு அரசுகள் – நாடுகளுக்கு இடையிலான வாணிக உறவு வளர்ச்சியின் விளைவாக ஏற்பட்ட தகவல் பரிமாற்றப் புரட்சியின் ஓர் அம்சமாக, அகர ஒலி ஆதியான ஓரோலிக்கு ஓரெழுத்து என்ற முறை (alphabetical script) அறிமுகப்படுத்தப்பட்டு, அரசு என்ற நிறுவனத்தின் துணையுடன் எழுத்தறிவு பரவலாக்கப்பட்டு எழுத்தினைக் கற்பிக்கும் கணக்காயர்கள்2 தலைமைப் புலவர்களாக வீற்றிருக்கின்ற தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பும�� (மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் பற்றிய கதைகள் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்) உருவான நிலையிலேயே ‘சங்க இலக்கியங்கள்’ எழுத்தில் பதிவு பெறத்தொடங்கின. எனவே, சங்க இலக்கியப் பதிவுகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு கி.மு. 1000ஆவது ஆண்டு தொடங்கித் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை மீளக் கட்டுதல் என்பது சிரமமானதே என்பதோடு அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டால் ஆரிய-திராவிட இனவாதம் என்பது போன்ற எளிமையான வாய்ப்பாடுகளின் அடிப்படையிலான அரைகுறைப் புரிதலே விளையும். சான்றாகக் காமவேள் வழிபாடு, காமன் பண்டிகை போன்றவற்றில் சுதேசித்தன்மை (தமிழ் மரபு) எத்தனை விழுக்காடு உள்ளது என்பது போன்ற கணிப்புகள் மிகக் கடினமானவை ஆகும்.\nநாம் மேலே கண்ட கலித்தொகைக் குறிப்பு கி.பி. 4 அல்லது 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குறிப்பாகலாம். கலித்தொகையில் இடம்பெற்றுள்ள வேறொரு பாடலில் (27:24-26) ”நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்ட பெண்டிர் குழுக்களாகக் கூடி வையையாற்றின் மணல் திட்டுகளில் விளையாடுவர் என்ற குறிப்பும் இப்பாடலில் (வரி 19-20) இடம்பெற்றுள்ளது. இது பங்குனி மாதம் உத்தர பால்குன நட்சத்திர நாளில் நிகழ்ந்தது. பங்குனி என்ற மாதப் பெயரே பால்குனி என்ற பெயரின் திரிபாகும். பனிக்காலத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிப்பதாகவும், இளவேனில் பருவத்தை வரவேற்கின்ற முன்னறிவிப்பாகவும் இந்நாள் திகழ்ந்தது.\nஅகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டோம். கொங்கு நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது. இறையனார் களவியல் நூற்பா 16-17க்கான உரையில் ‘கருவூர் உள்ளிவிழாவே’ என்ற குறிப்பு காணப்படுகிறது. ஊளி விழவு என்பது பிரதியெடுப்போரால் உள்ளி விழவு என்று தவறாக எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஊளி என்ற சொல் பேரோசை என்ற பொருளில் நம்பிள்ளையின் ‘ஈடு’ முப்பத்தாறாயிரப்படி ஏழாம் பத்தில் (4:4) இடம்பெற்றுள்ளது.3 உளை, ஊளை என்ற சொல் வழக்குகளையும் இதனோடு தொடர்புபடுத்தலாம். சமஸ்கிருதத்தில் ஹுல ஹுலி என்ற சொல் மகளிர�� மகிழ்ச்சியில் எழுப்பும் பொருளற்ற ஓசை எனப் பொருள்படும்.4 இந்த அடிப்படையிலேயே காமன் பண்டிகை என்பது வட இந்தியாவில் ஹோலகா ஹோலிகா என்றும் ஹூளா ஹூளி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விழா நாளில் ஆடவரும் பெண்டிரும், குறிப்பாக இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக்கொண்டும், சாயப் பொடிகளை தூவிக்கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக்கொண்டும் குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் திரிவர். இதுவே தற்போது ஹோலி என்று வழங்கப்படுகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தததமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n”குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எங்கல்ஸ் குறிப்பிடுகின்ற சட்டகத்தினைச் சங்க காலத் தமிழ்ச் சமூக அமைப்புடன் பொருத்திப்பார்த்தால் நாம் மேற்குறிப்பிட்ட மரபு எச்சப் பதிவுகளைப் புரிந்துகொள்ள முடியும். பல்வேறு குழுச் சமூகங்கள் ஒன்றுகூடி வாழத் தொடங்கும்போது ஒவ்வொரு குழுச் சமூகமும் வெளிச்சக்திகள் பலவற்றை உள்வாங்கித் தன்மயமாக்கி வளர்வதும், அவ்வாறு தன்மயமாக்கி வளர்கின்றபோது அக்குழுச் சமூகத்தின் இயல்பில் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுவதும் தவிர்க்க முடியாதவை ஆகும். பூசல்கள், போர்கள், போர்களின் போது வேற்று நாடுகளிலிருந்து சிறைப்பிடித்துக் கொணரப்பட்டு உழவு, நீர்ப்பாசனப் பணிகள் போன்றவற்றில் ஈடுபடுத்தப்பட்ட போர் அடிமைகள் வேளாண்மை விரிவாக்கம், பொருள் பரிவர்த்தனை, இவற்றின் அடிப்படையில் அரசு என்ற நிறுவனம் கட்டி எழுப்பப்படும்போது அரச குலம் என்ற ஒன்று தனியாகத் திரண்டு ஒதுங்கி உயர்ந்து வாழத்தொடங்கிவிடுவது இயல்புதான்.\nசமூகத்தின் பல்வேறு குழுக்களிலிருந்து அரச குலத்தவருக்குக் காவற்பணிக் கூலியாக அல்லது கப்பமாக உபரி உற்பத்தியைச் செலுத்துவது போன்றே மகட்கொடையாகப் பெண்ணை மணம் செய்து கொடுக்கும் வழக்கம் உருவாகி அதற்கு���் பிரஜாபத்தியம் என்ற பெயரில் வைதிக அங்கீகாரமும் கிடைத்த பிறகும்கூடச் சமூக அமைப்பில் வெகுஜனங்களிடையில் பழைய மரபுகளுக்கும் புதிய அறிமுகங்களுக்குமிடையிலான ஊசலாட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருந்தன. இந்நிலையில் ஆண்டில் ஒருநாள் காமன் பண்டிகை என்ற பெயரில் தமக்குள் ஈர்ப்பும் விருப்பமுமுடைய ஆடவரும் பெண்டிரும் கூடிக்களித்தல் அல்லது களவு மணம்புரிதல் என்பது பழைய மரபின் எச்சமாகத் தொடர்ந்துவந்தது. நிலப்பிரபுத்துவப் படிநிலைச் சமூக அமைப்பில் இத்தகைய உறவுகள் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவே.5 சாதி சனம் என்று இன்று சொல்கின்ற ரத்த உறவுக் குலக் குழுக்களிடையிலும், கிராம சமூக அமைப்புக்குள்ளும்தான் இத்தகைய களியாட்டங்கள் நிகழ்ந்தன என்றே கருதவேண்டியிருக்கிறது. குடும்பம் என்ற அமைப்பிற்கு முற்பட்ட இரத்த உறவுக் குழுச் சமூகத்தில் நிலவிய பாலுறவு முறைகள் மாற்றமடைந்துவிட்ட பின்னரும் பழைய மரபுகளை ஒரு சடங்கு போலக் கடைபிடிக்கும் வழக்கத்தின் அடையாளமாகவும் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அடையாளக் குறியீட்டு விழாவாகவும், கிராம சமூக அமைப்புகள் கூடி அச்சமூக உறுப்பினர்களான இளைஞர்கள் தமக்குரிய இணையைத் தாமே தேர்ந்துகொள்ளும் வாய்ப்பை உருவாக்கும் நிகழ்வாகவும் இது நீடித்து வந்திருக்கலாம். இற்பரத்தை, சேரிப்பரத்தை வகைப்பாடுகளுடன்கூடிய பரத்தையர் வர்க்கத்தை உருவாக்கி நிலைநிறுத்தி முழு வளர்ச்சியடைந்துவிட்ட நிலவுடைமைச் சமூகத்தில் இத்தகைய நிகழ்வுகளுக்கு வாய்ப்பில்லை. எனவே, கலித்தொகை குறிப்பிடுகின்ற காமவேள் விழவு என்பது உள்ளி விழவு அல்லது ஊளி விழவேயாயினும் அகநானூற்றில் குறிப்பிடும் விழாவும் கலித்தொகையில் குறிப்பிடப்படும் விழாவும் தன்மையளவில் மிகப் பெரும் வேறுபாடுகள் உடையவை என்பதில் ஐயமில்லை.\nகாந்தர்வம் என வைதிக மரபில் குறிப்பிடப்படுகின்ற திருமண முறை எந்தவித நிர்ப்பந்தமும் பொய்மையும் பாசாங்குகளுமற்ற உறவு முறையாகும். உத்தரகுரு என்றும் போகபூமி என்றும் புராணங்களில் குறிப்பிடப்படும் நாட்டில் இத்தகைய உறவுமுறை இருந்தது எனத் தெரியவருகிறது.6 தமிழ் மரபில் களவு மணம் எனக் குறிப்பிடப்படுவதை வைதிக மரபில் நிலவிய காந்தர்வ மணத்தோடு ஒப்பிடுவதுண்டு.7 களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது.\nசீவகசிந்தாமணி ஜைன சமயக் காப்பியம் என்பதாலும் சீவகன், சுரமஞ்சரி இருவருமே தமிழர்கள் அல்லர் என்பதாலும் இக்குறிப்பினை சொல்லுக்குச் சொல் அப்படியே பொருள்கொள்வது தவறு என்ற வாதம் எழக்கூடும். ஆனால், சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பு காமவேள் கோட்டம் தமிழகத்தில் பிரபலமாக இருந்துள்ளது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது. திருவெண்காட்டிலிருந்த சோமகுண்டம், சூரியகுண்டம் ஆகிய நீர்த்துறைகளில் நீராடிக் காமவேள் கோட்டத்தில் தொழுகின்ற பெண்டிர் மறுபிறப்பில் போகபூமியில் பிறப்பர் என்ற நம்பிக்கை பொதுமக்களிடையே நிலவிற்று என்றும், கண்ணகி ஜைன சமயத்தின் சிராவக நோன்பினைப் பின்பற்றிய பெண்ணாகையால் அந்நம்பிக்கையை கெளரவிக்க மறுத்தாள் என்றும் சிலப்பதிகாரத்தால் (1:9:57-64) தெரியவருகின்றன. ஜைன சமயத்தைப் பின்பற்றிய சீவகன் சுரமஞ்சரியாரை மட்டுமே இவ்வகையில் மணம் புணர்ந்தான் என்பதாலும், இப்புணர்ச்சி இன்பம் மட்டுமே இன்றமிழ் இயற்கை இன்பம் என்று சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படுவதாலும் களவு மணம் என்ற கருத்தோட்டத்துடன் காமன் வழிபாடு தொடர்புடையதே எனத் தெளிவுபெற முடிகிறது.8\nகாமன் பண்டிகை என்பது இளவேனில் பருவத்தை வரவேற்கின்ற ஒன்றாக அமைந்ததாகும். பின்பனிக் காலம் முடிந்து இளவேனிற் பருவம் தொடங்குவதற்கு அறிகுறியாகப் பங்குனி மாதத்தின் இறுதியில் அல்லது சித்திரை மாதத் தொடக்கத்தில் வசந்த விழா என்ற பெயரில் இவ்விழாவைக் கொண்டாடுவதும இந்திய நாட்டின் பல பகுதிகளிலும் வழக்கமாக உள்ளது. வசந்தம் என்ற சொல்லிலிருந்து தோன்றிய வாசந்த, வாசந்தி என்ற சொற்களுக்கு இனிமை, இளமை, குயில், தென்றல், காதல் பேச்சு என்றெல்லாம் பல பொருள்கள் உண்டு9. ”வாசந்தி பேசி மணம் புணர்ந்து” எனத் திருமூலர் தம் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். வசந்த காலம் என்பது காதலுக்குரிய பருவமாதலால்தான் இத்தகைய காதல் தொடர்பான சொல்லாட்சிகள் மக்கள் வழக்கில் நிலைத்துவந்துள்ளன. வசந்தன் என்ற பெயர் மன்மதனுக்குரியதாகும். ”சித்திரை வசந்தன் வரு செவ்வியுடன்” என்று வில்லிபுத்தூராரின் மகாபாரதத்தில் (சம்பவ. 101) ஒரு குறிப்பு உள்ளது. பனிக்காலத்தின் முடிவும் வசந்த காலத்தின் தொடக்கமுமே மன்மதனுக்குரிய காலமாகக் கருதிக் கொண்டாடப்பட்டன என்பது இதனால் தெரியவருகிறது. இரண்டு வகையான சாந்த்ரமானக் கணக்கீடுகளுள் அமாந்தக் கணக்கீட்டின்படி, மாசி மாத அமாவாசையை அடுத்த நாளான சுக்லபட்சப் பிரதமையன்று பங்குனி மாதம் தொடங்கிப் பங்குனி அமாவாசையுடன் முடிவடையும். இந்த அமாந்தக் கணக்கீட்டின்படி பங்குனி உத்தரம் என்பது பங்குனி மாதத்தின் இடைப்பகுதியிலேயே வந்துவிடும். பூர்ணிமாந்தக் கணக்கீட்டின்படி மாசி மகத்தையடுத்துப் பூர்வ பால்குன நட்சத்திர நாளன்று, அதாவது கிருஷ்ணபட்சப் பிரதமையன்று தொடங்கும் பங்குனி மாதம் அன்றிலிருந்து முப்பது நாள்கள் நீடித்து உத்தர பால்குன நட்சத்திர நாளன்று (பங்குனி உத்தரத்தன்று) முடிவடையும். இந்தக் கணக்கீட்டின்படி சித்திரை மாதம் ஹஸ்த நட்சத்திரத்தன்று தொடங்கி சித்திரை நட்சத்திரத்தன்று முடியும். எவ்வாறாயினும் உத்தர பால்குன நட்சத்திர நாளில் நிகழ்வதே பங்குனி மாதப் பெளர்ணமி நாளாகும். அன்றுதான் வசந்த விழா கொண்டாடப்பட்டது.\nஊளி விழா அல்லது ஹோளி விழா என்பது சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்படாத ஒன்று என்றும், உயர்ந்தோரான மூதாதையர்களால் கொண்டாடப்பட்ட விழா என்பதால் (சாஸ்திரத்தால் அன்றி சிஷ்டாசாரத்தால்) பின்பற்றத்தக்கதே என்றும் இத்தகைய முன்னுதாரணத்தை ”ஹோள அதிகரண நியாயம்” என்று குறிப்பிட்டனர் என்றும் திருப்பாவை அவதாரிகை அரும்பதவுரையால் தெரியவருகின்றன.10\nகாமனுக்கு அனங்கன் என்றும் பெயருண்டு. சிவன் தவம் செய்துகொண்டிருந்தபோது, அத்தவத்தைக் கலைப்பதற்காகச் சிவன்மீது காதல் உணர்வுகளை ஏற்படுத்தும் கணைகளை மன்மதன் தொடுத்தமையால் தவம் கலைந்த சிவனுடைய நெற்றிக்கண்ணின் கதிர்வீச்சுக்குக் காமன் பலியானான். அதனால் அவனுக்கு அங்கம் (உடல்) இல்லாதவன் என்று பெயர் வந்ததாக விளக்கம் கூறப்படுகிறது. காளிதாசனின் குமாரசம்பவம் இந்த விளக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது11. தமிழ் இலக்கியங்களில் உருவிலி என்ற பெயரால் மன்மதன் குறிப்பிடப்பட்டுள்ளான். காதல் உணர்வு என்பது எவ்வாறு இருபாலார் மனதிலும் விதைக்கப்பட்டு வேர்பிடித்து வளர்கிறது என்பது எளிதில் கணித்துச் சொல்லமுடியாத ஒன்றாக இருப்பதாலும் இத்தகைய உணர்வுக்குக் காரணமான தெய்வத் தத்துவத்தை உருவிலி என்றும் அனங்கன் என்றும் குறிப்பிட்டிருக்கக்கூடும்.\nஇவ்வாறிருப்பினும், மன்மதன் கணையைப் பற்றிப் பல்வேறு குறிப்புகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சுறா மீன் அவனுடைய கொடியென்ற குறிப்பு கலித்தொகை (பா 84:23-24)யில் காணப்படுகிறது. காமவேளின் அம்பு இதயத்தை நோக்கி எய்யப்படுவது; இதயத்தை நையச் செய்வது என்ற குறிப்பு கலித்தொகையில் (147:46-47) பின்வருமாறு இடம்பெறுகிறது: ”தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம நின் அம்பு” இந்த அம்பின் செயல்பாடு என்ன” இந்த அம்பின் செயல்பாடு என்ன தான் விரும்புகின்ற மாற்றுப் பாலினத்தாரின் நெஞ்சில் தன்பால் காதலுணர்வினைத் தூண்டி ஏங்கச் செய்தலே இதன் செயல்பாடாகும். “தன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டவன் நெஞ்சில் காதல் அம்பினை ஏவுமாறு அதனால் அவன் மடலேறித் தன்னிடம் வரச்செய்யுமாறு காமதேவனின் கால்களைக் கட்டிக்கொண்டு கெஞ்சுவேன்” என ஒரு தலைவி புலம்புகிறாள்: ”பனையீன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன் கால்புல்லிக் கொண்டு” (கலி. 147:59-60). மடலேறுதல் என்பது நிறைவேறாத காதலால் பித்துப்பிடித்த மனநிலையை அடைந்துவிட்ட ஆடவன் பனைமடலால் குதிரை போலச் செய்து தான் அதில் படுத்துக்கொண்டு சிறுவர்களைக் கொண்டு அந்தப் பனைமடல் குதிரையை வழக்குரைக்கும் மன்றத்துக்கு இழுத்துச் செல்லவைத்து மன்றத்துச் சான்றோர்கள் மூலம் தன் காதல் நிறைவேறுவதற்கு மேற்கொள்ளும் முயற்சியாகும். இத்தகைய மடலேறுதல் என்ற செயல்பாடு அதர்வண வேதத்தில் இடம்பெறுகின்ற (“இப்பனை மடலைக் காற்று கிழித்துச் செல்வது போல நான் மனதால் பாவித்துச் செலுத்துகின்ற அம்பு அவளுடைய இதயத்தைக் கிழிக்கட்டும்” என்று குதிரை வடிவக் கடவுளர்களான அஸ்வினி தேவர்களிடம் வேண்டுகின்ற) ஒரு சுலோகத்துடன் ஒப்புமையுடையது என அறிஞர் எஸ். வையாபுரிப்பிள்ளை எழுதியுள்ளார்.\nகாமவேள் பற்றியும், காமவேள் விழா பற்றியும் இத்தகைய சங்க இலக்கியக் கருத்துகளை அவற்றின் சமூகப் பின்னணியில் வைத்து ஆராய்ந்து புரிந்துகொள்வதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இன்றைய வணிக மயமான சூழலில் ஃபாஷன் ஷோக்கள், அழகிப் போட்டிகள் போன்றவை எவ்வாறு முதலாளித்துவச் சுரண்டல்வாதிகள் கையிலும் நேர்மையும் நுண்ணுணர்வுமற்ற இடைத்தரகர்களிடத்திலும் சென்றடைந்துவிட்டனவோ அவ்வாறே தனிமனித சுதந்திரம், பெண்ணியம் போன்றவற்றையே மலினப்படுத்துகின்ற பாலுணர்வு அரசியல் போக்கிரிகளின் விளையாட்டுக் கூடமாகக் காதலர் தினக் கொண்டாட்டங்கள் மாறிவிடக்கூடிய அவலநிலையே நிலவுகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.\nபின்குறிப்பு: கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஒரு நண்பரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது. காதலர் தினச் செய்தி அல்ல. கோயம்புத்தூரில் 1998 பிப்ரவரி 14ஆம் தேதியன்று நிகழ்ந்த குண்டு வெடிப்பின் நினைவு நாள் என்று நினைவுபடுத்திய குறுஞ்செய்தி அது. இது நம் நாடு; நம்முடைய மண் என்ற உணர்வில் இயல்பாகத் தங்களுடைய பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 60க்கும் மேற்பட்டவர்கள் உடல் வெடித்துச் சிதறி இறந்த குரூரமான நிகழ்வை நினைவுபடுத்துகின்ற வகையில் நண்பர் ஒருவரால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி அதுவாகும். இக்கொடுமையை நினவுகூர்வதுகூட இந்துத்துவ ஆதரவாகக் கருதப்படுகிற ஒரு சூழலில் இதனை நினைவுபடுத்தவோ அனுதாபம் தெரிவிக்கவோ மத அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு நாளாக அதனை அனுசரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கவோகூட எந்த ஓர் ஊடகமும் ஆயத்தமாக இல்லாத தமிழகச் சூழலில் இந்நாளை ஒரு சிறுபான்மையினர் நாளாகவாவது அனுசரிக்கலாம் என்ற கருத்தை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். மத அடிப்படைவாத பயங்கரவாதத்துக்கு எதிராகக் சிறு முனகலாகக் குரல் கொடுப்பவர்களும்கூட தமிழ்ச் சமூகத்தில் மிக மிகச் சிறுபான்மையினராக இருப்பதால் இதனைச் சிறுபான்மை நாளாக அனுசரிப்பது பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.\nகாமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867859.88/wet/CC-MAIN-20180526190648-20180526210648-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}