diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0744.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0744.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0744.json.gz.jsonl" @@ -0,0 +1,286 @@ +{"url": "http://kalkudahnation.com/95159", "date_download": "2018-05-24T02:15:17Z", "digest": "sha1:KBMOZ4QJOFXSZG56PCPAWUCORIQNP4P4", "length": 15041, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் “மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட்...\n“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு\nமக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் (09) புல்மோட்டையில் இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற\nஇந்தக் கூட்டத்தில், அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது,\nதேர்தலுக்காக மட்டும் வந்து நீங்கள் போடுகின்ற மாலைகளை கழுத்திலே சுமந்துகொண்டு, வீரவசனங்கள் பேசிவிட்டு மீண்டும் அடுத்த தேர்தலுக்கு வந்து வாக்குக் கேட்பவர்கள் நாங்கள் அல்லர். தேர்தல் காலங்களிலே நாங்கள் கொடுத்த வாக்குகளை முடிந்தளவு நிறைவேற்றியே இருக்கின்றோம். அந்த வகையில் புல்மோட்டை பிரதேசத்திற்கும் எங்களாலான உதவிகளையும், அபிவிருத்திகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.\nபுல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் போது, அதனை வழங்கவிடாது ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் கடந்த காலங்களில் பலர் நடத்தியிருந்தனர். அரசியல் எதிரிகளும் அரசியல் நரிகளும் இந்தப் பிரதேசத்தில் தமது இருப்புக்கு பாதகம் ஏற்படும் என்ற அச்சத்தில், எமது கட்சியின் இந்தப் பகுதிக்கான மக்கள் சேவையைத் தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்கின்றார்கள்.\nபுல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குவதிலும், கூட���டுத்தாபனத்தின் புதிய ஊழியர்களை நியமிப்பதிலும் எமக்கு முட்டுக்கட்டைகள் ஏற்பட்ட போதும், அந்தத் தடைகளை எல்லாம் தாண்டி நாம் எடுத்த முயற்சியை செயற்படுத்தினோம்.\nஎன்னை அரசியலிலிருந்து ஓரங்கட்ட எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எமது அமைச்சுப் பதவியை பறித்தெடுப்பதற்கும், என்னை வீட்டுக்கு அனுப்புவதற்கும் இனவாதிகளும் நமது சமூகம் சார்ந்த அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோரும் பாடாய்ப்பட்டு திரிகின்றனர்.\nஆனால், இறைவன் எங்களுடன் இருப்பதனாலும், சமூகத்துக்கான நேர்மையான பணியை நாம் தொடர்வதாலும், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாதுள்ளது. நாளாந்தம் அரசியல் சூழ்ச்சிகளை மேகொண்டு எம்மைக் கவிழ்த்துவதற்கு, அவர்கள் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதும், அவர்களுடைய திட்டங்கள் தோல்வியையே தழுவி வருகின்றன.\nமுகநூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் என்னைப்பற்றிய புதுப்புதுக் கதைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். கிழக்கிலே எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மக்கள் ஆதரவைக் கண்டு திக்கிமுக்காடி நிற்கும் சிலர், இல்லாத பொல்லாத கதைகளைக் கூறி எமது ஆதரவைக் குறைப்பதற்கான சதித் திட்டங்களை மேற்கொள்வதோடு, மக்கள் மத்தியிலே நாம் கூறும் கருத்துக்களை திரிவுபடுத்தி வெளியிடுகின்ற ஒரு கேவலமான நிலை ஏற்பட்டுள்ளது.\nநாங்கள் அரசியலை அரசியலாகவே மேற்கொண்டு வருகின்றோம். தூய்மையான பாதையிலேயே பயணிக்கின்றோம். இந்த பயணத்திலே உங்களையும் பங்காளராக்கிக் கொள்ளுங்கள் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார்.\nPrevious articleவறுமை நிலையிலுள்ள முன்பள்ளி மாணவர்களுக்கான உதவும் செயற்றிட்டம்\nNext articleஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது..\nஅம்பாறையில் ACMC யின் இருப்பை தக்கவைப்பதற்கு ஹசனலிக்கு தேசிய பட்டியல் கொடுப்பதே காலத்தின் தேவை.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nயானைகள் தொல்லை அதிகரித்து வரும் பகுதிகளில் தெரு மின்விளக்குகள்\nஇலங்கை வங்கியின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி ஜஹான் காமெர் காசிம் வபாத்\nஅட்டாளைச்சேனை றிஸ்லியின் \"முகவரி\" கவிதை நூல் வெளியீடு\nமானத்துடன் விளையாடாதீர்கள்-ஆசிரியர் SIM.சதாத்திடமிருந்து மனம் திறந்த மடல்\nஇரு பேரினவாத கட்ச��களின் கூட்டு ஆட்சியே நாட்டில் நடக்கின்றது – ஈரோஸ் ஜனநாயக முன்னணி...\nதுப்பாக்கிகளுக்கு சுஜூது செய்யமால் பெறப்பட்டதே சுதந்திர கிழக்கு: சேகு இஸ்ஸதீனால் மூடி மறைக்க முடியாது-அக்கறைப்பற்று...\nகிழக்கின் ஆட்சியைக்குறை கூறிய நீங்கள், இன்று யாரைக்குறை கூறப்போகின்றீர்கள்\nமதவாச்சியில் 'பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க' பொருளாதார மத்திய நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு\nகிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.\nபதியத்தலாவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2011/07/blog-post_28.html", "date_download": "2018-05-24T02:34:36Z", "digest": "sha1:ZBLL4RMDNBCV3PFXER7GMIGLQYIHNS4X", "length": 125413, "nlines": 963, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: ஸ்டஃப்ட் இட்லி", "raw_content": "\nஉருளைக் கிழங்கு-காய்கறி மசாலா -1/2கப்\nமுக்கியமான முன்குறிப்பு: இந்த ரெசிப்பியைப் படிக்க வரும் அன்புள்ளங்கள் கொஞ்சம் ஸ்டெடியா இருங்க என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அபரிமிதமாகப் பொழிந்த கமெண்ட் மழையால் நனைந்து ஸ்டஃப்ட் இட்லி மிதந்துகொண்டிருக்கிறது. ஜாக்கிரதையாப் படிங்க\nமசாலா அவரவர் விருப்பப்படி செய்துகொள்ளலாம். இந்த மசாலா கட்லட் செய்வதற்காக செய்தேன், டீ டைமுக்கு வரவேண்டியவர் டின்னர் டைமுக்கு வந்ததால் கட்லட் ஸ்டஃப்ட் இட்லியாக புதுஅவதாரம் எடுத்துவிட்டது. அடுத்தநாள் காலையில் ப்ரெட் ரோலாகவும்\nமாறி, \"ஏன்தான் லேட்டா வந்தோமோ, விடாது கருப்பு மாதிரி இந்த மசாலா நம்மை துரத்துதே\"ன்னு அவரைப் புலம்பவும் வைத்தது\"ன்னு அவரைப் புலம்பவும் வைத்தது\n) வாங்கும்போதே ஸ்டஃப்ட் இட்லி செய்யலாம்னு ஐடியா குடுத்தது என்னவர்தான், அதனால் இட்லிக்கு வரும் பாராட்டு (பாராட்டுவீங்கதானே எல்லாரும் ;)) முழுவதும் அவருக்கே குடுத்துடறேன். (இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ ;)) முழுவதும் அவருக்கே குடுத்துடறேன். (இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ கர்ர்ர்ர்ர்ர்ர்\nஒவ்வொரு கப்லயும் கொஞ்சமா இட்லிமாவை ஊத்தி, மசாலாவை வைச்சு, மேலே இன்னுங்கொஞ்சம் இட்லிமாவை ஊத்தி வழக்கமா இட்லி வேகவைக்கிறமாதிரியே வேகவச்சு எடுக்கவேண்டியதுதான் ரெம்ப சிம்பிள்\n நல்லா குண்டு குண்டா கொழுக் மொழுக்னு இருக்குதுல்ல\nரெண்டு இட்லி சாப்பிட்டாலே வயிறு நிறைந்துடும். இந்த இட்லிக்கு தொட்டுக்க எதுவுமே தேவையில்ல,அப்புடியே சாப்பிடலாம்.\nஆனா பாருங்க,நமக்கு வெறும் இட்லிய சாப்பிட்டு பழக்கம் இல்லைல்ல,அதனால சோயாமீட் குருமாவோட சாப்பிடுங்க\nபி.கு. ஆங்காங்கே போல்ட் லெட்டர்ஸ்லே லிங்க்ஸ் குடுத்திருக்கேன்,மறக்காம அதயெல்லாம் க்ளிக் பண்ணிப் படியுங்க.:)\nLabels: இட்லி, டிபன் வகைகள்\n//(இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ//... பார்த்திங்களா, உங்களுக்கே தெரிஞ்சு இருக்கு;) சோ,சூப்பர் ஐடியா கொடுத்த அவருக்கே பாராட்டுக்கள்\nபடங்கள் எல்லாம் மிக அழகா வந்திருக்கு மகி நிச்சயம் இந்த ஸ்டஃப்ட் இட்லியை செய்து பார்க்கணும்\n/பார்த்திங்களா, உங்களுக்கே தெரிஞ்சு இருக்கு;) சோ,சூப்பர் ஐடியா கொடுத்த அவருக்கே பாராட்டுக்கள்/ ஹும்ம்ம்ம் \"பிச்சை எடுத்துதாம் பெருமாளு,அத்த புடுங்குச்சாம் அனுமாரு\"ன்னு ஊர்ல ஒரு பளமொளி:) சொல்வாங்க ப்ரியா,அந்த கதைதான்\n) மசாலா செஞ்சு, கஷ்டப்பட்டு() கட்லட் சாப்பிட முடியாத ஏமாற்றத்தைத் தாங்கிக்கொண்டு,புதுசா ஸ்டஃப்ட் இட்லிய செய்து, செய்யச்செய்ய கஷ்டப்பட்டு() கட்லட் சாப்பிட முடியாத ஏமாற்றத்தைத் தாங்கிக்கொண்டு,புதுசா ஸ்டஃப்ட் இட்லிய செய்து, செய்யச்செய்ய கஷ்டப்பட்டு() போட்டோவும் புடிச்சு, கஷ்டப்பட்டு() போட்டோவும் புடிச்சு, கஷ்டப்பட்டு() அத ப்ளாக்ல எழுதி,கஷ்டப்பட்டு() அத ப்ளாக்ல எழுதி,கஷ்டப்பட்டு()பப்ளிஷும் பண்ணி.....என்னவருக்கு பாராட்டு வாங்கித்தாரேன்)பப்ளிஷும் பண்ணி.....என்னவருக்கு பாராட்டு வாங்கித்தாரேன் எவ்ளோ நல்ல மனசு பாருங்களேன் எனக்கு எவ்ளோ நல்ல மனசு பாருங்களேன் எனக்கு\n) இந்தக் கமென்ட்டைப் படிச்சிருப்பீங்க,உங்களுக்குத்தான் ரெம்ப குஷ்டமப்பா,ச்சீ,ச்சீ,கஷ்டமப்பா நன்றிப்பா\nச்சே இவ்வளவு நல்ல மனசு உள்ள மகியையும் கொஞ்சம் பாராட்டுவோம்..\n) மாவரைச்சு, சூப்பரா () மசாலா செஞ்சு, சூப்பரா () மசாலா செஞ்சு, சூப்பரா () கட்லட் சாப்பிட முடியாத ஏமாற்றத்தைத் தாங்கிக்கொண்டு,புதுசா ஸ்டஃப்ட் இட்லிய செய்து, செய்யச்செய்ய சூப்பரா () கட்லட் சாப்பிட முடியாத ஏமாற்றத்தைத் தாங்கிக்கொண்டு,புதுசா ஸ்டஃப்ட் இட்லிய செய்து, செய்யச்செய்ய சூப்பரா () போட்டோவும் புடிச்சு, சூப்பரா () போட்டோவும் புடிச்சு, சூ��்பரா () அத ப்ளாக்ல எழுதி,சூப்பரா பப்ளிஷும் பண்ணிய உங்களுக்கு பாராட்டுக்கள் மகி\n எவ்ளோ நல்ல மனசு ப்ரியா உங்களுக்கு\nதோ..பாருங்க, தரையிலிருந்து ரெண்டடி உயரத்துல பறந்துட்டே இந்த கமென்ட்டை டைப் பண்ணறேன்\n \"பிச்சை எடுத்துதாம் பெருமாளு,அத்த புடுங்குச்சாம் அனுமாரு\"ன்னு ஊர்ல ஒரு பளமொளி:) // அது பழமொழிங்கோ என்ன வேற யாருக்கோ இல்லே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும் உங்களுக்கும் அந்த வியாதி தொத்திகிச்சா\n) அத ப்ளாக்ல எழுதி,கஷ்டப்பட்டு()பப்ளிஷும் // அத நாங்க கஷ்டப்பட்டு படிச்சு அத விட்டுட்டீங்களே)பப்ளிஷும் // அத நாங்க கஷ்டப்பட்டு படிச்சு அத விட்டுட்டீங்களே ஐயோ என்னத்த தூக்கி போடறீங்க ஐயோ என்னத்த தூக்கி போடறீங்க\nStuffed இட்லி ரொம்ப நல்லா இருக்கு மகி. சும்மா வாருரதுக்கு தான் கிண்டல் பண்ணேன்\n என்ன வேற யாருக்கோ இல்லே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும் உங்களுக்கும் அந்த வியாதி தொத்திகிச்சா\n அப்பப்ப அப்பாவியா ஆகிடறீங்க கிரிஜா இது தொத்து வியாதியேதான்,இன்னும்சில நாள்ல உங்களுக்கும் தொத்திக்கும்,ஜாக்ரதை இது தொத்து வியாதியேதான்,இன்னும்சில நாள்ல உங்களுக்கும் தொத்திக்கும்,ஜாக்ரதை\n/அத நாங்க கஷ்டப்பட்டு படிச்சு அத விட்டுட்டீங்களே/போஸ்ட்ல விட்டேன்,ஆனா கமென்ட் நம்பர்2-ல புடிச்சுட்டேன்/போஸ்ட்ல விட்டேன்,ஆனா கமென்ட் நம்பர்2-ல புடிச்சுட்டேன் அதை நீங்கதான் விட்டுட்டீங்க\n/சும்மா வாருரதுக்கு தான் கிண்டல் பண்ணேன்\n/நீங்கபாட்டுக்கு பண்ணுங்க,பொழிப்புரை-தெளிவுரை எல்லாம் வாணாம்,நான் கரீக்ட்டாப் புரிஞ்சுக்குவேன்\nஇமா டீச்சர் வாட் கன்னா பின்னா பிரியலயே கொஞ்சம் விளக்கி தேயுங்க பார்க்கலாம்\n மகிக்கு தொண்டை கட்டி இருக்கோ\n//அப்பப்ப அப்பாவியா ஆகிடறீங்க கிரிஜா// அப்பப்போ இல்லே எப்பவும் அப்பாஆவி பேயி தான் ஹீ ஹீ\n/இமா டீச்சர் வாட் கன்னா பின்னா பிரியலயே \n//(இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ //இது நான் சொன்னதுங்க. ரீச்சர் அதை அப்படியே பாலோவ் பண்ணி \"கன்னா-பின்னான்னு மட்டும்\" கமென்ட் போட்டிருக்காங்க.இந்த விளக்கம்போதுங்களா..இல்ல டிஷ் வாஷர்ல போட்டு மிஷின்ல வெளக்கலாமா\nஅதுவா... //(இப்ப எல்லாரும் கன்னா-பின்னான்னு பாராட்டுவீங்க,ஐ நோ// சொன்னாங்கல்ல அவிங்க ஆசைப்பட்டபடியே கமண்ட் போட்டேன் கிரிஜா.\n நான் வர மின்னாடியே... //டிஷ் வாஷர்ல போட்டு மிஷின்ல// விளக்கிட்டாங்க. ;)\n மகிக்கு தொண்டை கட்டி இருக்கோ/ ச்சே,சே..அதெல்லாம் இல்லீங்க. நீங்க போட்ட \"to the point\"கமென்ட்டைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, கண்ல தண்ணியெல்லாம் வந்து..இந்த \"கமல்ஹாசன் ரியாக்ஷன்\"னு ஒண்ணு இருக்குமே..அதான் இது/ ச்சே,சே..அதெல்லாம் இல்லீங்க. நீங்க போட்ட \"to the point\"கமென்ட்டைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, கண்ல தண்ணியெல்லாம் வந்து..இந்த \"கமல்ஹாசன் ரியாக்ஷன்\"னு ஒண்ணு இருக்குமே..அதான் இது\n//தோ..பாருங்க, தரையிலிருந்து ரெண்டடி உயரத்துல பறந்துட்டே இந்த கமென்ட்டை டைப் பண்ணறேன் ;) ;)// பயமா இருக்கே நீங்க யாருங்க பை எனி சான்ஸ் மோகினி :))\n/அப்பப்போ இல்லே எப்பவும் அப்பாஆவி பேயி தான் ஹீ ஹீ/ கிரிஜா,நீங்க இதையசொல்லவே வேண்டாம்\n/நீங்க யாருங்க பை எனி சான்ஸ் மோகினி :))/குட்டிச்சாத்தான்னுதான் இதுவரை(இன்னிக்கு காலைல கூட) பேர் வாங்கிருக்கேன்,அதுக்கு மோகினி பெட்டர்) பேர் வாங்கிருக்கேன்,அதுக்கு மோகினி பெட்டர்\nகுறிப்பு நல்லாருக்கு. இட்லி குண்டு குண்டா அழகா இருக்கு. பொறாமையா இருக்கு. க்ர்ர்ர்ர்ர்ர்\nஇம்முறை ஒழுங்கா படிச்சு.. லிங்க் எல்லாம் தட்டிப் பார்த்து கமண்ட் போட்டு இருக்கிறேனாம். ;)\n//இந்த விளக்கம்போதுங்களா..இல்ல டிஷ் வாஷர்ல போட்டு மிஷின்ல வெளக்கலாமா// ஓ ஓ ஓ இப்போ நல்லா பிரியுது // ஓ ஓ ஓ இப்போ நல்லா பிரியுது தாங்க்ஸ் நல்லா ரெண்டு பெரும் வெளக்கி தெயச்சுட்டீங்க. இப்போ தெரிஞ்சிருக்குமே நான் கொஞ்ச...ம்ம்ம் ட்யுப் லைட் ன்னு (இதுக்கு யாராச்சும் ஆமா தெரியும்னீங்க அப்புறம் தெரியும் சேதி தாங்க்ஸ் நல்லா ரெண்டு பெரும் வெளக்கி தெயச்சுட்டீங்க. இப்போ தெரிஞ்சிருக்குமே நான் கொஞ்ச...ம்ம்ம் ட்யுப் லைட் ன்னு (இதுக்கு யாராச்சும் ஆமா தெரியும்னீங்க அப்புறம் தெரியும் சேதி \n மை டியர் குட்டிச்சாத்தான். ;)\nகரெக்ட் உங்களுக்குத்தான் தெரியணும் ஏன்னா // நானே வருவேஏஏஏஏன்..நிழலாய்த் தொடர்வேஏஏஏஏஏஏஏன் இருங்க,கிரிஜா,நில்லுங்க,ஓடாதீங்க :))))// ரா ரா சரசக்கு ரா ரா லக லக லக\nஆமா தெரியும்// இமா இப்போ என்ன சொல்லிப்புட்டேன் தெரியும்ன்னு சொன்னீங்கன்னா எல்லாருக்கும் என் சேதி தெரியும்ன்னு சொன்னேன். ஏதாவது புரிஞ்சிது \n மை டியர் குட்டிச்சாத்தான். ;)/இனி இங்க வாரவிங்க அல்லாரும் 3-D கண்ணாடி போட்டுட்டுத்தான் வரப்போறாங்க\n/(இதுக்கு யாராச்சும் ஆமா தெரியும்னீங்க அப்புறம் தெரியும் சேதி )/ எனக்குத்தெரியாதே..நீங்க வாழைத்தண்டுன்னு இல்ல நினைச்சேன் நானு\n அப்புடின்னு கேப்பீங்க,அதையும் விம்பார் போட்டு விளக்கிடறேன்..டியூப் லைட்டாவது கொஞ்சம் முயற்சி செஞ்சு பத்திக்கும்()..ஆனா வாழைத்தண்டு.............\nஐ எல்லோரும் இங்கயா இருக்கீங்க நில்லுங்கோ வாறன்:)\n/ஐ எல்லோரும் இங்கயா இருக்கீங்க நில்லுங்கோ வாறன்:)/ ஆஆஆஆ மகாகனம் பொருந்திய பூஸார் வரப்போறார்..பராக்,பராக்\nயாரங்கே..தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்\nகம்பளம் விரிச்சாச். ம்யூசிக் எல்லாம் ரெடீ..\nபூத்தூவுற ஆட்கள் எல்லாம் ரெடியா\n எவ்வளவு நேரமா நிக்கிறன். கால் வலிக்குது. இருக்கலாமோ பூஸ்\nநேத்து வேல்ஸ்ல ஒரு இடத்தில முழுக்க மஞ்சள் பூக்களா பார்த்தேன் .மகி நினைவுதான் வந்தது .நாளைக்கு என் போஸ்ட் போடறேன் .FLOWERS FOR MAHI .\nவெஜ் சாப்பாடுன்னா நான் ரெண்டு பிடி பிடிப்பேன் .நன்றி மகி\nகுட்டிச்சாத்தான் இருக்கிற ஸ்பேசுக்கு ஏஞ்சல் எல்லாம் வருமா\n/குட்டிச்சாத்தான் இருக்கிற ஸ்பேசுக்கு ஏஞ்சல் எல்லாம் வருமா/கர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nமாமியார் தலையில கையும் வேலிக்குப் பிறத்தால கண்ணுமாக இருக்கப்படாது. ;)\n அப்புடின்னு கேப்பீங்க,அதையும் விம்பார் போட்டு விளக்கிடறேன்..டியூப் லைட்டாவது கொஞ்சம் முயற்சி செஞ்சு பத்திக்கும்()..ஆனா வாழைத்தண்டு.............\n :)// கர்ர் கர்ர் ரர் அதென்ன சொல்ல்றதையும் சொல்லிட்டு அப்புறம் பாவம்ன்னு வேற இந்த குசும்புக்கொண்ணும் கொறைச்சல் இல்லே . ம்ம்மக்கும் நல்ல வேலை விம்பார் போட்டு விளக்கினீங்க இல்லேன்னா வாழைத்தண்டு ஏன்னா னூ கேட்டிருப்பேன்\nஎங்க பூசார்உக்காக எவ்ளோ நேரம்தான் வைடிங். தூங்கி போயிட்டாங்களா மியாவ் அஆவ் எனக்கு தூக்கம் வருதே இப்போ இங்கே 10.15 pm. பூஸ் வந்து என்னய என்ன கும்மி அடிக்க போறாங்களோ தெரியல.\nஇந்த மாதிரி பூச பாடி பயமுறுத்தினா எப்படி வருவாங்க \nபூஸ் தூங்கல. பயத்துல கட்டிலுக்குக் கீழ. ;)\n//மாமியார் தலையில கையும் வேலக்குப் பிறத்தால கண்ணுமாக இருக்கப்படாது. ;)// மகி கேட்டுகிட்டீங்களா 100 தோப்புக்கரணம் போடுங்க இமா டீச்சர்உக்கு\n//வெஜ் சாப்பாடுன்னா நான் ரெண்டு பிடி பிடிப்பேன் // ஏன் மூணு பிடி பிடிச்சா யாரு என்ன சொல்ல போறாங்க angelin \nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..இருங்கோ,பெரீய்ய குடையா எடுத்துட்டு வரேன் கமென்ட் மழை-புயல்-டொர்னடோ��ே வந்திருக்கே இன்னைக்கு\nஏதோ பேருக்கு ஒருமுறை கு.சா.-ன்னு சொன்னா,அதையே விடாமப் பிடிச்சுகிட்டீங்களே\n//FLOWERS FOR MAHI./ஹை..தேங்க்ஸ் ஏஞ்சலின் அக்கா ரீச்சர்,இதைப் பாத்தீங்க ;) [இனி என்ன பண்ணறீங்க பார்போம்\nஏஞ்சல் அக்கா,என் ப்ளாக் முழுக்க வெஜ் ரெசிப்பீஸ்தான் கொட்டிக்கிடக்கு.செய்து பாருங்க.நன்றி\n உங்களுக்காக இத்த்த்த்த்த்த்த்த்த்த்தனை பேர் வெயிட் பண்ரோம்,சீக்கிரம் வாங்க\nநாக்கமுக்க.. நாக்கமுக்க அட்டட்டா நாக்கமுக்கா...நாக்கமுக்க.. நாக்கமுக்க அட்டட்டா நாக்கமுக்கா...நாக்கமுக்க.. நாக்கமுக்க அட்டட்டா நாக்கமுக்கா...நாக்கமுக்க.. நாக்கமுக்க அட்டட்டா நாக்கமுக்கா...நாக்கமுக்க.. நாக்கமுக்க அட்டட்டா நாக்கமுக்கா...நாக்கமுக்க.. நாக்கமுக்க அட்டட்டா நாக்கமுக்கா...\nஅக்காட ஃபோன் வந்திட்டுதூஊஊஊஉ:), ஊர்ப்புதினம் எல்லாம் பேசி முடிச்சா...:)).\nஆரது நிற்காமல் இருக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\n// ம். விம் பார் போட்டு வெளுத்ததுல கு.சா ஏஞ்சலாச்சா\nவேங்கை இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பூஸ்ஸ்ஸ்... இட்லி சாப்பிட வந்திருக்கிறேன்... ஸ்ரவ் என்ன மட்டினிலயா செய்தனீங்க மகி:)).\nஎக் போச்சரை கைவிட மாட்டீங்கபோல இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்:)).\n//ஃபோன் / நினைச்சன். ம்.\nஏன் மூணு பிடி பிடிச்சா யாரு என்ன சொல்ல போறாங்க angelin //கிரிஜா அம்முனி, ஏனுங்க அவங்க டயட்ல இருக்காங்க போல ( 2 பிடியே பெரிய பிடியாத் தான் பிடிப்பாங்க. அது தனிக் கதை ).\nமகி, உங்க கணவர் கிரேட். நிறைய ஐடியா கை வசம் வச்சிருப்பார் போல.\n ;)))))))))/ என்ற கேள்விக்கு பதிலா இமா\nமணிரத்னம் பட ஹீரோயின் ரேஞ்சுக்கு சுருக்கமா பேசறீங்களே..எப்புடி\n/நல்ல வேலை விம்பார் போட்டு விளக்கினீங்க இல்லேன்னா வாழைத்தண்டு ஏன்னா னூ கேட்டிருப்பேன்/கிரிஜா,இப்பல்லாம் அப்படித்தாங்க,நான் பேசறது மத்தவங்களுக்குப் புரியறதில்ல,ஆனா அவிங்க பேசறது,பேசப்போறது எல்லாமே எனக்கு நல்லாப் புரியுது/கிரிஜா,இப்பல்லாம் அப்படித்தாங்க,நான் பேசறது மத்தவங்களுக்குப் புரியறதில்ல,ஆனா அவிங்க பேசறது,பேசப்போறது எல்லாமே எனக்கு நல்லாப் புரியுது\n//ஏன் மூணு பிடி பிடிச்சா யாரு என்ன சொல்ல போறாங்க angelin //ஆஹாஜூப்பர்..நான் சொல்லிக்குடுத்தத கற்பூரம் மாதிரி பிடிச்சுகிட்டீங்களே..ஆனாலும் அக்காவை இப்புடியெல்லாம் கேட்டு பயமுறுத்தக்குடாது. அப்பறம் மகிக்கு ��ப்ளவர்ஸ் தரமாட்டாங்கள்ல\nகம்பளம் விரிச்சாச். ம்யூசிக் எல்லாம் ரெடீ..// என்ன இமா இது, நான் இன்னும் உயிரோடதான் இருக்கிறேன்,எதுக்கு பூத் தூவப் போறீங்க.. அவசரப்பட்டுத் தூவிடாதீங்க மக்கள்ஸ்ஸ்:)) இன்னும் தேம்ஸ்ல குதிக்கல்ல... அங்சலினைக் காணாமல் குதிக்கவே மாட்டேன் பயப்பூடாதீங்க,:) வரச்சொல்லியிருக்கிறேன் தேம்ஸ் கரைக்கு..\nஇமா,மாலை மரியாதையெல்லாம் பலமா இருக்கு.மல்லிகை மாலை போல இருக்கே\n,ஆனா அவிங்க பேசறது,பேசப்போறது எல்லாமே எனக்கு நல்லாப் புரியுது :)//ஏதாச்சும் பேய், கீய் அந்தப் பக்கம் உலாவுதோ\nஅங்சலினைக் காணாமல் குதிக்கவே மாட்டேன் பயப்பூடாதீங்க,:) வரச்சொல்லியிருக்கிறேன் தேம்ஸ் கரைக்கு..//கிரிஜா அம்முனியை கூட்டிக் கொண்டு போங்க அதீஸ்.\n/. ஸ்ரவ் என்ன மட்டினிலயா செய்தனீங்க மகி:)).\n/மட்டின் மாதிரி,ஆனா மட்டின் இல்லை அதிரா மீல்மேக்கர்ர்ர்ர் ஸ்ரவ்\n@வானதி,/மகி, உங்க கணவர் கிரேட்./ஹூம்\n/நிறைய ஐடியா கை வசம் வச்சிருப்பார் போல./பின்னே..எனக்கு கு.சா.-ன்னு பேர் வைச்சிருக்கறதைப் பார்த்தே தெரியலையா உங்களுக்கு\nஇமாவைக் கையில பிடிச்சுக்கொண்டு நீங்களும் வாறீங்களோ வான்ஸ்:)) தனியாக் குதிக்கப் பயமாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))\nகால்ஷீட் சைன் பண்ணி இருக்கேன் மகி, அதான்.\nமொட்டுதான் இருக்காம். விரிஞ்சுரும் கழுத்தில. ;)\n/எதுக்கு பூத் தூவப் போறீங்க./இது வேஏஏஏஏற பூ அதிரா பன்னீர் தெளிச்சு,சந்தனம்-குங்குமம் தந்து வரவேற்பு செய்யறாங்க ரீச்சர் பன்னீர் தெளிச்சு,சந்தனம்-குங்குமம் தந்து வரவேற்பு செய்யறாங்க ரீச்சர்\n/கிரிஜா அம்முனியை கூட்டிக் கொண்டு போங்க அதீஸ்./ஆஹா..சூப்பர் ஐடியா கிரிஜா அம்முணி அட்ரஸ் இருக்குதா,இல்ல நான் வேணா தரட்டுமா அதிரா கிரிஜா அம்முணி அட்ரஸ் இருக்குதா,இல்ல நான் வேணா தரட்டுமா அதிரா\nஇமாவைக் கையில பிடிச்சுக்கொண்டு நீங்களும் வாறீங்களோ வான்ஸ்:)) தனியாக் குதிக்கப் பயமாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)///சாகிற வயசா எனக்கு\n//இமாவைக் கையில பிடிச்சுக்கொண்டு நீங்களும் வாறீங்களோ// நோப். நான் பின்னால நிண்டு ஹெல்ப் பண்ணுறன் அதீஸ்.\nமுடிஞ்சவரைக்கும் என் பதிவில ளு/ழு வந்திடாத சொற்களாக தேடித்ட் தேடி ரைப் பண்ணுறேன், இண்டைக்கு நான் ரொம்ப ஸ்ரோங்காக இருக்கிறேன் இந்த விஷயத்தில... வான்ஸ் வேற இங்க இருக்கிறதால... ஒவ்வொரு எழுத்துக்கும் வயிரவைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் தட்டுறன்:))\n/கால்ஷீட் சைன் பண்ணி இருக்கேன் மகி,/ஓ..பாலிவுட்டா,கோலிவுட்டா,டோலிவுட்டா,ஹாலிவுட்டா எங்கயா இருந்தாலும் மணிரத்னம் படத்தில மட்டும்தேன் நடிக்கோணும்னு அன்பா கேட்டுக்கறேன் இமா\n/மொட்டுதான் இருக்காம். விரிஞ்சுரும்//அவ்வ்வ்..என்னமோ,நீங்க சொன்னாச் சரிதேன்\n/ இமாவைக் கையில பிடிச்சுக்கொண்டு நீங்களும் வாறீங்களோ வான்ஸ்:)) தனியாக் குதிக்கப் பயமாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))/அப்பாடி...கிளம்புங்க எல்லாரும்:)) தனியாக் குதிக்கப் பயமாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))/அப்பாடி...கிளம்புங்க எல்லாரும் கொஞ்சம் ப்ரீஈஈஈயா சமைச்சு ரெசிப்பி போடலாம் கொஞ்சம் ப்ரீஈஈஈயா சமைச்சு ரெசிப்பி போடலாம்\nஎங்கட டீச்சரை ( இமா அல்ல ) நினைச்சா எனக்கு இப்பவும் நடுக்கம் தான். அதான் எல்லா ல,ள, ழ எல்லாம் சரியா வருது.\nவான்ஸ்ஸ் என்ன நெடுகவும் இருக்கிற பிளானோ\nகடவுளே... கொஞ்ச ஐஸ் வோட்டர் எடுத்து வாங்கோ.... இங்கின ஒருவர் நிண்டபடி நித்திரையாகிட்டார்.. கிரிஜா.. கிரிஜா... எழும்புங்கோ:))\n அவர் இங்கதான் எங்கயாச்சும் சிங்கத்துக்குப் பின்னால நிப்பார்.\n/நான் பின்னால நிண்டு ஹெல்ப் பண்ணுறன் அதீஸ்./:)))))))) என்னமா யோசிக்கிறாங்கப்பா வான்ஸ்,பேசாம ரீச்சர்கிட்ட டியூஷன் போலாம் நம்மள்லாம் வான்ஸ்,பேசாம ரீச்சர்கிட்ட டியூஷன் போலாம் நம்மள்லாம்\n/இண்டைக்கு நான் ரொம்ப ஸ்ரோங்காக இருக்கிறேன் இந்த விஷயத்தில../ஓஓஓஹ்..ஓக்கே,அப்ப மத்த விஷயம்லாம் வீக்குதான் சொல்லாம சொல்லிட்டிங்க\n//மணிரத்னம் படத்தில மட்டும்தேன் நடிக்கோணும்// ம். ;)\nநான் சின்ன உருவம் தான்.\nநிறைய சாப்பிட்ட மயக்கம் போல. நித்திரையில் தள்ளி விடுறது இன்னும் ஈஸி.\nகடவுளே... கொஞ்ச ஐஸ் வோட்டர் எடுத்து வாங்கோ.... இங்கின ஒருவர் நிண்டபடி நித்திரையாகிட்டார்.. கிரிஜா.. கிரிஜா... எழும்புங்கோ:)) //\nநிறைய brownie சாப்பிட்ட மயக்கம் போல. நித்திரையில் தள்ளி விடுறது easy.\n\\-/ \\-/ \\-/..இந்தாங்கோ,ஐஸ் வாட்டர் நல்லா அடிச்சு() எழுப்புங்கோ. இல்லாட்டி கொஞ்சம் வேப்பிலை தரட்டா\n/இங்கின ஒருவர் நிண்டபடி நித்திரையாகிட்டார்.. கிரிஜா.. கிரிஜா... எழும்புங்கோ:))/ கிரிஜா,உங்க நிலைமை கவலைக்கிடமாகும் முன் வந்திருங்கோஓஓஒ\n//மொட்டுதான் இருக்காம். விரிஞ்சுரும் கழுத்தில. ;)//\nஇமா... அப்படியே இருக்கட்ட���ம் மொட்டுக்கள். மெதுவா 2012 க்குப் பிறகு விரியச் சொல்லுங்கோ... :))\n//நோப். நான் பின்னால நிண்டு ஹெல்ப் பண்ணுறன் அதீஸ்.//\n கொஞ்சம் ப்ரீஈஈஈயா சமைச்சு ரெசிப்பி போடலாம்\nஆரோ ரெசிப்பியாமே... ஆளைப் பிடிச்சு, பிளேனிலை கூட்டி வாங்கோ தேம்ஸ்க்கு:)), அதிராவோ கொக்கோ.. இல்லாட்டில் இப்பவே பைலட் சீட்ல இருந்திடுவேன் சொல்லிட்டேன்:))\n அப்ப... மிச்ச ஆக்களின்ட படத்தில\n/நித்திரையில் தள்ளி விடுறது easy./அவ்வ்வ்வ்வ் இது என்னது\n/நான் சின்ன உருவம் தான்./ஆமாம்,நான் பாத்திருக்கேனே லில்லிபுட் சைஸ்லதானே இருப்பீங்க வானதி லில்லிபுட் சைஸ்லதானே இருப்பீங்க வானதி\nஅதிரா,2012க்கு இன்னுங்கொஞ்ச நாள்தானே இருக்கூ அதுவரைக்கும் எல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாரும் நெடுக இருந்துருவோமே,என்ன சொல்றீங்க\n லில்லிபுட் சைஸ்லதானே இருப்பீங்க வானதி\nமகி, என்ன இது நீங்க நல்லவராகெட்டவரா இப்ப எனக்கு எதிரா போய்ட்டீங்க\n நோப், விழப் பயமா இருந்தால்... தள்ளி விடுவனெல்லோ.\n அவர் இங்கதான் எங்கயாச்சும் சிங்கத்துக்குப் பின்னால நிப்பார்.///\nஅவர் ஒட்டுப் பார்ப்பதே தொழிலாப்போச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)), மாட்டினா அவ்ளோதான்:))).\nவான்ஸ் கொஞ்சம் அரக்கி இருங்கோ(சின்ன உருவமாம்:)), அமெரிக்காவே தெரியேல்லை எனக்கு.. மறைக்குதென்னேன்... நான் வான்ஸைச் சொல்லச்சே:))).\n//மாட்டினா அவ்ளோதான்// ஏன் சிரிக்கிறீங்கள் என்ன செய்வீங்கள்\n/மகி, என்ன இது நீங்க நல்லவராகெட்டவரா என்ன இண்டைக்கு கமல் பட சிச்சுவேஷனாவே வருது நாயகன் படம் நினைவு வருதே வானதி நாயகன் படம் நினைவு வருதே வானதி\nநான் உங்களுக்கு சப்போட் பண்ணறேன்,டவுட் வாண்டாம்\nஇமா, மேப்பிள்சிறப்--ட்ராக்கில் எதா இருந்தாலும் ஒன்லி மணிரத்னம் மூவீஸ் ஒன்லீ\n/நோப், விழப் பயமா இருந்தால்... தள்ளி விடுவனெல்லோ./ நண்பர்களா,பகைவர்களா எல்லாரும்னு குழப்பமா இருக்கே\nகிரிசா....கிரிசா:))... எழும்பி மகிட இந்த ஒரு இட்லியையாவது சாப்பிட்டுப்போட்டுப் படுங்கோவன், வெறும் வயிற்றோட படுத்தால் நாளைக்கு எழும்பி அதிராட பக்கத்தில கொமெண்ட் போடமுடியாமல் தலை சுத்துமெல்லோ\nஏஞ்சலையும் காணலியே... தேம்ஸ் என்றதும் ஓடிப்போய் கதவுக்குப் பின்னால ஒளிச்சிட்டாபோல:)).\n//ஒன்லி மணிரத்னம் மூவீஸ் ஒன்லீ// ம். நினைத்தாலே இனிக்கும். ;)\n/அமெரிக்காவே தெரியேல்லை எனக்கு.. மறைக்குதென்னேன்.../கட்டிலுக்கடியிலேயே இருந��தா அமெரிக்காவென்ன, அடுக்களையே தெரியாது\nநீங்க வந்ததும் தேவதை ஆப்ஸென்ட்,கிரிஜா அம்முணியும் காணம்..எங்கூருதான் மெஜாரிட்டி வான்ஸ்,நீங்க இந்தப்பக்கம் வாங்கோ, கதிரையில் காலை நீட்டி ஹாயா இருந்து கதைக்கலாம் வான்ஸ்,நீங்க இந்தப்பக்கம் வாங்கோ, கதிரையில் காலை நீட்டி ஹாயா இருந்து கதைக்கலாம்\nபத்திரம் கிரிசா.. நடுவில மோதிரம் இருந்து வைக்கப்போகுது, கடி பட்டால் பல்லுக் கழண்டு போகும்.\n நினைவுபடுத்திப் போட்டியள். அடுப்பில கறி கொதிக்குது. நான் போய்ட்டு வரட்டே மக்கள்ஸ்.. டட்டா பைபை.\n//மாட்டினா அவ்ளோதான்// ஏன் சிரிக்கிறீங்கள் என்ன செய்வீங்கள்\n//நண்பர்களா,பகைவர்களா எல்லாரும்னு குழப்பமா இருக்கே\nஎல்லாம் ”கெட்ட கிருமிகள்”....:)) ஹையோஒ.... வழிவிடுங்க வழிவிடுங்க... எலியை நசுக்கிறமாதிரி நசுக்கப்போகினமே....:)\nஜீனோ கொஞ்ச நேரம் அந்த” சிங்கத்தை” வாடகைக்கு விடமுடியுமோ எனக்காக பிளீஸ்ஸ்ஸ்:)).\n/ஒரு இட்லியையாவது சாப்பிட்டுப்போட்டுப் படுங்கோவன்,//பத்திரம் கிரிசா.. நடுவில மோதிரம் இருந்து வைக்கப்போகுது, கடி பட்டால் பல்லுக் கழண்டு போகும்./ ஹய்யோ..அம்மா,சிரிச்சு முடியல\n கிரிஜா அசைவம் நல்ல்ல்ல்ல்லாவே சாப்புடுவாங்களாம்\nஆளில்லாத நேரத்தில் கிரி\"ஜா\"வை கிரி'சா'வாக்கி இப்பூடி அழும்பு பண்ணரீங்களே\n வான்ஸ்,நீங்க இந்தப்பக்கம் வாங்கோ, கதிரையில் காலை நீட்டி ஹாயா இருந்து கதைக்கலாம்\nஓ வடிவா காலை நீட்டிக்கொண்டிருங்கோ.. அமெரிக்கா(நியூயோர்க்) கடலுக்குள் போகப்போகுதாம்:))).\nகடவுளே... நானும் ஏதாவது அடுக்களையில வச்சிருந்தால் எஸ் ஆகியிருக்கலாமோ அவ்வ்வ்வ்:)).\n/அடுப்பில கறி கொதிக்குது. நான் போய்ட்டு வரட்டே மக்கள்ஸ்.. டட்டா பைபை./ இவ்வளவுநேரம் கறி கொதிச்சு கொதிச்சு சுண்டல்/வறை ஆகிருக்கும் ரீச்சர்\n/எல்லாம் ”கெட்ட கிருமிகள்”....:)) ஹையோஒ..../லைஸோல் போட்டு க்ளீன் பண்ணிருங்கோ அதிரா\n/அமெரிக்கா(நியூயோர்க்) கடலுக்குள் போகப்போகுதாம்:)))./அது போனாப் போகட்டும் அதிரா கலிஃபோர்னியா போகாத வரைக்கும் ஜாலிதான் கலிஃபோர்னியா போகாத வரைக்கும் ஜாலிதான்\n[நியூயோர்க்கு சரி எதிர் மூலையாக்கும் எங்கூரு\nஆஆஆஆஆஆஆஅ அலாரம் அடிக்குதே... 11.30 பி எம்:)).\nஎங்கின வச்சேன்.. என் சுவிஜ் ஐக் காணலியே.. :))).. ஆ பிடிச்சிட்டேன்... நல்லிரவு மக்கள்ஸ்ஸ்ஸ்:)).\nஇரவுக்கு இட்லி, காலைமைக்கு மைலோ போட்ட ரீ யோடு, இங��கிலீசு பிரேக் பெஸ்ட் ரெடி பண்ணுங்க மகி... குட் இரவு:))).\nரீச்சருக்கு மறதி அதிகம், ஏற்கனவே கறியை இறக்கிட்டுத்தான் வந்திருப்பா:)), இப்போ மீண்டும் இறக்கப்போறா.... ஆ.. வழிவிடுங்கோ.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)).\n ப்ரூ காப்பி போட்ட ரீ போட்டு குடிக்கப் போறேன்\nநாளைக்கு வாங்க,இங்க்லீஷு ப்ரேக்பாஸ்ட் ரெடியா இருக்கும்\nஇன்னைக்கு பிரியா கையால் ஆரம்பித்த கமென்ட்மழையில் சிரித்து சிரித்துப் பொழுது போயிருச்சு.:)))))\n ஹிஹி),வானதி எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி\n96....எப்படியாவது நூறுவது கமென்ட் போட்டு\nஎல்லா இட்லீயயும் பார்சல் பண்ணிடனும்\nஅடடே இன்னும் நூறு வரலயே\nஅதுக்காக இப்புடி ஒன்-டூ-த்ரீ கவுன்ட் பண்ணாதீங்க ஆல்ரெடி கமென்ட் பொட்டி ஆடிப்போயிருக்குது ஆல்ரெடி கமென்ட் பொட்டி ஆடிப்போயிருக்குது\nஅப்பாடா நூறாவது வடை எனக்கே\nமகிமா நீங்க சூப்பரா இட்லி சுட்டு இருக்கீங்க\nஎல்லா இட்லியும் பார்சல் கெட்டி சட்னியும்\nஅதெலாம் முடியாது நீங்க திருப்பியும் போஸ்ட் போடுங்க\n//இவ்வளவுநேரம் கறி கொதிச்சு கொதிச்சு சுண்டல்/வறை ஆகிருக்கும்// சீ எனக்கு மறதிக்குணம் இன்னும் வரேல்ல. (பொரியலை விட்டுட்டீங்கள் மகி.) அதெல்லாம் பத்திரமா முதலே இறக்கி வச்சாச்சுது. ஒரு சின்ன டவுட் எனக்கு மறதிக்குணம் இன்னும் வரேல்ல. (பொரியலை விட்டுட்டீங்கள் மகி.) அதெல்லாம் பத்திரமா முதலே இறக்கி வச்சாச்சுது. ஒரு சின்ன டவுட் அதெப்படி அதிரா கண்டுபிடிச்சவ\n//ப்ரூ காப்பி போட்ட ரீ// ம்.. காஃபோடீ\n//எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி// அட அப்ப நாங்கள் சிரிச்சு சந்தோஷமா இருக்க இல்லை எண்டு நினைக்கிறீங்களோ\n// சொல்லாட்டியும் வருவம் டியர் கு.சா.\nநான் மிச்சம் சமைக்கேக்க நினைக்கிறன்... இப்ப இவ்வளவு பதிவும் தாண்டி ஒரு ஆள் //meeeeeeeeeeeeeeee the first.// எண்டு ஓடிவருவார் எண்டு. நினைச்ச மாதிரியே நடந்து இருக்கு. //வெயிட்,இட்லி// கொடுக்காதீங்க. கோவத்துல வீசிட்டா லைட் இட்லியாவே கொடுங்க மகி. சின்னப்பிள்ளைகளுக்கு சின்ன இட்லி போதும். ;)\n//அதெலாம் முடியாது நீங்க திருப்பியும் போஸ்ட் போடுங்க // கிக். அப்ப கிரிஜாவும் அதீஸும் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்காகினம் கமண்ட் போட. ;)\nமகிக்கும் இட்லிக்கும் நல்ல பொருத்தம் போல. ;))\nமல்லிகையின் மென்மை போட்டோவில் இட்லியை விண்டு வைத்த அழகில் தெரிகிறது..இன்று இரவு எங்கள் வீட்டில் ஸ��டஃப்ட் இட்லிதான்..\nகாலையில ப்ரு காபீய கையில புடிச்சுக்கிட்டு இன்பாக்ஸ் எ ஓபன் பண்ணா //கிரிஜா,காலைல எழுந்ததும் என் ப்ளாகில் உங்களுக்கு தீபாவளி காத்திருக்கு :) ;) :)// ஆ ஆ நம்ம அக்டோபர் வரையில தூங்கிட்டமா இல்லே தீபாவளிய முன்னாடி கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்களா அப்படின்னு குழம்பி போனா ஆஆ ஆஆஅ ஆஆ இருங்க போய் தெம்பா டிபன் சாப்பிட்டு வரேன்.\n////FLOWERS FOR MAHI./ஹை..தேங்க்ஸ் ஏஞ்சலின் அக்கா ரீச்சர்,இதைப் பாத்தீங்க ;)//அப்போ யாரும் இங்கே மனுஷங்க இல்லையா . ஒண்ணு கு.சா இல்லே தேவதையா ஓகே ஓகே நமக்கு ஏத்த கூட்டம் தான் ::)\n//அக்காட ஃபோன் வந்திட்டுதூஊஊஊஉ:), ஊர்ப்புதினம் எல்லாம் பேசி முடிச்சா...:)).//\nவெயிட் பண்ணி பண்ணி பார்த்து நான் சோபா விலையே தூங்கிட்டேன்.அப்படியும் விடாம அஞ்சலி பட கிளைமாக்ஸ் மாதிரி எந்திரி எந்திரி ன்னு அடிச்சு எல்லாம் எழுப்ப உலகமே ட்ரை பண்ணி இருக்கு. உஊம்ம் பாவம் நீங்கெல்லாம் . நான் தூங்க ஆரம்பிச்சா அமர்க்களம் அஜித் மாதிரி எழுப்புறது கொஞ்ச..................ம்ம்மம்மம்ம்ம்ம் குஷ்டம் ஹீ ஹீ ஹீ அதுதான் இப்போ உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே ..\n//ம். விம் பார் போட்டு வெளுத்ததுல கு.சா ஏஞ்சலாச்சா\nநானே அம்மா முடியலேன்னு போய் தூங்கினாலும் டீச்சர் குசும்பு விடல\n) எழுப்புங்கோ. இல்லாட்டி கொஞ்சம் வேப்பிலை தரட்டா\nநைட் எல்லாம் நான் வாழைத்தண்டு , கு.சா , மோகினி ன்னெல்லாம் பினாத்தினதால எங்க வீட்டுல இந்தியன் ஷாப்ல இருந்து வாழைத்தண்டு & வேப்பிலை வாங்கிட்டு வரேன் ன்னு போய் இருக்கார்:)) என்னத்த சொல்ல ப்ளாக் சகவாசம் சரி இல்லே\nஜூப்பர்..நான் சொல்லிக்குடுத்தத கற்பூரம் மாதிரி பிடிச்சுகிட்டீங்களே..ஆனாலும் அக்காவை இப்புடியெல்லாம் கேட்டு பயமுறுத்தக்குடாது. அப்பறம் மகிக்கு ஃப்ளவர்ஸ் தரமாட்டாங்கள்ல ;)// பூ தானே எங்க வீட்டுல வாழதண்டோட வாழை பூவும் சேர்த்து வாங்கிட்டு வர சொல்லறேன்: ))\n//:)//ஏதாச்சும் பேய், கீய் அந்தப் பக்கம் உலாவுதோ// வான்ஸ் எதுக்கு இந்த மாதிரி கு.சா. கிட்டே போய் இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்டு கிட்டு \n//கிரிஜா அம்முனியை கூட்டிக் கொண்டு போங்க அதீஸ்.// வான்ஸ் ஏன் ஏன் இந்த கொலை வெறி நான் பாட்டுக்கு ஒரு பல்பாகவோ இல்லே வா.த வாகவோ இருந்துக்கிட்டு இருக்கேன் .\n//கிரிஜா அம்முணி அட்ரஸ் இருக்குதா,இல்ல நான் வேணா தரட்டுமா அதிரா ;)// ஆகா ரொம்ப எல்லாரையும் ��ென்ஷன் ஆகிட்டோம் போல இருக்கு ஒரு ஊரே நம்மள கொலை வெறியோட தேடுது.. யாரைத்தான் நம்புவதோ ;)// ஆகா ரொம்ப எல்லாரையும் டென்ஷன் ஆகிட்டோம் போல இருக்கு ஒரு ஊரே நம்மள கொலை வெறியோட தேடுது.. யாரைத்தான் நம்புவதோ \n// உங்களுக்காச்சும் கொஞ்சம் என் மேல பரிதாபம் வந்திச்சே இமா\n// வான்ஸ் உங்களுக்கே சாகிற வயசில்லேன்னா எனக்கும் அதீசுக்கும் ஸ்வீட் 16 அண்ட் 18 ஆக்கும்.\n//நோப். நான் பின்னால நிண்டு ஹெல்ப் பண்ணுறன் அதீஸ்.// என்ன நல்ல மனசு... அதீஸ் ஸ்டெடி நியூ சிலாந்து , US ல இருந்து எல்லாம் நமக்கு குழி தொண்டுறாங்க. நானும் தேம்ஸ் இல் யோகா பண்ண போறேன்.\n எங்கயா இருந்தாலும் மணிரத்னம் படத்தில மட்டும்தேன் நடிக்கோணும்னு அன்பா கேட்டுக்கறேன் இமா// பாவம் மணி ரத்னம்// பாவம் மணி ரத்னம் அவரே ராவணா சரியா போகாத சோகத்துல இருக்காரு அவரே ராவணா சரியா போகாத சோகத்துல இருக்காரு இந்த வயசுல அவருக்கு இப்படி ஒரு சோதனையா \n//இண்டைக்கு நான் ரொம்ப ஸ்ரோங்காக இருக்கிறேன் இந்த விஷயத்தில../ஓஓஓஹ்..ஓக்கே,அப்ப மத்த விஷயம்லாம் வீக்குதான் சொல்லாம சொல்லிட்டிங்க ;)// அதீஸ் மகி கிட்டே வாய கொடுத்தீங்க அம்புட்டுத்தேன் ;)// அதீஸ் மகி கிட்டே வாய கொடுத்தீங்க அம்புட்டுத்தேன் நானே நெறயா நேரம் மாரியாத்தா மாரியாத்தா என்ன காப்பாத்து ன்னு தான் அவிங்க ப்ளோக்ல கமெண்ட் போடுறது. அப்படியும் விடாம என்ன வெளக்கி எடுத்துட்டாங்க.\n//நிறைய brownie சாப்பிட்ட மயக்கம் போல. நித்திரையில் தள்ளி விடுறது easy.// ஒரு ப்ரௌனி ரெசிபி போட்டதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா\n//கிரிஜா,உங்க நிலைமை கவலைக்கிடமாகும் முன் வந்திருங்கோஓஓஒ// இன்னு...................ம்ம்ம் என்ன கவலைக்கிடம்// இன்னு...................ம்ம்ம் என்ன கவலைக்கிடம் அதான் ஊரே கும்மி அடிச்சிருக்கறது தெரியாம அப்பாவியா தூங்கிக்கிட்டு இருந்திருக்கனே \n// //இந்த வயசுல அவருக்கு இப்படி ஒரு சோதனையா // ஏன்\nக்ர்ர்ர் கர்ர் கர் ;(((\nஎல்லாம் பொறாமை பண்ற வேலை. ;(\nஇப்புடி சொல்லப் படாது கிரிஜா. ;(( நான் நடிக்க மாட்டேனா\nஅனுபவம் இருக்கு. ம். மூணாம் வகுப்புல... சிங்கமும் முயலும் நாடகத்துல... முயல் ஃப்ரெண்டா கௌரவ வேடத்துல நடிச்சு பாராட்டு வாங்கி இருக்கேன்.\nஅதே மூணாம் வகுப்புல... அரிச்சந்திரன் நாடகத்துல சந்திரமதி...... கைல... சுடுகாட்டுல... சீன்லாம் எதுக்கு, நடிச்சு இருக்கேன், லோகிதாசனா. ம். எங்க ஹௌஸ் தானே ஃபர்ஸ்ட்டா வந்துச்சு போட்டில.\nஇதுல்லாம் சிம்பிள் மாட்டர். ம.ர படத்துல கூட ஆடுறதுக்குக் கூட இங்க ரெண்டு ஏஞ்சல் ரெடியா இருக்கு, கலக்கிர மாட்டேன்\n1. இட்லி நடுவுல மோதிரம் கிடைச்சுதா இல்லியா\n2. அதை என்ன பண்ணீங்க\nஆஹா...மொத்த குடும்பமே இங்கேதான் கும்மியா ....\n///இங்கின ஒருவர் நிண்டபடி நித்திரையாகிட்டார்.. கிரிஜா.. கிரிஜா... எழும்புங்கோ:))/ கிரிஜா,உங்க நிலைமை கவலைக்கிடமாகும் முன் வந்திருங்கோஓஓஒ\nஒரு வேளை இந்த இட்லி சரியா வேகலையோ..\n//இதுல்லாம் சிம்பிள் மாட்டர். ம.ர படத்துல கூட ஆடுறதுக்குக் கூட இங்க ரெண்டு ஏஞ்சல் ரெடியா இருக்கு, கலக்கிர மாட்டேன்\nமாமீஈஈஈ...நீங்க ஆடப்போறீங்களாஆஆஆ...ஏன் இந்த விஷப்பரிட்சை ஹி..ஹி... கடவுளே காப்பாத்துஊஊஊ :-)\nபார்க்கப் புடிக்காட்டி... வரப்ப ஃப்ளைட்ல கொடுத்திருப்பாங்களே, கண்ணுல மாட்டிட்டு தூங்குறதுக்கு ஒண்ணு, அதை மாட்டிக்குங்க ஜெய்லானி.\n கொஞ்சம் ப்ரீஈஈஈயா சமைச்சு ரெசிப்பி போடலாம் :)// நான் எல்லாம் பூலோகத்த விட்டு போனாலும் ரெசிபி போடறத விட மாட்டேனாக்கும். இந்திரன் சந்திரன் (அவிங்க ரெண்டு பெரும் கமல்தானே :)// நான் எல்லாம் பூலோகத்த விட்டு போனாலும் ரெசிபி போடறத விட மாட்டேனாக்கும். இந்திரன் சந்திரன் (அவிங்க ரெண்டு பெரும் கமல்தானே சரி பாவம் மாக்களே கன்புசென்ல இருக்காங்க ) எல்லாம் என்ன சாப்பிடுவாங்கன்னு ஒரு பதிவு போட்டுற மாட்டேன் சரி பாவம் மாக்களே கன்புசென்ல இருக்காங்க ) எல்லாம் என்ன சாப்பிடுவாங்கன்னு ஒரு பதிவு போட்டுற மாட்டேன் ( நமக்கு நிச்சயம் சொர்க்கம்தானுங்கோ:))\n//மகி, என்ன இது நீங்க நல்லவராகெட்டவரா இப்ப எனக்கு எதிரா போய்ட்டீங்க// வான்ஸ் இந்த மாதிரி டவுட் எல்லாம் வரப்படாது \" கடவுள் பா....தி மிருகம் பா.....தி கலந்து செய்த கலவை நான் // வான்ஸ் இந்த மாதிரி டவுட் எல்லாம் வரப்படாது \" கடவுள் பா....தி மிருகம் பா.....தி கலந்து செய்த கலவை நான் (பாட்டு ஹம் பண்ணேன் ஹீ ஹீ )\n கிரிஜா இன்னும் பதில் சொல்லிட்டு இருக்காங்களா\n//ஆஹா...மொத்த குடும்பமே இங்கேதான் கும்மியா .... :-))// வாங்க சித்த மருத்துவரே. நீங்க கொடுத்த மருந்த குடிச்சிட்டு தூங்கினதும் தான் எல்லாம் என்னைய சேர்ந்து போட்டு கும்மி அடிச்சிட்டாங்க. இப்போ எல்லாம் அந்த அசதியில கொறட்டை விட்டுக்கிட்டு இருக்காங்கன்னு நெனைக்கிறேன். நான் டெலிபதியில எந்திரி எந்திரி ன்னு க��ட்டு கத்தல் கத்திக்கிட்டு இருக்கேன். பக்கத்து வீட்டுல திட்டு வாங்கினதுதான் மிச்சம். அங்கே யாரும் எழுந்திரிக்கல\n கிரிஜா இன்னும் பதில் சொல்லிட்டு இருக்காங்களா\n// எங்கூட்டுல வாழைத்தண்டு வாங்கிட்டு வந்தப்புறம் தான் உங்கள மாதிரி வறை யோ இல்லே சுண்டலோ செய்யலாமுன்னு இருக்கேன்\n//பொறாமைப் படாதீங்க கிரிஜா// ச்சே ச்சே பொறாமையா எனக்கா நோ நோ மணி ரத்தினத்த நெனச்சேன் பரிதாபப்பட்டேன் நோ நோ மணி ரத்தினத்த நெனச்சேன் பரிதாபப்பட்டேன் இல்லே.. உங்கள மாதிரி உலக புகழ் வாய்ந்த நடிகை எல்லாம் அவர் படத்துல நடிக்க வச்சதில்லையே .. அதுதான் ஹீ ஹீ\n வான்ஸ்,நீங்க இந்தப்பக்கம் வாங்கோ, கதிரையில் காலை நீட்டி ஹாயா இருந்து கதைக்கலாம் ;)// உங்க கூட காலை கைய எல்லாம் நீட்டிக்கிட்டு கதைக்கொனுமுன்னா ராப் பிசாசகத்தான் வரணும். ஏன் இப்போ வாங்க பார்க்கலாம் நல்லா கதைக்கலாம் என்கூடவும் அதீஸ் இமா கூடவும். யாராச்சும் எந்திரிச்சாதானே \n//கிரிசா....கிரிசா:))... // பய் எனி சான்ஸ் நீங்க என் தமிழ் டீச்சர் இல்லையே. ஐயோ அவங்க இப்படித்தான் என்ன கூப்பிட்டு அழும்பு பண்ணுவாங்க. (கிரிசா ஸ்டெடி அண்ட் டேக் இட் ஈசி எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேனாக்கும்)\n//பத்திரம் கிரிசா.. நடுவில மோதிரம் இருந்து வைக்கப்போகுது// அப்புடியே மொதிரத்த தந்திட்டாலும் ஹு...ம்ம்ம்ம்\n கிரிஜா அசைவம் நல்ல்ல்ல்ல்லாவே சாப்புடுவாங்களாம்// யாரு இந்த மாதிரி பொரளி கெளப்பறது. நான் வீட்டுல சமைக்கறதொட சரி. பியூர் வெஜிடேரியன் நான் முட்டைய மட்டும் வெஜ் ல சேர்த்துக்கிட்டேன் ஹீ ஹீ . சோ நான் போடுற மீன் சிக்கன் ரெசிபி எல்லாம் சாப்பிடுறது உங்க பாடு ஹீ ஹீ ஹீ\nஓகே மகி எல்லா கம்மேண்டுக்கும் பதில் போட்டாச்சு. எப்பெல்லாம் முடியுதோ கண்டிப்பா வரேன். இதுக்கெல்லாம் நீங்க நன்றின்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம். இன்னிக்கு காலையில நேரம் போனதே தெரியலே..\n ;))// இப்போ முடிச்சிட்டேன். நிம்மதியாயா யா இருங்கஓஓஒ\n//அங்கே யாரும் எழுந்திரிக்கல// தூங்கல இன்னும். ;) பயமா இருக்கு, கனவுல ஏதாச்சும் வந்துருமோன்னு.\nஓகே. நல்லிரவு கிரி'ஜா'. ;)\n131. //ஓகே. நல்லிரவு கிரி'ஜா'. ;)// போலாமுன்னுதான் நெனைச்சேன். திரும்பவும் நீங்க தூங்க வைக்க பார்க்கிறீங்களே இப்போ இங்க காலை 10.45 am இப்பவும் போய் தூங்கினா வெளங்கின மாதிரி தான் ஓகே பை பை இமா\nஎப்படி மகி..இப்படி எல்லாம்...அதிக கமெண்ட் பெற்ற குறிப்பு போங்க...\nரொம்ப நல்லா இருக்கு...சவிதாவின குறிப்பினை பார்த்த பொழுது அக்‌ஷ்தாவிற்கு செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன்...இப்பொழுது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று ஆசையினை கிளப்பிவிட்டிங்க...\nபஸிபிக் கரைவானம் பறக்கும் இட்லிகளாம்.\nபஸிபிக் அலை மேலே துரத்தும் கமென்ட்டுகளாம்\n, எங்கட ஆசன வைத்தியரின் மருந்தை ஒயுங்கா ட்ரை பண்ணினதாலதான் :)), நாங்க எயுப்ப எயுப்ப எயும்பாம தூங்கியிருக்கிறா கிரிசா:)).\n//மாமீஈஈஈ...நீங்க ஆடப்போறீங்களாஆஆஆ...ஏன் இந்த விஷப்பரிட்சை ஹி..ஹி... கடவுளே காப்பாத்துஊஊஊ :-) //\nஇமா... அந்த சிங்கத்தைக் கொஞ்சம் இரவலாக வாங்கித்தர முடியுமோ எனக்கு\n//அங்கே யாரும் எழுந்திரிக்கல// தூங்கல இன்னும். ;) பயமா இருக்கு, கனவுல ஏதாச்சும் வந்துருமோன்னு//\nசத்தியமா நான் வரமாட்டேன், கனவில போய் விரட்டும் பயக்கமெல்லாம் எனக்கில்ல:)).. அது வான்ஸ்ஸ்தான்:)).\nகலக்குறீங்க மகி..அதிக கமெண்ட் பெற்ற குறிப்பு இதுதான்னு நினைக்கிறேன்....ஒரு நாள் செய்யனும்,எவ்வோ குறிப்பு செய்யனும்னு நினைக்கிறேன் ஆனா சோம்பலா இருக்கு...\nபிசியா இருப்பதால் ஜாலி கும்மி அடிக்க முடியாமல் இருக்கு .நான் கண்டிப்பா\nதேம்ஸ் போகத்தான் போறேன் .(பச்சை கல் மோதிரம் மகிக்கு தான் ).\nஎல்லாரும் ஹாப்பியா என்ஜாய் பண்ணுங்கோ .\nஅம்மாடி..மொத்த கமென்ட்ஸையும் ஒருக்கா படிச்சு சிரிச்சு முடிச்சுட்டேன். :)\nப்ரேமா,ஸாதிகாக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகீதா & மேனகா, ரெசிப்பின்னு நினைச்சு வரவங்க, கமென்ட்ஸ் செக்ஷன்ல அடிச்சிருக்கிற கும்மியப் பாத்து பயப்பட்டுரப்போறாங்கன்னுதான் முன்னால முன்குறிப்பு சேர்த்துட்டேன்\nஇட்லிக்குன்னு ஆரம்பிச்ச கமென்ட்ஸ் அரட்டையில் எக்ஸ்டென்ட் ஆனதாலதான் கன்னா-பின்னான்னு கமென்ட் எண்ணிக்கை உயர்ந்துடுச்சு,அதெல்லாம் இட்லிக்கு வந்ததுன்னு நினைச்சுராதீங்க\nகாமாட்சிம்மா,எங்க காத்து உங்களுக்கும் அடிக்கஆரம்பிச்சிருச்சு போல..பாட ஆரம்பிச்சுட்டீங்க\nமீரா,வெற்றிகரமா எல்லா கமென்ட்ஸையும் தாண்டி உங்க கருத்தைப் பதித்ததுக்கு நன்றி ;) எல்லா இட்லியும் உங்களுக்கே ;) எல்லா இட்லியும் உங்களுக்கே\nஎன் டிப்ஸை கரீக்ட்டா புரிஞ்சுகிட்டீங்க,தேங்க்ஸ்ங்க\nமஹேஸ் அக்கா,சீக்கிரம் நீங்களும் எக்-போச்சர் வாங்கிடுங்க\nஎன்னங் திரிஷா, ச்சே,வாய் குழறுது, கிரிஷா அம்முணி, நாங்கள்லாம் கும்மி அடிச்சப்ப கொறட்டை விட்டுத் தூங்கிட்டு மெதுவா வந்து தனிஆவர்த்தனம் பண்ணிருக்கீங்க போலருக்கே ஓ..ரீச்சர் இருந்திருக்காங்க பக்கவாத்தியத்துக்கு\nநீங்க தலையில் வைச்சுக்கிறதுக்கு அந்த வாழைப்பூவை யூஸ் பண்ணிக்குங்கோ,எனக்கு ஏஞ்சல் அக்கா தந்த மஞ்சள்ப்பூவே போதும்.\n/நானே நெறயா நேரம் மாரியாத்தா மாரியாத்தா என்ன காப்பாத்து ன்னு தான் அவிங்க ப்ளோக்ல கமெண்ட் போடுறது. அப்படியும் விடாம என்ன வெளக்கி எடுத்துட்டாங்க./நாம்பாட்டுக்கு சிவனேன்னு உலகத்தின் ஒரு ஓரத்துல உட்கார்ந்திருக்கேன்,என்னைய வம்புக்கும் இழுத்துப்போட்டு..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nமணிரத்னம் பட ஷூட்டிங் எங்கே,எப்ப அட்வான்ஸ் நோட்டீஸ் குடுத்துட்டீங்கன்னா, அந்நெரம் கரெக்ட்டா நாங்க(மீ அன்ட் மை பெட்டர் ஹாஃப் அட்வான்ஸ் நோட்டீஸ் குடுத்துட்டீங்கன்னா, அந்நெரம் கரெக்ட்டா நாங்க(மீ அன்ட் மை பெட்டர் ஹாஃப்) வெகேஷனுக்கு எங்கயாவது கண்காணாத இடத்துக்குக் கிளம்பிருவோம். படம் ரிலீஸாகி, பொட்டிக்குள்ள போனபொறகுதான் ஊர்ப்பக்கமே தலைகாட்டுவம்.\n/ஒரு வேளை இந்த இட்லி சரியா வேகலையோ.. :-))/ சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\n இட்லி வெந்திருக்கான்னு பாத்திட்டீங்களா இப்ப\n/மாமீஈஈஈ...நீங்க ஆடப்போறீங்களாஆஆஆ...ஏன் இந்த விஷப்பரிட்சை ஹி..ஹி... கடவுளே காப்பாத்துஊஊஊ :-)/ ஹாஹ்ஹா கடவுளைத்தான் காப்பாத்தோணும்,அப்பதான் அவர் நம்மளையெல்லாம் காப்பாத்துவார் கடவுளைத்தான் காப்பாத்தோணும்,அப்பதான் அவர் நம்மளையெல்லாம் காப்பாத்துவார்\n/எங்கட ஆசன வைத்தியரின் மருந்தை ஒயுங்கா ட்ரை பண்ணினதாலதான் :)), நாங்க எயுப்ப எயுப்ப எயும்பாம தூங்கியிருக்கிறா கிரிசா:)).\n) பச்சைக்கல் மோதிரம் தப்பிச்சது. முறைக்காதீங்க, என்னன்னாலும் மோதிரம் எனக்குன்னு தேவதையக்கா காரண்டி( கரண்டி இல்ல, guaranty) குடுத்திட்டாங்களே\n/தூங்கல இன்னும். ;) பயமா இருக்கு,/இமா,பயத்தில நைட்டெல்லாம் முழிச்சிருந்து இப்ப பகல்ல தூங்கறீங்களோ\nதேம்ஸ் போகத்தான் போறேன்./இப்புடி மொட்டையாச் சொல்லாதீங்க ஏஞ்சல் அக்கா தேம்ஸுக்கு இன்பச்சுற்றுலாப் போறேன்னு தெளிவாச் சொல்லுங்க,இல்லன்னா கரையோரம் யோகா பண்ணற ஒரு பூஸூம் ஒரு ஆவியும் உங்கள அடிச்சிரும் தேம்ஸுக்கு இன்பச்சுற்றுலாப் போறேன்���ு தெளிவாச் சொல்லுங்க,இல்லன்னா கரையோரம் யோகா பண்ணற ஒரு பூஸூம் ஒரு ஆவியும் உங்கள அடிச்சிரும்\nஎல்லாக் கமென்ட்டுக்கும் பதில் போட்டுட்டனான்னெல்லாம் தெரியாது, பதிலில்லைன்னா ஆரும் கோச்சுக்காதீங்க,ஓக்கை\n/நான் எல்லாம் பூலோகத்த விட்டு போனாலும் ரெசிபி போடறத விட மாட்டேனாக்கும். இந்திரன் சந்திரன் (அவிங்க ரெண்டு பெரும் கமல்தானே சரி பாவம் மாக்களே கன்புசென்ல இருக்காங்க ) எல்லாம் என்ன சாப்பிடுவாங்கன்னு ஒரு பதிவு போட்டுற மாட்டேன் சரி பாவம் மாக்களே கன்புசென்ல இருக்காங்க ) எல்லாம் என்ன சாப்பிடுவாங்கன்னு ஒரு பதிவு போட்டுற மாட்டேன் / கிரிஜா,உங்க கமென்ட்ஸைப் படிச்சு சிரிச்சதிலே பல்லே சுளுக்கிருச்சுங்க / கிரிஜா,உங்க கமென்ட்ஸைப் படிச்சு சிரிச்சதிலே பல்லே சுளுக்கிருச்சுங்க\nஇந்திரன்-சந்திரன்கிட்டவெல்லாம் pence இருக்காது, பொற்காசு வாங்கிட்டு ப்ரவுனிய வித்திரலாம்,டோன்ட் வொரீ\n/\" கடவுள் பா....தி மிருகம் பா.....தி கலந்து செய்த கலவை நான் (பாட்டு ஹம் பண்ணேன் ஹீ ஹீ )/உங்களைப் பத்தி நீங்களே பாடிக்கிட்டா எப்புடி (பாட்டு ஹம் பண்ணேன் ஹீ ஹீ )/உங்களைப் பத்தி நீங்களே பாடிக்கிட்டா எப்புடி நாங்க பாடினாத்தான நல்லா இருக்கும் நாங்க பாடினாத்தான நல்லா இருக்கும்\n//அதெல்லாம் இட்லிக்கு வந்ததுன்னு நினைச்சுராதீங்க\nபொய்..பொய்... மகியை நம்பாதீங்க:))... நாங்க இட்லிக்குத்தான் வந்தோம்... அதுவும் மட்டின் ஸ்ரவ்(அதுவும் பொய்:)) வச்சிருக்கு என நம்பித்தான் இவ்ளோவும் கதைத்தோம்.\nஓக்கே.. மீயா.. சீயா மீயா.. சோ ரயேட்..:)\n/பொய்..பொய்... மகியை நம்பாதீங்க:))../ பொய்..பொய்..பொய்ய்ய்ய் அதிராவையும் நம்பாதீங்க கரி:)த்தூள் போட்டு சோயாமீற் ரெசிப்பி தந்ததே அவிங்கதேன்\n/சோ ரயேட்..:)/ஓக்கை..வீகெண்ட் முழுக்க தேம்ஸ் நதியோரமா ஸ்ரெடீயா நின்னு யோகா பண்ணி ஸ்ரெந்தை:) கூட்டிட்டு தெம்பா வாங்கோ\nமகி ஸ்டஃப்ட் இட்லி சுவையாக இருந்தது.ஆனா இட்லியில் மசாலா வெளியே அதிகமாக தெரிந்தது;((\nராதா,நீங்க நார்மல் இட்லிதட்டில் ஊற்றியதால் மசாலா வெளியே தெரிந்திருக்கும்னு நினைக்கிறேங்க. நான் யூஸ் பண்ணியிருப்பது கிட்டத்தட்ட குட்டி குட்டி கிண்ணங்களாக இருந்தது,அதனால் மசாலா அவ்வளவாத் தெரில.\nமறக்காமல் வந்து சொன்னதுக்கு நன்றீங்க.உங்க ஏமாற்றம் புரியுது.அடுத்தமுறை மசாலா அளவை குறைச்சு இட்லிமாவை அதிக���ா ஊற்றி ட்ரை பண்ணிப்பாருங்க.\nஇட்லி ரௌண்டா இருக்கு கமெண்டும் ரௌண்ட் ஃ பிகரா இருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு அதான் 150 .\nகுண்டு குண்டா முட்டை போல இருக்கு, அதை விட அந்த இட்லி பாத்திரம் ரொம்ப அழகாக இருக்கு.\n//டீ டைமுக்கு வரவேண்டியவர் டின்னர் டைமுக்கு வந்ததால் கட்லட் ஸ்டஃப்ட் இட்லியாக புதுஅவதாரம் எடுத்துவிட்டது. அடுத்தநாள் காலையில் ப்ரெட் ரோலாகவும்\nமாறி, \"ஏன்தான் லேட்டா வந்தோமோ, விடாது கருப்பு மாதிரி இந்த மசாலா நம்மை துரத்துதே\"ன்னு அவரைப் புலம்பவும் வைத்தது\"ன்னு அவரைப் புலம்பவும் வைத்தது\nஅடடா... உங்க வீட்டுக்கு கண்டிப்பா வரணும் போல இருக்கே.. புதுசு புதுசா... பின்னி பெடல் எடுக்குறீங்க போங்க..\nஅப்புறம் உங்களவரை உண்மையில் பாராட்டுறேன்-பா.. மினி இட்லி பாத்திரம் உங்களை வாங்க வைத்ததற்கு... இட்லி பார்க்கவே செம க்யூட்-ஆ இருக்குப்பா ..\nஎனக்கு ஒரு ஆறே ஆறு.. இட்லி வித் சாம்பார் ப்ளீஸ்..\nவயிறு நிறஞ்சிடுச்சிங்க ,சந்தோசமா சொல்றேன் நல்லா இருக்குங்க இட்லியும் ,\nஇன்னைக்கு தான் தங்கள் தளத்திற்கு முதன் முதலாக வருகிறேன் .\nவந்த உடனே விருந்து படைத்தீர்கள் .\nஅது எங்க கிடைக்கும்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்... அவ்வ்வ்வவ்... இட்லி ரெசிபியா போட்டு என் மனசை புண்ணாக்கும் மகி டௌன் டௌன்... (ஹ்ம்ம்... நேத்து தான் அரச்சு இருக்கேன் மாவு... பாப்போம் வருதானு... வந்துட்டாலும்....:(((\n//அபரிமிதமாகப் பொழிந்த கமெண்ட் மழையால் நனைந்து ஸ்டஃப்ட் இட்லி மிதந்துகொண்டிருக்கிறது//\nஎங்கூட்டு இட்லி மழைல நனையாம போனாலும் மிதந்துட்டு தானுங்க இருக்கும்... அதென்னமோ மகி, இந்த இட்லிய பத்தி எழுதினாலே கமெண்ட் பொழியுது....ஹ்ம்ம்...:))\nஅம்மணி, நான் அப்டீக்கா செவ்வாகெழம சந்தைக்கு வாறன்.... அளவா நாப்பது இட்லி சுட்டு தூக்கு சட்டில போட்டு சந்தைல பொரிக்கார ஆயாகிட்டயோ அல்லாட்டி கத்திரிக்காய கூறு போட்டு விக்குமே அந்த கெழக்கால ஊரு அப்பத்தா, அதுகிட்டயோ குடுத்து வெயிங்க... வெரசா வந்து வாங்கிக்கறேன்... வாரனுங்க அம்மணி... :))\n//என்னங் திரிஷா, ச்சே,வாய் குழறுது, கிரிஷா அம்முணி// என்ன திரிஷா ன்னு சொன்ன இந்த கம்மெண்ட படிச்சிட்டு மயக்கம் அடிச்சு விழுந்தவதான் இப்போதான் எந்திரிக்கிறேன்.\n//நாம்பாட்டுக்கு சிவனேன்னு உலகத்தின் ஒரு ஓரத்துல உட்கார்ந்திருக்கேன்,எ��்னைய வம்புக்கும் இழுத்துப்போட்டு..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்// என்னாது ஊ சிவனேன்னு இருக்கீங்களா ஐயோ இதுவே சிவனேன்னு அப்படின்னா வம்பு தும்புக்கு போனீங்கன்னா\n//இல்லன்னா கரையோரம் யோகா பண்ணற ஒரு பூஸூம் ஒரு ஆவியும்(முடிவே பண்ணிட்டீங்களா கர்ர்ர் )உங்கள அடிச்சிரும்பத்திரம்ம்ம்// ஆவியா எது இந்தா காபீயில வருமே அதுதானே \n//உங்க கமென்ட்ஸைப் படிச்சு சிரிச்சதிலே பல்லே சுளுக்கிருச்சுங்க:))))))))))))) // சுளுக்கெடுக்க ஆள் யாராச்சும் அனுப்பனுன்களா இல்லே சித்த வைத்தியர கன்சல்ட் பண்ணுறீங்களா \n//\" கடவுள் பா....தி மிருகம் பா.....தி கலந்து செய்த கலவை நான் (பாட்டு ஹம் பண்ணேன் ஹீ ஹீ )/உங்களைப் பத்தி நீங்களே பாடிக்கிட்டா எப்புடி (பாட்டு ஹம் பண்ணேன் ஹீ ஹீ )/உங்களைப் பத்தி நீங்களே பாடிக்கிட்டா எப்புடி நாங்க பாடினாத்தான நல்லா இருக்கும் நாங்க பாடினாத்தான நல்லா இருக்கும் ;)// இத இதத்தான் மாரியாத்தா மாரியாத்தா ன்னு சொன்னேன் .\n//இட்லி ரெசிபியா போட்டு என் மனசை புண்ணாக்கும் மகி டௌன் டௌன்... (ஹ்ம்ம்... நேத்து தான் அரச்சு இருக்கேன் மாவு... பாப்போம் வருதானு... வந்துட்டாலும்....:(((// என்ன புவனா இப்புடி சலிச்சுக்கிறாங்க நான் சட்னி ரெசிபி போடும் போது இட்லிக்கு அவிங்க ப்ளாக் க தான் refer பண்ண சொல்லி லிங்க் போடலாமுன்னு இருக்கேன்:))\nஏஞ்சலின் அக்கா,ஊருக்கு போற அவசரத்திலயும் வந்து ரௌண்டா:) கமென்ட் போட்டிருக்கீங்க,ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி\nஜலீலாக்கா,இட்லி அ.கோ.மு மாதிரி இருக்கோ..ஆஹா அதான் பூஸார் இப்பூடி ஓடி ஓடிவந்து கமென்ட் போட்டிருக்காங்க\nஇம்பல்ஸிவ் பையிங் நல்ல யூஸ்புல்லாத்தான் இருக்கு ராஜி செய்துபார்த்து சொல்லுங்க\nஆனந்தி,இந்த குட்டி இட்லிகூட இன்னும் சாம்பாரே செய்யலீங்க,ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி. சீக்கிரம் செய்துடறேன். நீங்க எப்ப வீட்டுக்கு வரீங்க உங்களுக்கும் ஒரு டஜன் இட்லியா தரேன் உங்களுக்கும் ஒரு டஜன் இட்லியா தரேன்\nM.R.,முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிங்க. உங்க கமென்ட் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருந்தது\n/அது எங்க கிடைக்கும்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்./எங்கூட்டுல கிடைக்குமம்மிணி,எப்ப வரீங்க\nநீங்க எதோ ஒரு போஸ்ட்ல மினி இட்லி-மேக்ரோ இட்லி எல்லாம் பண்ணுங்கன்னு வாழ்த்தினீங்க,நினைவிருக்கா புவனாஅதான் பலிச்சிருச்ச���\n/அப்டீக்கா செவ்வாகெழம சந்தைக்கு வாறன்../அவ்வ்வ்வ் செவ்வாக்கிழம நம்ம ரெண்டுபேருக்காக ஸ்பெஷல் சந்தைதேன் நடத்தோணும் செவ்வாக்கிழம நம்ம ரெண்டுபேருக்காக ஸ்பெஷல் சந்தைதேன் நடத்தோணும் அது பரவால்ல..பொரிக்கார ஆயாவும் கத்திரிக்காய் அப்பத்தாவும் வாரமுன்னு சொல்லீட்டாங்க.\nஅந்த பித்தாளத் தூக்குப்போசில அமுக்கி அமுக்கி அம்பது இட்லியாப் போட்டுக் குடுத்துடறம்மிணி,மறக்காம வந்து வாங்கிக்கோணும்,சேரியா\nபுவனா,நெசமாலுமே உங்க இட்லி இன்னும் நல்லா வரதில்லையா என் காதுக்குள்ள ரகசியமாச் சொல்லுங்க என் காதுக்குள்ள ரகசியமாச் சொல்லுங்க பொய்தானே சொல்லிட்டு இருக்கீங்க\n/அப்படின்னா வம்பு தும்புக்கு போனீங்கன்னா/நான் போகவாணாமுன்னுதானுங்க பாக்கிறன்,ஆனா இந்த ஐரோப்பாக்கார அம்முணிக உடமாட்டேன்னு வம்புக்கு இழுக்கறீங்க/நான் போகவாணாமுன்னுதானுங்க பாக்கிறன்,ஆனா இந்த ஐரோப்பாக்கார அம்முணிக உடமாட்டேன்னு வம்புக்கு இழுக்கறீங்க\n/ஆவியா எது இந்தா காபீயில வருமே அதுதானே /இல்லீங்கோ,வெள்ளைக்கலர்லே புகை மண்டலமா, காலில்லாம மிதந்து வருமே அதான்..உடனே ஓடிப்போய் கண்ணாடில பாக்காதீங்க,நீங்க அம்புட்டு வெள்ளையில்ல.ஹிஹி\n/சுளுக்கெடுக்க ஆள் யாராச்சும் அனுப்பனுன்களா இல்லே சித்த வைத்தியர கன்சல்ட் பண்ணுறீங்களா /அவ்வ்வ் என்ர பல்லு ரெம்ப இஸ்டிராங்குங்க கிரிசா,சுளுக்கினதெல்லாம் அன்னிக்கே சரியாயிருச்சி.உங்க அக்கறைக்கு டாங்க்ஸு\n/இத இதத்தான் மாரியாத்தா மாரியாத்தா ன்னு சொன்னேன் ./ஹிஹி நோ கமென்ட்ஸ்\n/நான் சட்னி ரெசிபி போடும் போது இட்லிக்கு அவிங்க ப்ளாக் க தான் refer பண்ண சொல்லி லிங்க் போடலாமுன்னு இருக்கேன்:))/ ஆஹா,கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க\nஇந்தக்கடை இட்லியும்,அந்தக்கடை சட்னியும் சாப்பிட்டா கட்டாயம் சித்தமருத்துவரின் உதவியை நாடவேண்டி வந்துரும்.நான் வரலப்பா இந்த ஆட்டத்துக்கு\n//புவனா,நெசமாலுமே உங்க இட்லி இன்னும் நல்லா வரதில்லையா என் காதுக்குள்ள ரகசியமாச் சொல்லுங்க என் காதுக்குள்ள ரகசியமாச் சொல்லுங்க\nஏன் இந்த கொல வெறி அம்மணி எனக்கு இட்லி ஒழுங்கா வந்தா படம் எடுத்து படம் படமா ப்ளாக்ல காட்ட மாட்டேனா எனக்கு இட்லி ஒழுங்கா வந்தா படம் எடுத்து படம் படமா ப்ளாக்ல காட்ட மாட்டேனா அவ்வ்வ்வ்.... ஏதோ வருசத்துக்கு ஒண்ணு ரெண்டு வாட்டி ஏதோ ஒரு மாதிரி வரும்... அப்பவும் நீங்க எல்லாம் சொல்ற மாதிரி மல்லிகைபூ, கனகாம்பரம் மாதிரி எல்லாம் வராது... ஏதோ துப்பாம முழுங்க முடியும் ரகத்துல இருக்கும்... அதை நான் படம் எடுத்து போட்டு இருக்கற கொஞ்ச நஞ்ச இமேஜையும் ( அவ்வ்வ்வ்.... ஏதோ வருசத்துக்கு ஒண்ணு ரெண்டு வாட்டி ஏதோ ஒரு மாதிரி வரும்... அப்பவும் நீங்க எல்லாம் சொல்ற மாதிரி மல்லிகைபூ, கனகாம்பரம் மாதிரி எல்லாம் வராது... ஏதோ துப்பாம முழுங்க முடியும் ரகத்துல இருக்கும்... அதை நான் படம் எடுத்து போட்டு இருக்கற கொஞ்ச நஞ்ச இமேஜையும் () டேமேஜ் பண்ணிக்கணுமானு அமைதியா இருந்துப்பேன்... அப்படிப்பட்ட பாவப்பட்ட ஜீவன் என்னை பாத்து... ஹ்ம்ம்(பீலிங்)... என்னை பாத்து இப்படி ஒரு கேள்வி... அதுவும் \"மண்ணின் மைந்தி\" \"மங்கையர் குல திலகி\" \"எங்கள் ஊர் அம்மணி\" னு எல்லாம் உங்களை பற்றி பெருமை பேசும் என்னை பாத்து என்னை பாத்து...... அவ்வ்வவ்வ்வ்வ்\nமகி ப்ளாக் படிக்கற மத்தவங்களுக்கு ஒரு செய்தி:-\nமகி இப்படி ஒரு கேள்வி கேட்டதுக்கு பழி வாங்கும் முகமாக, எனது அடுத்த வார பதிவில் இவர் சிக்க வைக்கபடுவார் என தெரிவித்து கொள்கிறேன்... tit for tat ... அதோடு, இனிமே \"எங்க ஊரு அம்மணி\" என்ற பெயர் மாறி \"எங்க ஊரு எனிமி\" என்ற பெயரில் அழைக்கபடுவார் என அறிய தருகிறேன்....:)))\n/அறிய தருகிறேன்....:))) / இதென்ன வெங்காயமா தக்காளியா அரியறதுக்கு\nஉங்களுக்காகவே டொரன்டோவுக்கு ஒரு அரை டிக்கட்டைப் போட்டு (என்ர சைஸுக்கு அரை டிக்கட்டே போதும்னுட்டாக) அடுத்த ப்ளைட்ல வாரேன். ;)\nநம்ம ரெண்டு பேருமா சேர்ந்து கனகாம்பரம்,ஜாதிமல்லி,மல்லி,செவ்வந்திப்பூ,ரோசாப்பூ,குஷ்பூ இப்படி எல்லாப் பூ மாதிரியும் இட்லி செய்து பாப்போம், டீல் ஓக்கை\n/அதுவும் \"மண்ணின் மைந்தி\" \"மங்கையர் குல திலகி\" \"எங்கள் ஊர் அம்மணி\" னு எல்லாம் உங்களை பற்றி பெருமை பேசும் என்னை பாத்து என்னை பாத்து...../அட,அட,அட கேக்கவே காதில டாபர்ஹனி பாய்ந்த மாதிரியே இருக்குது..இனிமே நான் உங்களை எதுவுமே கேக்கமாட்டேன்,அப்பூடியே பேசீட்டு இருங்கம்முணி கேக்கவே காதில டாபர்ஹனி பாய்ந்த மாதிரியே இருக்குது..இனிமே நான் உங்களை எதுவுமே கேக்கமாட்டேன்,அப்பூடியே பேசீட்டு இருங்கம்முணி\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு ��ப்பொழுதுமே...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nகோடைக்கொண்டாட்டம் -1 : வடாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prapaactions.blogspot.com/2009/", "date_download": "2018-05-24T01:52:35Z", "digest": "sha1:RWXTCZGCHPB7NOKL4NV2N7BGLH5KJYFG", "length": 81137, "nlines": 1238, "source_domain": "prapaactions.blogspot.com", "title": "Global View: 2009", "raw_content": "\n\"அது \" போல வருமா\nநவீன உலகத்தில் இருந்து கொண்டு இப்பவும் இதை பற்றி பேசினால் \"சும்மா போங்க சார் \" உங்களுக்கு வேற வேலை இல்ல , இப்ப இருக்கிற பிசிக்கு அதையெல்லாமா தேடிக்கிட்டிருக்க...\"எங்களுக்கு எங்க நேரமிருக்கு என்று என்னை நம்ம தாய்க்குலங்கள் கொஞ்சம் காட்டமாமாக கேட்கலாம்,,,,,\nஎன்ன பண்றது மனசு கேட்குதில்லையே...\nஎத பற்றி பேச வாறம் என்று ஓரளவுக்கு புரிந்திருக்கும்.....\nஆமாங்க இக்காலத்து \"நவீன சமையல்\" பற்றித்தான் எங்க கவலையெல்லாம்.\nஇந்த அவசர உலகத்தில் பாஸ்ட் பூட் கலாச்சாரத்தில் இதெல்லாம் நினைக்க எங்க நேரம்.... ஏதோகிடக்கும் நேரத்தில் சட்டு புட்டுன்னு ஏதாவது தயாரித்து விட்டு அதற்கு வாயினுள் நுழையாத மாதிரி ஒரு பேரு வைத்து தந்தால் , அதன் பெயர் போலவே உணவுகளும் வாயினுள் நுழைய மறுக்கிறது....இதனால்தான் இப்பொழுதெல்லாம் சிலர் உண்டும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் போல.....\nஆனால் அந்த காலத்தில் இருந்த கைப்பக்குவம் இப்போதைக்கு இல்ல என்றுதான் நிறைய பெரிசுகள் பேச கேட்டிருக்கிறேன்,,,,, இதற்கு காரணம் அந்த காலத்து சமையல் நிபுணர்களான நம்ம வீட்டுதலைவிகள் பாவித்த உபகரணங்களாகவும் இருக்கலாம்,,,,,,,\nஉரல் உலக்கையால் குற்றிய நெல்லரிசி சோறு ......\nமணக்க மணக்க.....சமைக்கும் பக்குவம் இன்னும் நாவுகளில் நயகராவை வரவழைக்கிறது.\nஅந்த காலத்து இந்த சமையல் உபகரணங்களை இப்பொழுது காண கூட கிடைப்பதில்லை.....\nபோன்ற பொருட்கள் இன்னும் பாதுகாக்கப்பட வேண்டியவைகளே.....\nஏதோ ஒரு ஆதங்கத்தில் சொல்லி புட்டன் மன்னிச்சுடுங்க தாய்க்குலங்களே.....உங்கள் சமையல்கள் பிரமாதம்........பிரமாதம்....பிரமாதம்.....( மதிய உணவை உறுதிப்படுத்த எடுத்த முன்னெடுப்பு என்று யாரு நினைக்க கூடாது) ....\nLabels: அம்மியும் குழவியும், சமையல், நவீன சமையல்.\nதீமைகள் நீங்கி வாழ்வில் விளக்கேற்றும் இனிய தீபத்திருநாள்,,,,,,\nஅதே போல இன்று இன்னுமொரு முக்கியமான நாள் .....\nஆம், \"சர்வதேச வறுமை ஒழிப்பு நாள்\".\nவசந்தங்களை வரவேற்ற வண்ணம் சந்தோசத்தில் மக்கள் ஒரு பக்கம், \"வசந்தம்\" என்ற சொல்லை மட்டுமே கேட்டிருக்கும், வறுமையில் வாடும் மக்கள் இன்னுமொரு பக்கம். என்ன செய்வது எல்லா விடயங்களுக்கும் இரு பக்கங்கள் இருக்கும் என்பது உண்மை போலதான் இருக்கிறது...\nஉலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன், ஐக்கிய நாடுகள் சபையானது 1992 ம் ஆண்டு முதல் அக்டோபர் 17 சர்வதேச வறுமைஒழிப்பு தினமாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது.\nஆனால் பரிதாப கரமாக இன்னும் எம்மால் இந்த அகோர வறுமையை வெல்ல முடியவில்லை....\nபொருளாதார மந்தம், குறைந்த உற்பத்தி திறன் போன்றவையே இந்த \"வறுமை \" குழந்தையை பெற்றேடுக்கின்ற பெற்றோர் ....\nஇந்த கொடிய வறுமை காரணமாக உலகில், ஒவ்வொரு 3 1/2 நிமிடங்களுக்கு ஒருமுறை , ஒருவர் வறுமை சம்பந்தமான காரணிகளால் உயிரிழக்கிறார்.\nஅதே நேரம் உலக உணவு திட்டத்தின் (WFP) இன் தரவின் படி , ஒவ்வொரு நாளும் 25,000 பேர் பட்டணி மற்றும் அதனோடு தொடர்பான காரணிகளால் மரணிக்கிறார்கள். என்பது எத்தனை பேருக்கு ஆச்சர்யமான செய்தியாக இருக்குமோ தெரியாது ஆனால், 'காதுக்குள் கோடி நாகங்கள் கொத்துவதுபோல் ' வலிதருகின்ற உண்மையாகும்.\nஇது தவிர , அண்மைக்கால தரவுகளின் படி , உலக சனத்திஒகையில் 3 பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 2.50 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தை பெறுவதோடு 80% க்கும் அதிகமான மக்கள் வருமானம் குறைந்த நாடுகளிலே வாழ்கிறார்கள்.\nஇதை விட கொடுமை எதிர்கால உலகத்தை கட்டி எழுப்ப வேண்டிய 'சிறுவர்கள்' ஒவ்வொரு ��ருடமும் இந்த கொடிய வறுமை காரணமாக 25,000 பேர் வரையில் இறக்கிறார்கள்.\nஇந்த உண்மைகள் எல்லாமே கேட்பதற்கு கூட கஷ்டமாயிருக்கிறது, ஆனால் இதை அனுபவித்தல் எவ்வளவு கொடுமை.\n\"தங்களை உதைத்து தள்ளும் வாழ்க்கையோடு ஒட்டி கொள்ள இவர்களுக்கு என்ன வழி,\nவாழ்க்கை இவர்களை முறிக்கப்பார்க்கிறது, வாழ்கையை வளைத்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா\nமுட்களை நிரந்தரமாகவும், ரோஜாக்களை எப்போதாவதும் வெளியிடுகின்ற ரோஜா செடி போலவே , இவர்களுக்கும் உணவு கிடைக்கிறது,\nமுட்களை எப்போதாவதும், ரோஜாக்களை நிரந்தரமாகவும் பெற்று கொள்ளும் காலம் எப்போது மலரும்,,,..\nஉலக பட்டறையில் இவர்களுக்கெதிரான \"பட்டினி\" அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது, இவர்களுக்கான \" உணவு \" கவசங்களை தயாரிக்க எத்தனை பேர் தயார்\nஇவர்கள் தொட்டு பார்க்காத உணவுகள் ஏராளம்.\nLabels: ., தீபாவளி, வறுமை\nLabels: kavithai, prapa, கவிவேந்தர்., நடந்த, நாடகங்கள்.\nஅபிரகாம் லங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த போது, போர் நடந்துகொண்டிருந்த சமயம்.எட்வின் ஸ்டாண்டட் என்ற அவரது காரியதரிசிக்கு, தனக்கு கீழே ஜெனெரலாக பதவி வகிக்கும் ஒருவர் மீது மிகவும் கோபம். அவர் எடுக்கும் முடிவு ஒன்று கூட சரியாக இருக்காது\nலிங்கனிடம் சென்று புகார் சொன்னார்,\n//\"நீங்கள் சொல்வது சரிதான்,அவரை நன்றாக திட்டி ஒரு கடிதம் எழுதிக்கொண்டு வாருங்கள்\" என்று லிங்கன் சொன்னார்.\nஅதன் படி தனது கோபத்தையெல்லாம் கொட்டி ஒருகடிதம் எழுதிக்கொண்டுவந்து லிங்கனிடம் கொடுத்தார் ஸ்டாண்ட்.\nபடித்து பார்த்த லிங்கன் ,\n“நல்லது மிக நன்றாக கடிதம் எழுதியிருக்கிறீர்கள் ” என்று கடிதத்தை கொடுத்தவுடன் ஸ்டாண்ட் திரும்பி செல்ல முனைந்தார் , அந்த வேளையில் லிங்கன்\n“ இருங்கள் அந்த கடிதத்தை என்ன செய்ய போகிறீர்கள் ” என்று கேட்டார் , ‘இன்றே தபாலில் சேர்த்து விடுகிறேன் ,என்று பதில் வந்தது ,\n என்று லிங்கன் சொல்ல ,.”என்ன தபாலில் சேர்க்க வேண்டாம் என்கிறீர்களா ” என்ற ஸ்டாண்ட் இடம் ,\n“நான் கூட கோபமாக இருக்கும் பொது இது போலதான் கடிதம் எழுதுவேன் , நம் கோபத்தையெல்லாம் கொட்டியாகி விட்டது .ஆனால் அதை அனுப்ப மாட்டேன் .\nஅதை தனியாக ஒரு கோப்பில் வைத்து விட்டு ,மறுபடியும் வேறு கடிதம் எழுதுவேன் நீங்களும் அதே போல செய்யுங்கள் ” என்று லிங்கன் சொன்னாராம் .//\nஇதே போலதான் நானும் இப்பொழுது கோபத்தை கொட்டி தீர்க்கும் வழி முறையாக இதே முறையைத்தான் கையாளுகிறேன் …..\nஎனவே \"லிங்கனும் நானும் \" ஒகே தானே ..\nஎனவே கோபமானது ஒரு மனிதனை மிக மோசவனாக காட்டும் மிக பெரிய எதிரி ..\nஇந்த எதிரியை பற்றி அறிஞர்கள் சிலர் ,,,,,\n*“ஒரு மனிதன் தவறும் செய்து விட்டு அதை ஒப்புக்கொள்ள தேவையில்லை endru முடிவும் செய்து விட்டால் உடனே கோப பட தொடக்கி விடுகிறான .”\n* “ கோபத்துடன் இருக்கும் பொது பேசுங்கள் , அப்போது தான் நீங்கள் வாழ் நாள் முழுவதும் வருத்தப்படும் படியாக ஒரு பேச்சை பேசியிருப்பீர்கள் .”\n*“கோபத்தை வெற்றி கொள்வதற்கு ஒரே வழி , அதை தாமதப்படுத்துவதுதான் ”.\nயார் வேண்டுமானாலும் கோபக்காரனாக மாறலாம் , அது மிக மிக சுலபம் , ஆனால் சரியான நபரிடம் , சரியான முறையில் சரியான அளவுக்கு ,சரியான நேரத்தில் , சரியான காரணத்துக்காக கோபத்தை வெளிப்படுத்த முடிகிறதா என்பதை யோசித்த பின்னர் கோப படுங்கள் , அது சுலபமான காரியமல்ல ……………\nLabels: அமெரிக்கா., கோபம், நானும் லிங்கனும்\nமீண்டும் ஒரு கள போர் ....\nஉலகின் தலைசிறந்த முதல் 8 அணிகள் மோதிய (ஐ.சி.சி.,) மினி உலக கிண்ணத்தை கைப்பற்றும் நம்பிக்கையுடனும் கனவுடனும் களமிறங்குகிறது இரண்டு கிரிகெட் சிங்கங்கள் .\nஆனால் இதன் முடிவு 1988 ஜனவரி 22 இல்\nM.C.G. இல் கிடைத்தது போல் முடிவுகள் தான் இம் முறையும் கிடைக்குமா என்பதில் சந்தேகமே..... ஆஸ்திரேலியா இறுதியாக இந்த மைதானத்தில் விளையாடிய 10 போட்டிகளில் 6(ஆறு) போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது அணிக்கு இன்னும் வலு சேர்க்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அதே நேரம் நியூஸிலாந்து அணியானது கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் எந்தவொரு போட்டியிலும் வெற்றி ஈட்ட வில்லை என்பது நியூஸிலாந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்ற விடயமாக இருக்கும், இந்த சுற்று போட்டியில் கூட நியூஸிலாந்து அணி இதே மைதானத்தில் வைத்து தென்னாபிரிக்க அணியிடம் தோல்வி கண்டதும் குறிப்பிட தக்கது.\nஇது தவிர போட்டியின் முடிவுகளை தீர்மானிக்கின்ற மிகப்பெரிய சக்தியாக மாறி வருகின்ற \"மழை\" இந்த போட்டியில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்த போகிறதோ தெரியவில்லை.\nஇவை ஒரு புறமிருக்க இரண்டு அணிகளினதும் பலம்களையும் ஒரு முறை நாங்கள் கட்டாயம் உற்று நோக்க வேண்டி இருக்கிறது.....\nஇதில் சில வீரர்களை எத���ரணி எவ்வாறு குறி வைக்கிறதோ இல்லையோ ரசிகர்கள் குறி வைத்திருப்பார்கள் என்பது வெளிப்படை உண்மை ...அதில் இருவர் கடந்த அறை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்த இருவர் ... ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வாட்சன் .\nஇவர்களோடு , தென் ஆப்ரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை அள்ளி சென்ற வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜான்சன். ( மனுஷன் பயங்கர குசியாக இருக்கிறார்).\nஇந்த அணியில் யார் எந்த நேரத்தில் என்ன செய்வாங்க என்று சொல்லவே முடியாது.... அந்தளவுக்கு எல்லா வீரர்களும் தங்கள் அணிக்கு ஏதாவது பங்களிப்பை செய்ய துடிப்பவர்கள். அதிலும் குறிப்பாக அணித்தலைவர் டேனியல் வெட்டோரி, ஷேன் பாண்டு, ரோஸ் டேய்லோர்...... போன்றோரை குறிப்பிட்டு சொல்லலாம் ...\nஎனவே சிறந்த இறுதி போட்டி ஒன்றை கிரிக்கெட் ரசிகர்கள் திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும், GMT 12.30 க்கும் கண்டு ரசிக்ககூடியதாக இருக்கும்....\nஇருந்தாலும் வெற்றி வாய்ப்புக்கள் ஆஸ்திரேலியாவுக்கே அதிகம் இருப்பது போல தெரிந்தாலும்... \"தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாதது எதுவும் நடக்கலாம்..\". பொறுத்திருந்து பாப்போம்.\nLabels: எதிர்வு, கறுப்பு மஞ்சள் போர், கிரிக்கெட், பிரபா.\nநீண்ட நாட்களாக நம்ம கவிதைகளை (சுட்டதுதான்) காணவில்லையே என்றவர்களுக்கு இப்பதான் சுடச் சுட சுட்டு சில கவிதைகள் இதோ............\nசுடுவதற்கு ஏற்கனவே சுட்டு வைத்தவர்களுக்கு ரொம்ப நன்றிகள்.\nஅது ஒரு வினோதமான நெருப்பு \nஅவளை ஒரு கண நேரம்\nஉதட்டில் வந்து விடுகிறது .\nஅவள் நினைவு பெரிய கர்வத்தோடு\nகவிதைகளை செதுக்கிய சிற்பிகளுக்கு மறக்காமல் நன்றிகளை சொல்லிடுவோமா\nLabels: காதல கவிதைகள், பிரபா, ரசனை.\nஎதிரிக்கும் இப்படி நடக்ககூடாது ...\nபிறகு என்னங்க சொல்றது கடைசியாக ஒரு பதிவிட்டது செப்டம்பர் மாதம் 11 இல்....\nஅதற்கு பின் நிறைய விடயங்கள் பதிவிட தாயாராக இருக்கிறது ,அது மட்டுமில்லாமல் நிறைய நண்பர்கள் தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள் , அவர்களின் அழைப்பை ஏற்று பதிவிடவில்லை ,அதே போல நண்பர்களின் பதிவுகளுக்கு கருத்துரைகள் தெரிவிக்க முடியவில்லை...\nஎன்று கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரும்\nஅது ஒன்டுமில்லீங்க கொஞ்ச நாளாக எனது \"கி போர்ட�� \" காணாமல் போய் விட்டது இதனால் பதிவுகளை டைப் பண்ண முடியவில்லை....\nகணனியில் அதிக நேரம் செலவழிப்பதை தடுக்க என் நண்பர்களால் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கைதான் இது \nஇப்ப சொல்லுங்க என்மேலே ஏதாவது பிழை இருக்கா\nஇப்பதான் கண்டுபிடித்தேன் ( யாருக்கிட்ட...)\nஇனிமேல் வழமைபோல நம்ம மொக்கைகள் தொடர்ந்து துரத்தும் உங்களை.\nLabels: நண்பர்கள்., மொக்கை, விசைபலகை\nஎன்னாத்த சொல்லுறது இத பற்றி.........\nஉங்கள் ஒரு தொடர் விளையாட்டுக்கு அழைத்துள்ளேன். வந்து விளையாடுங்கள்.\"..............\nபிரபா-பிறந்தநாளுக்கு பிறகு மனிதர் சந்தோசமாக இருக்கின்றார். விடலாமா. இதோ அஞ்சல் கோலை கொடுத்துவிட்டேன். எப்புடி\nஇதெல்லாம் நண்பர் சதீஷிடமிருந்து வந்த ஆப்புக்கள் மன்னிக்கவும் அழைப்புக்கள்.\nமூன்று மூணுக்கும் ஒரு நான்குக்கும் இனி நம்ம விளக்கங்களை பார்க்கலாமா\nகாதல்- 3 எழுத்து அழகு- 3 எழுத்து பணம் - 3 எழுத்து கடவுள்- 4 .\nஓகே இனி விசயத்துக்கு வருவோம் வாங்க....\nஆனால் அதில் - பல பேர்\nஇது ஒரு கவிஞனின் பார்வையில் காதல் .\nஆனால் நமக்கு இன்னமும் உத்தியோக பூர்வமாக பூர்வமாக காதல் வரவில்லை என்றால் ,,,, (அடி உதை பின்னிடுவீங்க எனக்கு தெரியும் ...)\nஅது வேற கதை அதவிடுங்க...\nஇந்த காதலை சகிக்க முடியாத அளவுக்கு கொண்டு வந்து சேர்த்திருப்பது தான் இப்போது பெரியவங்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய கவலை..\nஎன்னசெய்றது காதலை காதலிப்போம். அத்தோடு கொஞ்சம் ......\nஇதுவரைக்கும் இந்த அழகு ஆண்பாலா பெண் பாலா என்று எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. இருந்தாலும் அழகு என்றால் என்ன என்றால் எல்லோரிடமும் ஒவ்வொரு வித்தியாசமான பதில்கள் இருக்கும் என நம்புகிறேன்.\nஎமது கண்ணுக்கும் மனதுக்கும் இதம் சேர்கின்ற விசயங்களை அழகானவை என்று சொல்லலாமா இருக்கலாம். சின்ன வயசிலிருந்து எனக்கு இயற்கையின் மேல் ஓர் அலாதி பிரியம் எனவே தான் கீழே உள்ளவைகளையும் நான் அழகானவை பட்டியலில் சேர்த்துள்ளேன்....\nகடவுள் \"நம்பிக்கை\" இருக்குதோ இல்லையோ அடியேன் காலையில் இவரிடமிருந்து விலகியிருப்பதே இல்லை.....ஆனால் இவர் எப்போதும் நேர்மையான தீர்ப்புகளை வழங்குவதில் கெட்டிக்காரர் ஆனால் இப்போதெல்லாம் இவர் ரொம்ப புசியாகி விட்டாரோ என்னவோ தெரியவில்லை , தீர்ப்புகள் வழங்குவதற்கு கால தாமத மாகிறது .சிலவேளைகளில் \"நின்று\" வழங்குவாரோ தெரியவில���லை....ஒன்றுமட்டும் உண்மை எல்லோரும் இவருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருப்பவர்களில் அடியேனும் ஒருவன்.\nகடவுளிடத்தில் சிலருக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம் ,ஆனால் \"கடவுள்\" மனிதனிடத்தில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை, என்ற தத்துவத்தை உணர்த்திக்கொண்டே ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகில் பிறக்கிறது \"\nகாசேதான் கடவுளப்பா ,அந்த கடவுளுக்கும் அது தெரியுமப்பா.....இதுக்கு பிறகு நான் சொல்ல என்ன இருக்கு......\nஅளவாய் வைத்துக்கொண்டால் அழகாய் இருக்கும் அளவுக்கு மீறினால் அவஸ்தையாய் இருக்கும்.\nஓகே ஓகே.... ஏதோ நம்மால் முடிந்தளவுக்கு தந்திருக்கிறோம் இனி.....நான் மாட்டிக்கொண்டது போல , மாட்டி விடுவது இவர்களை . ( பயப்படாதீங்க இதுதான் தொடர் பதிவு விதி முறை).\nஞாபகம் இருக்கட்டும் காதல்,அழகு, கடவுள் ,.பணம் .\nLabels: அழகு, கடவுள், காதல், பணம்\nஉலகத்தில் விடயங்கள் நடந்திருந்தாலும் ஓரிரு தசாப்தங்களுக்கு முன் எனது குடும்பத்திலும் ஒரு மகிழ்ச்சி கரமான நிகழ்வு இடம்பெற்றிருக்கிறது ,\nஅது வேற ஒன்று மில்லங்க.. அடியேன் இப் பூவுலகில் காலடி பதித்த நாளும் அதுதான் ,இதற்கு முன் அடியேனின் பிறந்தநாள் எப்படியோ போனது அனால் இம்முறை கொஞ்சம் விசேசமாக இருந்தது காரணம் இந்த இணையத்தினூடாக கிடைத்த நண்பர்களின் வாழ்த்துக்கள் ஏராளமாக கிடைத்ததுதான் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வேளையில் ஏராளமான நண்பர்களுக்கு நன்றிகளை சொல்ல வேண்டும் அத்தோடு ஒரு சில நண்பர்களின் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்த எல்லா நண்பர்களுக்கும் பொதுவான வாழ்த்துக்களை சொன்னாலும் குறிப்பாக .\nஅன்றைய தினம் அடியேனுக்கு வாழ்த்துக்களை சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகளை சொல்வதோடு வானொலிமூலமாக வாழ்த்துக்களை சொன்ன வெற்றி வானொலியின் முகாமையாளர் லோஷன் அண்ணா மற்றும் தேசிய வானொலியின் அனைத்து சக அறிவிப்பாளர் நண்பர்களுக்கும், பதிவுகள் மூலமாக வாழ்த்துக்களை சிறப்பாக சொன்ன நண்பர்களுக்கும் குறிப்பாக சந்த்ருவின் பக்கம் வாழ்த்துக்களை சொன்னது மட்டுமல்லாமல் \"ஊக்கபடுத்தல் விருதும்\" தந்து சந்தோஷ படுத்தியது , எனவே நண்பர் சந்த்ருவுக்கும் ,\nவாழ்த்துக்களை சொன்ன ஸப்ராஸ், மற்றும் நண்பர் லோகநாதன் ஆகியோருக்கும் , இவர்களது பதிவினூடாகவும் பின்னூட்ட���்தில் வாழ்த்துக்களை சொன்ன அனைத்து பதிவுலக பின்னூட்ட எஜமானர்களுக்கும் நன்றிகளை சொல்வதோடு ( தனித்தனியாக பெயர் குறிப்பிட வில்லை கோபிக்க மாட்டீர்கள்...என நம்புகிறேன்).\nநிறைய வானொலி நண்பர்கள் தொலைபேசி மூலமாகவும் SMS மூலமாகவும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தந்தார்கள் அனைவருக்கும் நன்றிகள்.\nFACE BOOK இல வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கும் HI5சமூக தளங்களினூடாக வாழ்த்துக்களை தந்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல கோடி .\nஇது தவிர அன்றையதினம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நண்பர்கள் கீழே வைத்திருக்கின்ற கேக்கை சாப்பிடலாம் ...... (இது புதுசு.)\nஅத்தோடு எனக்கு இத்தனை நண்பர்களா என்று யோசிக்க வைத்து அசத்தி விட்டார்கள் நம்ம நண்பர் கூட்டம்.எனவே மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்.\nLabels: சந்தோசம்., நண்பர்கள், நன்றிகள், பிறந்தநாள்\nஇன்னும் மூன்றே மூன்று தினங்கள்...\nஇன்னும் இருப்பது மூன்றே மூன்று தினங்கள் ஞாபக இருக்கா\nLabels: கண்டுபிடிங்க., மூன்று நாட்கள்.பிரபா\nதலைப்பை பார்த்து நிறைய பிடுங்கலாம் என எண்ணி ஓடோடி வந்த நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கூலான வணக்கம்.\nஅதாவது , உண்மையில் இப்படி மரம் உலகத்தில் இருந்தால் உலகத்தில் இப்போது இருக்கின்ற பொருளாதார சிக்கல்களுக்கு ஒரு முற்று புள்ளி வைக்கலாம்.\nஅது மட்டுமல்லாமல், கட்டாயம் வீட்டுக்கு நாலு மரத்த நாங்க நட்டு நீர் ஊற்றாமலா போயிருவோம்\nஅந்த ஏக்கங்கள் எல்லாம் ஒரு புற மிருக்க இப்படியான மரம் உலகத்தில எங்காவது இருக்கா என்று கேட்டு மொக்கை கேள்வி கேட்டவன் என்ற பெருமைக்கு சொந்தக்காரன் ஆக நான் விரும்ப வில்லை .\nஅப்ப இந்த விஷயம் இப்ப எதுக்கு என்று கேட்டால்தான் முக்கியமான எனது சந்தேகம் முடிவுக்கு வரும் ,,,,,,,\nநீங்கள் எல்லோருமே எனக்கு நல்லதொரு தீர்வை பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து யோசித்த எனக்கு பலன் கிடைக்கும்.\nஇப்ப என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன்... அதாவது ,\n\"பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்று சொல்வது உண்மையானால்,பணம் இருக்கும் வங்கிகளுக்கு மட்டும் ஏன் 'கிளைகள்\" இருக்கிறது\nஇந்த கேள்விக்கு மட்டும் விடை சொன்னால் உங்களை கொஞ்சம் கீழே பாருங்க இப்படி பறக்க வைப்பேன்.\nLabels: பண மரம், பிரபா, மொக்கை, ரசிப்பு.\nதயவு செய்து இத பார்க்க வேணாம்.\nஒரு தலை காதல் ,இருதலை காதல் கேள்விபட்டிருக்கோம், ஆனால் இது \"இரு முக காதல்\"........ நீ எங்க போனாலும் விட மாட்டேன் என் பார்வை உன்னை எல்லா பக்கமும் துரத்தி வரும்...\nயாருகிட்ட உன் வேலைய காட்டுற \nசீ சீ ...போதுண்டா ..... என்ன இது பன்றி காய்ச்சலின் உச்ச கட்டமோ\nகாதலில் கண்கள் பேசி கொள்வது சகஜம் தானே அதுதான் வெளிய வந்து பேச போறாங்க ...\nஇந்தா உரிய இடத்துக்கு போய் சேரு....\nஎன்னவளை கண்டு கொண்டேன் அவள் இவ்வளவு இனிப்பானவளா\nLabels: பயம், ரியல் ., வராதீங்க\nஇது ஒரு சீரியஸ் மேட்டர் .................\n\"இளைய பாரதியின்\" பட்டின பாலையில் கண்டெடுத்த தத்துவம்.\nஉங்களின் புகழ் அனாதையாகும் .\nசூதாட்ட விடுதியில் போதையின் உச்சத்தில்\nஉங்கள் காதலியை போல .\nராஜ கோபுரங்களின் கலச மின்னலிலா\nஒரு சங்கீத காரனின் பாடலோ\nஉங்கள் சுட்டுவிரலால் மட்டுமே முடியும்.\nLabels: இளையபாரதி., சீரியஸ், தத்துவம், பட்டினப்பாலை, பிரபா\n\"எங்கேயும் எப்போதும் எல்லாராலும் போற்றப்படுகின்ற நட்பு \"..............\nநாட்டை காப்பது போல் உன்னையும் காப்பேன் ,ஆனால் தயவு செய்து பாக்கெட் இனுள் \"சூ\" போயிடாத\nஇந்த உலகத்தில எவ்வளவோ பார்த்த தாங்கிட்டன் , இப்ப நீயும் ,,,, கடைசிவரைக்கும் வருவாய் என்ற நம்பிக்கையில் நான், ஆனால் தயவு செய்து இடையில் இறங்கி ஓடாத , போலீஸ் காரன் பிடிசிருவான்.\nமுத்துக்கு பின்னால் குத்தும் நண்பர்களை ,அவர்ளுக்கு தெரியாமல் குத்த வைக்க தான் உன்னை இங்கே வைத்திருக்கிறேன். கவனம், என் காதை கடிக்காதே\nஇந்த பயணத்தில் இனி என்ன நடந்திடுமோ \nமறக்காமல் ஹெல்மெட் போட்டுக்கோ ராஜா , ஏன்னா உனக்கு தெரியாதே இந்த பைக் ல சரியா brake பிடிக்காது\nஉச்சி உச்சி உச்சி...... நான் ஏறப்போரன் உச்சி , 'நேரத்துக்கு சரியா குதிச்சுக்கோ ராஜா .... இல்லன்ன நான் பொறுப்பில்ல.\nஉனெக்கென்ன நீ பொய் சேந்துட்டாய் இவனுகிட்ட அகப்பட்டது நானல்லவோ (நீ ஈராக்கில், நான் எங்கேயோ தெரியாது)\nஉங்கள நாங்க தனியா விட்டுருவோமா நாங்க படுரதேல்லாம் நீங்களும் படவேணும் வாங்க....... போய் வருவோம்.\nபுத்தம் புதியதடா கொடுத்த முத்தம்....\nLabels: உண்மை, தேவா, நட்பு, பிரபா, ரஜினி.\nஐ.ஏ.ஏஸ் தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்\nஇசையும் நானும் (299)-திரைப்படம்-பேசும் தெய்வம் – 1967 பாடல்:: நான் எழுதுவது கடிதம் அல்ல\nகாளி - சினிமா விமர்சனம்\nகுறைந்த ப��்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nபில்டர் காபி போடுவது எப்படி \nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nவசன கவிதை - 85\nமலையக மக்கள் வரலாற்று ஆவணப்படம்- ஓர் உதவி\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nநானும் கவிதைகளும் உங்களுடன் ..........\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nநாகரட்ணம் சேர் – இரசாயனவியலின் இமாலயம்\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்…\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nE Numbers எனும் சேர்பொருட்களும் கண்ணுக்குத் தெரியா அபாயங்களும்\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nபட்­ட­தா­ரி­களின் வேலை­யற்ற பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணுங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஅனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஒபாமா - அரவிந்த் கேஜ்ரிவால் திடீர் சந்திப்பு...\nஒரு கூடும் சில குளவிகளும்..\nதனுஷை காதலிக்கப் போகும் காஜல்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமுல்லைப் பெரியாறும் துரோகத்தின் வரலாறும் -4\nவணக்கம் தமிழனின் இது நம்ம ஆளு\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\n2010 - 140 எழுத்துக்களில்\nசிறுவர் உலகம் மூலம் நானும் உங்களோடு\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ���ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n650 பவுண்ட் எடையிலிருந்து குறைத்து அழகிய உடல் பெற்றவர்\nMichael Jackson died 25 jun 2009 - பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார்\nஉலவு www.ulavu.com | சிறந்த உலவுகள்\nவழிப்போக்கன் - The Stranger\nCT : கிரிக்கெட் தமிழ்\n01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர...\nஎல்லாம் அவன் செயல் ( எல்லாம் அவுஸ்திரேலியாவின் செயல் )\nநான் சுத்தி வளச்சு பேச விரும்பல நேரா அவுஸ்திரேலியா டீம பார்த்து கேட்குறன், மேட்ச் நடத்துறியா இல்ல அராஜகம் நடத்துறியா\n\"அது \" போல வருமா\nஎதிரிக்கும் இப்படி நடக்ககூடாது ...\nஎன்னாத்த சொல்லுறது இத பற்றி.........\nஇன்னும் மூன்றே மூன்று தினங்கள்...\nதயவு செய்து இத பார்க்க வேணாம்.\n\" குற்றம் நடந்தது என்ன \nஇலங்கை இந்திய அணிகள் (1)\nகவிஞர் வாலி . (1)\nகறுப்பு மஞ்சள் போர் (1)\nமுஹம்மத் அலி ஜின்னா (1)\n\"அது \" போல வருமா\nஎதிரிக்கும் இப்படி நடக்ககூடாது ...\nஎன்னாத்த சொல்லுறது இத பற்றி.........\nஇன்னும் மூன்றே மூன்று தினங்கள்...\nதயவு செய்து இத பார்க்க வேணாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-24T02:29:01Z", "digest": "sha1:Q462XWNVNCW56V7UF6LITF6OBEFBU4C5", "length": 8906, "nlines": 221, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: நியூயார்க்கின் பிராட்வேயில் ஒரு மாலை", "raw_content": "\nநியூயார்க்கின் பிராட்வேயில் ஒரு மாலை\nநகரை வலம் வந்த மணித்துளிகள் ஒவ்வொன்றும் அருமை.\nவிடுமுறை நாட்களின் உற்சாகம் அங்கே அனைவரையும் தொற்றிக் கொண்டிருந்தது.\nபிரம்மாணடம் என்ற சொல்லுக்கு அமேரிக்கா உதாரணம், நம் கங்கையைப் போல்:)\nஎன் கால்கள் கொடுத்த தொந்தரவால் கூட வந்தவர்களின் ஆவலையும் குறைத்துவிட்டேன்.\nஇல்லாவிட்டால் இன்னும் பல இடங்களைப் பார்த்திருக்கலாம்\nஉங்களுடன் சில மணிகளைப் படங்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.Tamil\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nநாங்க ரெடி... நீங்க காட்டும் எல்லா படமும் பார்க்க:)\nகுறிப்பா கடைப்படப் பகிர்வுக்கு நன்றி\nகால் வலி வரும் முன் ஒரு தடவை போய்வர வேண்டும்.\nநல்லா இருக்கு படங்கள். நாங்களும் இப்பத்தான் போய்ட்டுவந்தோம் இவ்விடங்களெல்லாம்..\nஅன்பு ராமலக்ஷ்மி ஒவ்வொரு படம் எடுக்கும்போதும்\nசரியாகப் போவேனா என்கிற���ு இந்தக் கால்வலி..\n. சம்மர் விடுமுறை போது வந்தீர்களா.\nமூன்று நாட்கள் மட்டும் இருந்தால்\nநீங்களும் எழுதினால் நன்றாக இருக்குமே.\nஇங்கே இவ்வளவு ஒளி,வர்ணம் ,மனிதர்கள்,ஓலி\nஎல்லாம் ஒரே பிரமிப்பாக இருந்தன.\nநியூயார்க்கின் பிராட்வேயில் ஒரு மாலை\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.com/2009/03/blog-post_19.html", "date_download": "2018-05-24T01:53:16Z", "digest": "sha1:SYC37NMQVUBW5DOMGP7HWQPNQSEN6A24", "length": 20491, "nlines": 395, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: பப்பு டைம்ஸ்!", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nஆயா, நான் போய் சிடி பார்க்கப் போறேன், நீங்களும் வாங்க\nஎன்னால வர முடியாதுடா, நீ போய் பாரு.\nநான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke\nபப்பு ஒரு நீளமான துண்டை எடுத்து தலைமுடியாக்கினாள். வழக்கமாய் போடும் ஸ்ரன்ச்சி போரடித்ததோ என்னவோ, கிளிப் போடச் செய்தாள். அப்போதுதலையை மேலே தூக்கியபடி இருமுறை கேட்வாக்கியபின், என்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை வந்துவிட்டது. அதே ஸ்டையிலில், தலையை மேலே தூக்கி, அடுத்த அறையில் சென்று பார்த்தாள். நானும் ஆயாவும் மட்டும்தான் இருந்தோம் அப்போது. அங்கிருந்து கேட்டாள்,\n“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது\n”என்னை வந்துத் தூக்கிட்டுப் போ” என்னு சொல்றதுக்கு பதிலா :-) offer period முடியும் போது சொல்வார்களே..அதேபோல்\nஎங்க அம்மா, பெரிம்மாவையெல்லாம் அவளுடைய அம்மா என்றும் எனக்கு யாரையும் கொடுக்க மாட்டாளென்றும் கடைசியில் ”உனக்கு யாரு அம்மா” என்று ஒரு கேள்வி கேட்பாள். நான் யாரை சொன்னாலும், “பெரிய ஆயா”, ”விழுப்புரம் ஆயா” என்று சொன்னாலும் அவர்களெல்லாம் அவளுடைய ப்ரெண்ட்ஸ். திரும்ப ”உனக்கு யாரு அம்மா” என்று ஒரு கேள்வி கேட்பாள். நான் யாரை சொன்னாலும், “பெரிய ஆயா”, ”விழுப்புரம் ஆயா” என்று சொன்னாலும் அவர்களெல்லாம் அவளுடைய ப்ரெண்ட்ஸ். திரும்ப ”உனக்கு யாரு அம்மா” என்ற கேள்வி ஒருநாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்... சில சமயங்களில் அவளாகவே..அவளை பால் குடிக்கவைக்க வேண்டியிருக்கும் சமயங்களில் என்���ால்\n// நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... //\nஅப்படியே கற்பனை செய்ய முடிகிறது என்னால்\nஅப்படியே கற்பனை செய்ய முடிகிறது என்னால்\n\\\\“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது\n பப்பு நான் விடமாட்டேன் யாரையும் என் மருமகளை தூக்க\n ஒருநாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...\nநல்ல பகிர்வு.. வாழ்த்துக்கள் பப்பு\nஆஃபர் பீரியட்.. நல்ல உதாரணம்.. அனுபவித்து அறியாத இளைஞர்களுக்கு நல்லா புரிஞ்சுடும்..\n cute. உங்களின் இது போன்ற பதிவுகள் என்னையும் என் வால்களின் (two boys) குறும்புகளைப் பதிவிட தூண்டுகின்றன.\nநான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...laughes at her own joke\nhaa haa : பப்பு ஜோக்ஸ் நு தனியா ஒரு பதிவு போடுங்க இனிமே.\nன்னுடைய proud peacock-ற்கு கண்ணாடி பார்க்கும் ஆசை வந்துவிட்டது\n“என்னை யாரு வந்து தூக்கிக்கிட்டு போ(க)ப் போறது\nசந்தேகமே இல்லாம உன்னோட ரசிகர்களாகிய நாங்கள் தான் பப்பு.\nநாள், நீதான் எங்க அம்மா” என்றதும் ரொம்ப குஷி. அதிலிருந்து அவ்வப்போது அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...\nநாம அவங்களை குழந்தைகளா நெனைக்கிறோம், ஆனா அவங்க நமக்கு அம்மாவாக இருக்க ஆசைப்படுறாங்க,, என்ன ஒரு அழகிய முரண்.\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது எங்க ஆயா... \n//நான் உங்களை தூக்கிட்டுப் போறேன்... ...//\nநான் வந்த போதுக்கூட கேட்டாளே.. உங்களால மாடிப்படி ஏறமுடியுமான்னு\nநானும் ஆயா மாதிரி முடியாதுன்னு சொல்லி இருந்தால் என்னையும் தூக்கிட்டு போறேன் னு சொல்லி இருப்பாள் போல...\nம்ம்.. பாயிண்ட் நோட்டட், அடுத்த முறை வரும் போது அவள் என்னை தூக்கறாளான்னு டெஸ்ட் பண்ண போறேன்.. :)))\nயூ டோன்ட் ஒரி எனக்கு ஒன்னும் ஆகாமா நான் பார்த்துக்குறேன்..:) ஆனா பப்புவுக்கு... ஹா ஹா... :)))\nஅவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...//\nஎன் அம்ருதம்மா போல் உங்களுக்கும் பப்பும்மாவா\nநாம் அவர்களை அம்மா என்று அழைத்தால் ரொம்ப சந்தோஷ்ம்.\nபப்பு கலக்குவது ஒரு புறம்,\nநீங்கள் பதிவுகளாக போட்டு தாக்குகிறீர்கள் பல பதிவுகளை படிக்கவில்லை படிச்சுட்டு சொல்லுறேன்...\nஅவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...//\nஎன் அம்ருதம்மா போல் உங்களுக்கும் பப்பும்மாவா\nநாம் அவர்களை அம்மா என்று அழைத்தால் ரொம்ப சந்தோஷ்ம்.\nஎன் பாப்பு தான் எனக்கும் அம்மா .\nபுரியுது புதுகை தென்றல் ,\nபப்பு வளர்கிறாள் .பெரும��யாக இருக்கிறது தானே முல்லை .அதே இந்த சந்தோஷமும்வளரும் அவளோடு கூட.\n//அவள் என்னுடைய அம்மாவாகி விடுவாள்...//\nஅபி என்னிடம் \"அப்பா நான் தான் உங்க அம்மாவாம்\" அப்படின்னு சொன்னது நியாபகம் வருது. அவள் மடியில் தலை வச்சுக்க சொல்லும் போது நெகிழ்வா இருக்கும் ஹும் அதல்லாம் நியாபகம் வருது\nநன்றி ஜமால், வெயிலான், நிஜமா நல்லவன், ஆயில்யன், ராமலஷ்மி, வித்யா, Sathananthan,நசரேயன், பூர்ணிமா சரண், முத்துலெட்சுமி, அமுதா\nநன்றி பாண்டியன் புதல்வி, கண்டிப்பாக பதிவிடுங்களேன்\nநன்றி அமித்து அம்மா..அனுபவிச்சி படிச்சிருக்கீங்க\nநன்றி கவிதா..//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது எங்க ஆயா... ஹவ் கம் பப்புவுக்கும்// இது என்ன புதுக்குழப்பம்\nநன்றி தூயா, புதுகைத்தென்றல், பிரேம், தமிழ்பிரியன் தமிழன் - கறுப்பி, டவுட், சசி, அபி அப்பா\nஅட என்று சொல்ல வைக்குது உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லாவே இருக்கு நானும் என் குழந்தை பருவத்திற்கு போய் வந்த மாதிரி இருக்குது. குழந்தைகளுக்கான பதிவு உங்களுடையது மட்டுமே நன்றி தொடரட்டும் உங்கள் பணி\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nகசகச பறபற - சிறார் புத்தகம்\nவரலாற்று நினைவுகளும் தலைமுறைப் பெருமைகளும்\nMISHA என்றொரு ரஷ்ய மாத இதழ்\nரோஜாக் கூட்டத்தோடு ஒரு மணிநேரம்\nபப்புவின் ரெண்டு பைசா - பிட்டுக்குப் ஃபோட்டோ\nபிடித்தமானவர்கள் - பப்புவின் லிஸ்ட்\nடீச்சர் பசங்களாகிப் போனதன் சோகங்கள்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/01/blog-post_24.html", "date_download": "2018-05-24T02:26:59Z", "digest": "sha1:HKJOOOIFU6M7RUFHKAEUBW6JCKIPUSNL", "length": 5967, "nlines": 46, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: பக்தி என்பது என்ன ?", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nஞாயிறு, 10 ஜனவரி, 2016\nகோவில்களில் பொய்யான உருவங்களை வைத்து ,மெய்யான உருவங்களை அடிமையாக்குவதே பக்தி என்பதாகும் .\nஅப்பாவி மனிதர்களின் உழைப்பை கொள்ளை அடிக்கும் கூட்டம் செய்த சூழ்ச்சிதான் பக்தி என்பதாகும்.\nபக்திக்கும் ஆன்மாவிற்கும் சம்மந்தமே இல்லை .\nவறுமையில் வாடும் உயிர் உள்ள ஜீவன்களுக்கு உதவி செய்வதே கடவுள் வழிபாடு ,என்பதாகும்.\nஎனவே தான் வள்ளல்பெருமான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.\nஉயிர் உள்ள ஜீவன்களின் உயிரைக் காப்பாற்றுவதே வழிபாடாகும் ....\nஉயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் .\nஆலயங்களில் கொட்டும் பணத்தை ஏழைகளின் வயிற்றில் கொட்டுங்கள் ..உங்களின் துன்பங்கள் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்துவிடும் .\nஉங்களின் உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டுமானால் ,மற்ற உயிர்களைக் காப்பாற்ற வேண்டும்..\nதுன்பத்தை துடைக்கும் ஒரே மருந்து ஜீவ காருண்யம் என்னும் கருணை மருந்து மட்டுமே....\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 11:29 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\n26 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 7:56 க்கு, pravin kumar R கூறியது…\nவாழ்க வையகம் வாழ்க வளமுடன்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் \nஉண்மையான ஆன்மீகம் அறிந்து கொள்ள வாருங்கள் \nஎன் மகன் நந்தக்குமார் பதவி உயர்வு \nஉயிரைக் காப்பாற்றும் ஒரே கடவுள் \nபேஸ்புக் நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் \nஆலயங்களில் ஆடை கட்டுப்பாடு அவசியம் \nகடந்த ஆண்டு கனவாக போகட்டும் .இந்த ஆண்டு நினைவாக இர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ursarathy.blogspot.com/2009/05/blog-post_10.html", "date_download": "2018-05-24T01:52:29Z", "digest": "sha1:YUXIBKTOCNFBVHR2T5LATS2XB3HM7KVE", "length": 4094, "nlines": 81, "source_domain": "ursarathy.blogspot.com", "title": "சாரதி...: அம்மா...", "raw_content": "\nஎனக்கு நடக்க கற்று தந்தவள்\nபதிவிட்டவர் சாரதி ஜெய் at 7:12 PM\nஎல்லோரும்தான்.. வாழ்க்கை நெறிக்கு கட்டுப்பட்டுதான் ஆகனும்.. நல்லயிடத்தை அடை அதுவே தாய்க்கு நாம் செய்யும் புண்ணியம்...\nஎன்னைப்பற்றி நானே (அன்புச்) சங்கிலித் தொடரில்...\nநாய் வாலை நிமிர்த்த முடியுமா\nவருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...\nஅட என்னோட பதிவும் விகடன்-ல வந்திருக்கே\nபெண்க��் இல்லாத தேசத்தில் யாரும் குடியிருக்க வேண்டா...\nசாரதியின் வலைப்பூவிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்..... உங்கள் கருத்துகளுக்கும் இங்கு இடமுண்டு.....\n விகடனில் வந்த என் பதிவு...\nவருஷம் ரெண்டே முக்கால் லட்சம் சம்பளம்...\nஇன்று என் வலைப்பூவிற்கு வருகை தந்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/34590-2018-02-13-05-35-53", "date_download": "2018-05-24T02:18:22Z", "digest": "sha1:PZYI37QDIBMZ4Y2EOMHPGNWPYX6WS7ES", "length": 13402, "nlines": 243, "source_domain": "www.keetru.com", "title": "பால்கனிக் கிழவன்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 13 பிப்ரவரி 2018\nமலையாள சிறுகதை ஆசிரியர்- சி.வி.பாலகிருஷ்ணன்\nதமிழில் மொழிபெயர்ப்பு: தீபா சரவணன்\nஃப்ளாட்டின் பின்புறம் மைதானத்திற்கு நேராக பால்கனி. அங்கே நின்றால் அவருக்கு, கீழே மைதானத்தில் குழந்தைகள் விளையாடுவதைப் பார்க்கலாம். மைதானத்தின் மேற்கும், வடக்குமுள்ள இடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைக் காட்சிகளைக் காணலாம். வீடுகளுக்கு அப்புறமுள்ள நீண்ட குன்றின் பச்சையத்தைக் காணலாம்.\nஎப்போதும் பால்கனியிலேயே காணப்படுவதனால் உஷாகிரண் அப்பார்ட்மென்டில் வசிக்கும் குழந்தைகள் அவரை ‘பால்கனிக் கிழவன்’ என்று அழைத்தனர்.\nமழைக் காலத்து குன்றிலிருந்து ஒழுகிவருகின்ற தண்ணீர் மைதானத்தை நிறைக்கும் போது கிழவன் குனிந்து பார்த்துக் கொண்டு பால்கனியில் நிற்பார். குன்றின் மீது ஒரு திரைச்சீலை போல பனி படர்ந்து கிடக்கும் போதும் பால்கனியின் அரைச் சுவருக்கருகில் அசையாமல் நிற்பார் பால்கனிக் கிழவன்\n“நானெதுக்காக இங்க இப்படி இருக்கறே” ஒரு நாள் அவர் தன்னோடு கேட்டார்.\n” அவரே பதிலும் கூறினார். ‘உங்களுக்கு வரவேற்பறையில் ஒரு வேலையுமில்ல. அங்க இப்போ நிறைய விருந்தினர் வந்திருக்காங்க. அவங்க எல்லாரும் உங்க மகனோட அஞ்சாவது திருமண ஆண்டிற்காக வந்திருக்காங்க”\n“அதுக்காகத்தா அவன் படுக்கையறை அலங்கரிச்சானா\n“நீங்க அத கவனிச்சீங்க இல்ல\nஅவர் கூறினார். படுக்கையறையில் அவன் பலூன்களும் வண்ண ரிப்பன்களும் கட்டியிருந்தான். போட்டோ எடுப்பதற்காக பூச்செண்டுகள், பூமாலையும் கொண்டு வந்திருந்தான்.\n“ஸ்கோச் விஸ்கியைப் பற்றி ஏ சொல��லுல\n“அதயும் பார்த்திடுச்சா உங்க கண்ணு”\n“மூணு பாட்டில் இருக்கும்னு தோணுது”\n மூணு பாட்டில்தா. ரெட் லேபிள்”\n“விருந்தினரின் மக்களுக்காக ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம்”\n“ஒரு கிலோ மீன் முட்டை”\n“அல்ஃபோன்சா மாம்பழம் மூணு கிலோ”\n“சொல்லித் தயாரிக்கப்பட்ட ரெண்டு கிலோ கேக்”\n“அஞ்சு பாட்டில் மினரல் வாட்டர்”\n“விருந்தினரெல்லாம் வந்திட்டாங்களே இனியும் நீங்க ஏ இங்க இருக்கறீங்க.”\n“வரவேற்பறையோட கதவெ மகனோட பொண்டாட்டி அந்தப்பக்கமா தாழ் போட்டு வெச்சிருக்கா”\n“தாழ் போடச் சொன்னதே அவன்தா.”\n“விருந்தினர் போகற வரைக்கும் நான் பசியைக் கட்டுப்படுத்தித் தான் ஆகவேண்டும்.”\n... அவர் திடீரென நடுங்கினார். ஒரு பஞ்சாபி சிறுவன் நீட்டியடித்த கிரிக்கெட் பந்து அவரின் நெற்றியில் வந்து விழுந்தது.\nசிறுவர்கள் அவரைப் பார்த்துக் கையடித்துச் சிரித்தனர்.\nஅவர்களை அவர் பார்க்கவில்லை. கீழ் பார்த்துப் போய்க் கொண்டிருந்த பந்துதான் அவரது கண்களில் தெரிந்தது. பாதி வழியில் அது வாயுவில் அசைவற்று நின்றது போல அவருக்குத் தோன்றியது. அடுத்த நிமிடம்… அவர் பால்கனியிலிருந்து கீழே குதித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=73496", "date_download": "2018-05-24T02:02:04Z", "digest": "sha1:UHFZKGWNN6MZFU3X5YWQWEXOITZZ4V43", "length": 7099, "nlines": 35, "source_domain": "www.puthinamnews.com", "title": "வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? | Puthinam News", "raw_content": "\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றைக் கொண்டு வருவது தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் முனைப்போடு செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழ்த் தேசியக் கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியொன்றே குறித்த நடவடிக்கைக்கான ஆதரவினை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதற்காக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளுவதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.\nவடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகிய இருவரையும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.��ி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார்.\nஅத்தோடு, குற்றங்கள் நிரூபிக்கப்படாத சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோரை விடுமுறையில் செல்லுமாறும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் மீது மீள்விசாரணை நடத்தப்படும் என்றும் அந்தக் காலப்பகுதியில், குறித்த அமைச்சுக்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விசாரணை அறிக்கை மீது மாகாண சபையில் இன்று புதன்கிழமை விசேட விவாதம் இடம்பெற்று வருகின்றது. அங்கு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை அடுத்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா ஆகியோரை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious Topic: தனிப்பட்ட குரோதத்துக்கும் பதவியாசைக்கும் எம்மை அடிமைப்படுத்திக் கொண்டதன் விளைவை சந்தித்து நிற்கின்றோம்: விக்னேஸ்வரன்\nNext Topic: இன்று லண்டனின் ஏற்பட்ட பயங்கரம் தீயில் கருகிய குழந்தை – 6 பேர் பலி (காணொளி இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T02:27:53Z", "digest": "sha1:5QHBU4JIVPMPFVD2UJIYVIPHHCQT5IHO", "length": 8413, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். எஸ். சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎஸ். எஸ். சந்திரன் (இறப்பு: அக்டோபர் 9, 2010) தமிழ்த் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். சந்திரன் நகைச்சுவை செல்வர், கலைமாமணி போன்ற பட்டங்கள் பெற்றவர்.\n80களிலும், 90களின் துவக்கத்திலும், இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில், ஏராளமான படங்களில் நடித்தவர். நகைச்சுவை, மற்றும் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன் மாப்பிள்ளை, உழைப்பாளி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாட்டி சொல்லை தட்டாதே, தங்கமணி ரங்கமணி, ச���ாதேவன் மகாதேவன், கதாநாயகன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. ஒருமுறை சொல்லி விடு, எங்கள் குரல் ஆகிய படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் \"வாங்க பேசலாம்\" என்ற நிகழ்ச்சியை டெல்லி கணேசுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.\nஎஸ்.எஸ்.சந்திரன், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து 2001 முதல் 2007 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர் அதிமுகவின் கொள்கைப் பரப்புத் துணை செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் கட்சி கூட்டங்களில் உரையாற்றி வந்தார்.\nதிருவாரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மன்னார்குடி சென்றிருந்தபோது, 2010 அக்டோபர் 9 அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69. எஸ்.எஸ். சந்திரனுக்கு ராஜம் என்ற மனைவியும் ரோஹித், ரங்கராஜ் என்ற மகன்களும் கண்மணி என்ற மகளும் உள்ளனர்.\nநடிகர் எஸ் எஸ் சந்திரன் மரணம், சென்னை ஆன்லைன், அக்டோபர் 9, 2010\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 அக்டோபர் 2017, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-24T02:32:06Z", "digest": "sha1:3ZE7233PPLXILYP3MNPLGULJK6WGDJTN", "length": 7137, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருதோங்மார் ஏரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவடக்கு சிக்கிம், சிக்கிம், இந்தியா\nமாங்கன், வடக்கு சிக்கிம் 56 கிமீ. லாச்செனில் இருந்து ஏறத்தாழ 200 கிமீ.\nகுருதோங்மார் ஏரி - மே மாதத்தில்\nஏரிக்கு அருகில் உள்ள கோவில்\nமார்ச்சு மாதம் பகுதி உறைந்த நிலையில்\nகுருதோங்மார் ஏரி அல்லது குருதோக்மார் ஏரி என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள ஒரு புனித ஏரியாகும். இது உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரிகளுள் ஒன்று. இது கடல் மட்டத்தில் இருந்து 17, 100 அடி உயரத்தி��் அமைந்துள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. இந்த ஏரி தீட்தா ஆற்றின் மூலங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.\nஇந்த மேட்டு நிலத்தின் பெரும்பகுதியில் இந்திய இராணுவம் தனது நிலைகளை அமைத்துள்ளதால் இந்தியர்களுக்கு மட்டுமே இந்த ஏரிக்குச் செல்ல அனுமதி உண்டு. இது அதிக உயரத்தில் அமைந்திருப்பதால் இங்கு ஆக்சிசன் குறைவாக இருக்கும். இதனால் சில சுற்றுலாப் பயணிகளுக்கு மூச்சு விடுவது கடினமாக இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2014, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/50", "date_download": "2018-05-24T02:26:08Z", "digest": "sha1:CYDKME2IE7SCRNMBEOTLDTQYWTTNDXOV", "length": 18872, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுனாமி : மீட்சியின் இதிகாசம்", "raw_content": "\n« சுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா »\nசுனாமி : மீட்சியின் இதிகாசம்\nசுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன. ஆனால் பொதுவாக இந்தியா என்ற வல்லமையைப்பற்றி என்றுமே என் மனதில் உள்ள சித்திரம் மிக மிக வலுப்பெற்றுள்ளது.\nமுதலில் உறுத்தல்கள். நாகர்கோவில் முதல் நெல்லை வரை சரத் குமார் ரசிகர்மன்றம் பதினாறுவண்ண ஆப்செட் படமாக அவர் சுனாமிக்காக கதறி அழுவதுபோல [அது ஒரு சினிமா ஸ்டில் என்றார்கள்] ஒரு மிகப்பெரும் போஸ்டர் அடித்து ஆயிரக்கணக்கில் ஒட்டியிருந்தார்கள். ஒரு போஸ்டர் நூற்றைம்பது ரூபாய் மதிப்பில் குறைந்தது ஐம்பதுலட்சம் செலவிடப்பட்டிருக்கும்.அவர் கடலோரப்பகுதிக்கு வரவில்லை. அவரது ரசிகர்கள் எட்டிப்பார்க்கவில்லை. அவர் அளித்த நன்கொடை ஏழுலட்சம் என்று நினைக்கிறேன்\nபலர் மீனவர்களின் ‘திமிர் ‘ பற்றி பேசியபடியே இருக்கிறார்கள். இதில் கம்யூனிஸ்டுகள் அதிகம். ‘ பழைய துணி வேண்டாமாம், தயிர்சாதம் சாப்பிட மாட்டானாம் . இங்க ஊரிலே ஜனங்கள் சோற��றுக்கு அலைகிறார்கள். கொழுப்புதானே ‘ என்ற பல்லவி கேட்காத இடமே இல்லை. நம் நாட்டில் உடலால் உழைப்பவனுக்கு அப்படி ஒரு ஒரு திமிர் இருந்தால் அது எத்தனை மகிழ்ச்சிக்குரிய பெருமிதத்துக்குரிய விஷயம் ‘ என்ற பல்லவி கேட்காத இடமே இல்லை. நம் நாட்டில் உடலால் உழைப்பவனுக்கு அப்படி ஒரு ஒரு திமிர் இருந்தால் அது எத்தனை மகிழ்ச்சிக்குரிய பெருமிதத்துக்குரிய விஷயம் உண்மையிலே ‘வள்ளம் போதும் சார் வேற ஒண்ணுமே வேண்டாம் ‘ என்ற சொல் நம்மை புளகாங்கிதம் கொள்ளச் செய்கிறது\nஒரு ஆரம்பகட்ட குழப்பத்துக்குப் பிறகு ஜெயலலிதா அரசு மிகத் தீவிரத்துடன் இறங்கியிருப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது. பெரிய அளவில் திட்டங்கள் தொடங்கி அமைச்சர்கள் நேரடிக் கண்காணிப்பில் வேகமாகவே வேலைகள் நடக்கின்றன. இன்றைய நிலையில் தமிழக அரசு பாராட்டுக்குரியது. பொதுவாக சன் டிவி அல்லாத ஊடகங்களும் இதையே சொல்கின்றன.\nஆனால் எல்லா இடங்களிலும் கரைவேட்டிக்காரர்கள் கொத்துகொத்தாக அலைகிறார்கள். ஏராளமான அளவில் ஊழல் நடப்பதாக பேச்சுகள் உள்ளன. சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வள்ளமும் வலையும் போச்சு என்று எழுதிக்கொடுப்பதாக எங்கும் புலம்பல்கள் உள்ளன.\nசில சமயம்புகார்கள் தனிப்பட்ட கோபங்கள் காரணமாக அம்மக்கள் தங்களுக்குள் வேண்டுமென்றே சொல்வதாகவும் உள்ளன. இப்போது கிராமங்களுக்கு இடையே எப்போதும் இருந்துவந்த பகைகள் வெளியேதெரிய ஆரம்பித்துள்ளன\nகடலோரங்களில் தற்காலிகக் குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. நிலைமை சரியாகும் வேகம் ஆச்சரியமளிப்பது. இந்தியமனநிலை மிக எளிதாக துயரங்களைத் தாண்டும் வலிமை கொண்டது. எதையும் தாக்குபிடிப்பது. இந்த ஏழைமக்களை விதியெல்லாம் அத்தனை எளிதில் தோற்கடித்துவிட முடியாது.பல இடங்களில் மீன்பிடி தொடங்கிவிட்டது. சந்தையில் மீன்கள்வர ஆரம்பித்துவிட்டன.\n1986- 88 வருடங்களில் நான் இந்தியாவெங்கும் அலைந்திருக்கிறேன். இந்தியா என்ற யதார்த்தம் பற்றிய ஓர் ஆழமான சுயபுரிதல் எனக்கு உண்டு. இமையம் முதல் குமரி வரை இந்நாட்டை இணைக்கும் ஒரு மைய உணர்ச்சிப்பிணைப்பு உண்டு என்பதை நான் தொட்டறிந்திருக்கிறேன். நமது அரைவேக்காட்டு அறிவுஜீவிகளின் கோட்பாட்டுப் புலம்பல்களையும் அரசியல்வாதிகளின் பிளவுவேலைகளையும் எப்போதும் இளக்காரமாகவும் வெறுப்புடனும்��ான் கண்டுவந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் இதுதான். விழிப்பிருக்கும் தருணங்களில் அந்த இந்தியாவின் தரிசனம் அடிக்கடி கிடைக்கும். அத்தகைய காட்சிகளில் ஒன்று இது. மொத்த இந்தியாவே ஆதுரத்துடன் கடற்கரை நோக்கிக் கைநீட்டுவதைக் கண்டேன். ஜெயின்கள், மார்வாடிகள், குஜராத்திகள் , வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்று நிதியும் பொருட்களும் குவிவதைக் கண்டேன். ஒப்புநோக்க தமிழகத்தின் பங்கு குறைவென்றே எனக்கு பொதுவாகத் தோன்றியது.\nஒரு கணத்தில் இந்தியாவே திரண்டு நம் கடற்கரைகளுக்கு வந்தது போல உள்ளது . சில நாட்களில் இவ்வழிவின் தடங்களே எஞ்சாது. அந்த மறு அமைப்பில் இந்தியாவில் அனைத்துப் பகுதிகளின் பங்களிப்பும் இருக்கும். உலகம் முழுக்க உள்ள இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பும் இருக்கும். ஆம், எந்த வெளிநாட்டு உதவியும் இந்த நாட்டுக்குத்தேவை இல்லை. இந்தியாதான் இலங்கை போன்ற பிற நாடுகளுக்கு உதவவேண்டும்.\nஇந்தியா எப்படி அரசியலால் சீரழிக்கப்பட்டிருந்தாலும் அதன் ஆத்மா இன்னும் சுடர்விடுகிறது என்பதைக் கண்கூடாகக் காணும் நிமிடங்கள் மிக மிக நெகிழ்ச்சிகரமானவை.\nதனியார் தொண்டு அமைப்புகள் சிறிய அளவில் ஆக்கபூர்வமாகச்செய்யும் பணிகளின் மகத்துவத்தையும் கண்டேன். மிகச்சிறிய அளவில் செய்யபப்டும் ஒரு நேர்நிலைப்பணிக்கு எதைவிடவும் முக்கியத்துவம் உண்டு என்பதை அறிந்தேன்.\nவிஷயமறிந்தவர்களுக்கே உரிய சோர்வையும் அவநம்பிக்கையையும் மீறி சிலசமயங்களில் மட்டுமே நம்மால் ‘ வாழ்க இந்தியா ‘ என்று சொல்ல முடிகிறது. இது அப்படிப்பட்ட நேரம்\nசுனாமிப் பேரழிவும் பேரழிவு அரசியலும்: அனுபவக் குறிப்புகள்\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nகுற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nவடகிழக்கு நோக்கி 1 – தேர்தலும், துவக்கமும்.\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nTags: அனுபவம், அரசியல், கட்டுரை, சுனாமி, நிகழ்ச்சி\nபுறப்பாடு II - 9, காலரூபம்\nசிங்காரவேலர் - ஒருகடிதம் ,விளக்கம்.\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nநம் வழியிலேயே நாம். [விவேக் ஷன்பேக்]\nகாலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 47\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2009/02/blog-post_26.html", "date_download": "2018-05-24T02:27:10Z", "digest": "sha1:4KFQGBNYQNU275UJEPGUH2CZJS7V4YOR", "length": 12656, "nlines": 102, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: டாக்டருடன் கடலை போட", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடி��்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nநாம் தினமும் வாழ்க்கையில் அரசாங்க சேவைகளை வேண்டி அரசாங்க அலுவலகங்களில் கால் கடுக்க நின்ற அனுபவம் நம்மில் எல்லோருக்குமே உண்டு\nஎந்த சேவையிலும் ஒரு குறை உள்ளது நியாய விலை கடைகளில் அளவு குறைவு,பேருந்துகளில் சில்லரை குறைவு என்று எண்ணில் அடங்கா குறைகள்\nஇதில் பேருந்துகளில் சில்லரை குறைவு கண்டக்டர்கள் நமக்கு சில்லரை குறைவாக தருவார்கள் நாம் சில்லரை குறைவாக கொடுத்தால் நம்மை பர்க்கும் பார்வையை வார்த்தைகளால் விளக்கமுடியாது\nஅவர்கள் 2.50 பயணசீட்டுக்கு 3.00 ருபாய் கொடுத்தாலும் மீதி 50 பைசா கொடுக்க மாட்டார் கொடுக்காதற்க்கு எந்த சில்லரை இல்லை என்ற சிறு சமாதனம் கூட சொல்ல மாட்டார் என்ன கொடுமை சரவணன் என்று mind voice கேட்கும்\nதமிழக அரசு பல இணைய சேவைகளை வழங்குகிறது அதில் மிகவும் பாராட்ட வேண்டிய ஓரு சேவை அது மருத்துவர்களுடன் இணையத்தில் நமது கேள்விகளுடன் உரையாடுதல் என்னும் ஒரு மிக சிறப்பான ஒரு சேவை.\nவாரத்தில் ஞாயிறு தவிர மற்ற நாட்களில் ஒவ்வோரு மருத்துவ பிரிவிலும் மருத்துவர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள். தினமும் மாலை (4 முதல் 6மணி வரை)\nமேலும் இந்த தளத்தில் நுழைய நமது பெயர் user id மற்றும் பொது மக்களுக்கு password கொடுக்க வேண்டியது இல்லாமல் நுழையலாம்.\nஇதுவரை chatting என்பது தோழர்,தோழிகளுடன கடலை போட வெளிநாட்டில் வாழும் நமது உறவினர்களுடன் உரையாட மட்டுமே நாம் இதுவரை உபயோகம் செய்தோம் ஆனால் இந்த ஒரு சேவை ஒரு மக்கள் நேரடியாக பயன் அடையும் ஒரு மக்கள் சேவை\nஇதுபோன்ற சேவைகள் புதிதாக தொடங்க ஒரு முன்னோடி திட்டம் இது கண்டிபாக ஒரு அரசியல்வாதியின் idea-க இருக்காது ஓரு I..A.S அதிகாரியின் மூளையாக இருக்கலாம் எந்த சேவையும் மக்களை சேர்ந்தால்தான் அது உண்மையான வெற்றி ஆகும்\nஇந்த தளமானது என்ன காரணம் என்று தெறியவில்லை google பாதுகாப்பான தளம் இல்லை என்று g எச்சரிக்கை வந்தது இப்போதுதான் இது வேலை செய்கிறது மற்றும் நான் உபயோகம செய்து பார்த்ததில் மிக சிறப்பாக வேலை செய்கிறது படத்தை பார்க்கவும்.\nமறுத்தவர்களின் உரையாடல் சுட்டி http://www.tnhealth.org/chat.htm\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.\n27 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 4:20\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப ...\nஇலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாத...\nஎன்றைக்கு செத்தா நாளைக்கு பால்\nகாதலர் தின சிறப்பு வைரஸ்\nசுய சேவைகளை பூர்த்தி செய்யும் அலைபேசிகள்\nநான் கடவுள் கண் னோளி பாடல்கள்\nகறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு\nதனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப...\nகைக்குள் மின் அஞ்சல் முகவரி\nமின் அஞ்சல் மூலம் அறிய\n5 வயது சிறுமியை மிருகத்தனமாக அடித்த 2 போலீசார் சஸ்...\nதோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவ...\nபசி வந்தா பத்தும் பறந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2009/03/blog-post_6737.html", "date_download": "2018-05-24T02:33:24Z", "digest": "sha1:GEKCZQ7VTVTCV23NFY4PQRZMZARGQ4RY", "length": 11230, "nlines": 100, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: அனாமிக்கா", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல ���ன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nஅனாமிக்கா இது ஒரு சமஸ்கிருத பெயர் இதன் அர்த்தம் பெயர் இல்லாதவள்\nநாம் எல்லா நேரங்களிலும் யாரிடமாவது அவர் செய்யும் தவறுகளை அல்லது அவருக்கு நன்மைபயக்கும் ஒரு விஷயத்தை சொல்லபோனால் அவர்கள் நம் பேச்சை கேட்பதே இல்லை அதே விஷயத்தை அந்த நபருக்கு பிடித்தவர் சொன்னால் உடன் ஒத்து கொள்வார் உதரணத்துக்கு நம் மேலதிகாரிக்கு நம் மேல் கோபம் இருத்தால் அவருக்கு உள்ள இரத்த அழுத்ததை மறந்து நம்மிடம் கோபப் பட்டு சத்தம் போடும் நேரங்களில் அவரிடம் அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம்\nஅப்படி செய்தால் அவர் நம் பேச்சை கேட்க்கமாட்டார்\nஅதேபோல் காதலி காதலுனுக்காக காத்து இருப்பாள் ஆனால் காதலன் தமதமாக வருவான் வழக்கம் போல் அல்ல உண்மையாகவே அன்று அவசர அலுவல் இருந்து இருக்கும் ஆனால் காதலி நம்மிது கோபம் கொண்டு சில நாள் பேசாமல் இருப்பார் தாம் எதெதனை எடுத்து சொன்னாலும் மாற மாட்டார் இதற்க்கு என்ன தீர்வு\nமேலதிகாரிக்கு அவருடைய மனைவி சென்னால் கேட்பார்\nகாதலிக்கு அவரின் நெருங்கிய தோழி அல்லது அவரின் தாய் சொன்னால் கோட்பார்\nஆனால் இதேல்லாம் நடக்க சாத்தியங்கள் குறைவு ஏன் இதை நாமே செய்தால் இன்னும் சிறப்பாக செய்தால் நன்றுதானே\nஅதற்க்கு நமது மேலதிகாரிக்கோ அல்லது காதலிக்கோ நாம் இன்னார் என்று தெறியாமல் அவருக்கு\nஒரு மின் அஞ்சல் அனுப்பி மேலதிகாரிக்கு அவரின் இரத்த அழுத்ததை ஞாபகபடுத்தலாம், காதலிக்கு நம்முடைய உண்மையான சுழ்நிலையை விளக்கலாம் இந்த சுட்டிக்கு சென்று http://www.sendanonymousemail.net/\nஇந்த தளத்தில் உறுப்பினர் ஆக அவசியம் கிடையாது நம்முடைய மற்றும் பெருனர் மின் அஞ்சலை பதிவு செய்து போதும்\nஇதை தவிர கிழ்கண்ட நல் காரியங்களுக்���ாக பயன்படுத்தலாம்\nஉங்கள் காதலிக்கு i love சொல்வதற்கு முன்பு trial பார்கலாம்\nஉங்கள் தோழன்,தோழியின் நம்பகதன்மை சோதிக்கலாம்\nகாவல்துறைக்கு குற்றகங்களை பற்றி ரகசிய தகவல் அளிக்க\nவரி ஏய்ப்பு தகவல்களை வருமானவரித்துறைக்கு அளிக்க\nஉங்களின் மின் அஞ்சல் சேவை தற்காலிகமாக இயக்க முடியாத நிலையில்\nஉங்களின் மேலதிகாரிக்கு அலுவலக ஊழல்களை தெறிவிக்க\nகுறிப்பு: இந்த சேவையை எந்த கெட்ட செயல்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்\n\\\\இந்த சேவையை எந்த கெட்ட செயல்களுக்கு பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்\\\\\n11 மார்ச், 2009 ’அன்று’ பிற்பகல் 11:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடிச்சு கிழிக்க ஒரு நாள்\nமனதை சலவை செய்யும் மரண சடங்கு\nவலைபூ header படங்கள் இணைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/07/blog-post_6.html", "date_download": "2018-05-24T02:12:23Z", "digest": "sha1:YJW5572CMLYD6WTI4DPJLQTMCMOYHISO", "length": 12247, "nlines": 248, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "ஆத்மாநாம் சில குறிப்புகள்", "raw_content": "\n1984 ஆம் ஆண்டு ஜøலை 6ஆம் தேதி ஆத்மாநாம் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அந்தச் செய்தியைக் கேட்டு அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், காளி-தாஸ், ஆர் ராஜகோபாலன், எஸ் வைத்தியநாதன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன்\nஅடைந்த வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.\nஆத்மாநாம் ழ என்ற பத்திரிகையை ஆரம்பித்தாலும், சில இதழ்களுக்குப் பிறகு அவரால் அந்தப் பத்திரிகையைக் கொண்டு வர முடியவில்லை. ஞானக் கூத்தன், ஆர் ராஜகோபாலன் போன்றவர்கள் தொடர்ந்து கொண்டு வர காரணமாக இருந்தார்கள். அச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ் என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது, அவரைப் பார்க்கச் சென்ற அவருடைய நெருங்கிய நண்பர்கள் கண்கலங்கி விட்டார்கள். ஆனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nஇந்த நோயின் தாக்கத்தோடு இருக்கும்போதுதான், நான் ஆத்மாநாமை ஒருமுறை சந்தித்தேன். வைத்தியநாதன் என்ற நண்பருடன்.\nநான், வைத்தியநாதன், ஆத்மாநாம் ராயப்பேட்டையில் உள்ள ஆனந்த் வீட்டிற்கு முதலில் சென்றோம். ழ வெளியீடாக வந்த கவிதைத் தொகுதிகளை வாங்கினேன். காகிதத்தில் ஒரு கோடு என்ற ஆத்மானமின் கவிதைத் தொகுதியையும் அவருடைய கையெழுத்தில் வாங்கினேன்.\nநாம் சிலசமயம் சிலரைப் பார்க்கும்போது நம��்கு அவர்கள் மீது காரணம் புரியாத பரிதாப உணர்ச்சி ஏற்படும். ஆத்மாநாமைப் பார்க்கும்போதும், எனக்கு அவ்வாறான உணர்வு உண்டாகாமல் இல்லை.\nஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் ஆத்மாநாமை நான் சந்திப்பது வழக்கம். அப்போது அவர் கைகளைக் குலுக்கும்போது அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருக்கும். அதிக போதையால் அவர் கைகள் நடுங்கின்றன என்பதை நான் பின்னால்தான் உணர்ந்தேன்.\nஇன்னொரு முறை அவர் ழ இதழ்களைக் கையில் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பார். அதை எல்லோருக்கும் அளித்துக் கொண்டிருப்பார். அப்போதெல்லாம் அவரைப் பார்க்கும்போது எனக்கு அவர் மீது பரிதாப உணர்வு ஏற்பட்ட வண்ணம் இருக்கும். அந்த சமயத்தில் எனக்கு அவர் அச்ச்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் ஈண்ள்ர்ழ்க்ங்ழ் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியாது. அவரைப் பற்றி அவர் நண்பர்கள் கூறும்போது. அவருக்கு உடனடியாக புகழ் வர வேண்டுமென்ற எண்ணம் இருந்ததாகக் கூறுவார்கள். இந்தக் காலத்தில் கவிதையை எழுதிவிட்டு அப்படியெல்லாம் புகழ் அடைந்து விட முடியுமா சினிமாவில் எழுதினால் ஓரளவு எல்லோருடைய கவனத்திற்கும் வரலாம். ஆனால் ஆத்மாநாம் வித்தியாசமானவர்.\nகம்பீரமாக காட்சி அளிக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை யாரால்தான் நம்ப முடியும். அவர் தற்கொலையைப் பற்றி குறிப்பிடும் அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ், தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிறஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும் என்று சொல்கிறார்.\nஆத்மாநாம் பற்றி அப்படி குறிப்பிட்ட ஸ்டெல்லா புரூஸ் தானும் தற்கொலை செய்து கொண்டதைப் பற்றி என்ன சொல்வது.\nஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தை ஞானக்கூத்தன் ஏற்பாடு செய்தார்.\nஆத்மாநாம் படத்தை ஆதிமூலம் பிரமாதமான முறையில் வரைந்திருந்தார்.\nஅந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டிருந்தேன். ஆத்மாநாம் நண்பர்கள் எல்லோரும் சோகமாய் இருந்தார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தார்கள்.\nஆத்மாநாம், ஞானக்கூத்தன் பற்றியெல்லாம் மோசமாக விமர்சனம் செய்யும் பிரமிள் அக்கூட்டத்திற்கு வந்திருந்து ஆத்மாநாம் பற்றி பேசியது ஆச்சரியமாக இருந்தது.\nஆத்மாநாமின் ஒரு கவிதையைப் படிக்கும்போது பிரமிள் அழ ஆரம்பித்து விட்டார். வெளியேற்றம் என்பதுதான் அந்தக் கவிதை.\nபிரமிள் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆத்மாநாம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் உள்ள கணத்தில் ஆத்மாநாம் நினைத்திருந்தால், தன் முடிவை மாற்றிக்கொண்டிருக்க முடியும். அந்தக் கணம் மிக முக்கியமானது.\nமுடிந்தால் ஆத்மாநாமின் காகிதத்தில் சில கோடுகள் முகப்பு அட்டையை பதிவிடலாமே\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nஅப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்....\nகசடதபற மே 1971 - 8வது இதழ்\nநான் இறக்கவிருந்த இரவில்.. - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/09/blog-post_4.html", "date_download": "2018-05-24T01:54:02Z", "digest": "sha1:6W7AEHU5ZFOPF5DJ5C233GXWP7NJTNIB", "length": 16336, "nlines": 237, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "புத்தக விமர்சனம் .........", "raw_content": "\nபுத்தக விமர்சிப்பவர் : ஜெ.பாஸ்கரன்\nமிஸ்டர் ஜூல்ஸுடன் ஒரு நாள் -\nமரணம் எல்லோருக்கும் பொதுவானது. திடீரென எதிர்கொள்ளும்போது அது மரணித்தவர்களுக்கு ஓர் அமைதியையும், இன்னும் இருப்பவர்களுக்கு ஒரு மூர்க்கத்தனமான வலியையும் கொடுக்கவல்லது அது தோற்றுவிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளும், காலங்களைக் கடந்த மிக நுட்பமான வாழ்க்கை பிம்பங்களும் ஆழ்மனதில் வலியைக் கொடுப்பவை \nஒரு பனிப்பிரதேசத்தில் தனியாய்க் கணவன் ஜூல்ஸுடன் வசிக்கும் ஆலிஸ், பனி மிகுந்த ஒரு நாள் காலை, காபியின் மணத்துடன் எழுந்து கொள்கிறாள் – ஜூல்ஸ் வழக்கம்போல் காலைச் சிற்றுண்டியையும், காபியையும் தயார் செய்வதன் மணம்தான் அது. படுக்கையறையிலிருந்து வந்து, ஹாலில் சோபாவில் அன்றைய தினசரியுடன் அமர்ந்திருக்கும் கணவன் அருகில் அமர்கிறாள் ஆலிஸ். அசைவுகள் ஏதுமில்லாமல் அமர்ந்திருக்கும் அவரைக் கூப்பிடுகிறாள் – தோளில் கைவைத்த போதுதான் தெரிகிறது ஜூல்ஸ் இறந்து போயிருக்கிறார் என்று \nஓலமிட்டு அழுது ஊரைக்கூட்டித் தன் துயரத்தினை வெளியிட்டால், உடனே – அலங்கரிக்கப் பட்ட அழகிய பெட்டியில் சில மணி நேரங்களில் ஜூல்ஸை எடுத்துச் சென்றுவிடுவார்கள். மனது ஏற்கவில்லை. இன்னும் ஒரே ஒரு நாள் ஜுல்ஸுடன் வாழ்ந்து விடுவது என்று முடிவு செய்கிறாள். வெளி உலகிலிருந்து மறைப்பதற்கான வழிகளைத் திட்டமிடுகிறாள். அவளத�� மனப்போராட்டங்களும், துயரங்களும், தினசரி நிகழ்வுகளும் ஜூல்ஸின் உடலைச் சுற்றி நடப்பதுவும், கடந்த கால நினைவுகளும், நிகழ்கால வலிகளும், எதிர்கால வெறுமையும் அவளை வாட்டுகின்றன. அலுவலக நேரத்தில், மகனிடம் இந்தச் செய்தியைச் சொல்வது தவறு என்று அவனிடம் கூட தெரிவிக்க மனம் ஒப்பவில்லை.\nகீழ்ப் ப்ளாட்டிலிருந்து சரியாகப் பத்து மணிக்கு ஜூல்ஸுடன் சதுரங்கம் ஆட வரும் ஆடிஸ்டிக் சிறுவன் டேவிட் அன்று சற்று முன்னதாகவே வந்து விட, அவனுடன் ஜூல்ஸுக்கு பதிலாகத் தான் விளையாடுகிறாள். ஆனால் டேவிட் ஜூல்ஸின் மரணத்தை அறிந்து கொள்கிறான் – ஆலிஸின் மனத்தை அறிந்தவன் போல், அது பற்றி ஒன்றும் கூறாமல் – தன் அம்மாவிடம் கூட – மிக இயல்பாக தன்னை நடத்திக் கொள்கிறான். சிற்றுண்டி தயாரிக்க சமையலறையில் ஆலிஸுக்கு உதவுகிறான். அவனது இந்தப் புரிதல், ஆலிஸை மட்டும் அல்ல, வாசகனையும் வியக்க வைக்கிறது.\nடேவிட்டின் தாய் பியா, அவள் அம்மாவுடன் மருத்துவ மனையில் தங்க நேர்வதால், அன்று இரவு தன் வழக்கத்திற்கு மாறாக, டேவிட் ஆலிஸுடன், ஜூல்ஸின் படுக்கையில் உறங்கி விடுகிறான் – அவனுக்கு அவன் நேரப்படி எல்லாம் நடக்க வேண்டும்.\nஆலிஸ், ஜூல்ஸுடன் பேசுகிறாள்; கீழே விழுந்து கிடக்கும் அவரது மூக்குக்கண்ணாடியைத் தன் நைட்டியில் துடைத்துப் போட்டுவிடுகிறாள்; குளிர் என்பதால், அவரது கட்டம் போட்ட சால்வையைப் போர்த்தி, கால்களில் காலணிகளை மாட்டி விடுகிறாள். சிறிது நேரம் அருகே படுத்து உறங்க முயற்சி செய்கிறாள்.\n\" நீங்கள் ஏன் படுக்கையிலேயே செத்துப் போகவில்லை “ என்று கேட்கிறாள். “ அப்போது நாம் போர்வைக்குள்ளேயே ஒரு குட்டித் தூக்கம் போட்டிருக்கலாம்.”\nஒரு கணம் அவர் மறைந்து போனதை மறந்து விடுகிறாள்; தப்பிக்கவே முடியாத இந்த உண்மை மீண்டும் அவளைத் தாக்கியபோது, அவள் கண்கள் கண்ணீரால் நிரம்புகின்றன.\nஅவருடன் பேசிக்கொண்டே, செய்தித்தாளை அவர் மடியில் போட்டுவிட்டு, காலைச் சிற்றுண்டி உண்கிறாள். குளித்து, தேர்ந்தெடுத்த ஆடைகளை அணிகிறாள். வெளியே இனி கடைகளுக்குத் தனியாகச் செல்லவேண்டும் என்ற நினைப்பில், மனம் உடைந்து போகிறாள்.\nஜூல்ஸிடம் கடந்த காலத்தில் தான் மறைத்திருந்த ஓர் உண்மையை அவரிடமே சொல்கிறாள். அவருக்கு மிகவும் பிடித்த, வோல்கா என்னும் பெண்ணிடம் அவருக்கிருந்த காத��ை (அவளை உங்களுக்கு அவ்வளவு பிடிக்கும்தானே ), அவர் அறியாமலே எப்படி முறியடித்தாள் என்று விவரிக்கிறாள். அந்த வன்மத்தின் பின்னே, அடிநாதமாக, அவள் அவருக்காக ஏங்கும் அன்பும் காதலும் இழைந்தோடுவதை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துகிறாள். பனிக்கட்டிபோல் சில்லிட்டிருந்த அவரது இதழ்களில் முத்தமிட்டு, “ தயவு செய்து என் மேல் கோபப்படாதீர்கள்.” என்று சொல்கிறாள் . “கடைசீயில் நான் அதைச் சொல்லிவிட்டேன் என்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது .“\nகுற்ற உணர்ச்சி இப்போது இல்லை.\nஜூல்ஸின் வங்கி வேலையுடன் இணைத்து, தேன்நிலவுக்காகப் பாரீஸ் சென்றதையும் ,\n” நீங்கள் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தீர்கள் ஜூல்ஸ். தலைமுடியில் தைலம் தடவி, பனிபோல் வெண்மையான சட்டையை அணிந்திருந்தீர்கள். என் நாசி உங்கள் கழுத்தில் உரச, உங்கள் சட்டையில் கழுத்துப்பட்டையைப் பொருத்தும்போது, உங்களிடமிருந்து எழுந்த வாசனை எனக்கு தெள்ளத் தெளிவாக நினைவில் இருக்கிறது.”\nஅங்கு ஆரம்பக் கட்ட ’கருச்சிதைவு’ தனக்கேற்பட்டதையும் நினைத்துப் பார்க்கிறாள். ‘ நாம் இருவருமே இதைப் பற்றி பிறகு பேசிக்கொள்ளவே இல்லை - உங்கள் கல்லறைக்கு எடுத்துப் போகும் இந்த ரகசியம் மட்டும் நாம் இருவரும் பகிர்ந்துகொள்ளும் ஒன்று ‘ என்று நெகிழ்கிறாள்.\nமிக நுட்பமாக, ஒவ்வோர் எண்ணத்தையும் பிம்பமாக வரைந்திருக்கிறார் இதன் ஆசிரியர் டயான் ப்ரோகோவன் – ஃப்ளெமிஷ் எழுத்தாளர் ; ஒரு நேர்காணலில் அவர் கூறுகிறார், ‘ வயதாக ஆக எழுதுவதற்குக் குறைவான சொற்களே தேவைப் படுகின்றன. சொற்களுக்கிடையில் உள்ள மெளனங்கள், சொற்களின் அளவுக்கு முக்கியமானவை “ . இந்த நாவலைப் படிக்கும்போது, நம்மால் இதனை உணர முடியும்.\nஇந்நாவலை மொழிபெயர்த்துள்ள திரு ஆனந்த் (பி. 1951), ஒரு கவிஞர், நாவலாசிரியர்; ஜோஸே ஸரமாகோவ், ராபர்ட்டோ கலாஸ்ஸோவ் ஆகியோர் நூல்களை இவர் மொழிபெயர்த்திருக்கிறார்.\nவாழ்தல், இறத்தல் பற்றிய தெளிவானதொரு சிந்தனையை நம் முன் தோற்றுவிக்கிறது இந்த நாவல். ஒரு வித்தியாசமான படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்.\nமிஸ்டர் ஜøலஸ÷டன் ஒரு நாள் - ஆசரியர் : டயான் ப்ரோகோவன் - தமிழில் : ஆனந்த் - நாவல் வெளியீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - விலை ரூ.75 - தொலைபேசி எண் : 91-4652 278525\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nவிருட்சம் பத்து கேள்விகள் பத்து பதில்கள் மற்ற...\nகசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\nகசடதபற ஜøன் 1971 - 9வது இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/07/blog-post_14.html", "date_download": "2018-05-24T02:04:30Z", "digest": "sha1:7BL5XHNIPCSJLF7E3VWR2F5I2LDPNJ7M", "length": 20345, "nlines": 195, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: உண்மை மற்றும் போலி நண்பர்களுக்கு...", "raw_content": "\nஉண்மை மற்றும் போலி நண்பர்களுக்கு...\n'போலிகள் ஜாக்கிரதை', 'இன்னும் கொஞ்சநாட்களுக்குப் பின்னூட்டம் இடப்போவதில்லை', 'தமிழ்மணத்திலிருந்து விலகப்போகிறேன்' என்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்' ஏனோ எனக்கு இன்னமும் வாய்க்கவில்லை.\nதமிழ்நதியின் பெயரில் எனக்கு வந்த ஒரு போலிப்பின்னூட்டம் குறித்துச் சில வார்த்தைகள். சிலநாட்களுக்கு முன்பு அவரது 'ஆண்மை' என்னும் கவிதைக்கு நான் ஒரு பின்னூட்டமிருந்தேன். ஆனால் 'மிதக்கும்வெளியின் உணர்ச்சி போலி உணர்ச்சி' என்றும் 'கோட்பாடுகளை அரைகுறையாகப் புரிந்துகொண்டு உளறுபவர்' என்ற ரீதியிலும் அவருக்கு ஒரு பின்னூட்டம் வந்தது. (பிறகு அதைத் தமிழ்நதி எடுத்துவிட்டார்.)\nஅந்த 'உண்மை உணர்ச்சியாளர்' கோட்பாடு குறித்த முழுமையான புரிதலை விளக்குவதற்காக டியூசன் எடுக்க என் வலைப்பக்கமே வந்திருக்கலாம். அங்கே எதற்குச் சென்றார் என்று தெரியவில்லை. அப்படிச் சென்றவர் தனது வாசிப்புத் தகுதிக்காகவாவது தனது பெயரைப் போட்டு எழுதியிருக்கலாம்.\nஎன்னுடைய பதிவுகளில்தான் பெரும்பாலும் எப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் அனுமதிக்கொண்டிருக்கிறேன் தானே என்ன சமயங்களில் ஒரே கெட்டவார்த்தையில் திரும்பத் திரும்பத் திட்டும்போது போரடிப்பதால் அவற்றை மட்டும் மட்டுறுத்த வேண்டும் என்கிற 'அவசியம்' ஏற்படுகிறது.\nஅதிலும் எனக்கு வரும் பின்னூட்டங்கள் அலாதியானவை. 'என்ன பிரகாஷ், காலையில் காபி சாப்பிட்டீங்களா' என்று யாராவது ஒரு நண்ப/பி பின்னூட்டம் போடுவார். அதாவது யாரேனும் பதிவர் நண்பருக்கு நீங்கள் போன் செய்கிறீர்கள் என்றுவைத்துக்கொள்வோம். அவரது போன் அவுட் ஆப் ஆர்டராக இருக்கலாம் (அ) அவுட் ஆப் சர்வீசாக இருக்கலாம் (அ) நீண்ட நேரம் பிஸியாக இருக்கலாம். அவரை மின்னஞ்சல் வழியாகவும் தொடர்புகொள்ள முடியவில்லை. என்ன செய்யலாம்\nஉங்களது அந்த நண்பர் என்னுடைய வலைப்பக்கத்தை ஓரளவிற்கு ரெகுலராகப் படிக்கும் துன்பத்திற்கு ஆளாகுபவராக இருந்தால் என்னுடைய ஏதாவது ஒரு பதிவிற்கு 'என்ன அய்யனார், உங்கள் பையனுக்கு எல்.கே.ஜி அட்மிஷன் கிடைச்சாச்சா' என்று பின்னூட்டம் போட்டுவிடலாம். எப்படியும் அய்யனார் ஓரிருநாட்களில் உங்களைத் தொடர்புகொண்டுவிடுவார்.\nஇப்படியாகவே பின்னூட்டங்கள் வருகின்றன. இந்த லட்சணத்தில் நான் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதில்லையென்று ஒரு தோழி மிகவும் வருத்தப்பட்டிருந்தார். 'பிரகாஷ் காபி சாப்பிட்டாச்சா' என்ற கேள்விக்குப் பிரகாஷ்தானே பதில் சொல்லமுடியும்.\nசரி, விதயத்திற்கு வருவோம். தமிழ்நதியைப் பொருத்தவரை ஒரு நல்ல படைப்பாளி, நல்ல நண்பரும்கூட. ஆரிய, திராவிட, ஆறிய, சூடான விவாதங்களில் தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்பவரில்லை. மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது. ஏதோ அவருக்குத் தோன்றிய விஷயங்களைப் படைப்பாகக் கொண்டுவருபவர்.\nமேலும் அவருக்கென்றுள்ள குடும்பப்பொறுப்புகள், புலம்பெயர்ந்து வாழ்வதால் இயல்பாகவே ஏற்படும் வாழ்வியல் நெருக்கடிகள், அடையாளச்சிக்கல்கள் என்று ஆயிரம் பிரச்சினைகள் உண்டு. இதில் யார் போலி, யார் உண்மை என்றெல்லாம் கண்டுபிடிக்க வைத்து ஏன் கஷ்டப்படுத்தவேண்டும்\nவேண்டுமானால் நண்பர்கள் விரும்பினால் என்னுடைய அய்.டி மற்றும் பாஸ்வேர்ட் கூட தருகிறேன். விருப்பம்போல கமெண்டோ அல்லது 'வடைகறி பிரியாணி செய்வது எப்படி/' என்பது போன்ற 'சுவையான' பதிவுகளையும் கூட போட்டுக்கொள்ளலாம். ஏற்கனவே ஒரு பதினைந்துபேருக்கு என்னுடைய பாஸ்வேர்ட் தெரியும். பாலபாரதி கூட என் பக்கத்தில் இரண்டு பதிவு போட்டிருக்கிறார். (சும்மா சொன்னேன் தல, நீங்கபாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு மருந்தைக் குடிச்சுடாதீங்க. அப்புறம் தமிழ்நாடு 'தல'சிறந்த சிந்தனையாளரை இழந்துவிடும்.)\nஅதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்\nPosted by மிதக்கும்வெளி at\n//அதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்\nஎன்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்'\n- அப்படி ஒரு பதிவு வந்தா, உங்களை விட அதிர்ஷ்டம் எங்களுக்குத் தான் ;)\nபை த பை, மறந்திட்டேனே...\n//(சும்மா சொன்னேன் தல, நீங்கபாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு மருந்தைக் குடிச்சுடாதீங்க. அப்புறம் தமிழ்நாடு 'தல'சிறந்த சிந்தனையாளரை இழந்துவிடும்.)\n//அதனால் போலி அபிமான நண்பர்கள் யோசியுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காத பிள்ளைப்பூச்சியின் பெயரில் எல்லாமா பின்னூட்டம் போடுவீர்கள்\n//மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது.//\nஇதை ஒரு பா.க.ச பதிவாக அங்கீகரிக்கிறோம்\nபொன்ஸ் .அய்யனார் சாப்டாச்சான்னு கேட்டா உடனே பதில் வருமே :)\nஅய்யனார் ரசிகர் மன்றம் said...\n/என்றெல்லாம் பதிவு எழுதக்கூடிய 'அதிர்ஷ்டம்'\n- அப்படி ஒரு பதிவு வந்தா, உங்களை விட அதிர்ஷ்டம் எங்களுக்குத் தான் ;)\nகவலைப்படாதீர்கள் பொன்ஸ், இன்னும் இரண்டுவாரத்தில் நானே எழுதுவதை நிறுத்திக்கொள்ளலாம் என்றுதானிருக்கிறேன்.\n///மார்க்சிஸ்ட், பெரியாரிஸ்ட், போஸ்ட்மாடர்னிஸ்ட்,டோண்டுஸ்ட், டூண்டுஸ்ட், உண்மைத்தமிழனிஸ்ட், லக்கிலுக்கிஸ்ட் என்று எந்த இஸ்ட்டும் கிடையாது.//\nஅப்படின்னா... வெறுமனே இசங்களின் பெயர்களை உதிர்த்துக்கொண்டு தனிநபர் சண்டைகளை வளர்ப்பவரோ, அல்லது வம்புச்சண்டைக்கோ போகாத அப்பாவி என்று அர்த்தம். தாவு தீருது.\nஅய்யனார் ரசிகர் மன்றாவது உண்மையா\nநான் இன்னும் களத்திலேயே இறங்கலப்பா,\n//அப்படின்னா... வெறுமனே இசங்களின் பெயர்களை உதிர்த்துக்கொண்டு தனிநபர் சண்டைகளை வளர்ப்பவரோ, அல்லது வம்புச்சண்டைக்கோ போகாத அப்பாவி என்று அர்த்தம். தாவு தீருது.//\nமேலே சொன்னவங்கள்ல யார் ஸார் அப்பாவிகள்.. மார்க்சிஸ்ட்டுகளா\nஇந்த நாலு பேராலதான அடிதடியே நடக்குது.. அப்புறமென்ன அப்பாவிக..\nஇந்தப் பதிவை அமோகமாக வரவேற்கிறோம்.\nபின்நவீன புயல் வெளியே மிதக்கும் அய்யா ரசிகர்மன்றம், சென்னை-91\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nதிராவிட இயக்கம் என்னும் பழிதாங்கும் மாயப்பிசாசு\nஉண்மை மற்றும் போலி நண்பர்களுக்கு...\nஅலைகளையும் நீலத்தையும் எடுத்துவிட்டால் கடல் என்பத...\nஎழுத்தின் அரசியலும் அரசியல் எழுத்தும்...\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/02/blog-post_53.html", "date_download": "2018-05-24T02:20:08Z", "digest": "sha1:5YOXPBKCZSGJKXB6A5RXMDJDHFVR5CYT", "length": 24249, "nlines": 195, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் இங்கே...\n* கடந்த 1983 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், மேற்கு இந்திய அணியை தோற்கடித்து இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஆனால் லார்ட்ஸ் மைதானத்தில் அதற்கு பின் மூன்று ஆண்டுகள் கழித்து 1986 ஆம் ஆண்டுதான் முதல் முறையாக இந்திய அணி டெஸ்ட் வெற்றியை ருசித்தது. அதேபோல் 2011ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, மூன்றுஆண்டுகள் கழித்து 2014 ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது\n*இந்திய அணி மட்டும்தான் 1983 ஆம் ஆண்டு 60 ஓவர் உலகக் கோப்பைத் தொடர், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.\n*கடந்த 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக இளம் வீரர் சாகித் அப்ரிடி களமிறங்கினார். கென்யத் தலைநகர் நைரேபியில் இலங்கைக்கு எதிரா��� நடந்த ஆட்டத்தில் விளையாட அவருக்கென்று பிரத்யேக பேட் இல்லை. அந்த சமயத்தில் டெண்டுல்கர் பயன்படுத்திய பேட் ஒன்றை பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ், சாகித் அப்ரிடிக்கு வழங்கினார். இந்த பேட்டை கொண்டு விளையாடிய சாகித் அப்ரிடி, 37 பந்துகளில் சதமடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். முதன் முதலில் மிக விரைவில் அடிக்கப்பட்ட அபார சதம் இது.\n*டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்தவர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கிறிஸ் கெயில். கடந்த 2012 ஆம் ஆண்டு பங்ளாதேஷ் அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தார் அவர் . 137 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வேறு எந்த வீரரும் முதல் பந்தில் சிக்சர் அடித்தது இல்லை.\nமைதானத்தில் ரசிகையிடம் முத்தம் பெற்ற முதல் இந்திய வீரர் அப்பாஸ் அலி ஆவார். கடந்த 1960ஆம் ஆண்டு மும்பை பிராபோன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய -ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் அவர் 50வது ரன் அடித்த போது, மைதானத்திற்குள் புகுந்த இளம் ரசிகை ஒருவர் அப்பாஸ் அலியின் கன்னத்தில் முத்தமிட்டு பாராட்டினார்.\nடெஸ்ட் போட்டியில் சச்சினை விட காம்ப்ளியின் சராசரி ரன்விகிதம் அதிகம். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சினின் சராசரி ரன் விகிதம், 53.78 ஆகும். 17 போட்டிகளில் விளையாடியுள்ள காம்ப்ளியின் சராசரி ரன்விகிதம் 54.20 .\nடெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனையை படைத்தவர் சுனில் கவாஸ்கர். இதே கவாஸ்கர் டெஸ்ட் போட்டியில் மூன்று முறை முதல் பந்திலேயே அவுட் ஆகியும் சாதனை படைத்துள்ளார்.\n*இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெக்ஸ் ஸ்டூவர்ட் 8-6-63 பிறந்தார். அது என்னவோ என்ன மாயமோ தெரியவில்லை... டெஸ்ட் போட்டிகளில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கையும் 8663 தான்.\n*ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆலன் பார்டர் 153 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடியுள்ளார்.\n*ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பீட்டர் சிடில் பிறந்த நாளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் ஆவார். கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிறந்த நாளில் தனது, பிரிஸ்பேன் நகரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.\nLabels: உலகம், கட்டுரை, காதல், தலைவர்கள், பிரபலங்கள், விமர்சனம், விளையா���்டு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமனைவி நிறைமாத கர்ப்பிணி... தவித்த தோனிக்கு உதவிய '...\nஅந்தப் பக்கம் கறுப்பு ஆடு...இந்தப் பக்கம் எலி\nதமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்\nஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த வார்த்தை சதி: ஸ்டால...\nசவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனை...\nஉணவு பொருளில் கலப்படத்தை கண்டறிய சுலப வழிகள்\n கடும் மன அழுத்தத்தில் கி...\n''பைபிள் எங்களிடம்...நிலம் அவர்களிடம்...குறை சொல்வ...\nபுத்தகம் படிக்க பயணப்படி...கன்னியாகுமரியில் ஒரு ஆச...\nசுகாதாரத்துறை அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிர...\nபோலி பத்திரத்தை அறிந்து கொள்வது எப்படி\nமுகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திருநீற்றுப...\nமாஷா அண்ட் தி பியர்: குழந்தைகளின் குதூகல உலகம்\nசாதனை மனுஷி..... கலங்கவைத்த விதி... கைகொடுத்த கத்த...\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டும், சற்று குழப்பமான அடுத்த...\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nசதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த கிறிஸ் கெயில்.....\nஆண்மையை அழிக்கும் பிராய்லர்: நாமக்கல்லை மிரட்டும் ...\nஅடுத்த 'சிக்ஸ் பேக்' ஹீரோ அஜித்\n15 லட்ச ரூபாய் இந்திய பைக்\nஉங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்\nஆஸ்கார் 2015; சிறந்த படம் உள்ளிட்ட நான்கு விருதுகள...\nகிரீன்லாந்துக்கு ஒரு செலவில்லாத இன்ப பயணம்\nஇலங்கை அதிபர் சிறிசேனவை கொல்ல முயற்சி: பரபரப்பு தக...\n110 எல்லாமே III - தான்\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nஉங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்\nசிறந்த படம் உள்பட 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற...\n'தமிழன் போட்ட பிள்ளையார் சுழி..\n\"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது\nமனைவி புண்ணியத்தில் தனுஷ் மாதிரி ஆகப்போறேன்: ‘மெட்...\nபோதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்\nதங்கமா வாங்கி குவிக்கிறாங்க... ஆனந்தத்தில் அரசு ஊழ...\nஸ்கூல் அட்மிஷன்: அல்லாடும் பெற்றோர்...அள்ளிக் குவி...\nபிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று - சிறப்பு பக...\nசளி, இருமலைத் துரத்தும் மிளகு\nவெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்���ேக்\nஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வா...\nஇஸ்லாமுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை: சொல்கிறார்...\nவில்லனை விரைவில் வீழ்த்தினால் இந்திய வெற்றி நிச்சய...\n12 ஓவரில் ஆட்டத்தை முடித்தது நியூசி.... கிரிக்கெட்...\nஏமாறும் வாடகைத் தாய்கள்... பெண்களின் கண்ணீர் கதை\nகடலில் குளித்த பிஎம்டபிள்யூ... காப்பாற்றிய போலீஸ்\nவாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க\n'ஆக்டர் வேண்டுமா... டாக்டர் வேண்டுமா\nஃபேஸ்புக் காதல்: பெண்ணிடம் ஏமாந்த மிஸ்டர் மெட்ராஸ்...\nவிலையோ மலிவு... நோயோ வரவு\nஇன்னொரு மதுரை பாண்டியம்மாள்: கொல்லப்பட்டதாக சொல்லப...\nஉங்கள் அன்பு, ஆதரவுடன் நான் நலமாகவே உள்ளேன்: நடிகை...\nமீண்டும் நடுங்க வைக்கப் போகும் நூறாவது நாள்\nவைஃபை ஆன் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்\nபாகிஸ்தான் ராணுவத்தை கிண்டலடிக்கிறதா அந்த விளம்பரம...\nஉலகக் கோப்பையை வென்றா விட்டோம்\nபுலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்\nதமிழக ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்\nதினமும் 33 கி.மீ. நடந்து வேலைக்கு செல்பவர்\nபாரம்பரியம் Vs பார்லர் - 2 பொல்லாத பொடுகு... போக்க...\nஒரே போட்டி... பல சாதனைகள்...\nபரிதாபப்பட்ட குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்\nபா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி: ராமதாஸ் அறிவி...\n தடம் மாறும் மாணவிகள்... தடுமாற...\n''முறத்துல புடைக்க தெரிஞ்சாத்தான் பொண்ணு கட்டுவாங்...\nசகாயத்தின் பார்வை இங்கே திரும்புமா: பதற வைக்கும் ...\nமோசடி வழக்கில் பத்திரிகை அதிபர் கைது\nஉலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நி...\nநித்தமும் பயன்படுத்தலாம் நீலகிரி தைலம்\nமஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும் போட்டோதெரப்பிக் கர...\nபனை ஓலை ரயில்வே கேட் கீப்பர்\nபுதுப்பேட்டை பார்ட் 2 வருமா அஜித் பற்றி உங்கள் கர...\n23 வயதில் ஒரு கேப்டன்\nஇந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=75675", "date_download": "2018-05-24T01:50:52Z", "digest": "sha1:EBJDHXYRAM33C4SL73LHGGUNBKROJV43", "length": 7847, "nlines": 35, "source_domain": "www.puthinamnews.com", "title": "மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்! | Puthinam News", "raw_content": "\nமாவீரர் வாரம் இன்று ஆரம்பம்\nதமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.\nதமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக போராடி வீரச்­சா­வ­டைந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு, கிழக்­கி­லும், தமி­ழர்­கள் வாழும் புலம்­பெ­யர் தேசங்­க­ளி­லும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.\nசுமார் 8 ஆண்­டு­க­ளின் பின்­னர் இந்த ஆண்டு மாவீ­ரர் வாரம் தாயக மண்­ணில் மீண்­டும் புதுப்­பொ­லி­வு­டன் சுடர்­விட ஆரம்­பித்­துள்­ளது.தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் 2009 ஆம் ஆண்டு முள்­ளி­வாய்க்­கா­ லில் மௌ னித்த பின்­னர் மாவீ­ரர் நினைவேந்­தல் வாரத்தை வடக்கு, கிழக்­கில் தமிழ் மக்­கள் பகி­ரங்­க­மாக நினை­வு­கூ­ர­மு­டி­யாத நிலமை ஏற்­பட்­டி­ருந்­தது.\n7 வரு­டங்­க­ளின் பின்­னர் கடந்த வரு­டம் முதல் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் வடக்கு, கிழக்­கில் தமி­ழர் தாய­கத்­தில் பகி­ரங்­க­மாக நினை­வு­கூ­ரப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, வவு­னியா, மன்­னார் ஆகிய வடக்­கி­லுள்ள 5 மாவட்­டங்­க­ளி­லும் மற்­றும் திரு­கோ­��­ மலை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய கிழக்­கி­லுள்ள 3 மாவட்­டங்­க­ளி­லும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வாரம் இம்­முறை உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றது.\nஇதற்­காக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் அமைந்­துள்ள மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் பொது­மக்­க­ளால் துப்­பு­ரவு செய்­யப்­பட்­டடு வரு­கின்­றன.அதே­வேளை, வடக்கு, கிழக்­கின் பொது­வான இடங்­க­ளி­லும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வார நிகழ்­வு­கள் இன்று பகி­ரங்­க­மாக ஆரம்­ப­மா­க­வுள்­ளன.\nதமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பி­லி­ருந்து தமி­ழர்­க­ளின் உரி­மைக்­காக தமி­ழீழ இலட்­சி­யத்­துக்­கா­கப் போர்க்­க­ள­மாடி வீரச்­சா­வ­டைந்த மாவீ­ரர்­களை நினை­வு­கூ­ரு­வ­தற்­காக நவம்­பர் மாதம் 21ஆம் திக­தி­யி­லி­ருந்து 27ஆம் திக­தி­வரை மாவீ­ரர் நினை­வேந்­தல் வாரம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது.\nதமி­ழர் தாய­கத்­தி­லும், புலம்­பெ­யர் தேச­மெங்­கும் இன்று ஆரம்­ப­மா­கும் மாவீ­ரர் நினை­வேந்­தல் வாரம் எதிர்­வ­ரும் 27ஆம் திகதி நடை­பெ­றும் முதன்மை நிகழ்­வு­டன் முடி­வ­டை­யும்.\nFound in section: சிறப்புச் செய்திகள், செய்திகள்\nPrevious Topic: நீதிபதி இளஞ்செழியனின், மற்றுமொரு அதிரடி தீர்ப்பு\nNext Topic: மாவீரர் வாரம் ஆரம்ப நாள் இன்று 21 – 27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://shekurey.blogspot.com/2017/05/the-sales-man.html", "date_download": "2018-05-24T01:58:53Z", "digest": "sha1:DU7HUDYMM47OWK4GYW66FWRWBWTJKE2C", "length": 10081, "nlines": 223, "source_domain": "shekurey.blogspot.com", "title": "The Salesman", "raw_content": "\nEmad, Rana தம்பதியினர் ஏற்கனவே வசித்துக்கொண்டிருந்த Apartment இடியும் அபாயம் காரணமாக அதிலுள்ளவர்கள் வெளியேற்றப்பட விரைவாக வேறு இடம் தேட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். இருவரும் தயாரிப்பில் இருக்கும் Arthur Miller இன் The Death of Salesman நாடகத்தில் முக்கியக் காதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் நண்பர் Babak அவர்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொடுக்கிறான். புது இடத்துக்கு குடிபெயரும் அவர்களது வாழ்க்கையில் எதிர்பாராது ஏற்படும் பிரச்சினையால் இருவருக்கும் இடையில் ஏற்படும் மாற்றங்கள், அதற்கான தீர்வகள் தான் Salesman.\nஅஷ்கர் பர்ஹாதியினுடைய படங்களில் கதாப்பாத்திரம் பார்வையாளனுக்கு நெருக்கமானதாக இருக்கும். ஒரு பிரச்சினைக்குப் பின்னால் அன்றாட வாழ்க்கையைக் கடந்து செல்லும் குறிப்பிட்ட பா��்திரத்தின் உளவியலை கச்சிதமாக Visual ல் கொண்டுவந்திருப்பார். Fire wok Wednesday, About ally, The past, Separation இப்போது The Salesman.\nகுறிப்பிட்ட பிரச்சினையை அன்றாட செயற்பாடுகளுக்கு மத்தியில் சாதாரண மனிதன் எப்படி எதிர்கொள்வான் அதன் எதிர்வினை எப்படியாக இருக்கும் என்பதெல்லாம் கச்சிதமாகக் காட்டப்பட்டுள்ளது. Shahab Hosseini , Alidoosi இருவருடைய நடிப்பும் அசத்தல்.\nCannes திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகருக்கான விருதை வென்றதோடு, The Separation ற்கு அடுத்ததாக The Salesman படத்திற்கும் Academy Award கிடைத்தது.\nசிநேகத்தோடு சில வார்த்தைகள். (வைரமுத்து சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் )\nஉன்னிடம் சில வார்த்தைகள் பேச வேண்டும் சினேகத்தோடு\nரகசியம் ஏதுமின்றி மனசைத் திறந்து காட்டும் மலர்களைப் போல நிஜங்களைப் பேசுவோம் நீயும் நானும்\nஎதார்த்தத்தை விட்டு நீ எத்தனை கிலோமீட்டரில் இருக்கிறாய் என்பது எனக்குத் தெரியும்.\nஅவள் திருமணத்தை நிச்சயிக்க நினைத்த\nதன் கூந்தலில் ஏற்றுக் கொண்டாள்\nமறையும் அந்த ஜன்னல் மின்னல்\nஉனக்காக வாழ்ந்து பார், உன்னோடு வாழ்ந்து பார்\nவாழ்வு எனும் அரும்பெரும் பொக்கிஷம் வற்றாத ஊற்றுப்போல தன்னையும் சூழலையும் பசுமையாக வைத்திருக்கும். வாழ்வு என்றுமே வசந்த காலமாய் பூத்துக் குலுங்காது. கோடை காலமும் இலையுதிர் பருவமும் வாழ்வை கடந்தே செல்கின்றன. வாழ்வை உயிர்ப்பிக்கவும் ரசிக்கவும் பலர் மறந்தே போகின்றனர். நிறையப்பேர் வாழ்வின் யதார்த்தங்களை புரிவதற்கு தயாரில்லை. சகலதும் துக்கமெனக் கருதி கண்ணீரோடு கழிப்போரும் உள்ளனர். உச்ச இன்பங்களுக்கான திறந்த களம் தான் வாழ்வு என்று நினைப்போரும் உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/02/blog-post_35.html", "date_download": "2018-05-24T02:10:07Z", "digest": "sha1:HAPHRCLSRKA3PAZOZ7YZH2OWNXMOTTZ4", "length": 8887, "nlines": 49, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கொலை செய்வது புலால் உண்பது மன்னிக்க முடியாத குற்றம் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசெவ்வாய், 10 பிப்ரவரி, 2015\nகொலை செய்வது புலால் உண்பது மன்னிக்க முடியாத குற்றம் \nகொலை செய்வது ப���லால் உண்பது மன்னிக்க முடியாத குற்றம் \nஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்திய வள்ளல்பெருமான் மனிதர்களை இரண்டு இனமாக பிரித்தார் .\nஉயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் ஒரு இனமாகவும் .உயிர்க்கொலை செய்யாதவர்களும்,புலால் உண்ணாதவர்களையும் ஒரு இனமாகவும் பிரித்தார்கள் .\nகடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்கும் உரிமை எவருக்கும் இறைவன் கொடுக்கவில்லை.\nஉயிர்களைப் படைக்கும் தகுதி இல்லாதவர்களுக்கு அழிக்கும் தகுதி கிடையாது.எனவே அவர்களுக்கு கிடைக்கும் தண்டனை அவர்களுக்கே தெரியாமல் இயற்கையால் வழங்கப்படுகின்றது\nஅவை என்ன தண்டனை என்றால் \nபுலி,கரடி,சிங்கம்,யாளி,யானை,கடமை ,கடா,பன்றி, நாய், பூனை,முதலிய தேகங்களும்,மேலும் அவரவர் தகுதிக்குத் தகுந்தவாறு பாம்பு,தேள்,முதலிய விஷ ஜந்துக்களாகவும்,.முதலை, சுறா முதலிய கடின ஜந்துக்களாகவும்,காக்கை,கழகு முதலிய பட்சி ஜந்துக்களாகவும், எட்டி,கள்ளி,முதலிய அசுத்த தாவரங்களாகவும்.பிறப்பு கொடுக்கப்படுகின்றது.\nமேலே கண்ட தண்டனை இயற்கை என்னும் இறைவனால் கொடுக்கப்படுகின்றது.\nஇந்த உலகில் எவ்வளவு பெரிய புகழ்மிக்க,ஆற்றல் மிக்க,அறிவு மிக்க,ஆராய்ச்சி மிக்க, ஆளாக இருந்தாலும்,அருள் மிக்க ஆன்மீக சிந்தனையாளராக இருந்தாலும்,செத்தவனை எழுப்புகின்ற ஞானியாக இருந்தாலும்,ஏன் நீங்கள் வணங்கும் கடவுளாக இருந்தாலும்,\nஅவன் கொலை செயபவனும் புலால் உண்பவனாக இருந்தால் அவன் மனித குலத்தில் இருந்து இறைவன் ஒதுக்கி வைத்து விடுகின்றார் அவனுக்கு மன்னிப்பே கிடையாது.\nஇதுவரையில் அறியாமை யாலும்,அஜாக்கிரதை யாலும், நாக்கு\nருசியாலும் உண்மை தெரியாமலும் புலால் உண்பவர்கள் ,தவறு என்பதை உணர்ந்து விட்டுவிட்டால் இயற்கை என்னும் இறைவன் மன்னித்து ஏற்றுக் கொள்வார் .இல்லை எனில் தப்பிக்கவே முடியாது.\nதண்டனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் உயிர்க் கொலை செய்யாமலும்,புலால் உண்ணாமலும் இருந்தால்தான் அடுத்த பிறவி மனிதப் பிறவி கொடுக்கப்படும்.இல்லை என்றால் மேலே கண்ட தண்டனைத் தேகங்கள் கிடைக்கும் என்பது சத்தியமான உண்மை .\nஇது திரு அருட்பிரகாச வள்ளல்பெருமானின் அருள் வாக்காகும்..இயற்கை இறைவனின் வாக்காகும்.\nஇதுவரையில் இருந்தது போல் இல்லாமல், உண்மை உணர்ந்து,தெளிவு பெற்று விட்டுவிடுங்கள்.ம��்னிப்பு நிச்சயம் கிடைக்கும்.\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 9:06 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇது ஒரு புத்த துறவியின் உடல் கூடு \nசத்திய யுகம் ஆரம்பம் / கலியுக முடிவு /\nமெய் ஞானத்தை அடையும் வழி.5.\nமெய் ஞானத்தை அடையும் வழி--6.\nமெய் ஞானத்தை அடையும் வழி.6.\nஈரோடு கதிர்வேல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/07/today-rasipalan-1272017.html", "date_download": "2018-05-24T01:54:55Z", "digest": "sha1:PLTD2F43DALQL7MQ6SCL33I3JS3YGG5J", "length": 18583, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 12.7.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் உங்கள் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nதன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nகாலை 9. 51 மணி வரை சந்திரஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nகாலை 9. 51 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் ச���ர்வு வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nகடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nஎதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nமற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nஎதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். புது வேலைக் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகாலை 9. 51 வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலகி ந���ன்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nகாலை 9. 51 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nசில வேலைகளை அலைந்து, திரிந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/05/31/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-05-24T02:13:31Z", "digest": "sha1:RKBTMY7XCAVLYQGEHESA3NKXDV3ZGEW2", "length": 19095, "nlines": 148, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் – 2050 ல் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனி���ர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nதமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் – 2050 ல்\n2050 வரை திமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது, தமிழ் நாட்டில் மாணவர்களுக்கான பாடநூல் எப்படி இருக்கும் தெரியுமா \nமொழி வளர்த்த ஆசாடபூதியே போற்றி\nதிருக்குவளை தீய சக்தியே போற்றி\nமஞ்சள் துண்டு மடாதிபதியே போற்றி\nகாகிதப்பூவை மணந்த கண்ணனே போற்றி\nசெம்மொழி மாநாடு தந்த செம்மலே போற்றி\nஅஞ்சாநெஞ்சனை பெற்ற அண்ணலே போற்றி\nமானாட மயிலாட தந்த மன்னவா போற்றி\nகுஷ்பூவை கட்சியில் சேர்த்த தலைவா போற்றி\nவீல் சேரில் வரும் வில்லனே போற்றி\nசிங்களவனை வாழவைத்த சிற்பியே போற்றி\nஈழத்தை அழித்த இதயமே போற்றி\nதமிழின துரோகியே போற்றி போற்றிஅடுத்து மொழி வரலாறு.\nதமிழ் என்ற மொழி, 20ம் நூற்றாண்டு வரை, எழுத்து வடிவம் பெறாமல் பேச்சு வடிவிலேயே இருந்தது. 20ம் நூற்றாண்டில் திருக்குவளையில் பிறந்த முத்துவேல் கருணாநிதி என்பவர் தான் தமிழ் என்ற மொழிக்கு எழுத்து வடிவத்தை தந்தவர். அவர் பிறந்த பிறகுதான் தமிழே பிறந்தது.\nதமிழ் மட்டும் இல்லாமல், இயற்றமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய அனைத்தையும் கண்டு பிடித்ததால் தான், கருணாநிதியை முத்தமிழ் அறிஞர் என்று அழைக்கின்றனர்.\n20ம் நூற்றாண்டு வரை, திருக்குறளை திருவள்ளுவர்தான் கண்டுபிடித்தார் என்று சில ஏடுகள் திரித்து எழுதிக் கொண்டிருந்தன. 2010ல் வாழ்ந்த சிறந்த மொழியறிஞரான வாலி என்பவர் தான், திருக்குறளை எழுதியது கருணாநிதிதான் என்று கண்டு பிடித்தார். திருக்குறள் மட்டுமல்லாமல், கருணாநிதி, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம் என்று பல்வேறு இலக்கியங்களை கருணாநிதி எழுதியுள்ளார் என்று வாலி கூறியுள்ளார்.\n21ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் வைரமுத்து என்பவர், தமிழை மட்டுமல்ல, பாரசீகம், உருது, வங்காளம், இந்தி, துளு, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கும் எழுத்து வடிவை தந்தவர் கருணாநிதி தான் என்று ஒரு மொழி ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇது மட்டுமல்லாமல், கருணாநிதி தொல்காப்பியம் என்ற தமிழ் இலக்கண நூலையும் எழுதியுள்ளார் என்று வரலாற்று ஏடுகள் தெரிவிக்கின்றன.\nதிருக்குவளையிலிருந்து திருட்டு ரயிலில் வ���்த ஒரு தகரப் பெட்டி, பல்லாயிரம் கோடிகளாக எப்படி மாறுவது என்பதை மாணவர்கள் கணக்காக போட வேண்டும்.\nஅடுத்து, ஒன்று இரண்டாக, இரண்டு மூன்றாக, பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் குடும்பத்தை எப்படி பெருக்குவது என்பது அடுத்த கணக்கு.\nபத்துக்கு பத்து என்ற சுற்றளவில் இருந்த ஒரு அறையை எப்படி ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர்களாக பெருக்குவது என்பதை மாணவர்கள் பயிற்சி எடுக்கவும்.\n1ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்து அரசுக்கு 7000 கோடி வருமானம் வருகிறது. 2ஜி ஏலம் விடும் போது, 60,000 கோடி வருமானம் அரசுக்கு செல்லாமல், அந்தப்புரத்திற்கு செல்வது எப்படி என்பதை பித்தாகரஸ் தியரத்தை வைத்து மாணவர்கள் கணக்கிட வேண்டும்.\nஉதய சூரியனை கோள்கள் அனைத்தும் எப்படி சுற்றி வருகின்றன என்பதைப் பற்றி மாணவர்கள் இந்தப் பாடத்திட்டத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nவிஞ்ஞானம் வளர்வதற்கு முன்னால், சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது என்று நம்பிக் கொண்டிருந்தனர். முதன் முதலில் கோப்பர்நிக்கஸ் என்ற விஞ்ஞானி, கருணாநிதி என்ற சூரியனைத் தான் அனைவரும் சுற்றி வருகிறார்கள் என்று கண்டு பிடித்து சொன்னார்.\nதலைமைச் செயலகத்தில் கருணாநிதி என்ற சூரியனை அமைச்சர்கள் அதிகாரிகள் என்ற பல்வேறு கோள்கள் சுற்றி வருவதே சூரியனைத் தான் மற்ற கோள்கள் சுற்றி வருகின்றன என்பதற்கான சான்று.\nதமிழ்நாட்டை ஆட்சி செய்த திருக்குவளை சாம்ராஜ்யம் தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்யமாக கருதப் படுகிறது. முதன் முதலில் அண்ணா என்பவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யத்தை, கருணாநிதி என்பவர் கைப்பற்றினார். அவர் கைப்பற்றியவுடன், தமிழகத்தை பல்வேறு குறுநில மாநிலங்களாக பிரித்து தனது குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் ஆட்சி செய்ய பிரித்துக் கொடுத்தார்.\nகருணாநிதி சந்தித்த முதல் போர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் உதயகுமார் என்ற குறுநில மன்னனை கொன்று சிதம்பரத்தை கைப்பற்றியது. உதயகுமார் என்ற குறுநில மன்னன், கருணாநிதிக்கு வழங்கப் பட்ட பட்டத்தை கேள்வி கேட்டதால், அவர் மீது போர் தொடுத்தார் கருணாநிதி.\nகருணாநிதிக்கு மூன்று மகன்கள். ஒருவர் இளவரசர் மு.க.முத்து. இவர் தண்ணீர் தேசத்தின் இளவரசனாக ஆக்கப் பட்டார். அடுத்தவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.\nதிருக்குவளை சாம்ராஜ்யத்திலேயே அஞ்சா நெஞ்சன் தான் ம���கச் சிறந்த வீரனாக கருதப் படுகிறார். தனது சாம்ராஜ்யத்தை திருச்சிக்கு தெற்கே விரிவுப் படுத்திக் கொண்டே சென்றர் அஞ்சா நெஞ்சன்.\nதா.கிருஷ்ணன் என்ற ஒரு குறுநில மன்னன் அஞ்சா நெஞ்சனை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்ற காரணத்துக்காக அங்கே படையெடுத்துச் சென்று அவரை வீழ்த்தினார் அஞ்சா நெஞ்சன். அதற்கு அடுத்து தினகரன் என்ற ஒரு சிறு குழு, அஞ்சா நெஞ்சனுக்கு எதிராக குரல் கொடுத்த போது, தினகரனை படையெடுத்துச் சென்று தாக்கி, மூன்று பேரை கொன்று தினகரனையும் வெற்றி கண்டவர் இளவரசர் அஞ்சா நெஞ்சன்.\nஅடுத்த இளவரசரான இளைய தளபதி தனது அண்ணன் அளவுக்கு சுதாரிப்பாக இல்லை என்றாலும், தன்னால் இயன்ற அளவுக்கு தந்தையின் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்துவதில் உதவிகள் செய்துள்ளார். 21ம் நூற்றாண்டின் இறுதியில் துணை மன்னனாக பதவி ஏற்றார் இளைய தளபதி.\nபட்டத்து இளவரசியான கனிமொழி தனது அண்ணன்களுக்கு சிறிதும் சளைத்தவர் இல்லை என்ற வகையில் டெல்லி வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்….\nரசித்த இடம்: சாம்பார் சட்னி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகுழந்தை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு / பிள்ளை பெத்து வளர்த்து பாரு தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/11014924/Jamabandi-in-Srivikulam-Ettayapuram-Taluks-Starting.vpf", "date_download": "2018-05-24T02:07:22Z", "digest": "sha1:2VBAWG26FMXA3PZWCJT65PCMBZUMMDZN", "length": 17845, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jamabandi in Srivikulam, Ettayapuram Taluks Starting on 15th || ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி 15-ந்தேதி தொடங்குகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி 15-ந்தேதி தொடங்குகிறது + \"||\" + Jamabandi in Srivikulam, Ettayapuram Taluks Starting on 15th\nஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி 15-ந்தேதி தொடங்குகிறது\nஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.\nஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.\nஇதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nஸ்ரீவைகுண்டம��� தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் ஜமாபந்தி நடைபெறும். தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் வருவாய் தீர்வாய அலுவலராக இருப்பார்.\nவருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கலியாவூர், உழக்குடி, ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வட வல்லநாடு, வல்லநாடு கஸ்பா ஆகிய கிராமங்களுக்கும், 16-ந்தேதி (புதன்கிழமை) ஆழிகுடி, முறப்பநாடு புதுகிராமம், கீழ புத்தனேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவப்பபுரம், செக்காரக்குடி பகுதி-1, மீனாட்சிபுரம், செக்காரக்குடி பகுதி-2 ஆகிய கிராமங்களுக்கும்,\n17-ந்தேதி (வியாழக்கிழமை) வடக்கு காரசேரி, தெய்வசெயல்புரம், செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, கீழ வல்லநாடு, நாணல்காடு, மணக்கரை ஆகிய கிராமங்களுக்கும், 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆழ்வார்கற்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, விட்டிலாபுரம், விட்டிலாபுரம் கோவில்பத்து, முத்தலாங்குறிச்சி, செய்துங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கும்,\n22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கருங்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், வல்லகுளம், கால்வாய், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர் ஆகிய கிராமங்களுக்கும், 23-ந்தேதி (புதன்கிழமை) வாழவல்லான், திருப்பணி செட்டியாபத்து, கொற்கை, கொடுங்கனி, கொட்டாரக்குறிச்சி, மாரமங்கலம், அகரம் ஆகிய கிராமங்களுக்கும்,\n24-ந்தேதி (வியாழக்கிழமை) மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, தன்னூத்து, சிவகளை, கீழ்பிடாகை, அப்பன்கோவில், கீழ்பிடாகை கஸ்பா ஆகிய கிராமங்களுக்கும், 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மங்களகுறிச்சி, பெருங்குளம், நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், சாயர்புரம், இருவப்பபுரம் பகுதி-1, இருவப்பபுரம் பகுதி-2 ஆகிய கிராமங்களுக்கும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெள்ளூர் கஸ்பா, வெள்ளூர் ஆதிச்சநல்லூர், தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், அணியாபரநல்லூர், ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய கிராமங்களுக்கும், 30-ந்தேதி (புதன்கிழமை) வெள்ளூர் புதுக்குடி, பராங்குசநல்லூர், திருப்புளியங்குடி, கீழ்பிடாகை வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, பேரூர் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.\nஎனவே மேற்கண்ட நாட்களில் அந்தந்த கிராம மக்கள் நேரில் வந��து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வழங்கி பயன்பெறலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\nஇதேபோன்று எட்டயபுரம் தாசில்தார் வதனாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nஎட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செழியன் வருவாய் தீர்வாய அலுவலராக செயல்படுகிறார்.\n15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், ராமனூத்து, தலைக்காட்டுபுரம், சிங்கிலிபட்டி ஆகிய கிராமங்களுக்கும், 16-ந்தேதி (புதன்கிழமை) கழுகாசலபுரம், வேலிடுபட்டி, என்.புதுப்பட்டி, அயன்கரிசல்குளம், வி.கோடாங்கிபட்டி, வெம்பூர், கீழக்கரந்தை ஆகிய கிராமங்களுக்கும்,\n17-ந்தேதி (வியாழக்கிழமை) மேலக்கரந்தை, மாசார்பட்டி, ராஜாப்பட்டி, அருணாசலபுரம், தோழ்மாலைபட்டி, கருப்பூர், வீரப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முத்துலாபுரம், கீழ்நாட்டுகுறிச்சி, சக்கிலிபட்டி, தாப்பாத்தி, அயன்வடமலாபுரம், என்.வேடப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும்,\n22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) போடுபட்டி, ஆத்திகிணறு, தி.சண்முகபுரம், எத்திலப்பநாயக்கன்பட்டி, சோழபுரம், புங்கவர்நத்தம், கன்னக்கட்டை ஆகிய கிராமங்களுக்கும், 23-ந்தேதி (புதன்கிழமை) சிதம்பராபுரம், கட்டராமன்பட்டி, கடலையூர், உருளைகுடி, அய்யாகோட்டையூர், மீனாட்சிபுரம், நாவலக்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும்,\n24-ந்தேதி (வியாழக்கிழமை) சிந்தலக்கரை, சின்னமலைக்குன்று, இளம்புவனம், குமாரகிரி, ரணசூர எட்டுநாயக்கன்பட்டி, சுரைக்காய்பட்டி, செமப்புதூர் ஆகிய கிராமங்களுக்கும், 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஈராச்சி, எட்டயபுரம், மேல ஈரால், வாலம்பட்டி, நக்கலக்கட்டை, கீழ ஈரால், டி.அருணாசலபுரம் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.\nஎனவே மேற்கண்ட நாட்களில் அந்தந்த கிராம மக்கள் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வழங்கி பயன்பெறலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - ம���்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n2. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n3. சமூகநீதிக்கு மரண அடி\n4. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n5. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14005105/Gudka-plant-president-who-gives-Dimitri-to-police.vpf", "date_download": "2018-05-24T02:06:29Z", "digest": "sha1:J6XCEVBIVDK3OW3L7N2OZLVPPYIK6HVA", "length": 12778, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Gudka plant president who gives Dimitri to police || போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் குட்கா ஆலை அதிபர் டெல்லியில் 15 நாள் தேடுதல் வேட்டை நடத்தியும் கைது செய்ய முடியவில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் குட்கா ஆலை அதிபர் டெல்லியில் 15 நாள் தேடுதல் வேட்டை நடத்தியும் கைது செய்ய முடியவில்லை + \"||\" + Gudka plant president who gives Dimitri to police\nபோலீசாருக்கு டிமிக்கி கொடுக்கும் குட்கா ஆலை அதிபர் டெல்லியில் 15 நாள் தேடுதல் வேட்டை நடத்தியும் கைது செய்ய முடியவில்லை\nடெல்லியில் கடந்த 15 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தியும் குட்கா ஆலை அதிபர்: போலீசாரிடம் பிடிபடாமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.\nகோவை கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த குட்கா ஆலையில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆலை மேலாளர் ரகுராமன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஆலை உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 38) தலைமறைவானார். அவரை கைது செய்வதற்காக போலீசார் விசாரணை நடத்திய போது டெல்லியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 28–ந் தேதி த���ிப்படை டெல்லிக்கு விரைந்தது. தனிப்படை டெல்லி சென்று 15 நாள் ஆகியும் அமித்ஜெயினை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.\nஇதற்கிடையில் அமித்ஜெயினின் செல்போன் சுவிட்ச்–ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் செல்போனில் கடைசியாக யார்–யாரிடம் பேசினார் என பட்டியல் சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.\nஅமித்ஜெயின் தமிழகம் மட்டுமல்லாது மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தொழில் செய்து வருகிறார். எனவே அவர் டெல்லியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.\nஅவருக்கு அரசியல் பிரபலங்கள் பலருடனும் தொடர்பு உள்ளது. அவர்களிடம் தஞ்சம் அடைந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அமித்ஜெயினின் நண்பர்களிடம் நடத்திய விசாரணை யில் சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனாலும் அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவரை கைது செய்வதற்காக டெல்லி போலீசாரின் உதவியையும் கோவை மாவட்ட போலீசார் நாடி உள்ளனர்.\nகுட்கா ஆலையில் இருந்து உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கோடிக்கணக்கில் பணம் பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் யார்–யார் அவர்கள் குட்கா ஆலைக்கு எந்தெந்த வகையில் உதவி செய்தார்கள் அவர்கள் குட்கா ஆலைக்கு எந்தெந்த வகையில் உதவி செய்தார்கள் என தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅமித்ஜெயினை கைது செய்தால் குட்கா ஆலை வழக்கில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அமித்ஜெயினை பிடிப்பதற்காக டெல்லிக்கு கூடுதலாக ஒரு தனிப்படை யை அனுப்ப போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.\nகுட்கா ஆலை செயல்பட உதவியதாக கண்ணம்பாளையம் பேரூராட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான தளபதி முருகேசனை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குட்கா ஆலை அதிபர் இன்னும் கைதாகாதது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n2. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n3. சமூகநீதிக்கு மரண அடி\n4. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n5. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/01/17013752/IndiaAfghanistan-crash-Test-cricketIn-BangaloreStarting.vpf", "date_download": "2018-05-24T02:14:39Z", "digest": "sha1:LNP4T3N5NWZOTTHPEKGWVC6N6FZJ4NK4", "length": 8681, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "India-Afghanistan crash Test cricket In Bangalore Starting June 14th || இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது + \"||\" + India-Afghanistan crash Test cricket In Bangalore Starting June 14th\nஇந்தியா-ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி தொடங்குகிறது\nஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்துடன் இணைந்து டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது.\nஆப்கானிஸ்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அயர்லாந்துடன் இணைந்து டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி வருகிற ஜூன் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்டில் விளையாடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்த நிலையில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் அசத்தல் வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு நுழைந்தது சென்னை அணி\n2. கொல்கத்தா–ராஜஸ்தான் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் இன்று மோதல்\n3. கங்குலியின் வாழ்க்கை சினிமா படமாகிறது\n4. தென்ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் கிரிக்கெட்டில் இருந்து திடீர் ஓய்வு\n5. பெண்கள் காட்சி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கடைசி பந்தில் சூப்பர் நேவாஸ் அணி வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.2789/", "date_download": "2018-05-24T02:41:50Z", "digest": "sha1:H6OY23LNV5QQFMYNXUCEEVOSPYKSGVH2", "length": 9596, "nlines": 189, "source_domain": "www.penmai.com", "title": "இயர் அட்டாக்...? | Penmai Community Forum", "raw_content": "\n\"வாய், மூக்கு, காது, கண் இவைதாம்\nசிரித்தபடி சொல்கிறார், காது, மூக்கு, தொண்டை நிபுணர் பத்மஸ்ரீ டாக்டர் மோகன் காமேஸ்வரன்\n\"உடம்பின் உள் கோளாறுகளைச் சரியாக எச்சரிக்கும் இண்டிகேட்டர்கள் இவை' என்கிறார்.\nஹார்ட் அட்டாக் கேள்விப்பட்டிருக்கிறோம்... இயர் அட்டாக்...\n\"நாம் ஓரளவு பாலன்ஸ்ட் ஆக நாடமாடுகிறோம் என்றால் காது என்ற அற்புத உறுப்பில் உள்ள திரவத்தால் தான்.'\nஸடன் சென்ஸரிநியூரல் ஹியரிங் லாஸ் சுருக்கமாக எஸ்.எஸ்.ஹெச்.எல் (Sudden Neural Hearing Loss) என்பதுதான் இவ்வகை பாதிப்புக்கான மருத்துவப் பெயர். திடீரென்று காது கேட்காமல் போய்விடும்\n\"இயர் அட்டாக் ஏற்பட பல காரணங்கள் உண்டு... சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மூச்சுப் பாதையில் இன்ஃபெக்ஷன் இவற்றுள் எது ஏற்பட்டாலும் திடீரென்று காது கேட்காமல் போய்விடும். பெரும்பாலானோருக்கு சரியான சிகிச்சை கொடுத்தால் இரண்டு வாரங்களுள் குணமாகி விடுவார்கள்...' என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன்.\nகாதில் வெளிகாது, நடுக்காது, உள் காது என்று மூன்று அமைப்புகள் உள்ளன அல்லவா... அதில் உள் காது பாதிக்கப்பட்டால்தான் இத்தகைய பாதிப்பு திடீரென்று வருமாம்\n\"உள்காதே இல்லாமல் பிறந்த ஒரு குழந்தைக்கு அதன் இரண்டாவது வயதில், அறுவை சிகிச்சை செய்து மூளையில் \"சிப்' (கம்ப்யூட்டர் போல) ஒன்று வைத்தோம்... மூளை நரம்புகளுடன் இணைந்து செயல்பட்டு, இன்று நான்கு வயதாகும் அக் குழந்தைக்கு நன்றாக கேட்கிறது... பேசுகிறது... இவ்வகை பிரெயின் ஸ்டெம் ட்ரான்ஸ்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை நடந்தது ஆசியாவிலேயே இதுதான் முதல் முறை...'\n\"உள் காதில் இருக்கும் காக்லியா (Cochlea) என்ற அமைப்பை இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லாத பல குழந்தைகளுக்கு அத்திறனைக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று அவர்கள் வளர்ந்து ஐ.ஐ.டி.யிலும் கல்கலைக் கழகங்களிலும் படிக்கிறார்கள்' என்று பெருமிதப்படுகிறார் டாக்டர் காமேஸ்வரன்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nV நம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு & Technology 0 Dec 30, 2016\nநம்புவீர்களா... இம்முறை நியூ இயர் 12 மணிக்கு &\nஇயர் போன் தரும் இன்னல்கள் - Hazards of Ear Phones\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2011/09/blog-post_16.html", "date_download": "2018-05-24T02:34:57Z", "digest": "sha1:MTHBDQ2O7YLRVOV4DIAVHCWR5II4RIFV", "length": 16649, "nlines": 335, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: சாம்பார் இட்லி", "raw_content": "\nஇட்லி-சாம்பார் தனித்தனியாச் சாப்பிட்ட காலம் போய், ஒரு கிண்ணத்தில் சாம்பாரை ஊத்தி,அதிலே மினி இட்லிய மிதக்கவிட்டு, கோவை அன்னபூர்ணாவில் சாம்பார்இட்லி-ன்னு புதுசா ஒரு டிஷ் வந்தப்ப காமெடியா இருந்து எனக்கு நேரம் பாருங்க, இப்ப நானே வீட்டில் அதை செய்து ப்ளாக்லயும் போஸ்ட் பண்ணறேன் நேரம் பாருங்க, இப்ப நானே வீட்டில் அதை செய்து ப்ளாக்லயும் போஸ்ட் பண்ணறேன்\nஹிஹிஹி..டென்ஷன் ஆவாதீங்க..இட்லி சாம்பார் ரெசிப்பி இங்க இருக்கு, இட்லி ரெசிப்பி இங்க இருக்கு. ஒரு பவுல்ல இட்லிய வச்சு, இட்லி மூழ்கும் அளவு சூடான சாம்பாரை ஊத்தி அஞ்சு நிமிஷம் ஊறவைச்சிருங்க. அவ்ளோதான்\nஆபீஸ்-ஸ்கூல் கிளம்பற அவசரத்தில் இருப்பவங்களுக்கு இப்படி ரெடி பண்ணி ஒரு ஸ்பூனும் வச்சு குடுத்தா ஈஸியா சாப்ட்டுட்டுப் போவாங்க. ட்ரை பண்ணிப் பாருங்க.\nLabels: இட்லி, டிபன் வகைகள்\nஅப்பாடி முதல் ப்ளேட் எனக்கு\nநாளைக்கு எங்க வீட்ல இட்லி (அரைச் வ���ச்சுட்டேன் )சாம்பாருடன்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅட்டகாசமானப் பதிவு . புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அசத்தல்\nஆரியபவானில ஓடருக்கு, 3 ரூபாக்கு இட்லியும் 50 சதத்துக்கு சட்னியும் எடுத்து, மொபைல்ல படத்தையும் எடுத்து ஓசில புளொக்கில அப்டேட் பண்ண்:)), அது தெரியாம ஓடிவந்து அஞ்சலினும் தனக்காம் கர்ர்ர்ர்ர்ர்ர்:))).\nஇருந்தாலும்:))) பார்க்கவே சாப்பிடத் தோணுது, சூப்பர். எனக்கு தோசையை விட இட்லிதான் ரேஏஏஏஏஏம்பப் புய்க்கும்.\nவற..வற எள்ளோறுக்கும்... டமிள் மரந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)))).\nமினி இட்லி சாம்பார் தூள். படங்களும் பதிவும் ரொம்ப டேஸ்ட்\nஹையோ ஒரு நாள்தானே இருக்காம்.... வழி விடுங்க வழி விடுங்க என் முருங்கை ங்ங்ங்ங்ஙேஏஏஏஏஏஏ:)).\nஒரு நாள் தான் இருக்கெண்டதை முன்னமே சொல்லியிருக்கப்பூடாதோ ஸ்மைலி போடும் ஆட்களெண்டாலும் அறிவிச்சிருந்தால், நல்ல பொண்ணாக இருந்திருப்பேனே:))))\nஅறிவிச்சுப் போட்டு.. இங்க வந்து \"மயில் வருது\" எண்டும் சொல்ல வேணும். ;)\nரொம்ப சூப்பராக இருக்கு...எனக்கு இப்படி சாப்பிட ரொம்ப பிடிக்கும்..\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\nநல்ல வேளை இட்லிக்கு நம்ப 'கோயமுத்தூர் அம்மணி'யோட ப்ளாக்குக்கு லிங்க் குடுத்துட்டேளோனு பயந்தே போயிட்டேன்\nஎன்ன இட்லி கேக் போல இருக்கு, நேத்து நானும் சாம்பார் இட்லி தான்\nஎனக்கும் சாம்பாரில் இட்லி மிதந்தாதா பிடிக்கும் என் பையனுக்கும் அப்படி தான்\nஉங்கள் கர்நாடகா ஸ்டைல் லெமன் சாதம் செய்தேன் மனமாக இருந்தது\nகொதிக்கும்சாம்பாரில் சூடான இட்லியை ஊற வைத்து ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால் ஆஹா...\nஇந்த ஊரு க்ளைமேட்டுக்கு மாவு புளிக்கவே மாட்டேன்குது மகி.... இப்படி உங்க வலைப்பூவில் பார்த்து பெருமூச்சு விட்டுக்க வேண்டியது தான்.. ஹும்ம்ம்ம்\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) மஹி சொன்னதை வச்சுத்தான் கண்டினியூ பண்ணினேன், அது தப்பாப்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்:))).\nஇட்லி சாம்பார் எப்பவுமே தனி டேஸ்ட் தான்\nஉங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)\nவலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஎதைச் சொல்ல எதை விட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2012/05/blog-post_11.html", "date_download": "2018-05-24T02:35:16Z", "digest": "sha1:FACCPX7DDTLJHSMDJGOBJTREKHCN2NTH", "length": 29763, "nlines": 379, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: மீல்மேக்கர் & பட்டாணி கறி / சோயா கீமா", "raw_content": "\nமீல்மேக்கர் & பட்டாணி கறி / சோயா கீமா\nஆசியா அக்காவின் வலைப்பூவில் இந்த சோயா கீமா-வைப் பார்த்ததுமே செய்து பார்க்கவேண்டும் என்று கை துறுதுறுக்க, ஒரு ஞாயிற்றுகிழமை லன்ச்சுக்கு செய்துவிட்டேன். அவசரமாய் சமைத்ததில் சில மாறுதல்கள், கூட்டல்கள் நடந்தது, ஆனாலும் சுவை குறையவில்லை\nமீல்மேக்கர் (சோயா உருண்டைகள்) -12\nசக்தி கறிமசாலா பொடி -1டீஸ்பூன்\n***தேங்காய் விழுது கொஞ்சம் (விரும்பினால்)\nஇஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்\n1.சோயா உருண்டைகளை கொதிநீரில் 3 நிமிடங்கள் போட்டு கொதிக்கவிட்டு, குளிர்ந்த நீரில் அலசி பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துவைக்கவும்.\n2.சிறிய ப்ரெஷ்ஷர் குக்கரில் எண்ணெய் காயவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சிபூண்டு பச்சைவாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பிறகு தூள்வகைகளை சேர்த்து கிளறவும்.\n3. தேங்காய் விழுது சேர்த்து சில நிமிடம் வதக்கி,\n4. உதிர்த்த சோயா மற்றும் பட்டாணியையும் சேர்க்கவும்.\n5. கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேகவிடவும்.\n6. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.\n7. நறுக்கிய மல்லி-புதினா சேர்த்து தண்ணீர் வற்றும்வரை கிளறி இறக்கவும்.\n[பொரியல் தண்ணீராக இல்லாமல் கொஞ்சம் ட்ரையாக இருக்கவேண்டும், ஒருவேளை தெரியாம, தண்ணி அதிகமா வைச்சுட்டீங்கன்னா தண்ணீர் வற்றும்வரை குக்கரை அடுப்பில் வைத்து கிளறி இறக்குங்க\n8. சுவையான மட்டர்- சோயா கீமா ரெடி\nபருப்பு-ரசம்-சோயா பொரியல்-வடகம்- சாப்பாடு இவற்றுடன் ஒரு ஞாயிறு மதிய உணவு\nஆசியாக்கா, சுவையான ரெசிப்பிக்கு நன்றி\nLabels: ட்ரை வெஜிடபிள் கறி, பொரியல், மீல்மேக்கர், ரசித்து ருசித்தவை\n12 சோயா உருண்டை போட்டு அரை கப் தண்ணீ நைஸாக அரைத்த மாதிரி இருக்கு,சோயா கிரானுல் உதிரியாக இருந்தால் புட்டு மாதிரி வரும்,தண்ணீர் பிழிந்து விட்டு மிக்ஸியில் 2 சுற்று சுற்றினால் சூப்பர் உதிரி.குக்கரில் வைத்தாலும்.மகி இப்படி கதற கதற விளக்கத்தை தந்து என் ரெசிப்பியை காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி.\nஉஷா மேடம், ஆமாங்க இது ப்ரோட்டீன் ரிச் ரெசிப்பிதான்\n12 சோயா உருண்டை போட்டு அரை கப் தண்ணீ// ஆஹா,இங்கதான் தப்பு பண்ணிருக்கேனா அப்ப// ஆஹா,இங்கதான் தப்பு பண்ணிருக்கேனா அப்ப ம்ம்..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஆசியாக்கா ம்ம்..சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஆசியாக்கா அடுத்த தபா;) சரியா கவனிச்சு தண்ணி சேர்க்கிறேன்.\n//தண்ணீர் பிழிந்து விட்டு மிக்ஸியில் 2 சுற்று சுற்றினால் சூப்பர் உதிரி.// அதானே நானும் செய்தேன் முதல்ல உதிரியாதான் இருந்தது,பிறகு அந்த தண்ணீ;) சதி பண்ணிருச்சு ஆசியாக்கா\n/இப்படி கதற கதற விளக்கத்தை தந்து என் ரெசிப்பியை காப்பாற்றியமைக்கு மிக்க நன்றி./ :( சாரி, உங்க ரெசிப்பி நல்ல ரெசிப்பிதான்,நான்தான் சொதப்பிட்டேன்,இருந்தாலும் எல்லாமே சரியா(க்)கி சுவை சூப்பரா இருந்தது. அதான் காமெடியா இருக்குமேன்னு சொதப்பல்ஸையும் ப்ளாக்ல போட்டேன்,இப்ப எடுத்துட்டேன், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க ஆசியாக்கா\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஆஹா...மகி... எப்பூடிச் செய்தாலும் சோயாவும் தக்காளியும் சேரும்போது ஒரு தனி சுவையைக் கொடுக்கும்....\n :) நல்ல சுவையாக இருந்தது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா\nசோயா உருண்டையை உதிரி ஆக்காமல் இதுல உருளை கிழங்கு போட்டு செய்தால் வெஜ் மட்டன் குழம்புப் போலவே இருக்கும் :-)\n//பொரியல் தண்ணீரா��� இல்லாமல் கொஞ்சம் ட்ரையாக இருக்கவேண்டும், ஒருவேளை தெரியாம, தண்ணி அதிகமா வைச்சுட்டீங்கன்னா தண்ணீர் வற்றும்வரை குக்கரை அடுப்பில் வைத்து கிளறி இறக்குங்க\n8. சுவையான மட்டர்- சோயா கீமா ரெடி\nசப்பாத்திக்கு டேஸ்டியாக இருக்கும் :-)\n//இரண்டு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.//\nஒரு வித்தியாசமான சைட் டிஷ்ஷை அறிமுகப்படுத்தியற்கு மிக்க நன்றி மகி.\nசப்பாத்திக்கேத்த சூப்பர்ர் சைட் டிஷ்\nசோயா & பட்டாணி கீமா கறி சூப்பர் மகி. இங்கே ஒரு தடவ மீல் மேக்கர் pieces ஆக ஒரு கடையில் பார்த்த ஞாபகம். அங்கேயும் அந்த மாதிரி இருக்கா ன்னு பாருங்க. இருந்திச்சுன்னா மிக்ஸ்யில் போட்டு உதிர்க்க வேண்டியதில்லை. சண்டே லஞ்ச பார்த்தாலே சாப்புட வரணும் போல இருக்கு. எங்க வீட்டுல இப்புடி ஒன்லி வெஜ் சமைச்சா ரெண்டு பேரும் மொகத்த தூக்கி :)) வெச்சிக்குவாங்க.\nஇதே மசாலாவ bread உக்கு நடுவுல வெச்சு டோஸ்ட் பண்ணி சாப்புடலாம். ஹி ஹீ நீங்க கேக்கவே இல்லேத்தான் ஆனாலும் எனக்கு தெரிஞ்ச மேட்டர் எ சொல்லலாமுன்னு :)) ஒய் ஆர் யு மொறைக்கிங் ங் ங் ங் \nசாரி கமெண்ட் ரெண்டு தடவ பப்ளிஷ் ஆயிடிச்சு நான் எல்லாம் ஐடியா கொடுத்ததுல கம்ப்யூட்டர் டென்சன் ஆயிடிச்சு போல இருக்கு :))\nநீங்க கூட விசில் குடுங்க மகி எல்லாம் வேண்டாமுன்னு சொல்ல மாட்டாங்க :))\nமீல்மேக்கர்&பட்டாணி கறி நல்லாருக்கு.மீல்மேக்கரை முழுசா போட்டாலே நான்தான் சாப்பிடனும்.இதில் அரைத்து செய்தால் அவ்வளவுதான். சான்ஸே இல்லை.எனக்காக வேண்டுமானால் கொஞ்சமாக செய்துகொள்ளலாம்.பகிர்வுக்கு நன்றி மகி.\nசூப்பரா இருக்கு. இந்த முறை இந்தியன் கடையில் சோயா வாங்கிட வேண்டியது தான். கிரி வீடு போல என் வீட்டிலும் என் ஆ.காரர் மூஞ்சியை தூக்கி வைச்சிடுவார். இருந்தாலும் விடப்போவதில்லை.\n/சோயா உருண்டையை உதிரி ஆக்காமல் இதுல உருளை கிழங்கு போட்டு செய்தால் வெஜ் மட்டன் குழம்புப் போலவே இருக்கும் :-)\n/ அதுவும் செய்வேன்,ஆனா வெறுமனே சோயா உருண்டை மட்டும் சேர்த்து..உ.கிழங்குன்னா என்னவர் அதை மட்டும் ஒதுக்கி வைச்சுடுவார்\n/சப்பாத்திக்கு டேஸ்டியாக இருக்கும் :-)/ ஆமாங்க,சப்பாத்தியுடனும் சாப்பிட்டேன்,சூப்பரா இருந்தது\n டவுட்டு # 65890 / எங்கவீட்டில குக்கர்மட்டும்தான் விசில் குடுக்கும், ஆனா உங்க வீட்டில நீங்களே கூட விசில் குடுக்கலா��், எய்தர் கேஸ், சமைச்சது வெந்திருக்கணும்,அதான் மேட்டரு\nஸாதிகாக்கா, அறிமுகப்படுத்தியவர் நம்ம ஆசியாக்கா\n/மீல் மேக்கர் pieces ஆக ஒரு கடையில் பார்த்த ஞாபகம். அங்கேயும் அந்த மாதிரி இருக்கா ன்னு பாருங்க/ பார்த்தவரை என் கண்ணில் படலைங்க கிரிஜா மறுபடியும் கஷ்டப்பட்டு தேடிப் பார்க்கிறேன் மறுபடியும் கஷ்டப்பட்டு தேடிப் பார்க்கிறேன்\n/இதே மசாலாவ bread உக்கு நடுவுல வெச்சு டோஸ்ட் பண்ணி சாப்புடலாம்./நல்ல ஐடியாதான் நான் இப்பல்லாம் ப்ரெட்-ஐ ஃப்ரென்ச் டோஸ்ட் மட்டும்தான் செய்யறேன், ஒரொரு டைம்ல சாண்ட்விச்சா செய்தேன் நான் இப்பல்லாம் ப்ரெட்-ஐ ஃப்ரென்ச் டோஸ்ட் மட்டும்தான் செய்யறேன், ஒரொரு டைம்ல சாண்ட்விச்சா செய்தேன்\n/சாரி கமெண்ட் ரெண்டு தடவ பப்ளிஷ் ஆயிடிச்சு/ டோன்ட் வொரி,என்னோட ப்ளாகில் தவறுதலா பதிவான ரிபீடட் கமென்ட்ஸ் எல்லாம் நானே டெலிட் பண்ணிடுவேன்.கம்ப்யூட்டர் டென்ஷன் ஆகிடுச்சேன்னு நீங்க டென்ஷன் ஆகாதீங்க..ப்ளே இட் கூல் கிரிஜா\n/நீங்க கூட விசில் குடுங்க மகி எல்லாம் வேண்டாமுன்னு சொல்ல மாட்டாங்க :))/ இது நல்லாருக்கே எல்லாரும் அவங்கவங்க வீட்டில விசில் குடுத்துக்குங்கப்பா..எனக்கெல்லாம் தரவேணாம் எல்லாரும் அவங்கவங்க வீட்டில விசில் குடுத்துக்குங்கப்பா..எனக்கெல்லாம் தரவேணாம்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரிஜா\nசித்ராக்கா,உங்க வீட்டில மீல்மேக்கர் யாருக்கும் பிடிக்காதா ஆச்சரியமா இருக்கே முழுசா போட்டாதான் சாப்பிடமாட்டாங்க, இப்படி உதிர்த்து போட்டு செய்துகுடுங்க, என்னன்னு தெரியாமல் சாப்பிட்டுருவாங்க\nவானதி, //கிரி வீடு போல என் வீட்டிலும் என் ஆ.காரர் மூஞ்சியை தூக்கி வைச்சிடுவார். // ச்சே...உங்க வீடுகள்ல இருக்க நிலைமையைப் பார்க்கையில் நான் எவ்வளவு குடுத்துவைச்ச ஆளுன்னு புரியுது\nஇந்த வாரத்தில ஒரு நாள் சர்ப்ரைஸா என்னவருக்கு சிக்கன் சமைச்சு குடுக்கப் போறேன்\nசெய்து பாருங்க, நிச்சயம் உங்களுக்குப் புடிக்கும்\nஹேமா, கரெக்ட்டுதாங்க,சத்தான சைட் டிஷ்தான்\nமகி சூப்பரா இருக்கு பார்க்கவே .எனக்கு வெறுமனே அப்படியே சாப்டிடுவேன் .இது கண்டிப்பா சப்பாத்தியுடன் பெர்ஃபெக்ட் சைட் டிஷ்\nஎங்க வீட்லயும் மீல் மேக்கர் ஐக்கண்டா ,கணவரும் மகளும் நைசா வாக் போயிருவாங்க எல்லாம் ஃபிஷ் அன்ட் சிப்ஸ் கடைக்குத்தான் .\nநான் ஒருத���ம் மட்டன் கிரேவின்னு சொல்லி ஏமாற்றியதால் வந்த வினை :))))))))))\n/நான் ஒருதரம் மட்டன் கிரேவின்னு சொல்லி ஏமாற்றியதால் வந்த வினை :))// ஆஹா சரியான ஏமாத்துக்கார ஏஞ்சல் அக்காவா இருக்கீங்களே சரியான ஏமாத்துக்கார ஏஞ்சல் அக்காவா இருக்கீங்களே\nஎங்க வீட்டில இது ரொம்ப பிடித்த டிஷ்..சப்பாத்திக்கு அல்லது இட்லி/தோசை/சாதத்துக்கு சைட்டிஷ் என்று அடிக்கடி செய்வேன்.\n மகி இப்ப தான் உங்க பின்னூட்டம் பார்த்தேன்.இந்தப்பகிர்வை நான் மிகவும் ரசித்து தானே கருத்து தெரிவித்தேன்,வடிவேலு மாதிரி நானும் கதற என்ற வார்த்தையை உபயோகித்து பார்த்தேன் அவ்வளவேஎன் சமையலை செய்து பகிர்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்த விஷயம் அல்லவா\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஎம்ப்ராய்டரி - நிழலும், நிஜமும்\nமீல்மேக்கர் & பட்டாணி கறி / சோயா கீமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-24T02:27:59Z", "digest": "sha1:FVEXVP4HRFQNMXT45XXNUEUU4PAZRSI2", "length": 6972, "nlines": 183, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: வெய்யில் எங்களுக்கு அமிர்தம்", "raw_content": "\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு ஐம்பது காக்டஸ் இவைகளுக்கு இப்போது கொண்டாட்ட்ட காலம்\nஅழகான கண்ணைப் பறிக்கும் மஞ்சளில் சிவப்பு மகரந்தம்\nபச்சையாக இருந்தாலும் கேட்கும் தண்ணீர் ஒரு மழையில் போதும்\nஅ��்மா பசிக்கிறது...இது என் கற்பனை\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nமஞ்சள் பூ சூப்பர்.. கண்ணை பறிக்குது..உங்கள் வீட்டில்லா இந்த செடிகள்\nஅம்மா பசிக்குது... அழகான கற்பனை:)\nஆமாம் சவிதா. எங்கள் வீட்டில் இவருக்கு காக்டஸ்\nசெடிகள் மேல் மிகுதியான ஆர்வம். ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டிக்கு இருனூறுக்கு மேல்\nவைக்க இடமில்லை. இவை அமெரிக்கா போனபோது வாங்கினவை.\nசின்னஞ்சிறு விரல் அளவில் இருந்தன. நன்றிமா.\nஅந்தப் பச்சை காக்டஸ் மேலே எட்டிப்பார்க்கும் குட்டிக் காக்டஸ், முதுகைக்\nஎமக்கு :( மழையையும் வெயிலையும் திட்டத்தான் தெரியும். நம்மால் இரண்டையும் தாங்க முடியலையே.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.com/2008/08/1891.html", "date_download": "2018-05-24T02:00:26Z", "digest": "sha1:66ARUXRU2BNHMVSROOBEZK2EQYIRNBON", "length": 8594, "nlines": 269, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: 1891-ல் பிறந்த இப்பெண்மணியை பற்றி இணையமும் கூறுகிறது இன்று!!", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\n1891-ல் பிறந்த இப்பெண்மணியை பற்றி இணையமும் கூறுகிறது இன்று\nபலமுறை வீட்டில் நிழல்படத்திலும், பத்திரிக்கைகளிலும் பார்த்திருந்தாலும், இணையத்திலும் காண்கின்ற போது உவகை கொள்கிறது மனம்\nஏதாவது உருவ ஒற்றுமைகள் இருக்கின்றதா பப்புவுக்கும், எனது great-grand mother-க்கும்\nமுத்துலெட்சுமி & அமுதா : நன்றி\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nநீ கொழந்தையா இருக்கச்சே....ஆவிதான் கொடுத்தேன்\nபப்புவின் பாட்டிகளும் ஒரு வாரயிறுதியும்\n1891-ல் பிறந்த இப்பெண்மணியை பற்றி இணையமும் கூறுகிற...\nயாராவது சொல்வீர்களா இதன் விடையை\nஅஞ்சு எலி இல்லை.....ஒரே எலி..சிவப்பு எலி\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.com/2008/12/blog-post_15.html", "date_download": "2018-05-24T02:11:42Z", "digest": "sha1:2Z6NUNYEO5EVKENPLKXAXNGHNEDQP35F", "length": 20656, "nlines": 444, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: வா ஓடி போகலாம்", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nமு.கு: இது அடுத்தக் கதை. திகில் கதையாக்கும்\nஅவர்கள் இருவரும் ���ிரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தனர். அவர்கள் என்பது ஒரு பெண்னும், ஒரு ஆணும். ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு நடந்தனர்.\nஅவன் கேட்டான், “யாராவது பார்த்தாங்களா, கௌரி, நாம வரும்போது”. அவள் கூறினாள்,” நல்லவேளை, யாரும் பார்க்கலை”.\nஅவர்களிருவம் பயத்தினால் கையை கெட்டியாக பற்றிக் கொண்டு ஓடத் துவங்கினர். கௌரி கூறினாள், “என்னால் இனிமே முடியாது, மெதுவாப் போலாம்”.\nஅவன் கூறினான், “அதோ தெரியுதே, அதுகிட்ட போயிட்டா ஒண்ணுமே தெரியாது. வா, போலாம். அப்புறம் ஜாலிதான்.”\nஅவர்கள் அன்கே போனதும் “ஹோ” எனக் கத்தியபடி, “கௌரியும் சங்கரும் வந்தாச்சு, வாங்க விளையாடலாம்” என்றபடி விளையாடத் துவங்கியது அந்தச் சிறுவர் கூட்டம்\nகதையைப் படிக்கும்போது எனக்கு பெம்மா இருந்துச்சு.\nசெம டெரரா இருக்குக்கா முடிவு சாரி கிளைமாக்ஸ் :)))\nபயத்துல அப்படியே வெல வெலத்து\nகதைய படிச்சு நான் ரொம்ப பயந்துட்டேன்\nஅப்படியே சீட் நுனிக்கு பல்லை கடிச்சிட்டு வந்துட்டேன். செமையா இருந்துச்சி. சூப்பர் க்ளைமேக்ஸ்.\nபப்புவுக்கு சொல்ற கதையா இது.\nமயிர் கூச்செறியும் திகில் கதை ”வா ஓடி போகலாம்” அடுத்த பதிவில்\n நான் பய்ந்தே போய்ட்டேன்... நல்ல கதை..;))\nஎப்படிப்பா எப்படி இப்படி எல்லாம்.. ஞானக்குழந்தையா நீங்க\nசரி நானும் சொல்லிடறேன்பா.. நானும் பயந்துட்டேன் ..பயந்துட்டேன்..\nஒரே டெரரா போட்டிருக்கீங்க, நான் விபூதி பூசிட்டுத் தான் படுக்கணும்\n// கானா பிரபா said...\nஒரே டெரரா போட்டிருக்கீங்க, நான் விபூதி பூசிட்டுத் தான் படுக்கணும்\nஐ லைக் திஸ் கமெண்ட்\nபட் ஒரு சின்ன மிஸ்டேக் தல\nகிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு\nசும்மா சொல்லக்கூடாது கதை சூப்பர்\n// கானா பிரபா said...\nஒரே டெரரா போட்டிருக்கீங்க, நான் விபூதி பூசிட்டுத் தான் படுக்கணும்\nஐ லைக் திஸ் கமெண்ட்\nபட் ஒரு சின்ன மிஸ்டேக் தல\nகிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு\nஅப்புறம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படின்னும் சொல்லுவார் பெரிய பாண்டி அண்ணாத்தே.. ;))))\nஐ லைக் திஸ் கமெண்ட்\nகிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு\nஇது ரொம்ப நல்���ா இருக்கு.\nஇந்தக் கமெண்டை மிக ரசிச்சேன்.\nஐ லைக் திஸ் கமெண்ட்\nகிடுகிடுகிடு இப்படி வரப்படாது அது 32 பல்லும் இருக்கறவங்களுக்கு வேணும்னா தந்தியடிக்கும் பட் உங்களுக்கு\nஇது ரொம்ப நல்லா இருக்கு.\nஇந்தக் கமெண்டை மிக ரசிச்சேன்.//\nஇருக்கும் இருக்கும், சிறீராம் அண்ணன் கிட்ட சொல்லி பட்டினி போட வைக்கிறேன்.\nபப்பு சொன்ன கதைதான ..\nகதையை விடவும் உங்கள் ரசனைதான் விய‌க்கவைக்கிறது. உங்களை எவ்வளவு வாழ்த்தினாலும் தகும் முல்லை.\n\"வா ஓடி போகலாம் \"\nநீங்க முகில நினைச்சு எழுதின கதையோன்னு முதல்ல நினைச்சேன்.\nம்ம்ம், ஆனாலும் சின்ன வயசுலேயே டெரரா எழுதியிருக்கீங்க முல்லை. எல்லாம் வாசிப்பனுபவம் தான்னு நினைக்கிறேன் :)\nஅவன் கேட்டான், “யாராவது பார்த்தாங்களா, கௌரி, நாம வரும்போது”. அவள் கூறினாள்,” நல்லவேளை, யாரும் பார்க்கலை”.\nஅட நான் வேர்த்து விறு விருத்து\nகதையின் இரண்டாவது வரியிலேயே கதையின் முடிவை ஊகிக்க முடிகிறது.\nஉன்னை யார் கேட்டாங்கன்னு கேக்கறீங்களா\nவாயை மூடிட்டு திருந்தி இருக்கணம்ன்னு நினைக்கிறேன். முடியவில்லை :((\nபுதுகை தென்றல், சொல்லும்போதே தெரியுதே...:-)) \n// கண்டிப்பா..அதான் படிக்க நீங்க இருக்கீங்களே அண்ணா\n நீங்க கொடுக்கற பில்டப்-தான் திகிலா இருக்கு :-))\n அதுக்குதானே மு.கு. எல்லாம் போடறது\n நீங்க எல்லாம் இருக்க தைரியம்தான்\nநன்றி முத்துலெட்சுமி..இதை எழுதும்போது எனக்கு 15/16 வயது. அப்போ ஞானகுழந்தையா ஞானசிறுமியா\n//சரி நானும் சொல்லிடறேன்பா.. நானும் பயந்துட்டேன் ..பயந்துட்டேன்..//\nநன்றி தாமிரா..பயந்தீங்களா இல்லையா சொல்லவேயில்ல\n:-)))...ஆமா, நிறைய கதை படிச்சா இப்படி ஆகுமோ\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\n12 விஷயங்கள் - பப்புவை பற்றி\nநீங்கள் மடிப்பாக்கம் வழிச் செல்பவராயின், ஒரு வேண்ட...\nபிறந்தநாள் வாழ்த்துக்கள் : ராப்\nபப்புக் குறிப்புகளும், பப்புவுக்குக் குறிப்புகளும்...\nஒரு சோனி வாக்மேனும் சில சென்டிமென்ட்-களும்\nசென்னை : குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=73499", "date_download": "2018-05-24T02:02:26Z", "digest": "sha1:GIUTIKFJUMYGNRX7NW2ZTPIOV4XC7A2J", "length": 7108, "nlines": 39, "source_domain": "www.puthinamnews.com", "title": "இன்று லண்டனின் ஏற்பட்ட பயங்கரம்! தீயில் கருகிய குழந்தை – 6 பேர் பலி (காணொளி இணைப்பு) | Puthinam News", "raw_content": "\nஇன்று லண்டனின் ஏற்பட்ட பயங்கரம் தீயில் கருகிய குழந்தை – 6 பேர் பலி (காணொளி இணைப்பு)\nமேற்கு லண்டனில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇதுவரையான மீட்பு பணியில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீட்பு பணியை தொடர்ந்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கமாண்டர் Stuart Cundy தெரிவித்துள்ளார்.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற பேரனர்த்தம் காரணமாக மேற்கு லண்டன் சோகமயமாக மாறியுள்ளது.\nஇந்த நிலையில் இன்று ஏற்பட்ட அனர்த்தத்தின் முக்கிய சில புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக வெளியாகி உள்ளன.\nஇந்த அனர்த்தத்தில் உயிரிழந்த நிலையில் சிறு குழந்தையின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த மாடி கட்டடத்தில் 120 வீடுகள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. தீப்பற்றியவுடன் பொலிஸார் மற்றும் தீயணைக்கும் பிரிவினர் அங்கிருந்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nதீயை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வண்டிகள் 40 மற்றும் 200 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.\nஅந்த தீ விபத்து தீவிரவாத செயலாக இருக்கலாம் என இதுவரையில் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை உரிய முறையில் வெளியாகவில்லை. எனினும் காயமடைந்த 50 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய காலங்களில் லண்டனில் ஏற்பட்ட நான்காம் தாக்குதல் இதுவென குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலைமையின் கீழ் முழு லண்டனும் தீவிரவாத அச்சத்தில் உள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎப்படியிருப்பினும் இந்த சம்பவத்தில் இலங்கையர்களுக்கு இதுவரை பாதிப்புகள் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious Topic: வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nNext Topic: மாவட்ட மட்டத்தில் நல்லிணக்கக் குழுக்களை அமைக்க அரசாங்கம் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/peter-hein-gives-safety-tips-for-womens_17250.html", "date_download": "2018-05-24T02:22:26Z", "digest": "sha1:UB3TCWMWQBNLICUT44OYTOSZHGMZ5CJX", "length": 12987, "nlines": 195, "source_domain": "www.valaitamil.com", "title": "பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nபெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதை தவிர்ப்பதற்காக அரசும், பல சமூக நல அமைப்புகளும் பல்வேறு வகைகளில் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே பிரபல சினிமா சண்டை பயிற்சியாளரான பீட்டர் ஹெய்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்கள், தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் வகையில் வன்முறையாளர்களிடமிருந்து தங்களை எப்படி தற்காத்து கொள்ள வேண்டும் என சில போட்டோக்கள் வாயிலாக விளக்கி, ஒவ்வொரு பெண்களும் இதை அறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.\nபெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள பீட்டர் ஹெய்ன் வழங்கிய டிப்ஸ்...\nநீயே தாயுமானவள்.. - வித்யாசாகர்\nஇந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்...\nஇசைக் கலைக்குப் பெண்களின் பங்களிப்பு - முனைவர் இ. அங்கயற் கண்ணி\nபெண்கள் மட்டும் இல்லை என்றால்\nபெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழ் சினிமாவில் தற்போது விவசாய சீசன்...\nவிஜய் படத்தில் வில்லியாகும் வரலட்சுமி\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nதமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nசித்த மருந்துகள் தயாரிக்க என்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது...\nசித்த மருத்துவமும் வாழ்வியல் - உணவு, உடற்பயிற்சி, மருந்து\nஉணவே மருந்து... மருந்தே உணவு...\nசித்த மருத்துவத்தின் தத்துவம் - Dr. G. அன்புகணபதி\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pcheal.ta.downloadastro.com/", "date_download": "2018-05-24T02:07:50Z", "digest": "sha1:RHY4QRCO3IYKY4QDIU24AJA5KER6P5JU", "length": 10720, "nlines": 108, "source_domain": "pcheal.ta.downloadastro.com", "title": "PcHeal - புத்தம்புதிய பதிப்புகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் >‏ சாளர இயங்குதள (விண்டோஸ்) பயன்பாடுகள் >‏ PcHeal\nPcHeal - சாளர இயங்குதளக் கணினிக்கான, ஒரு சுத்திகரிப்பு மற்றும் செம்மையாக்கும் சாதனம்.\nதற்சமயம் எங்களிடம் PcHeal, பதிப்பு 2.5.26.2015b மென்பொருளுக்கான விமர்சனம் இல்லை, நீங்கள் இதற்கு விமர்சனம் அளிக்க விரும்பினால், எங்களுக்கு அனுப்பவும், அதை நாங்கள் மகிழ்வுடம் பிரசுரம் செய்வோம்.\nPcHeal மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nஇழந்து போன பேனா நினைவு வட்டு கோப்புகளை மீட்டெடுங்கள். உங்கள் பயன்பாடுகளில் துடிப்பு வேகத்தை முடுக்கி, விண்டோஸின் செயல்திறனை அதிகரித்துக் கொள்ளுங்கள். விண்டோஸிற்கான மென்பொருள் / வன்பொருள் திருத்தி மற்றும் செம்மையாக்கி. விண்டோஸி���் இல்லாத சுட்டித்தொடுவியின் திறன்களின் பயன்களைப் பெறுங்கள்.\nPcHeal மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு PcHeal போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். PcHeal மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nபதிவிறக்கம் செய்க Timed SMS Scheduler, பதிப்பு 1.0\nஇந்த பயன்பாட்டினைக் கொண்டு சக்தி வாய்ந்த எச்சரிக்கை ஒலிகளை உருவாக்கி நிர்வகியுங்கள்.\nபதிவிறக்கம் செய்க 2012 Countdown, பதிப்பு 1.0\nசாளர இயங்குதளத்தில் சில இனிய எண்ணிமக் கடிகாரங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.\nஅசல் அமைப்புருக்களை மீட்டமைக்கும் பொத்தான் வசதி கொண்டது\nசில தனிப்பயனாக்க அம்சங்கள் மட்டுமே\nஏற்கனவே குறைவான செயல்பாடுகள்; சோதனை மென்பொருளில் இன்னும் குறைவான செயல்பாடுகள்\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 3.77 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 1\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 262\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nPcHeal 2.5.26.2015 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : SwiftDog\nSwiftDog நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 6\n6 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nPcHeal நச்சுநிரல் அற்றது, நாங்கள் PcHeal மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எ���்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2008/11/blog-post_22.html", "date_download": "2018-05-24T02:30:00Z", "digest": "sha1:RQDHHVR3NKTSCRFMLSW5KVTCERWZMXUX", "length": 7857, "nlines": 92, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: குட்டி உண்மைகள்", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nசத்திய ராஜ் cell phone வாங்கி இரண்டு வருடம் கழித்துதான் sms அனுப்ப கற்றுக்கு கொண்டாராம் image பார்காத நடிகர் ஓரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.\nபாவனா ஓரு தொலைக்காட்சி பேட்டியில் நிங்கள் மறக்க நினைக்கும் சம்பவம் என்ன என்று கேட்டால் என்னுடைய ஓரு காதல் என்று சொன்னார் தைரியமாக யாரும் சொல்லாத விஷயம்\nஇவர் பேசுவதை விட இவர் படங்கள் நிறைய பேசும் இதுவரை இவர் ஒரே ஒரு பாடல் பதிவுக்காக வெளிநாட்டுக்கு இதுவரை சென்றதில்லை ஆச்சரியமாக உள்ளது\n22 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 1:15\n22 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 2:17\n25 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுரல் மாற்றிய கொலை முயற்ச்சி\nதனி ஈழம் தேவை ஒரு உலக ஆதரவு\nவலையில் கண்��� ஓளி படங்கள்\nதொழில் சார்ந்த அஞ்சல் சேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2014_03_01_archive.html", "date_download": "2018-05-24T02:15:47Z", "digest": "sha1:6PKZ6OR57ZDMWBAZHEFW5Z6YJW6TLDLM", "length": 24349, "nlines": 150, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: March 2014", "raw_content": "\nநிஜத்தின் நிகழ்வை நெகிழ்வாய் பரிமாறிக் கொள்ள.....\nபள்ளி ஆண்டு விழாவில் டான்ஸில் சேர்ந்திருக்கிறேன் என சில தினங்களாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான். பெயர் கொடுத்திருப்பான்னு நினைக்கிறேன். இன்னைக்கு அவன் மிஸ்ஸிடம் கேட்கிறேன் என்று சொன்ன மனைவி மறுநாள் வருத்தமாக அவன் பெயரை மிஸ்ஸிடம் கொடுக்கவே இல்லையாம். நம்ம கிட்ட தான் சொல்லிக்கிட்டு இருந்திருக்கான். செலக்சன் லிஸ்ட் எல்லாம் முடிந்து விட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது. யாராவது விலக நேர்ந்தால் அவன் பெயரை சேர்த்து விட்டு தகவல் சொல்கிறேன் என அவன் மிஸ் சொல்லிட்டாங்க என்றாள், கூடவே, இதை அவனிடம் சொன்னா எப்படி எடுத்துக்கிடுவான்னு தெரியல. அவனுக்கு ஏமாற்றமா இருக்கப்போகுது. தவிர, அக்காவுக்கு மட்டும் டான்ஸ்க்கு சேர பணம் கொடுத்திருக்கீங்க. என்னைய மட்டும் சேர்க்கலைன்னு சொல்றீங்கன்னு சொல்லி அழப்போறான்னு வருத்தமாய் சொல்லிக் கொண்டிருந்தாள். அடுத்த வருடம் முன் கூட்டியே பெயர் கொடுத்து விடலாம் என சொல்லி சமாதானப்படுத்து என மனைவியிடம் சொன்னாலும் அதை அவனிடம் அவள் எப்படி சொல்லிப் புரிய வைப்பாள் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.\nஇரவில் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது அம்மா தம்பியிடம் சொல்லிவிட்டாளா என்று கேட்டேன். அதற்கு மகள் அவன் சின்னப்பையன் தானே டாடி…. புரிஞ்சுக்க தெரியாதுல. நானே அவனிடம் சொல்லிவிட்டேன், அவனும் சரின்னு சொல்லிட்டான். இப்ப விளையாடிக்கிட்டு இருக்கான் என்றாள். உடனே மகனை அழைத்து பேசினேன், அவனும் நாங்கள் பயந்த மாதிரி இல்லாமல் அடுத்த வருசம் சேர்ந்துக்கிறேன் டாடி என்றான், மகள் எப்படி சொல்லி இருப்பாள் என்று கேட்டேன். அதற்கு மகள் அவன் சின்னப்பையன் தானே டாடி…. புரிஞ்சுக்க தெரியாதுல. நானே அவனிடம் சொல்லிவிட்டேன், அவனும் சரின்னு சொல்லிட்டான். இப்ப விளையாடிக்கிட்டு இருக்கான் என்றாள். உடனே மகனை அழைத்து பேசினேன், அவனும் நாங்கள் பயந்த மாதிரி இல்லாமல் அடுத்த வருசம் சேர்ந்துக்கிறேன் டாடி என்றான், ���கள் எப்படி சொல்லி இருப்பாள் வார்த்தை ஜாலம் ஏதும் நிகழ்ந்திருக்காது, பொய் ஏதும் சொல்லி இருக்க மாட்டாள். பின் எப்படி அவனுக்கு ஏமாற்றம் தோன்றாத படி சொல்லி இருப்பாள் வார்த்தை ஜாலம் ஏதும் நிகழ்ந்திருக்காது, பொய் ஏதும் சொல்லி இருக்க மாட்டாள். பின் எப்படி அவனுக்கு ஏமாற்றம் தோன்றாத படி சொல்லி இருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன். குழந்தைகளால் மட்டும் தான் நிஜத்தின் நிகழ்வை நெகிழ்வாய் பரிமாறிக் கொள்ளவும், அவர்களுக்குள் சொல்லிக் கொள்ளவும் முடியுமோ\n(வல்லமை இணைய இதழ் அன்புள்ள மணிமொழிக்கு என்ற தலைப்பில் நடத்திய கடிதப் போட்டிக்காக எழுதப்பட்ட கடிதம்)\nஅன்புள்ள மணிமொழிக்கு அப்பா எழுதுவது.\nஇங்கு நான், அம்மா, தம்பி மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் நலம். அங்கு உன் நலத்துடன் உன் தோழிகள், ஆசிரியர்களின் நலன்களையும் அறிய ஆவல். நிற்க:\nகடந்தவாரம் நீ விடுப்பில் வந்த போது உன்னுடன் இருக்க முடியாமல் போய்விட்டது செல்லம். கம்பெனி விசயமாக அவசரமாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டது. நீ ரொம்ப கோபமும், வருத்தமும் பட்டதாய் அம்மா சொன்னாள். அப்பா வேலை தான் உனக்கு தெரியுமே அடுத்த மாதத்திலிருந்து நீ எங்களோடு தானே இருக்கப்போகிறாய். இரண்டு நாட்களுக்கு முன் உன் தோழி கோபிகாவின் அப்பா வந்திருந்தார். கோபிகாவின் திருமண பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதை பார்த்ததும் உனக்கும் வயது இருபத்தி நான்காகிறது என்று சொல்லி அம்மாவும் உன் கல்யாண பேச்சை ஆரம்பித்து விட்டாள். என்னோடு கம்பெனியில் வேலை பார்க்கும் பிரகாஷ் மாமா ஒரு வரன் சொல்லி உள்ளார். நமக்கும் தெரிந்தவர்கள் தானாம். கீழக்கரையில் தான் அவர்கள் குடும்பம் இருக்கிறதாம். பையன் புரபொசராக இருக்கிறாராம். பையனின் அப்பா வணிகவரி துறை அலுவலராக இருக்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். உடன் பிறந்த அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரே ஒரு தங்கச்சி. பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருக்கிறதாம். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்களாம். உன்னை பிரவின் கல்யாணத்தில் வைத்து அவர்கள் பார்த்திருக்கிறார்களாம். படித்துக் கொண்டிருப்பதாய் சொன்னதால் படிப்பு முடியவும் கேட்கலாம் என நினைத்திருந்தார்களாம். இந்த வருடம் உனக்கு படிப்பு முடிந்து விடும் என்பதால் பிரகாஷ் மா���ா மூலம் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். உனக்கு ஏற்ற பையனாக இருப்பான் என பிரகாஷ் மாமாவும் சொல்கிறார். நம் வீட்டில் யாரும் இன்னும் பையனை பார்க்கவில்லை. பையனின் அப்பா மட்டும் ஒருநாள் கம்பெனியில் வந்து என்னை பார்த்தார். உன்னிடமும், வீட்டிலும் கேட்டு சொல்வதாய் சொல்லி உள்ளேன். உன் சின்ன சித்தி சரண்யா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். வரன் வந்திருக்கும் விசயத்தை சொன்னதும் நீயும் கூட்டுக்குடும்பமா நிறைய பேர் இருக்கிற வீட்டிற்கு தான் மருமகளா போவேன்னு அவர்களிடம் முன்பு சொன்னதாய் சொன்னார்கள். உன் விருப்பம் என்ன அடுத்த மாதத்திலிருந்து நீ எங்களோடு தானே இருக்கப்போகிறாய். இரண்டு நாட்களுக்கு முன் உன் தோழி கோபிகாவின் அப்பா வந்திருந்தார். கோபிகாவின் திருமண பத்திரிக்கையை கொண்டு வந்திருந்தார். அதை பார்த்ததும் உனக்கும் வயது இருபத்தி நான்காகிறது என்று சொல்லி அம்மாவும் உன் கல்யாண பேச்சை ஆரம்பித்து விட்டாள். என்னோடு கம்பெனியில் வேலை பார்க்கும் பிரகாஷ் மாமா ஒரு வரன் சொல்லி உள்ளார். நமக்கும் தெரிந்தவர்கள் தானாம். கீழக்கரையில் தான் அவர்கள் குடும்பம் இருக்கிறதாம். பையன் புரபொசராக இருக்கிறாராம். பையனின் அப்பா வணிகவரி துறை அலுவலராக இருக்கிறார். அம்மா ஹவுஸ் ஒய்ப். உடன் பிறந்த அண்ணன்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஒரே ஒரு தங்கச்சி. பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருக்கிறதாம். எல்லோரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்களாம். உன்னை பிரவின் கல்யாணத்தில் வைத்து அவர்கள் பார்த்திருக்கிறார்களாம். படித்துக் கொண்டிருப்பதாய் சொன்னதால் படிப்பு முடியவும் கேட்கலாம் என நினைத்திருந்தார்களாம். இந்த வருடம் உனக்கு படிப்பு முடிந்து விடும் என்பதால் பிரகாஷ் மாமா மூலம் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். உனக்கு ஏற்ற பையனாக இருப்பான் என பிரகாஷ் மாமாவும் சொல்கிறார். நம் வீட்டில் யாரும் இன்னும் பையனை பார்க்கவில்லை. பையனின் அப்பா மட்டும் ஒருநாள் கம்பெனியில் வந்து என்னை பார்த்தார். உன்னிடமும், வீட்டிலும் கேட்டு சொல்வதாய் சொல்லி உள்ளேன். உன் சின்ன சித்தி சரண்யா நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். வரன் வந்திருக்கும் விசயத்தை சொன்னதும் நீயும் கூட்டுக்குடும்பமா நிறைய பேர் இருக்கிற வீட்டிற்கு தான் மருமகளா போவேன்னு அவர்களிடம் முன்பு சொன்னதாய் சொன்னார்கள். உன் விருப்பம் என்ன நானும் இதுவரை உன்னிடம் கல்யாணம் பற்றி பேசவில்லை. அவசரமில்லாமல் படிப்பு முடிந்ததும் உன் விருப்பத்திற்கேற்ப செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால் வரன் இவ்வளவு சீக்கிரம் வந்து விட்டது. நீ அடுத்த வாரம் வந்த பின் உன்னிடம் பேசிய பின்பே முடிவு செய்யலாம் என நானும், அம்மாவும் நினைத்துள்ளோம்.\nஇந்த முறையும் நீயும், உன் தம்பியும் பேசிக்கொள்ளவில்லை என்று அம்மா வருத்தப்பட்டாள். அவன் தான் அப்படி செய்கிறான் என்றால் நீயும் அப்படி அவனோடு மல்லுக்கு நிற்கலாமா நீங்கள் இருவரும் என்ன சிறு பிள்ளைகளா நீங்கள் இருவரும் என்ன சிறு பிள்ளைகளா அவ பிடிவாதம் தான் எனக்கு பயமாக இருக்கு. எல்லாத்துக்கும் நீங்க கொடுக்குற இடம் தான் காரணம் என அம்மா சொல்லிக் கொண்டே இருக்கிறாள். நேற்று சர்மிளா சித்தி வீட்டிற்கு வந்திருந்த போது இதை அம்மா சொன்னதும் தம்பியை திட்டினார்களாம். அதனால் உடைத்த உன் கேமாராவுக்கு பதில் புதிதாக வாங்கி தருவதற்காக தம்பி தாத்தாவிடம் பணம் வாங்கி வைத்திருக்கிறானாம். என்னிடம் அவன் சொல்லவில்லை. உன் அப்பத்தா தான் சொன்னார்கள்.\nதவிர, சென்னையிலிருந்து வரும் போது உனக்காக எஸ்.இராமகிருஷ்ணன் தொகுத்த சிறந்த நூறு சிறுகதைகளின் தொகுப்பை வாங்கி வந்தேன். எனக்கும், உனக்குமாக கொஞ்சம் கவிதை, கதை புத்தகங்கள் வாங்கி வந்தேன். படிக்காம அப்பாவும், மகளுமா புத்தகத்தை வாங்கி, வாங்கி அடுக்கி வையுங்க. புக் ஃபேர்ல நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கிட்டு வந்த புத்தகமெல்லாம் இன்னும் தூங்குது. அதுக்குள்ள ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் எதுக்குன்னு அம்மா சண்டை போட்டாள். அப்பா புக்கு பைத்தியம். அம்மா புடவை பைத்தியம். அப்படின்னு சொல்லி தம்பி தான் சமாதானம் செய்து வைத்தான்.\nதம்பிக்கு இண்டர்வியூ ரிசல்ட் வந்து விட்டது. வேலைக்கு தேர்வாகி விட்டான். நாளை மறுநாள் பெங்களூருக்கு போகிறான். அங்கு அவனுக்கு வேண்டிய ஏற்பாடுகளை பிரபு சித்தப்பா செய்து கொடுப்பதாய் சொல்லி உள்ளார்கள். அடுத்தவாரம் வேலையில் சேர வேண்டுமாம். பெங்களூர் போகும் வழியில் உன்னை பார்த்து விட்டு போவதாகவும், சஸ்பென்ஸாக இருக்கட்டும் அதனால என்னிடம் கூட சொல்ல வேண்டாம் என அம்மாவிடம் சொல்லி இர���க்கிறான். அநேகமாக உனக்கு புது கேமரா வாங்கி வருவான் என நினைக்கிறேன். வந்தால் அவனை வாழ்த்தி அனுப்பி வை. நீயும் ஏதாவது கிஃப்ட் வாங்கி அவனுக்கு கொடுத்து விடு.\nவைரஸ் காய்ச்சலில் இருந்த உன் தோழி காவியா எப்படி இருக்கிறாள் கேட்டேன் என்று சொல். முடிந்தால் நீ வரும் போது அவளையும் வீட்டிற்கு அழைத்து வா. உன் அம்மாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். கடந்தவாரம் நீ சொன்ன கவிதையை “விதையின் குணம்” என்ற தலைப்பில் எழுதி “வல்லமை” இணைய இதழுக்கு அனுப்பி வைத்துளேன். இந்த கடிதம் உனக்கு கிடைக்கும் போது கவிதை பிரசுரமாகி இருக்கும் என நினைக்கிறேன்.\nஉடம்பை கவனமாக பார்த்துக் கொள். உன் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளேன். வரும் போது கல்லூரி, விடுதி கட்டணங்களை கட்டி ரசீது வாங்கி கொள். விடுதியை காலி செய்து விட்டு வரும் போது எல்லாவற்றையும் எடுதுக் கொண்டாயா என சரி பார்த்து விட்டு கிளம்பு. உன் ஆசிரியர்களிடம், நண்பர்களிடமும் சொல்லி விட்டு வா. அங்கிருந்து கிளம்பும் போது போன் செய். இம்முறை தம்பி பெங்களூர் போய்விடுவான். அதனால் நானோ, அம்மாவோ தான் உன்னை பிக் அப் பண்ண வருவோம். உன் தோழிகளிடம் சொல்லி ஒவ்வொரு முறையும் அழைத்து பேசுவது சங்கடமாய் இருப்பதால் மூன்று நாட்களாக பேசவில்லை என அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். உன் செல்போன் சரியாக வேலை செய்யா விட்டால் குறைந்த விலையில் ஒரு செல்போன் வாங்கி கொள். உனக்கு பிறந்த நாள் பரிசாக தர கார்த்தி சித்தப்பா ஸ்மார்ட்போன் வாங்கி வைத்திருக்கிறாராம். அடுத்த மாதம் மலேசியாவிலிருந்து வரும் தன் நண்பர் மூலம் கொடுத்தனுப்புவதாய் சொல்லி இருக்கிறார்கள்.\nதேர்வை கவனமாக எழுதவும். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உன் வரவுக்காக காத்திருக்கிறோம்.\nLabels: இணையத்தில், கடிதம், வல்லமை.காம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nநிஜத்தின் நிகழ்வை நெகிழ்வாய் பரிமாறிக் கொள்ள.....\nஆன்மிக சாண்ட்விச் - 1\nமெளன அஞ்சலி - 1\nரசிக்க - சிந்திக்க (15)\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nசில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான் . ஏன் என்றேன் . தமிழ் புத்த...\nநாள் : 1 எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க நான் செய்றது இருக்கட்டும் . நீயும் , உன் ...\nகிருஷ்ணசாமி என்கிற கிச்சாமி “குதிரைக் கிச்சாமி”யாக மாறிப் போன நிகழ்வைச் சொல்லும் கதை “குதிரை”. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்ட...\nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஉயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்...\nமெளன அழுகை - 3\n(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை) கிட்டத்தட்ட ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifeofjagadishchandran.blogspot.com/2015/07/blog-post_99.html", "date_download": "2018-05-24T02:14:07Z", "digest": "sha1:RZQI4ZM6HYIZAN3GLHZJCGGMZ3GIFN4L", "length": 32277, "nlines": 307, "source_domain": "lifeofjagadishchandran.blogspot.com", "title": "lifeofjagadishchandran", "raw_content": "\nஇடது: மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் | வலது: மது அருந்துவோரிடம் காலில் விழுந்து வேண்டுகோள் விடுக்கும் போராட்டத்தில் சசிபெருமாள் - கோப்புப் படங்கள்\nமதுவிலக்கு போராளி காந்தியவாதி சசிபெருமாள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தனது போராட்டத்தின்போது உயிரிழந்தார். அவருக்கு வயது 60.\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உண்ணாமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி உண்ணாமலை பேரூராட்சித் தலைவர் ஜெயசீலன் தீக்குளிப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார். இப்போராட்டத்தில் மதுவிலக்கு போராளி சசிபெருமாளும் கலந்து கொள்வார் எனக் கூறியிருந்தார்.\nஅதன்படி சசிபெருமாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை உண்ணாமலை பகுதிக்கு வந்தர். அப்போது அவரும், ஜெயசீலனும் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஜெயசீலன் பாஜகவைச் சேர்ந்தவர். அவர் செல்போன் கோபுரத்தின் பாதி வழியில் அமர்ந்து கொண்டார். சசி பெருமாள் கோபுரத்தின் உச்சிப் பகுதிக்கே ஏறிவிட்டார்.\nதகவலறிந்து, சுமார் 8.30 மணியளவில், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து, தக்கலே டிஎஸ்பி விக்ராந்த் பாட்டீல், வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்தடைந்தனர். ஆனால், டாஸ்மாக் அதிகாரிகள் வரவிலை.\nசசிபெருமாள் போராட்டத்தை துவங்கி 5 மணி நேரத்துக்குப் பின்னர் டாஸ்மாக் உயரதிகாரி அங்கு வந்துள்ளார். டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் உண்ணாமலை பகுதியில் இருந்து ஏற்கெனவே கடையை அகற்றுவதாக எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுவிட்டது என்றனர். உண்ணாமலை பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை மூடப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளனர்.\nஅதன்பின்னர் செல்போன் கோபுரத்திலிருந்து அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். அப்போது அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளன.\nமருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட சசிபெருமாளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nசசிபெருமாள் திடீர் மரணத்துக்கு அவரது ரத்த அழுத்தம் அதிகரித்ததுகூட காரணமாக இருக்கலாம். இருப்பினும், உறுதியான தகவல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.\nசசிபெருமாள் மதுவிலக்கு கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். கடந்த 2014 ஆண்டு அவர் தொடர்ந்து 34 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பூரண மதுவிலக்கு கோரி டெல்லியிலும் சசிபெருமாள் போராட்டம் நடத்தியிருக்கிறார்.\nசில மாதங்களுக்கு முன்பு 'தி இந்து'வுக்கு சசிபெருமாள் அளித்த பேட்டி ஒன்றில் பூரண மதுவிலக்கு குறித்து சுருக்கமாக கூறியது, அவரது நோக்கத்தின் தன்மையை வெளிப்படுத்தும். அதன் முக்கிய அம்சம் இதுதான்:\n\"சரித்திரப் பெருமை வாய்ந்த தமிழகத்தை, 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு, சாராய முதலாளிகள் ஆண்டு வருகிறார்கள். அப்படி ஒரு கரும்புள்ளி வரலாறாக, தமிழகத்தை மாற்றிவிட்டார்கள். சாராய சாம்ராஜ்யத்தை நடத்த, சட்டமன்றத்தை கேடயமாக பயன்படுத்துகிறார்கள். அடுத்தவர் காய்ச்சினால் கள்ளச்சாராயம்; அரசே காய்ச்சினால் நல்ல சாராயம் என்று விற்கிறார்கள். இதனால், இலங்கையில் இனப் படுகொலை நடந்ததுபோல், தினமும் தமிழகத்தில் சாராயப் படுகொலைகள் நடந்து வருகின்றன. சுதந்திரப் போராட்டத்துக்குப் பிறகு மக்கள், மாணவர்கள், தாய்மார்கள் என அனைவரும் போராட களம் இறங்கியுள்ளார்கள். இது 2-வது சுதந்திரப் போராட்டமாக மாறியுள்ளது.\"\nசசிபெருமாள் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகாந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறும்போது, \"சசிபெருமாள் இறப்பு அதிச்சியளிக்கிறது. தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்\" என்றா���்.\nசசிபெருமாள் போராட்டக் களத்திலேயே உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு தாமதிக்காமல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசசிபெருமாளின் நண்பர் சசிதரன் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், \"இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வந்தார். உண்ணாமலை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். காலை முதலே கடும் வெயில் அடித்து வந்தது. அதையும் பொருட்படுத்தாது அவர் உற்சாகத்துடன் போராடினார். ஆனால், அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார்\" எனத் தெரிவித்தார்.\nசட்டக்கல்லூரி மாணவி நந்தினி கருத்து:\nமதுவிலக்கு கோரி போராடி வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கூறும்போது, \"சசிபெருமாள் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. சசிபெருமாள் நீண்ட நாட்களாக மதுவிலக்கு கோரி போராடி வருகிறார். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார். அண்மைகாலமாக செல்போன் கோபுரங்களில் ஏறி போராட்டம் நடத்தி வருகிறார். அவர் தொட்ர்ச்சியாக போராடியும்கூட அரசு அவரை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அரசு, ஒரு போராளியின் உயிரை துச்சமாக நினைத்ததாலேயே இந்த அவலம் நடந்துள்ளது\" எனக் கூறினார்.\nசசிபெருமாள் இறப்புக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்: ராமதாஸ்\nசசி பெருமாளின் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடை என்ற இடத்தில் பள்ளி, கோயில்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. அதன்பிறகும் மதுக்கடை அகற்றப்படாததைக் கண்டித்து தான் அவர் செல்பேசி கோபுரத்தில் ஏறி இன்று போராட்டம் நடத்தினார்.\nஅவரது கோரிக்கையை ஏற்று ஒரே ஒரு மதுக்கடையை அகற்றியிருந்தால் மது ஒழிப்புக்காக போராடி வரும் அவரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால், கல்நெஞ்சம் கொண்ட தமிழக அரசு மனசாட்சியின்றி நடந்து கொண்டதன் விளைவாக சசி பெருமாளை நாம் இழந்து நிற்கிறோம். சசி பெருமாளின் இறப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.\nசசி பெருமாளின் மறைவு மது ஒழிப்பு போராட்டத்திற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சசிபெருமாளின் விருப்பப்படி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்\" எனக் கூறியுள்ளார்.\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nஇடது: மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் | வலது: மது...\nகன்னியாகுமரி: சசிபெருமாள் உயரிழப்பு குறித்து தற்கொ...\nகன்னியாகுமரி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத...\nமது ஒழிப்புக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் ந...\nஉண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி காந்த...\nஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறி...\nராமேசுவரத்தில் மக்களின் கண்ணீர் பாதையில் விடைபெற்ற...\nடாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானி,குடியரசு தலைவர்,ஆசி...\nசொந்த மண்ணில் அப்துல் கலாம் உடல் தலைவர்கள்,பொதுமக்...\n‘செரிபரல் பால்சி’ எனப்படும் ‘நிரந்தர வகை முடக்கு ந...\nதமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு -- Tamil devotional...\nஅப்துல் கலாம்| கோப்புப் படம்முன்னாள் குடியரசுத் தல...\nபிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://memynotepad.blogspot.com/2009/12/blog-post.html?showComment=1272294632217", "date_download": "2018-05-24T02:34:44Z", "digest": "sha1:GFBS3Y6CHV46MLKTKBJDIBXM64MMCMZ5", "length": 28592, "nlines": 260, "source_domain": "memynotepad.blogspot.com", "title": "கண்ட நாள் முதலாய்...: மெகா பிக்சல�� என்றால் என்ன?", "raw_content": "\nமெகா பிக்சல் என்றால் என்ன\nசென்ற காம்போசிஷன் பதிவில் புகைப்படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருந்தேன். இப்போது தான் ஆரம்பித்து இருப்பதனால் சில எளிய கான்செப்ட்ஸ் மட்டுமே சொல்லப் போகிறேன். எளிய கான்செப்ட்ஸ் எல்லாம் முடிச்சிட்டு அப்புறமா எனக்குத் தெரிஞ்ச சில முக்கியமானவற்றை எளிமையாகச் சொல்கிறேன். இந்த இணையத்தில் புகைப்படக் கலை பற்றி வரும் பதிவுகள், SLR வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இல்லை. சாதாரண கேமரா வைத்திருப்பவர்களுக்கும் தான். எனவே கேமராவை வாங்கும் போது நாம் நினைக்கும் அம்சங்களை இப்போது பார்ப்போம். இதில் உங்களுக்கு என்ன அம்சங்கள் தேவைப் படுகிறது என்பது உங்களுக்குத் தான் தெரியும் என்பதால், நான் அவற்றை விளக்குவதோடு நிறுத்திக் கொண்டு, என்ன வேண்டும் என்பதை உங்களிடத்தில் விட்டு விடுகிறேன்.\nஇன்று நாம் மெகா பிக்சல் பற்றி பார்ப்போம். இது தான் நாம் அனைவரையும் ஈர்ப்பது. ஆனால் மெகா பிக்சல் என்றால் என்ன என்பதை பார்போம். மெகா பிக்சலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், பிக்சல் என்றால் என்ன என்பதைப் பார்போம். நமது புகைப்படங்களில் இருக்கும் ஒவ்வொரு புள்ளியைத் தான் பிக்சல் என்று குறிப்பிடுகிறோம். நாம் நமது கணினியில் Display Properties-இல் resolution-ஐ மாற்றும் போது என்ன நடக்கிறது. நாம் 1024x768 அல்லது 800x600 அல்லது வேறொரு resolution வைத்திருப்போம். 1024x768 என்று இருக்கும் போது நமது கணினியில் 1024x768=786432 பிக்சல்கள் (அதாவது புள்ளிகள்) இருக்கிறது என்று பொருள். அதே 800x600 என்று இருக்கும் போது 800x600=480000 பிக்சல்கள் தான் இருக்கும். ஒரு மெகா பிக்சல் என்பது 1000000 (ஒரு மில்லியன்) பிக்சல்கள் ஆகும். எனவே நமது கணினியின் மெகா பிக்சல் 786432/1000000 = 0.79 மெகா பிக்சல் தான். அதாவது ஒரு மெகா பிக்சலை விட குறைவு.\nசரி இனி நாம் நமது கேமராவின் மெகா பிக்சலைப் பற்றி பார்ப்போம். ஒரு கேமரா 8 மெகா பிக்சல் என்று இருக்கிறது எனக் கொள்வோம். 8MP (MP: Mega Pixel) என்பது 8000000 பிக்சல்களாகும். அதாவது நமது கேமராவின் சென்சரில் (sensor) 8000000 பிக்சல்களை சேமிக்க (to save) முடியும். கேமராவின் சென்சர் பரப்பளவு மெகாபிக்சலுக்கேற்ப மாறுவதில்லை. அதாவது 1024x768ஆக இருந்தாலும், 800x600ஆக இருந்தாலும் எப்படி நமது மானிட்டெரின் பரப்பளவு மாறுவதில்லையோ அதேப் போல் மெகா பிக்சல்கள் நமது கேமரா சென்சரின�� பரப்பளவை மாற்றுவதில்லை. ஆனால் என்ன மாறுகிறது பிக்சல்களின் எண்ணிக்கை தான் மாறுகிறது. சரி பிக்சல்களின் எண்ணிக்கை மாறுவதால் என்ன நடக்கிறது\nநமது சாதாரண போஸ்ட் கார்டில் சுமார் 475x335 பிக்சல்கள் இருப்பதாக நினைப்போம் (சரியான எண்ணிக்கை தெரியவில்லை, இது வெறும் உதாரணம் மட்டுமே). 475x335=159125 பிக்சல்கள் அதாவது 0.16 MP. ஆக 0.16 மெகா பிக்சலில் எடுக்கும் புகைப்படம் ஒரு போஸ்ட் கார்டின் அளவில் பார்த்தால் நன்றாகத் தான் தெரியும். ஆனால் இதையே ஒரு A4 அளவு (சுமார் 950x672) காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் கண்டிப்பாக சரியாக இருக்காது. ஒரு A4 அளவு புகைப்படத்திற்குக் குறைந்த பட்சம் 950x672=638400 அதாவது 0.64 மெகா பிக்சல் இருக்க வேண்டும். இப்போது மெகா பிக்சல் பற்றி ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.\n8MP என்பது நமது மானிட்டரின் அளவைக் காட்டிலும் கிட்டத் தட்ட 3 மடங்கு அதிகம். இந்த மூன்று மடங்கை குறைத்து தான் நமது மானிட்டரில் பார்க்கிறோம். எனவே நமது கணினியில் பார்க்கும் போது படங்கள் 8MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும், 10MP கேமராவில் எடுத்ததாக இருந்தாலும் நமக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியப் போவதில்லை. எப்போது வித்தியாசம் தெரியும் என்றால், நாம் இதை ப்ரிண்ட் செய்யும் போது தான், அதுவும் A4 காகித்தில் பிரிண்ட் செய்தால் தெரியாது, 8MP காதிதத்தில் அதாவது சுமார் 4000x2000 பிக்சல்* அதாவது 125cm x 62.5cm அதாவது அகலம் ஒன்றேகால் மீட்டர், உயரம் கிட்டத் தட்ட முக்கால் மீட்டர் அளவு காகிதத்தில் ப்ரிண்ட் செய்தால் மட்டுமே வித்தியாசம் தெரியும். ஆனால் நம்மில் எத்தனை பேர் இந்த அளவுக்குப் படங்களை ப்ரிண்ட் செய்யப் போகிறோம். இன்றைய உலகில் நாம் அனைவரும் புகைப்படங்களைக் கணினியில் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறோம். அல்லது A4 அளவு காகிதத்தில் தான் ப்ரிண்ட் செய்யப் போகிறோம். புகைப்படங்களைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்பவர்கள், அதாவது திருமணங்களில் புகைப்படங்கள் எடுப்பவர்கள் அல்லது போஸ்டர்கள் தயார் செய்பவர்கள் தான் மெகா பிக்சலைப் பற்றி அதிக அளவில் ஆராய வேண்டியிருக்கிறது.\nஎன்னுடைய கேமரா வெறும் 10.1 மெகா பிக்சல் தான். எனக்குத் தெரிந்து சோனி எரிக்சன் மொபைலில் 12MP இருக்கிறது. சோனி DSLRல் 24.6MP இருக்கிறது. மெகா பிக்சலின் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். இனி கேமராவை வாங்���ும் போது உங்களுக்கு இது முக்கியமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் புகைப்படங்களைப் ப்ரிண்ட் செய்யப் போவதில்லை என்றால் 10MP போதுமானது. என்னைக் கேட்டால் 8MPக்கும் - 10MPக்கும் அதிக வித்தியாசம் தெரியப்போவதில்லை. கேமரா வாங்கும் போது மெகா பிக்சலின் பங்கு இத்துடன் முடிவு பெறுகிறது.\nகேமரா வாங்கும் போது நாம் பார்க்க வேண்டிய அம்சங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. அனைத்தும் இந்தப் பதிவில் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் மெகா பிக்சல் மட்டுமே பதிவைப் பெரிதாக்கியதால் அடுத்த அம்சங்கள் அடுத்தடுத்தப் பதிவுகளில் வரும்.\n*பிக்சலிலிருந்து செண்டி மீட்டருக்கு மாற்றுவதை நமது ms paintல் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.\nடிஸ்கி: எனக்குத் தெரிந்ததை எளிமையாக சொல்லியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும்.\nபதிவுனது Truth எப்போன்னா, சுமாரா ஒரு 3:24 PM\nதொகுப்பு : புகைப்படக் கலை\nஇதுல எதுவுமே எங்களுக்கு தெரியாது பாஸ்.. தொடருங்க.. நாங்களும் ஈ.சியா பி.சி ஸ்ரீராம் ஆகலைனாலும் ட்ரூத் ஆகனுங்க\n8MP என்பது நமது மானிட்டரின் அளவைக் காட்டிலும் கிட்டத் தட்ட 3 மடங்கு அதிகம்.//\nமுந்தைய பாராவில் இப்பிடிச்சொல்லியிருக்கீங்க.. 8/0.79=10.12\nஅப்படின்னா சுமார் 10 மடங்கு அதிகமில்லையா ஹிஹி.. அப்புறம் பிரிண்ட் போடாம இருக்குறவங்களுக்கு 10 MPல்லாம் ரொம்ப ஓவர்னு நினைக்குறேன்.\n//டிஸ்கி: எனக்குத் தெரிந்ததை எளிமையாக சொல்லியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்தால் தெரியப் படுத்தவும். //\n\\\\1024x768ஆக இருந்தாலும், 800x600ஆக இருந்தாலும் எப்படி நமது மானிட்டெரின் பரப்பளவு மாறுவதில்லையோ அதேப் போல் மெகா பிக்சல்கள் நமது கேமரா சென்சரின் பரப்பளவை மாற்றுவதில்லை\\\\\nசரிதான் ஆனால் ஆழமாக நாம் எல்லா வகையான டிஜிடல் கேமராக்களை நோக்கினால் ஒவ்வொரு வகையான டிஜிடல் கேமராக்கள் வெவ்வேறு அளவுகளிள் சென்சார்கள் வைத்துள்ளனர். எ.கா. point & shoot camera's 2/3\" or 1/3\" Olympus Some cameras 4/3\" Nikon & Canon DSLR cameras 1.5x or 1.6x crop factor. Size 23.6mm x 15.7mm\nமேலும் தகவல்களுக்கு இந்த லிங்கைப் பாருங்கள்.\nஆனால் எல்லாமே நாம் என்ன மாதிரி எடுத்த படங்களை கையாளப்போகிறோம் என்பதைப் பொருத்துதான். மானிட்டர் மற்றும் டிவியில் பார்பதற்கு சாதாரண கேமராவே போதுமானது. crop செய்ய DSLR தேவைப்படும்.\n\\\\அப்புறம் பிரிண்ட் போடாம இருக்குறவங்களுக்கு 10 MPல்லாம் ரொம்ப ஓவர்��ு நினைக்குறேன்.\\\\\nநீங்கள் சொல்லவது சரிதான் ஆனால்,\ncrop செய்பவர்களுக்கு எவ்வளவு பிக்ஸல்ஸ் இருந்தாலும் போதாது.\nஉங்கள் பதிவுகளை தவறாது படித்து வருகிறேன். எல்லோருக்கும் நிச்சயம் பயன்படும். வளர்க உங்கள் பணி.\nநான் sony (w130)8mp கேமரா வைத்து இருக்கிறேன்... இதில் ISO என்று ஒன்று உள்ளது... எனக்கு அதனை எப்படி திறம்பட பயன் படுத்துவது என்று தெரியவில்லை... உதவி செய்யுங்கள்... இதற்கான தீர்வை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்கிறேன்... id - rvenkatesh.13 @gmail.com\nபத்து மடங்கு தான் பரப்பளவில்.\nx axis மற்றும் y axisல் சுமார் மூன்று மடங்கு என சொல்ல வந்தேன். உண்மையில் முதலி 10 மடங்குன்னு தான் எழுதினேன். அப்புறம் புரியாம இருக்குமோன்னு இப்படி மாத்தினேன். கரக்டா புடிச்சிட்டீங்க :-)\nநன்றி முத்துக்குமார். ஒரு கேமரா 10MP என்று இருக்கிறது என்று கொள்வோம். அதே கேமராவில் 8MP மற்றும் 6MPல் எடுக்கலாம். அதைத் தான் விளக்கியிருக்கிறேன்.\ncrop factor பற்றி இப்போது சொல்ல விரும்பவில்லை. இது ஒரு பெரிய காசெப்ட். இப்போதைக்கு தேவையில்லை. முதலில் இதைப் பற்றி எழுதி, பின்னர் குழப்பங்கள் அதிகமாக இருக்குமென்று நீக்கிவிட்டேன். பிறிதொரு சமயம் வரும்.\n//நீங்கள் சொல்லவது சரிதான் ஆனால், crop செய்பவர்களுக்கு எவ்வளவு பிக்ஸல்ஸ் இருந்தாலும் போதாது.\nஇதுல நீங்க crop என்று எதை குறிப்பிடுகிறீர்கள்\nஉங்களது கேள்விக்கான பதில் பிரிதொரு சமயம் ஒரு பதிவாக வரும். மறவாமல் வந்து படிக்கவும். எழுதும் போது உங்களுக்கு மெயிலும் அனுப்புகிறேன். ஆனால் நீங்கள் மற்ற factorசும் கற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து படிக்கவும்.\nமிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களைய���ம், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n5 இது ஒரு உண்மைக் கதை\n1 பச்சை நிறமே பச்சை நிறமே\n2 சிந்துபாத் கதைகள் - சுவிஸ்\n1 எனது பெயர் நாகவள்ளி\n1 காம்போசிஷன் - 1\n2 காம்போசிஷன் - 2\n3 மெகா பிக்சல் என்றால் என்ன\nமெகா பிக்சல் என்றால் என்ன\nPhotographers Invited - புகைப்படபோட்டிக்கு அழைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t182-topic", "date_download": "2018-05-24T02:04:48Z", "digest": "sha1:IUQWWS6KHWGO5U4HOWLACP444LI3BHSZ", "length": 18227, "nlines": 91, "source_domain": "thentamil.forumta.net", "title": "கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவத�� எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: செய்திகள்\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்\nஇன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.\n15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.\nஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.\nநீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.\nமானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.\nஇது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.\nஇதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.\nநாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-05-24T02:12:31Z", "digest": "sha1:RPKDMHUWCBPJ2FYZCPHEXQJMZLXAEGVM", "length": 9581, "nlines": 101, "source_domain": "www.tamilarnet.com", "title": "கத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள் - TamilarNet", "raw_content": "\nசிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nபூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nகத்திரி வெயிலுக்கு, உற்சாகக் குளியல் போடும் இளைஞர்கள்\nஓமலூரில் கத்திரி வெயிலை சமாளிக்க அந்தக் கிராமத்தில் உள்ள இளைஞர் கிணறு, கண்மாய்களில் குளித்து மகிழ்கின்றனர்.\nதமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. கத்திரி வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காமலாபுரம், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் நீர்நிலைகளில் ஆனந்தமாக குதித்து மகிழ்ந்து வருகின்றனர்.\nஅத்துடன் கிராமப்புற இளைஞர்கள், சிறுவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அப்பகுதி மக்கள் அவர்களை கவனுத்துடன் குளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nநன்கு நீச்சல் தெரிந்தவர்களுடன் மட்டுமே, சிறுவர்கள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். கத்திரி வெயிலில் இந்தக் குளியல், காண்போருக்கும் குளிர்ச்சியான எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.\nசிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nபூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nபூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்\nதூத்துக்குடியில் நேற்று பொலிசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உடன்பிறந்த தங்கையின் கணவர் செல்வராஜும் பலியாகியுள்ளார். இதுகுறித்து ஸ்டண்ட்...\nஆளுநருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தூத்துக்குடியில் நிலவும் அசாதாரண சூழல்...\nஸ்டெர்லைட் போராட்டம் : இணையதளங்களில் பரப்படும் பொய் பிரச்சாரங்கள்\nஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக சில புகைப்படங்கள் பகிரப்பட்டு பொய் பிரச்சாரங்கள் பரப்படுகின்றன. ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறி, துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடியில்...\nகணிதத்தில் 100/100: மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை\nகோவையில் கணிதப் பாடத்தில் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ...\nதூத்துக்குடி எஸ்பி, மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை,...\nதந்தை குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவர் +2 தேர்வில் 1024 மதிப்பெண்கள்\nதவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடித்து உடைப்பு\nசிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nபூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\n – அப்படி என்னதான் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/03/14.html", "date_download": "2018-05-24T02:21:17Z", "digest": "sha1:B4KWTIAQQ4PMOH6PY3VIM5QLM4NFRW4N", "length": 37272, "nlines": 202, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: ஆரத் தழுவுதல் 14", "raw_content": "\nதூசு படிந்த இருள் மூலைகளிலும், கட்டில்களுக்கடியிலும், நீண்ட நாள் திறக்கப்படாத அலமாரிகளுக்கும் போய், கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்துகொள்ளும் சிறார்களுக்கு மட்டுமே காதில் கேட்கும் விசித்திர ஒலி எனக்கு அந்த காட்டெருமைத் தலை பொம்மையை ஆரத் தழுவியபோது என் காதுகளுக்குள் ஒலித்ததாக நினைவு. மோனோ ரீபாங் அவருடைய சன்னதத்திலிருந்து வெளிவந்துவிட்டிருந்தார். அவர் அங்கமி நாகர்கள் அந்நியர்களுக்கு வழங்கும் மிகப் பெரிய கௌரவத்தை எனக்கு வழங்கியிருக்கிறார் என்று நான் பின்னரே அறிந்தேன். தன்னினத்தவன், அந்நியன் என்ற பாகுபாட்டினை மிகவும் கறாராகப் பேணக்கூடிய ஆதிவாசி சமூகங்களுள் ஒன்று அங்கமி நாகர் சமூகம். எனக்கும் ரீபாங்குக்கும் இடையில் நட்பு வளர்ந்ததாலும், நெருக்கமானதினாலுமேதான் அவர்கள் சமூகத்தின் தன்னினத்தவனாக அங்கீகரிக்கப்பட்டேன் எனலாம்.\nரீபாங்கினை திருவிழா அல்லது சடங்குச் சூழல் இல்லாத சந்தர்ப்பங்களில் சந்திக்க நேர்ந்தால் அவர் ஒரு அங்கமி நாகா இன மாந்தரீகர் என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஜீன்ஸ், டீ ஷர்ட், போலி அடிடாஸ் ஷூ சகிதம் ஹோண்டா மோட்டார்சைக்கிளில் வலம் வரும் ரீபாங் மற்ற சந்த��்ப்பங்களில் சாதாரண நவீன நகர் வாழ் நாகர்கள் போலத்தான் இருப்பார். நானுமே முதன் முதலில் அவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டபோது என்னடா இது ஒரு வங்கி குமாஸ்தாவைக் காட்டி மாந்தரீகர் என்கிறார்களே என்றுதான் நினைத்தேன். அங்கமி நாகர்களின் தோற்றத் தொன்மங்கள், அவை நிகழ்த்தப்படும் விதம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும் கற்றுக்கொள்ளவும் வந்திருக்கிறேன் என்று நான் அவரிடம் சொன்னபோது அவருடைய சீன இல்லிக் கண்களில் ஆச்சரியம் மின்னல் வெட்டியது. ரீபாங்கின் இல்லிக் கண்களில் அகண்ட கோல விழிகளில் மட்டுமே வெளிப்படுத்த முடியும் என நான் நினைத்துக்கொண்டிருந்த சோகம் சாதாரணமாகக் கப்பியிருந்ததை நான் உடனடியாக கவனித்தேன். இரண்டாந்தர பாடகர்களின் கண்களில் மட்டுமே கப்பியிருக்கும் சோகம் அது; சங்கீதத்தின் உன்னதம் எது என்று அறிந்திருந்தும் அதை அடைய முடியாமல் பல வருட சாதகத்திலும் கை நழுவிப் போன உச்சத்தைப் பற்றிய கவலையிலும் ஏக்கத்திலும் உருவாகிற சோகம் அது. அங்கமி நாகர்களின் ரகசிய உலகின் சக்திகளை எவ்வளவு சுலபமாக நான் கேட்கிறேன் என்று எனக்குத் தெரியுமா என்ற ரீபாங் அவர் அந்த உலகை எனக்குக் காண்பித்துக் கொடுத்தால் கைமாறாக நான் என்ன தருவேன் என்றும் வினவினார். சற்று திகைத்த நான் ஏதோ நினைப்பில் என் தோள் பைக்குள் கை விட்டபோது பல நாட்களுக்கு முன் கோவிலில் கிடைத்த நீலக் குவளை மலர்களின் சருகுகள் என் கையில் சிக்கின. அந்த நீலக் குவளை மலர் சருகுகளை எடுத்து கைகளில் சங்கல்பத்திற்கு பொதிவது போல பொதிந்து அவர் காலடியில் சமர்ப்பித்தேன். இந்த சருகுகளின் சமர்ப்பணமன்றி வேறெதுவும் கொடுப்பதற்கு என்னிடம் இல்லையென்றேன். ரீபாங் புன்னகைத்தார்; அவர் கண்களும் சேர்ந்து புன்னகைத்ததால் அவர் என் ஆராய்ச்சிக்கான அனுமதியை வழங்கிவிட்டார் என்று நினைத்தேன்.\nகௌஹாத்தி நகரில் நண்பர்கள் என்னை சுக்ரேஷ்வரர் கோவிலுக்கு கூட்டிச் சென்றபோது பிரசாதமாகக் கிடைத்தவை அந்த நீலக்குவளை மலர்கள்; சருகுகளாகத் தோள்பையில் தங்கிவிட்டிருக்கின்றன. ரீபாங்க்குக்கு அந்த சருகுகள் வேறொரு நினைவினை கிளர்த்தியிருந்தன என பின்பு என்னிடம் சொன்னார். அவர் தந்தையின் பாடையில் போடப்பட்ட மலர்களில் நீலக் குவளை மலர்கள் அவர் தந்தையின் முகத்தை மறைத்திருந்ததாம்; நான் அவர் காலடியில் சமர்ப்பித்த சருகுகள் அவருக்குத் தன் தந்தையின் முகத்தைக் காட்டியதாம். ரீபாங் அன்றே என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று ஏழு தள யதார்த்தங்களைப் பற்றி எனக்குச் சொன்னார். என்னுடைய சொந்த ஊர் நாகர்கோவில் என்பதை அறிந்தபோது அவர்கள் நாகர் இனத்தவர் என்பதிற்கும் என் ஊர்ப் பெயருக்கும் தொடர்புள்ளதோ என்றும் அவர் ஆராயத் தயங்கவில்லை. இந்த மாதிரியான தொடர்புறுத்துதல்கள் தர்க்கமற்றவை, தற்செயலானவை, நோக்கமற்றவை, என்று அவருக்கு நான் எடுத்துச் சொன்னேன். தற்செயல் என்று உலகத்தில் ஏதுமேயில்லை எல்லாமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டவை என்று ரீபாங் சொல்வாரென்று நான் எதிர்பார்த்தேன். விதியையும், மதத்தையும் நம்புபவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கக்கூடிய உலகப் பார்வை அது. ரீபாங் சொன்ன பதில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எது தற்செயல் எது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என்று அறியும் வல்லமை ஹார்ன்பில் பறவைகளுக்கே உண்டு, ஹார்ன்பில் பறவைகளோடு எனக்கு ரீபாங்கை சந்திப்பதற்கு முன்பே உரையாடலும் 'இதர பரிவர்த்தனைகளும்' உண்டா என்று கேட்டார் அவர். எந்தப் பறவையோடும் எந்தப் பரிவர்த்தனையும் எனக்கில்லையே என்றேன் பரிதாபமாக. ஹார்ன்பில் பறவைகளோடு பேசத் தெரியாமல் இருந்த மொரூசாவிற்கு என்ன ஆயிற்று என்று தெரியுமில்லையா என்றார் ரீபாங். யாரது மொரூசா என்றேன் நான் ஆர்வமாக.\nமொரூசா கிடிமா⁠1 என்ற கிராமத்தில் வசித்து வந்தான். பணக்காரனும் அழகனுமான மொரூசா பெரிய போர் வீரனும் கூட. அவனுடைய வீரத்தின் புகழ் எல்லா திசைகளிலும் பரவியிருந்தது. மொரூசாவுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. கிடிமாவில் வாழ்ந்த அத்தனை யுவதிகளும் அவன் புகழுக்கும் வீரத்திற்கும் ஈடாகவில்லை. மொரூசாவிற்குமே தனக்கு வரவேண்டிய மனைவி எப்படியிருக்க வேண்டும் என்று பல கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் இருந்தன. மொரூசாவின் உறவுப் பெண்கள் அவனுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திருமண வயதில் சுத்துப்பட்டிலுள்ள அத்தனை பெண்களையும் பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு மெஹுவியூ என்றொரு அழகான பெண் பக்கத்து கிராமத்தில் இருப்பதாகவும் அவள் மொரூசாவுக்கு ஏற்றவளாக இருப்பாள் என்றும் துப்பு துலங்கியது. மொரூசாவின் உறவினர்கள் மெஹுவியூவினைப் பார்த்து அவளிடமும் அவள் பெற்றோரிடமும் மொரூசாவை மணப்பதற்காக சம்மதம் வாங்கினர்.\nசம்மதம் பெற்றபின் இருவருக்குமான திருமண நிச்சயத்திற்கான நாளும் திருமண நாளும் குறித்தார்கள். மொரூசாவிடம் ஆனால் மெஹுவியூ எந்த கிராமத்தில் வசிக்கிறாள் என்று அவன் உறவினர்கள் சொல்லவில்லை. நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் மொரூசா தலை வெட்டிக்கொணரும்⁠2 வேட்டைக்குப் போக விரும்பினான். தன்னுடைய மணப்பெண்ணுக்கு நிச்சயதார்த்ததின் போது தான் எவ்வளவு பெரிய வீரன் என்று நேரடியாகக் காட்டவேண்டும் என்று அவனுக்கு ஆசையாய் இருந்தது. நிச்சயதார்த்தத்தின்போது ரூப்ரி⁠3 விருந்து அளிக்கவும் தலை கொய்தல் நல்ல சந்தர்ப்பத்தை அளிக்கும் என்றும் மொரூசா நினைத்தான்.\nமொரூசா தலை கொய்தல் வேட்டைக்குச் சென்ற நாளன்று போய் எதிரி போர் வீரர்கள் எவரும் அவனுடைய கண்ணில் துரதிருஷ்டவசமாக படவேயில்லை. மொரூசா பக்கத்து கிராமங்களில் நுழைந்து தேட ஆரம்பித்தான். கிராமங்களில் குழந்தைகளே விளையாடிக்கொண்டிருந்தார்கள். குழந்தைகளைக் கொல்ல மொரூசாவிற்கு மனமில்லை. வீடு வீடாக மொரூசா புகுந்து தேட ஆரம்பித்தபோது ஒரு வீட்டில் இளம் பெண்ணொருவள் வீட்டு வேலை செய்வதில் மும்முரமாயிருந்தாள். தலை கொய்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே குறியாயிருந்த மொரூசா சற்றும் யோசிக்காமல் அவள் தலையை வெட்டினான். முடியைக் கொத்தாகக் கையில் பிடித்து அவளின் அரிந்த தலையை தூக்கிக்கொண்டு வெற்றியின் களிப்புடன் கிடிமாவிற்குள் அவன் நுழைந்தான்.\nகிடிமாவின் ஜனம் முழுக்க ரூப்ரி விருந்துக்காகக் கூடிவிட்டது. மறுநாள் காலை வரை அவர்கள் விருந்துண்டு களித்தனர். நிச்சயதார்த்த நேரம் நெருங்கியபின்னரும் அனைவரும் வந்து சேர்ந்த பின்னரும் மணமகள் மட்டும் வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே மொரூசாவுக்குத் தான் தலை கொய்து வந்தவளே தான் மணக்கவிருந்த மெஹுவியூ என்று தெரிய வந்தது.\nமொரூசாவின் கதையைச் சொல்லிய ரீபாங் மொரூசா அழுதானா, கலங்கினானா, தான் தவறிழைத்துவிட்டோமே என்று பிராயசித்தம் தேடினானா என்ற என் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லவில்லை. வீரன் என்ற வெட்டிப் பெருமிதத்தின் விளைவு அப்படிதான் இருக்கும் என்பதை எடுத்து சொல்வதற்காகவே மொரூசாவின் கதை அங்கமி நாகர்களிடையே சொல்லப்படுகிறது என பிற நாகர் இன நண்பர்கள் எனக்குச் சொன்னார்கள். ஆனால் ரீபாங் அந்த மாதிரியான கேள்விகளையெல்லாம் எதிர்கொள்ளவேயில்லை. அவரைப் பொறுத்தவரை மொரூசா ஹார்ன்பில்லிடம் பேசியிருக்க வேண்டும்; எந்த மடையனாவது ஹார்ன்பில்லிடம் பேசாமல், குறிப்புகள் பெற்றுக்கொள்ளாமல் தலை கொய்யப் புறப்படுவானா, என்ன\nநான் மெதுவாக நாகர் இனத்தவரிடையே இன்னும் மனிதத்தலை கொய்து வேட்டையாடும் பழக்கம் இருக்கிறதா என்று விசாரிக்கலானேன்.\nஆத்தாடி மாரியம்மா பாடலுக்கான வேப்பிலை நடனம் முடிந்து தமிழர்களின் பண்பாட்டில் வீரமும், காதலும் அடிப்படையானவை, மையமானவை என்று ஒலிபெருக்கியில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பொம்முவும் பொக்குவும் என்ன செய்கிறார்கள், அவர்களுக்கு பசிக்கிறதா என்று கேட்டுவரலாம் என்று மேடையின் பின்புறம் சென்றேன். பொக்கு கராத்தே உடையில் இருந்தான். பொம்மு பந்தள மகாராஜாவுக்கு என்று விசித்திரமான சிவப்புத் தலைப்பாகையை அணிந்து நின்று கொண்டிருந்தான். ஸ்னோ வைட் மேடையேற இன்னும் பல நிகழ்ச்சிகள் காத்திருக்க வேண்டும் என்றார் ஆசிரியை. பயல்கள் நிறைய நொறுக்குத் தீனி சாப்பிட்டவாறே குஷியாக இருந்தனர். பொக்குவின் அருகில் கருத்த பெண் குழந்தையொன்று ஸ்னோ வைட் வேஷத்தில் நின்று கொண்டிருந்தாள். பொம்மு அவளை எனக்கு ஆர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தான்; அவன் அண்ணன் இளவரசனாக அந்தக் குழந்தையைத்தான் முத்தமிட்டு உயிர்பிப்பானாம். கருப்பு ஸ்னோ வைட் என்னைப் பார்த்து கையாட்டி சிரித்தாள். இருக்கைக்குத் திரும்பி வந்து மீண்டும் காத்திருக்கலானேன்.\nவெட்டி வீரப் பெருமிதம் துன்பத்தில் முடிந்தது எனக்கு அங்கமி நாகர் கதைகளை சேகரிக்க வேண்டுமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. நல்ல அங்கமி காதல் கதை ஏதேனும் சொல்லுங்களேன் ரீபாங் என்றேன். ஹார்ன்பில் பறவைகளை வேறு எதற்காகவெல்லாம் நாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் நான் கேட்கத் தவறவில்லை. ரீபாங் சோஓ என்பவனின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.\nசோஓ செகுமா கிராமத்தைச் சேர்ந்த இளைஞன். டெர்ஹூபோடூ மெரிமா கிராமத்தைச் சேர்ந்தவள். ஒரு நாள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது சோஓவும் டெர்ஹூபோடூவும் சந்தித்தனர். முதல் சந்திப்பிலேயே அவர்களிடையே காதல் அரும்பிவிட்டது. அன்றைக்கே அவர்கள் தங்களுடைய க��ராமங்களுக்குத் திரும்பிப் போய் மணம் புரிந்து கொள்ள தங்கள் பெற்றோரிடம் அனுமதி கேட்டனர். அவர்களின் பெற்றோர் அவர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது மட்டுமில்லாமல் அவர்கள் இனிமேல் சந்திப்பதற்கும் தடை விதித்தனர். செகுமாவும், மெரிமாவும் எதிரி கிராமங்களாக காலம் காலமாக இருந்து வருவதினாலேயே இந்தத் தடை. சோஓவுக்கும் டெர்ஹூபோடூவுக்கும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. தடைகளை மீறி அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க ஆரம்பித்தனர். அவர்கள் முதன் முதலில் சந்தித்த இடத்தருகே இருந்த பெரிய பாறையொன்றின் கீழ் அவர்கள் சந்திப்பது வழக்கமாயிற்று. ஒரு நாள் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் சந்திப்பதாக அவர்களிடையே ஒப்பந்தம். சோஓவை அவனுடைய பெற்றோர் பிடித்து வைத்துக்கொள்ள டெர்ஹூபோடூ காத்திருந்து காத்திருந்து சலித்துப் போனாள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டோமோ என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட அவள் அழுக ஆரம்பித்தாள். அவள் கண்ணீரினால் அவள் அருகே இருந்த பெரிய இலை ஒன்று நிறைந்துவிட்டது. மாலையில் அவள் தன் கிராமத்திற்கு திரும்பிவிட்டாள். அவள் போன பிறகு பாறையடிக்கு வந்த சோஓ அவள் கண்ணீரால் நிரம்பிய இலையைப் பார்த்தான். டெர்ஹூபோடூவை பல முறை கத்தி கத்தி அழைத்து சோஓ கதறினான். கடைசியாக அவள் வந்தபோது சோஓ கண்ணீரால் நிரம்பிய இலையை எடுத்து அந்தக் கண்ணீர் அனைத்தையும் குடிப்பதைப் பார்த்தாள். ஆனாலும் அவனை சந்திக்காமலேயே டெர்ஹூபோடூ தன் கிராமத்திற்குத் திரும்பிவிட்டாள். அவள் திரும்பி நடந்தபோது அவள் கூடவே சோஓவின் மாடு ஒன்றும் அவளைப் பின் தொடர்ந்து போனது. காதலியின் கண்ணீரைக் குடித்ததால் சோஓவின் உடல் அதீத ஒளியுடனும் அழகுடனும் மின்னத் தொடங்கியது. தன் மாடு போன பாதையை வைத்து டெர்ஹூபோடூவின் கிராமத்தைக் கண்டடைந்த சோஓ நெல் குத்திக்கொண்டிருந்த டெர்ஹூபோடூவையும் அவள் தாயையும் பார்த்தான். டெர்ஹூபோடூ அவனுடைய மாடு நின்ற தொழுவத்தைச் சுட்டிக் காட்டினாள். தன் மாட்டினை அழைத்துக்கொண்டு சோஓ தன் கிராமத்திற்கு திரும்ப யத்தனித்தபோது டெர்ஹூபோடூவின் தாய் யாரந்த அழகிய இளைஞன் என்று கேட்டாள். டெர்ஹூபோடூ அவன்தான் தான் காதலிக்கும் இளைஞன் என்று பதிலளித்தாள். அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.\nஅவர்கள் இருவரும் வேறு வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொண்டனர். சோஓ டெர்ஹூபோடூ ஆகியோரின் வயல்கள் அருகருகே இருந்தன. சோஓவின் பையன் கண்ணீரினால் அழகும் ஒளிர்வும் பெற்ற சோஓவைப் போலவே பேரழகனாய் இருந்தான். அவன் ஒரு நாள் விளையாடிக்கொண்டிருந்தபோது பக்கத்து வயலுக்குப் போய்விட்டான். குழந்தைப் பையனைப் பார்த்த டெர்ஹூபோடூ யார் நீ என்று விசாரித்து அவன் சோஓவின் குழந்தை என்று அறிந்தாள். நீ உன் அப்பாவைப் போலவே பேரழகனாய் இருக்கிறாய், ஆனால் உன் அப்பனைப் போல் வார்த்தை தவறுகிறவனாய் வளர்ந்துவிடாதே என்று சொல்லி அவள் தன் கழுத்தில் போட்டிருந்த நெக்லெசைக் கழற்றி அவனிடம் கொடுத்து அனுப்பினாள்.\nசோஓவின் கதையை என்னோடு சேர்ந்து கேட்ட நாகர் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் உற்சாகம் பிடிபடவில்லை. அவர்கள் பிரமாதமான கதையினைக் கேட்ட லயிப்பில் இருந்தனர். ரீபாங் மிக அழகிய கதை ஒன்றை சொல்லிவிட்ட பெருமிதத்தில் இருந்தார். நான் பையப்பைய ஐயா இது என்ன பிரமாதமான கதை என்றேன். சோஓ அவன் காதலியின் கண்ணீரைக் குடித்தானா இல்லையா என்றனர் இளைஞர்கள்; டெர்ஹுபோடூ தன் நெக்லெசை தன் காதலனின் பையனுக்குக் கொடுத்தாளா இல்லையா என்றனர் யுவதிகள். டெர்ஹூபோடூவின் கிராமத்திற்கு வழி காட்டியது சோஓவின் மாடுதான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றார் ரீபாங்.\n1 அங்கமி நாகர்கள் மட்டுமே வசிக்கும் கிராமம்\n2 Head hunting practice of Naga tribes. எதிரிகளைப் போரில் வென்று அவர்களின் தலையைக் கொய்து வெற்றிச் சின்னங்களாகக் கொண்டுவரும் பழக்கம் நாகர்களிடையே பழங்காலத்தில் இருந்தது,\n3 ரூப்ரி விருந்து வெட்டிக்கொணர்ந்த தலைகளோடு வெற்றியைக் கொண்டடாடும் நாகர் விருந்துகளுள் முக்கியமானது.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nதிகட்டத் திகட்டக் கொஞ்சுதல் 10\nதிகட்டத் திகட்ட கொஞ்சுதல் 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/motor/page/2/international", "date_download": "2018-05-24T02:09:36Z", "digest": "sha1:Z3Q6O64L57Z5EYDEQX6ZOIE2EML3GYLG", "length": 10105, "nlines": 199, "source_domain": "news.lankasri.com", "title": "Motor Tamil News | Breaking news headlines and Insights on Motors | Latest World Motor News Updates In Tamil | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க Pod Taxi\nமுச்சக்கரவண்டிக்கு மாற்றீடாக இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகனம்\nரோந்து பணிக்கு பறக்கும் பைக்: அசத்தும் துபாய்\nAudi A8 காரில் தரப்படும் புத்தம் புதிய வசதி\nபுத்தம் புதிய BMW M5 காரின் புகைப்படங்கள் வெளியாகின\nஇலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி\nபொலிஸ் படையை ஆக்கிரமிக்கப்போகும் அதி நவீன ரோபோ கார்கள்\nகண்கவர் வடிவமைப்புடன் அறிமுகமாகின்றது புதிய Maserati GranTurismo கார்\nதேரர்களுக்கு வழங்கப்பட்ட அதிசொகுசு கார்களின் விபரம் அம்பலம்\nவீதியில் அநாதரவாக கைவிடப்பட்ட நவீன ரக வாகனம்\nஜெர்மனியில் வியக்க வைக்கும் அதிநவீன பேருந்து\nபயணிகளின் பயன்பாட்டிற்கு தயாராகிவிட்டது தானியங்கி வேன்\nஒன்றரை கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர ஜீப் ரக வாகனம் மீட்பு\nசீனாவில் தயாராகும் எலக்ட்ரிக் கார்\n60 கோடி பெறுமதியான 2 பென்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் மைத்திரி\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட மின்சார கார் எட்டு இலட்சம்...\nஇலங்கையில் மின்சார மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஉலகின் முதல் பறக்கும் கார் தயார்: வியக்கவைக்கும் வசதிகள்\nபறக்கக்கூடிய ஏர்பஸ் மொடல்கள் வெளியிடப்பட்டது\nஏர் இந்தியா விமானம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பு: ஏன் தெரியுமா\nநீரிலும், நிலத்திலும் செல்லும் விமானம்: சீனாவின் புதிய உருவாக்கம்\nஇலங்கையில் Porsche 718 Cayman ரக கார் அறிமுகம்\nஇலங்கையில் அறிமுகமாகும் 1000cc ரக கார்\nகார் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சி\nஅட்டகாசமான தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் மோட்டார் சைக்கிள்\nவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி\nஉதயமாகிறது உலகின் அதிவேக தானியங்கி கார்\nVolvo cars ஸ்ரீ லங்காவில் சகல வசதிகளும் படைத்த சேவை\nஉலகின் டாப் 5 பெரிய கார் நிறுவனங்களின் சூப்பரான சிறப்புகள்\nஹோண்டா நிறுவனத்தின் அடுத்த 2 சூப்பர் பைக்குகள் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=19ba43187965c9ad2dc13529f4aafc25", "date_download": "2018-05-24T02:31:14Z", "digest": "sha1:PUKQRPHAA5XTR5ZVATBV5JZAVMIU2D5G", "length": 34290, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிற���ு.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமி���ில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/11/17/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2018-05-24T02:14:44Z", "digest": "sha1:ML6AI52NLGRRESV75OKNU7S6QOG7SV5B", "length": 11405, "nlines": 140, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nPosted: நவம்பர் 17, 2011 in சுட்டது, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், கோலிவுட், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, மொக்கை, sirippu\nஅண்ணே நான் வந்துட்டேன் ….எப்படிண்ணே இருக்கீங்க …\nநீ வந்தேன்னா நான் எப்படிடா இருப்பேன்…\nபோங்கண்ணே…..உங்களுக்கு எம் மேலே ரொம்ப பாசம் …நீங்களே கண்ணப் போடக்கூடாதுன்னு அப்படி சொல்றீங்க…..அண்ணே எனக்கொரு சந்தேகம்ணே\nவேணாண்டா …என்னால தாங்க முடியாதுடா….\nஒர்ரே ஒர்ரு சந்தேகம் …பதில் கிடைக்கலேன்னா என் தல வெடிச்சுடும்ணே..\nசரி சொல்லித் தலைடா சப்ப மண்டையா\nஇந்த கோணமானி கோணமானின்னு சொல்றாங்களே அப்படின்னா என்னண்ணே…\nஅப்படி அறிவுப்பூர்வமா கேளுடா காலி கபாலா…\nஐய்…இந்த பேரு சூப்பரா இருக்கே..சரி சொல்லுங்க …கோணமானின்னா என்ன \nகோணத்தை அளக்கிற கருவிடா…எத்தனை டிகிரி கோணம்னு கண்டுபிடிக்க கோணமானிஎடுப்பாங்க…\nஅப்படின்னா என் மண்டை கோணமண்டைன்னு சொல்லுவீங்களே அதைக்கூட அளக்கலாமாண்ணே\nஅதை மட்டும் அளக்க கருவியே கிடையாதுடா பலகோணமண்டையா\nசரி, அது போகட்டும் .உஷ்ணமானின்னா\nடேய் இது கூடவா தெரியலை .உனக்கு ..ஜுரம் வந்தா எத்தனை டிகிரின்னு சொல்லும்….\nஅழுத்தம் எவ்வளவுன்னு பார்க்க அழுத்தமானி….\nபால்லே தண்ணி எவ்வளவு கலந்திருக்குன்னு கண்டுபிடிக்க பால்மானி..\nஅப்போ அது தண்ணிமானின்னுதானே சொல்லணும்\nடேய் டேய் [பல்லைக்கடிக்கிறார்] ஆளை விடுடா …\nஇன்னும் ஒண்ணே ஒண்ணு பாக்கி இருக்குண்ணே….\nஎதுக்குடா உயிரை வாங்றே…என்ன மானியோ ,அதைக்கண்டு பிடிக்க ,அந்தந்த மானி உபயோகமாகுது……..வெத்து மண்டையா இதை ஒரு எல்கேஜி புள்ள கூடச் சொல்லுமே….ஏண்டா உன் மண்டையிலே ஏறமாட்டேங்குது……\nஅப்படியா சங்கதி.அப்படின்னா …’பே’ன்னா என்னண்ணே…\nபேமானி வச்சு எதை அளப்பாங்க நீங்க சொல்ற மாதிரி அந்தந்த மானி அதை அதை அளக்கும்னா…’பே’ன்னா என்னா….பேமானின்னா என்னா சொல்லுங்கண்ணே நம்ம ரெண்டுபேருக்குள்ள நீங்கதானே எஸ்.எஸ்.எ���்.சி ஃபெயில் …உங்களுக்குத் தெரியாதா சொல்லுங்கண்ணே…பேமானிய வச்சு எதை அளக்கணும்….\nஅண்ணே அண்ணே ….ஓடாதீங்கண்ணே..பதிலைச்.சொல்லிட்டுப் போங்கண்ணே……\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகொஞ்சம் புதுமையான கழிவறை கழிப்பான் வடிவமைப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/these-11-humans-have-real-superpowers-that-even-science-cant-explain-010765.html", "date_download": "2018-05-24T02:30:56Z", "digest": "sha1:NKKKWRUWDHJSDJEAJ6NRPINK5ISNRVCC", "length": 10179, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "These 11 Humans Have Real Superpowers That Even Science Cant Explain - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மனித அறிவியலை 'துச்சமாக' கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..\nமனித அறிவியலை 'துச்சமாக' கருதும் 11 மிரட்டல் மனிதர்கள்..\nஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு இவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும், இவ்வளவு நீர் குடிக்க வேண்டும், சராசரியாக உடல் வெப்பம் இவ்வளவு இருக்க வேண்டும் - போன்றவைகளைத் தான் நாம் 'ஹுமன் சயின்ஸ்' அதாவது மனித அறிவியல் என்கிறோம்..\nஅப்படியான மிகவும் அத்தியாவசியமான மனித அறிவியலை 'துச்சமாக' நினைக்கும் மிகவும் அசாதாரணமான சக்திகளை கொண்ட 11 மனிதர்களை நாம் இங்கே சந்திக்க இருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n11. டேனியல் டாம்மெட் :\n5 மணி நேரம் 9 நிமிடங்களில் சுமார் 22,414 தசம எண்களை எந்த விதமான பிழையும் இன்றி நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.\n10. நடாஷா தெம்கீனா :\nஎக்ஸ் ரே கண்கள் கொண்டவர், அதாவது மனித சதையை ஊடுருவி காணும் சக்தி கொண்டவர்.\n09. திபெத்திய துறவிகள் :\nமனதை பயன்படுத்தி உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டவர்கள்.\n08. ந்காக் தாய் :\n1973-ஆம் ஆண்டு மோசமான உடல் நிலை பிரச்சனைக்கு பிறகு இவரால் இன்று வரை தூங்க முடியவில்லை.\n07. ஸ்டீபன் வில்ட்ஷிரே :\nஅசாத்தியமான போட்டோகிராபிக் மனம் கொண்டவர். ஒரு பொருளை ஒரே ஒருமுறை பார்த்தாலும் கூட அதை மிக துல்லியமாக வரையக்கூடியவர்.\n06. டேனியல் ப்ரவ்னிங் ஸ்மித் :\nஇவரை போல் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட மன���தர் உலகில் இல்லை..\n05. பென் அண்டர்வூட் :\nசோனார் விஷன் கொண்டவர் அதாவது கண்களை பயன்படுத்தாமல் கூட இவரால் காட்சிகளை காண முடியும்..\n04. கெவின் ரீச்சார்ட்சன் :\nலயன் விஸ்ப்பரர் எனப்படும் இவர் கொடூரமான காட்டு விலங்ககான சிங்கங்களை, மிகவும் எளிமையாக தன் வழிக்கு கொண்டு வந்துவிடும் சக்தி கொண்டவர்..\n03. இராதாகிருஷ்ணன் வேலு :\nஏழு ரயில் பெட்டிகளை பற்களால் கடித்து இழுக்கும் சக்தி கொண்டவர்.\n02. ப்ராலத் ஜனி :\n1940-ல் இருந்து உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்பவர்.\n01. விம் ஹொஃப் ஏ.கே.ஏ :\nஇரண்டு மணி நேரம் உறைபனியில் மூழ்கி இருந்தாலும் கூட உடல் வெப்பத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே உருவாகும் உடலமைப்பு கொண்டவர்.\nஇன்டர்நெட் வைரல் : மேகத்தின் மேல் நடக்கும் 'மர்ம உருவம்'..\nமுற்றிலும் இலவசம் : தமிழ் படங்களை இண்டர்நெட்டில் பாருங்கள்.\nஃபேஸ்புக் மெசன்ஜர் : யாரும் அறிந்திராத ரகசிய அம்சங்கள்.\nமேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.\nஆண்ராய்டில் சூப்பர்யூசர் பிரிவிலெட்ஜ் பிரச்சனையை சரிசெய்த பேஸ்புக்.\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t3530-topic", "date_download": "2018-05-24T02:33:26Z", "digest": "sha1:HBFLC43OLFT4U4NTXE3OQGA2GL56DUJP", "length": 23843, "nlines": 110, "source_domain": "devan.forumta.net", "title": "எது முக்கியம்?", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nநாம் அன்றாடம் செய்யும் பணிகளின் தன்மையைப் பற்றி எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா\nகாலையில் எழுகிறோம், அலுவலகத்துக்குச் செல்கிறோம், கொடுத்த வேலைகளைச் செய���கிறோம், நண்பர்களுடன் உரையாடுகிறோம், வீடு திரும்புகிறோம், நம் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுகிறோம், தொலைக்காட்சியில் வரும் நெடுந்தொடர்களைப் பார்க்கிறோம், இணையதளங்களில் கும்மியடிக்கிறோம், பிறகு தூங்கச்செல்கிறோம்.\nநம் பெரும்பாலானோரின் நாள் இப்படித்தான் செல்கிறது.\nநமக்காக நாம் என்ன செய்கிறோம்\nஎனக்கு அலுவலகத்தில் நல்ல சம்பளம் கிடைக்கிறது, வீட்டுக்கு வேண்டியதெல்லாம் வாங்கமுடிகிறது. எங்கள் வாழ்க்கைத் தரம் முன்னேறித்தான் உள்ளது, வேற என்ன வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.\nசரி, இந்த முன்னேற்றம் தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா\nஉங்கள் சம்பளம் அதிகரித்த அளவு உங்கள் கனவுகள் நிறைவேறியுள்ளதா உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா உங்கள் உடல்நலம் நன்றாக உள்ளதா உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களா\nமுதலில் நாம் அன்றாடம் பார்க்கும் பணிகளின் தன்மையைப் பார்ப்போம். அதை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.\n1. முக்கியமானவை, அவசரமாக முடிக்கவேண்டியவை.\n* அலுவலகத்தில் உடனடியாக முடிக்கவேண்டிய வேலை, அலுவலகம் மற்றும் குடும்பத்தில் உடனடி கவனம் தேவைப்படுபவை, தேர்வுகள் போன்றவற்றை முக்கியம் மற்றும் அவசரமானவையில் சேர்க்கலாம். இது போன்ற வேலைகளை நாம் தவிர்க்க இயலாது.\n* அலுவலகத்தில் சந்திக்கும் இடையூறுகள், தேவையற்ற தொலைபேசி அழைப்புகள், தேவையற்ற சந்திப்புகள், சுவாரஸ்யமான வேலைகள் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமானவையில் சேர்க்கலாம்.\n* பொழுதுபோக்கு, அரட்டை, கிசுகிசு, தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதல் போன்றவற்றை முக்கியமற்றவை அவசரமற்றவையில் சேர்க்கலாம். இது போன்ற பணிகளால் நமக்கோ நமது முன்னேற்றத்துக்கோ எந்த வகையிலும் பயனில்லை.\n* திறமைகளை வளர்த்தல், வேலை/ வாழ்க்கைக்கான திட்டமிடல், நல்ல தொடர்புகளை ஏற்படுத்துதல், குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றை முக்கியமானவை அவசரமற்றவையில் சேர்க்கலாம்.\nஇந்த நான்கு வகையான வேலைகளில் நாம் அதிக நேரம் செலவிடுவது எதில்\nபெரும்பாலானோர் ஒன்று, மூன்று மற்றும் நான்காம் வகையைச் சார்ந்த பணிகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறோம்.\nஎப்பொழுதும் அலுவலகத்தில் அவசரமாக வேலை வருகிறதென்றால் என்ன காரணம் நம் திட்டமிடுதலில் தவறா அல்லது நமக்குப் போதிய திறமை இல்லையா அல்லது மேலதிகாரியின் தவறா\nநம் உடல் நலம் கெடுவதற்கு நம் வேலைப்பளு காரணமா அல்லது உடல் நலனில் கவனம் செலுத்தாத நம் மெத்தனம் காரணமா\nகுடும்பத்துடன் நேரம் ஒதுக்க முடியாமல் போனதற்கு என்ன காரணம்\nஇவை அனைத்தையும் நாம் கவனிக்க வேண்டுமென்றால் இரண்டாம் வகை வேலைகளில் நேரத்தை ஒதுக்க வேண்டும். நம் திறமைகளை வளர்ப்பதன் மூலம் நம் அலுவலகத்தில் பதவி உயர்வுக்குத் தயாராகலாம். குடும்பத்துக்கு தேவையானவற்றைத் திட்டமிடுவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்.\nஇப்படி ஒதுக்க முடியாமல் போவதற்குக் காரணம் என்ன நேரமின்மையா அல்லது பொழுதுபோக்கில் அதிக நேரம் செலவிடுவதா\nஇன்றைக்கு பெருகிவரும் இணையதளங்களும், சமூக வலையமைப்புகளும் நம்மை வசியப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றன. நாம் என்ன செய்கிறோம் என்பதை உடனுக்குடன் தெரிவிப்பது, நண்பர்களுடன் மின்னாடுவது (CHAT), இணைய குழுமங்களில் கும்மியடிப்பது, பதிவுலகில் அளவளாவுவது என்று பொழுதுபோக்கு விடயங்களில் நேரம் போவதே தெரிவதில்லை.\nஆனால் இதனால் என்ன பயன்\nநிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள், பலதரப்பட்ட கருத்துகளைத் தெரிந்து கொள்கிறோம் என்றாலும், அது நாம் செலவிடும் நேரத்துக்கு ஏற்ப நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டியதிருக்கும்.\nஇதுவே ப்ளாக்ஸ் எனப்படும் பதிவுலகம் என்றால் சொல்லவே வேண்டாம்.\nபதிவுலகினால் பல தரப்பட்ட கருத்துகள் தெரியவருகிறது, நல்ல நண்பர்கள் பலர் கிடைக்கிறார்கள் என்றாலும் இது நம் சுயமுன்னேற்றத்துக்கு உதவுகிறதா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nபதிவுலகம், சோசியல் நெட்வொர்க்கிங் எனப்படும் சமூக வலையமைப்புகள் போன்றவை எல்லாம் முக்கியமற்றவை, அவசரமற்றவை என்ற வகையிலேயே சேரும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.\nமுக்கியமற்ற விடயங்களில் செலவிடும் நேரத்தை முக்கியமானவற்றுள் செலவிட்டால் நாமும் முன்னேற முடியும், நம் வாழ்க்கையும் வளமையடையும்.\nபின் குறிப்பு : இந்தக் கட்டுரை STEPHEN R.COVEY எழுதிய 7 HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE என்ற நூலில் தரப்பட்டுள்ள சில கருத்துகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/oru-kadhal-kalavani-lyrical-video-song-thodraa-tamil-movie/", "date_download": "2018-05-24T01:53:43Z", "digest": "sha1:DW7UKAUWOUPDDPSZ3476X4ZU523N27MH", "length": 2859, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Oru Kadhal Kalavani Lyrical Video Song | Thodraa Tamil Movie – Kollywood Voice", "raw_content": "\nஇசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..\nவிக்ரம் மகன் ஜோடி யார் – மீண்டும் கிசுகிசுவில் அடிபடும் கெளதமி மகள்\nஇதென்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை\nஆன்லைன் பைரஸிக்கு காரணம் ஈழத்தமிழர்களா\nதமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா\nசரத்குமார் – நானியுடன் அமலாபால் இணையும் ‘வேலன்…\nதமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது மக்களுக்கா\nஅரசாங்கம் மக்களுக்காகத் தான், வேறு யாருக்கும் அல்ல –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2012/10/8_9.html", "date_download": "2018-05-24T02:00:46Z", "digest": "sha1:VQBH2WAWGX7HWTZHPXQB4J5JMNZUPT57", "length": 22353, "nlines": 314, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 8", "raw_content": "\nசெவ்வாய், 9 அக்டோபர், 2012\nஒரு நாள் மதியம் வங்கிக் கிளையில் அமர்ந்து காலையில்\nஆய்வுக்கு சென்று வந்த பண்ணைகள் பற்றிய எனது\nஅறிக்கையை தயார் செய்து கொண்டு இருந்தேன். அப்போது\nகிராமவாசி ஒருவர் தயங்கித் தயங்கி வங்கிக்குள் வந்தார்.\nஅவர் Counter அருகே வந்ததும் அவர் விவசாயி போல்\n” எனக் கூட கேட்காமல், வழக்கம்போல் அவரிடம்என்னைக்காட்டி அவரைப் போய்\nபாருங்கள் என என்னிடம் அனுப்பிவிட்டார்கள்.\nஅவர் நேரே என்னிடம் வந்ததும், அவரை வரவேற்று\nஉட்கார சொல்லி,அவருக்கு ஏதாவது விவசாயக் கடன்\nதேவையா எனக் கேட்டேன். அவர் ‘அதெல்லாம் வேண்டாங்க.\nஇதைப்பாருங்க.’ என்று தயங்கியபடி கையில் வைத்திருந்த\nபையிலிருந்து ஒரு கத்தை தாட்களை என்னிடம் நீட்டினார்.\nஅவைகளை வாங்கிப் பார்த்தபோது,அவைகள் பாரத ரிசர்வ்\nவங்கியால் வெளியிடப்பட்ட குறிப்பிட்ட காலத்தில்\nமுதிர்வடையைக்கூடிய பத்திரங்கள்(Bonds). அந்த பத்திரங்கள்\nமுதிர்ச்சி காலம் முடிந்து, மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.\nபத்திரங்களின் முதிர்வுத்தொகை மட்டும் ரூபாய் 15,000 க்கு\nநான் அவரிடம், ‘இந்த பத்திரங்களை எங்களிடம் ஏன்\nஇவைகள் முதிர்ச்சி அடைந்தவுடன் சென்னை\nரிசர்வ் வங்கிக்கு அல்லவா அனுப்பி பணத்தை\nபெற்றிருக்கவேண்டும். இப்போது வந்து எங்களிடம்\nகொடுத்தால் நாங்கள் என்ன செய்வது\nஅதற்கு அவர் ‘சார். இந்த பத்திரங்களை வருவாய்த்துறை\nஆய்வாளரும்(Revenue Inspector), வட்டாட்சியரும் (Tashildar)\nசில ஆண்டுகளுக்கு முன்எங்கள் ஊருக்கு வந்து வாங்கச்\nசொல்லி கட்டாயப்படுத்தியால் வாங்கும்படி ஆகிவிட்டது.\nஇந்த பத்திரங்களை வாங்க சொன்னவர்கள் அது எப்போது\nமுதிர்ச்சி அடையும் என்றோ, பணத்தை எப்போது\nதிரும்பப்பெற என்ன செய்யவேண்டும் என்றோ\nசொல்லவில்லை.நானும் இந்த பத்திரங்கள் வந்ததும் வாங்கி\nஇன்று தற்செயலாக இதைப் பார்த்ததும் என்ன செய்வது\nஎன்று தெரியாததால் ஏதாவதொரு வங்கியில் கேட்கலாமென்று நினைத்தபோது எனக்குத்தெரிந்த ஒருவர் உங்கள் வங்கியின்\nபெயரை சொன்னதால் இங்கு வந்தேன். எனக்கு உங்கள்\nவங்கியில் கணக்கு இல்லை. இருந்தாலும் நீங்கள்தான் இந்த\nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசு அதிகாரிகளின்\nவற்புறுத்தலால் எங்கு முதலீடு செய்கிறோம் எனத்தெரியாமல்\nகட்டிவிட்டு அதை திரும்பப்பெற அலையும் அவரைப் பார்க்க\nஇன்றைக்கும் அரசு, அது வெளியிடும் பத்திரங்களையும்\nதேசியசேமிப்பு பத்திரங்களையும் தனது வருவாய்த்துறையின்\nஊழியர்கள் மூலம் விவசாயிகளையும் கிராம மக்களையும் வற்புறுத்தி/துன்புறுத்தி ‘விற்பனை’ செய்கிறது என்பது தான்\n(இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக நடக்கிற ஒன்றுதான்.\nஇது பற்றி நான் 15/11/2009 ‘சிவபூஜையில் கரடி’என்ற\nதலைப்பில் ஒரு நிகழ்வு பற்றி எழுதும்போது குறிப்பிட்டு\nஅந்த பணி எங்களுடைய வங்கிப்பணி அல்ல என்றாலும்,\nஅந்தவணிக நடவடிக்கை (Transaction) எந்த வகையிலும் எங்கள்\nவங்கிக்கு உபயோகம் இல்லை ���ன்றாலும் அவருக்கு உதவ நான் எண்ணினேன் அது எனது (களஅலுவலர்) பணி இல்லை என்ற\nபோதிலும். நமது வங்கியை நாடி வந்துள்ளாரே அதற்காவது\nஅவரிடம் சொன்னேன். ‘நான் ஒரு கடிதம் எழுதி தருகிறேன்.\nஅதைநீங்கள் வெளியே சென்று தட்டச்சு செய்து சென்னை\nரிசர்வ் வங்கிக்கு பதிவு அஞ்சல்மூலம் அனுப்புங்கள். அவர்கள்\nஉங்களுக்கு அந்த முதிர்வடைந்த தொகையை வரைவு(கேட்பு)\nகாசோலை (Demand Draft) மூலம் அனுப்புவார்கள்.’ என்றேன்.\nஉடனே அவர்,’சார். நீங்களே இங்கேயே தட்டச்சு செய்து\nகொடுத்தால்நன்றாக இருக்கும்.நான் இன்றே அஞ்சலில்\nஉதவி செய்ய முடிவெடுத்த பின், மாட்டேன் என\nமுதிர்வடைந்தபோது ஒரு சில காரணங்களால் தொகையைத்\nதிரும்பப்பெற இயலவில்லை என்றும். முதிர்வடைந்த\nதொகையை தருமாறு கேட்டு கடிதம் எழுதி எங்கள் வங்கியிலேயே\nதட்டச்சு செய்து அவரிடம் கொடுத்து அதை அந்த பத்திரங்களோடு\nஇணைத்து பதிவு அஞ்சலில் அனுப்ப சொன்னேன்.\nஅதோடு அவரைப்பற்றி மறந்தேவிட்டேன். ஆனால் நான்\nசெய்த அந்த சிறு உதவி, வங்கிக்கு ஒரு நல்ல\nவாடிக்கையாளரைப் பெற்றுத் தரப்போகிறது என்று அப்போது\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 11:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி.கந்தசாமி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:01\nவே.நடனசபாபதி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:49\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:12\nஇன்றும் நடக்கும் உண்மை செய்தி...\nஅடுத்த பகிர்வை அறிய ஆவல்...\nவே.நடனசபாபதி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:50\nவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nபால கணேஷ் 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:10\nகாலத்தாற் செய்த உதவி மிகப் பெரியது என்றார் தாடிக்காரர். நீஙகள் செய்த உதவியினால் அவர் அடைந்த பயனை மறந்திராமல் வாடிக்கையாளரானார் என்பது மகிழ்ச்சியான விஷயம். எளிய கிராமத்து மக்களிடம் உள்ள நற்பண்புகள் இன்னும் மறையவில்லை. உங்களின் உதவும் உள்ளத்திற்கு மகிழ்வுடன் என் வாழ்த்துக்கள்.\nவே.நடனசபாபதி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:51\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு பால கணேஷ் அவர்களே\nகுட்டன் 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:45\nமிகச் சிறப்பான வாடிக்கையாளர் சேவை\nவே.நடனசபாபதி 9 அக்டோபர், 2012 ’அன��று’ பிற்பகல் 3:52\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு குட்டன் அவர்களே\nSasi Kala 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:02\nகஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அரசு அதிகாரிகளின்\nவற்புறுத்தலால் எங்கு முதலீடு செய்கிறோம் எனத்தெரியாமல்\nகட்டிவிட்டு அதை திரும்பப்பெற அலையும் அவரைப் பார்க்க\nஎவ்வளவு படித்திருந்தாலும் சரி படிக்காத மனிதர்களைப்போலவே இப்படி சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nவே.நடனசபாபதி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:53\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே\nஇராஜராஜேஸ்வரி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:03\nவே.நடனசபாபதி 9 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:08\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே\nவே.நடனசபாபதி 12 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 11:21\nவருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே நீங்கள் கூறியதுபோல் இப்போது ஒருவர் தன் கடமையை செய்வதற்கு, அரசு தரும் சம்பளம் அல்லாமல் கையூட்டும் கொடுக்க வேண்டி இருக்கிறது. பொது நலனை விட தனி மனிதனின் நலத்தைப் பேணுவதால் வந்த விளைவு இது நீங்கள் கூறியதுபோல் இப்போது ஒருவர் தன் கடமையை செய்வதற்கு, அரசு தரும் சம்பளம் அல்லாமல் கையூட்டும் கொடுக்க வேண்டி இருக்கிறது. பொது நலனை விட தனி மனிதனின் நலத்தைப் பேணுவதால் வந்த விளைவு இது கடந்துபோன அந்த பொற்காலத்தை நம்மால் நினைத்துப் பார்த்து சந்தோஷப்படவேண்டியதுதான். என் செய்ய\ncheena (சீனா) 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:59\nஅன்பின் நடன சபாபதி - பொதுவாக வங்கி ஊழியர்கள் இது மாதிரி உதவுவதில்லை - தங்களின் இரக்கக் குணம் தேவைப்படும் அவருக்குப் பயன் பட்டிருக்கிறது - நன்று நன்று - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவே.நடனசபாபதி 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:30\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinothaulagu.blogspot.com/2011/12/no-photoshop.html", "date_download": "2018-05-24T01:47:24Z", "digest": "sha1:I2LYRDLGKZO24JC4ZVOJQ456XUBLR2R4", "length": 4713, "nlines": 56, "source_domain": "vinothaulagu.blogspot.com", "title": "சரியான சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை. no photoshop - வினோத உலகு", "raw_content": "\nHome » புகைப்படம் » சரியான சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை. no photoshop\nசரியான சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவை. no photoshop\nசிங்கப்பூரில் தமிழ் இலக்கியத்திற்கு வித்திட்டவர்கள்\nதமிழிலக்கியம் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் என்ற நிலை மாறி இன்று உலகெங்கும் புலம் பெயர்ந்த தமிழர்களால் மட்டுமன்றி பல வெளிநாட்டவர்களாலும்...\nஒரு விபச்சாரியின் கண்ணீர்க் கதை\nமேரி என்று பெயர். வயது 40 களில் இருக்கலாம். இலங்கையின் தலைநகர் கொழும்பைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி. மேரிக்கு சுய விபரங்கள் பெர...\nரேஷன்கடையில் 2 முறை மண்ணெண்ணெய் வாங்கிய சோனியா காந்தி\nகாங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராவில் சோனியா காந்தி பெயரில் போலி ரேஷன் கார்டு இருப்பது அம்பலமாகி இருக்கிறது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உ...\nகுளோனிங் முறையில் மீண்டும் “மமூத்” யானை: விஞ்ஞானிகள் முயற்சி …\nகுளோனிங் முறையில் மீண்டும் “மமூத்” யானையை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர். உலகில் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்ப...\nகரினா கபூர் - சைப் அலி திருமணம் ஏப்ரலில்\nபாலிவுட்டில் நீண்ட கால காதல் ஜோடியாகத் திகழ்ந்த கரீனா கபூருக்கும் சைப்ஃ அலி கானுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவு...\nஎன்ன ஒரு சோம்பேரி தனமான முதலாளி\nஜாலியா குத்தாட்டம் போடும் OLD தாத்தாக்கள்\n2011 இல் கிளிக் பண்ணிய சிறந்த பறவைகளின் படங்கள்\nவரிக் குதிரைக்கு பிறந்த கழுதைக் குட்டி\nசீனாவில் அண்மையில் நடந்த அரிய நிகழ்வுதான் இது. ஒரு வரிக்குதிரைக்கு பிறந்துள்ள குட்டி வரிக்குதிரையினதும் கழுதையினதும் கலப்பு இனமமாக பிறந்துள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthuputhir.blogspot.com/2014/02/54.html", "date_download": "2018-05-24T02:16:18Z", "digest": "sha1:E5UGWIUWINV5W37ULZYYJ43P4VGVFCB5", "length": 7632, "nlines": 109, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: கலைமொழி -முத்து 54", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nசெவ்வாய், 25 பிப்ரவரி, 2014\nஇங்கு கலைந்��ுள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.\nபுதிரை விடுவிக்க ஓர் உபாயம்\nஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.\nவிடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள\nhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nகலைமொழி -முத்து 53 விடை:\nமெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினு மினுக்கும் தங்கமே; அரும்பு விரிய விரியத்தான் அளிக்கும் மணத்தை மலருமே; அன்பு பெருகப் பெருகத்தான் அமைதி அடையும் உலகமே - இந்த வரிகள் அழ. வள்ளியப்பா அவர்களின் “அன்பு” என்னும் கவிதையில் வருவன: http://eluthu.com/kavignar-kavithai/462.html\nபங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர் )\nராமராவ், ராமையா, பவளமணி பிரகாசம், சாந்தி, நாகமணி ஆனந்தம், மனு, பாலச்சந்திரன், மீனாக்ஷி சுப்ரமணியன், யோசிப்பவர், நாகராஜன் அப்பிச்சிக்கௌண்டெர், வைத்தியநாதன்\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 11:03\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி :...\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/weirdest-home-tech-superstitions-010455.html", "date_download": "2018-05-24T02:29:53Z", "digest": "sha1:4S2LY2NBVDYKETMFN75VHOPG7APGBUYU", "length": 10565, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "Weirdest Home Tech Superstitions - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர��ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nமூடநம்பிக்கைகளை பின்பற்றுவதில் உலக மக்கள் அனைவருக்கும் பங்கு இருக்கின்றது என்றே கூறலாம். மூடநம்பிக்கைகள் இல்லாத நாடுகள் மிகவும் குறைவு என்ற நிலையில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விஷயத்தில் மக்கள் மூடத்தனமாக நம்பிக்கை கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.\nஅந்த வகையில் இந்திய மக்கள் மதம், சார்ந்த சில சடங்குகளை தீவிரமாக பின்பற்றுவதோடு அதற்கு சில கட்டுகதைகளையும் கூறி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன் உச்சக்கட்டம் தான் மக்கள் உருவாக்கிய தொழில்நுட்பங்களில் மூடநம்பிதக்கைகளை பின்பற்றுவது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆச்சர்யம் வேண்டாம், மக்கள் நன்மைக்காக மக்களே உருவாக்கிய தொழில்நுட்பங்களில் பின்பற்றப்பட்டு வரும் சில மூடநம்பிக்கைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nகணினியை ஆன் செய்யும் முன் அதன் மானிட்டரை ஆன் செய்ய கூடாது, இதற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை, ஆனாலும் பெரும்பாலானோர் இதனை பின்பற்றுகின்றனர்.\nகணினியை பயன்படுத்தும் போது மவுஸ் கருவியை முதலில் இடது புறமாக இழுக்க வேண்டும் என்றும் இதனை இன்னுமம் பலரும் பின்பற்றுகின்றனர். முன்பிருந்து மவுஸ்களில் காந்தம் சரியாக வேலை செய்ய இடது புறமாக இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇன்னமும் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் சலவை இயந்திரத்தை பயன்படுத்த கூடாது என்றும் இதனை கட்டாயமாக பின்பற்றியும் வருகின்றனர்.\nசில பிரச்சனைகளை கடந்து கணினி சரியாக வேலை செய்யும் போது அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்யவே கூடாது, அவ்வாறு அதனினை ரீஸ்டார்ட் செய்தால் மீண்டும் பழையபடி அதில் பிரச்சனைகள் ஏற்படும் என்ற நம்பிக்கையை சில பயனர்கள் கொண்டுள்ளனர்.\nமின்னஞ்சல் முகவரியில் முதலில் போலியான மின்னஞ்சல் கணக்கு ஒன்றை முதல் காண்டாக்ட்'ஆக பதிவு செய்தால் கணினியில் வைரஸ் தாக்காது என சிலர் 'நம்பிக்கை' கொண்டுள்ளனர்.\nவெளியில் மின்னல் தாக்கும் போது கைபேசியில் அழைப்புகளை மேற்கொள்ள கூடாது என்ற நம்பிக்கை பெருவாரியாக பின்பற்றப்படுகின்றது. லேண்ட்லைன் போன்களை பயன்படுத்தும் போது அபாயம் அதிகம் என்றாலும் செல்போன் பயன���ளிகளும் இதனை பின்பற்றுகின்றனர்.\nதொலைகாட்சி நேரலையில் விளையாட்டு போட்டிகளை பார்க்கும் போது உங்களது அணி தடுமாறும் போது தொலைகாட்சி பெட்டியை வேறு அறையில் வைத்தால் நல்லது நடக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர், மெய்யாலுமா..\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nக்ரிப்டோகரென்சி பற்றிய மூன்று பகீர் தகவல்கள்.\nஆண்ராய்டில் சூப்பர்யூசர் பிரிவிலெட்ஜ் பிரச்சனையை சரிசெய்த பேஸ்புக்.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t4400-topic", "date_download": "2018-05-24T02:24:12Z", "digest": "sha1:FIREIHRML5DMLGCEVWUONTPRZKTMRJEV", "length": 29588, "nlines": 128, "source_domain": "devan.forumta.net", "title": "கண்ணீர் - ஒரு விளக்கம்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nகண்ணீர் - ஒரு விளக்கம்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகண்ணீர் - ஒரு விளக்கம்\nபொதுவாக உடலில் காயம் பட்டக் குழந்தைகள் அழுவதால், அவர் களது காயம் விரைவில் ஆறும் என்று கூறினால் நம்புவீர்களா\nஆம், நிச்சயமாக, அழாத குழ ந்தைகளை விட, அழும் குழந்தைகளின் காயம் விரைவில் ஆறுவது அறிவியல் உண்மைதான். இதற்குக் காரணமாக அமைவது கண்ணீரில் உள்ள கிருமி நாசினி.\nமனிதர்களின் கண்ணீரில் ஒரே ஒரு துளியை எடுத்து 6 ஆயிரம் துளி தண்ணீருடன் கலந்தால் கூட அந்த கலப்பு நீர் நூற்றுக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொல்லும் சக்தி கொண்ட கிருமி நாசினியாகவே இருக்கும்.\nலைனோசம் என்ற ஒரு வகை ரசாயனம் மனிதர்களின் கண்ணீரில் ஏராளமாய் இருக்கிறது. இதுவே கிருமி நாசினியாக செயல்படு கிறது.\nஇனி காயம் பட்ட குழந்தைகள் அழுதால் அதற்காக அவர்களைத் திட்ட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக அழச் சொல்லி கட் டாயப்படுத்தாதீர்கள்.\nமேலும் பெண்களின் கண்ணீர் பற்றிய மேலும் சில தகவல்கள்:\nஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண் களின் கண்ணீருக்கு உண்டு\nஆண்களின் பாலியல் உணர்வினை அடங்கச் செய்யும் சக்தி பெண் களின் கண்ணீருக்கு உள்ளதாக இஸ்ரேலிய வீஸ்மான் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழுவொன்று தமது ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளது.\nபெண்களின் கண்ணீரில் அடங்கியுள்ள சில வேதியற் பொருட்களே இதற்கான காரணமென அவர்கள் தெரிவித்துள் ளனர்.\nஇதேவேளை எலிகள் போன்ற சில உயிரினங்கள் கண்ணீரின் மூலம் இரசாயன ரீதியாக தொடர்பாடலில் ஈடுபடுவதாகவும், குறிப்பாக ஆண் எலிகளின் கண்ணீரானது ஒருவகை புரதத்தினை கொண்டுள்ளதாகவும் இதுபெண் எலிகளை புணர்ச்சியில் ஈடுபடுவதற்குத் தூண்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது பெண்களின் கண்ணீரின் மணமானது அவர்களை ஆண்களிடத்தில் கவர்ச்சியற்றவர்களாக உணர வைத்ததாகவும், ஆண்களின் இதயத்துடிப்பு வீதம், தோலின் உஷ்ணம், தெஸ்தெஸ்தரோன் சுரப்பு வீதம் ஆகியவற்றைக் குறைத்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபொதுவாக ஆண்களுடைய மூளையின் குறிப்பிட்ட சில பகுதி களான ஹைப்போதலமஸ், பியுசிபோர்ம் ஜயிரஸ் ஆகியவை காம உணர்வின் போது தூண்டப்படுவதாகவும், ஆனால் பெண்களின் கண்ணீரை நுகர்ந்தபோது மூளையின் இப்பகுதி நரம்புகளின் செயற்பாடுகள் குறைவடைந்ததாகவும் அவர்கள்தங்களது அறிக்கையில் குறிப்பிட் டுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பில் இன்னும் பல ஆய்வுகள் நடத்த வேண்டியுள் ளதாக அவர்கள் மேலும் தெரிவி க்கின்றனர்.\nபெண்களின் கண்ணீர் வேஷமா இல்லை ஆயுதமா\nகண்ணீர் என்பது ஒரு மனிதன் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும் போதும், இயலாமை எனும் உணர்வானது ஒருவனிடத்தே வரு கின்ற போதும் தான் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்று கூறுகிறார்கள். கண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்துவதில் பெண்கள் வல்லவர்கள் என்று ஆய்வாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். நாம் சிறு பிள்ளையாக இருக்கும் போது ‘எமக்குப் பிடித்த ஒரு பொருளை வாங்கித் தரவில்லை என் றால்’ கூப்பாடு போட் டு அழுது, தரையில் விழுந்து கத்திக் குழறித் தான் எமக்குப் பிடித்தமான பொருளைக் கேட்டு வாங்குவோம்.\nஆனால் ஒரு சில வீட���களில் ‘இந்தச் செயலுக்கு இடங்கொடுக்க மாட்டார் கள்.\nஅழுத பிள்ளை பால் குடிக்காது எனும் சான்றோர் வாக்கினைக் காரணங்காட்டி, ‘இன்னைக்கு ஒருவாட்டி இவன் அழும் போது, அவனது கோரிக்கைக்கு நாம செவி சாய்த்தால், தொடர்ந்தும் அழுதுகிட்டே இருப்பான்’\n’அழுது மிரட்டி இடங் கண்டு கொண்டான்’ என்று ஏசி, அழுகின்ற பிள்ளையைக் கவனிக்காது விட்டு விடுவார்கள்.\nமேற்படி சம்பவ விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க் கின்ற போது, எமக்குரிய தேவை கள் நிறைவேற்றப்படாத போது சிறு வயதில் அழுகையினை ஆயு தமாக்கியிருக்கிறோம். ஆனால் பெண்களின் அழுகை கொஞ்சம் வித்தியாசமானது. பாடசாலை படி க்கும் போது, சக நண்பர்களின் கேலி – கிண்டல் பேச்சுக்கள் மூல மாக ஒருவன் அழுகின்ற போது, ‘ஏன் பொட்டைப் புள்ள மாதிரி அழுதுகிட்டிருக்காய்’ என்று கேலி பண்ணிச் சக நண்பர்கள் கிணடல் பண்ணுவார்கள்.\nசில பெண்கள் அழுகை மூலம் தமக்குரிய காரியங்களைச் சாதகமாக நிறைவேற்றவும் அழுகையினை ஆயுதமாகப் பிரயோகிக்கி றார்கள். முதலில் கணவனைக் கொஞ்சிக் குலாவி ‘என் அத்தானெல்லே, என் மாமாவெல்லே, பக்கத்து வீட்டுப் பரிமளம் புதுசா வந்த ஹன்சிகா சாரி வாங்கிக் கட்டி யிருக்கா’ அதே மாதிரிப் புடவை ஒன்னு எனக்கு வாங்கிக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டுப் பார்ப்பார்கள். இன்றைய கால கட்டத்தில் பெண்களும் ஆண்களுக்குச் சரி சமனாக வேலை செய்யப் பழகினாலும், கணவனிடம் அடிபட்டு, அழுகை மூலம் சாதித்து வாங்கு வதில் ஒரு சுகம் இருக்கிறதோ எனக் கருதுகிறார்களோ தெரிய வில்லை.\nகணவன் கொஞ்சம் மசிந்து கொடுக்கா விட்டால்,\n‘நீங்களும் தான் இருக்கியளே, உங்களைக் கலியாணம் கட்டி இத்தனை வருசத்திலை என்ன பிரயோசனம்\nநம்ம பக்கத்து வீட்டுப் பரிமளத்திற்கு, அவளோடை புருஷன் எப்பூடி அழகான ஹன்சிகா சாரி வாங்கிக் கொடுத்திருக்கான் நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே நீங்களும் தான் இப்படி இருக்கிறீங்களே இப்பவே நான் உங்களை விட்டுப் போறேன்’ என்று ஒரு கண்ணீர் விடுவா பாருங்க.\nஅதற்கு கணவன் கட்டுப்பட்டு விடுவாராம். {அனுபவப்பட்ட பெரிய வங்க சொல்லி வேதனைப்பட்ட விடயம்.}\nஇங்கே கணவன் அன்பிற்கு கட்டுப்படுகின்றாரா அல்லது கண்ணீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது,கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா அல்லது கண்��ீரை ஆயுதமாக்கிப் பெண் வார்த்தைகளைக் கொட்டுகின்ற போது,கண்ணீருக்குக் கட்டுப்படுகின்றாரா என்பது புரியாத விடயமாக இருக்கின்றது.\nஇத்தகைய கண்ணீரை நீலிக் கண்ணீர் என்றும் கூறுவார்கள். அலுவலகங்களிலும் சரி, பாட சாலைகளிலும் சரி சக நண்பர்கள் யாருடனாவது சண்டை என்றால், தம்மால் முடிந்த வ ரை வாய் வீரத்தினைப் பெண் கள் நிலை நாட்டப் பார்ப்பார்கள். இல்லையேல் இறுதி அஸ்திர மான கண்ணீரை ஆயுதமாக்கி ஒரு சில வார்த் தைகள் சொன் னாலே போதும். எதிர்த் தரப்பினர் கப் சிப் ஆகி விடுவார்கள்.\n*பெண்களின் கண்ணீர் அவர்களைப் பாதுகாக்கிறது.\n*பெண்களின் கண்ணீரானது ஆண்க ளைத் தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது என்று கூறு கிறார்கள்.\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: கண்ணீர் - ஒரு விளக்கம்\nஇந்தக் கண்ணீருக்கு என்ன பெயர்கள் சூட்டலாம்\n1. திருச்சி வாலிபர் மலேசியாவில் வெட்டிக் கொலை... கண்ணீருடன் உதவி கோரும் தாயார்\n2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நாளில் கண்ணீருடன் காலில் விழுந்த கோஹ்லி: சச்சின் நெகிழ்ச்சி\n3. 50 வருட அடிமைத் தளையை விடுவித்தபோது கண்ணீர் விட்ட யானை- நெஞ்சை நெகிழ்த்தும் சம்பவம்\n4. பதவி விலக மறுப்பு: அமைச்சரவைக் கூட்டத்தில் கதறியழுத தாய்லாந்து பிரதமர்\n5. மும்பை மைதானத்தை தொட்டு வணங்கி கண்ணீருடன் வெளியேறிய சச்சின்\n6. எக்ஸ்க்ளூசிவ் இண்டர்வியூ கேட்டு மீடியா டார்ச்சர்.. வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி கதறல்\n7. ரத்த கண்ணீர் வடிக்கும் சிலி பெண்... அதிர்ச்சியில் மருத்துவர்கள்\n8. கர்நாடக தேர்தலில் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கலையே: குமாரசாமி கண்ணீர்\n9. தேர்தல் களப்பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி கூறிய ஒபாமா\n10. வெங்காய விலை-கண்ணீர்விடும் விவசாயிகள்\n11. பிரபாகரன் இல்லாவிட்டால் இனி தமிழர்கள் மீண்டும் அடிமைகள்தான் - அகதிகள் கண்ணீர்\n12. 84 வயதில் எனக்கு இது தேவையா கண்ணீர் விட்ட கருணாநிதி-கலங்கிய சட்டசபை\n13. 'இலங்கை': பொதுக் கூட்டத்தில் அழுத வைகோ\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் ப��ுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/middleeast7/", "date_download": "2018-05-24T01:56:16Z", "digest": "sha1:BGRBK3CBIGUVNRNMBPT4T6HJGULIWLXV", "length": 34874, "nlines": 187, "source_domain": "maattru.com", "title": "மத்திய கிழக்கின் வரலாறு -7 (இசுலாமிய இயக்கங்கள்) - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nமத்திய கிழக்கின் வரலாறு -7 (இசுலாமிய இயக்கங்கள்)\nஅமெரிக்கா, இஸ்ரேல், எகிப்த், சவுதி அரேபியா, சிரியா, மத்திய கிழக்கின் வரலாறு July 29, 2016July 30, 2016 இ.பா.சிந்தன்\nமத்திய கிழக்கு நாடுகள் என்றாலே தீவிரவாதம் என்கிற சொல்தான் நமக்கு நியாபகம் வருகிற அளவிற்கு தொடர்பிரச்சாரங்களும், தொடர்போர்களும் கருத்துருவாக்கத்தை நம்முடைய மனதில் ஏற்படுத்தியிருக்கின்றன. அத்தீவிரவாதத்திற்கான காரணம் எதுவென்று மூன்று முக்கியமான வாதங்கள் நம்முன்னே வைக்கப்படுகின்றன.\nமுதல் வாதம்: மத்திய கிழக்கின் எல்லா தீவிரவாத இயக்கங்களும் அமெரிக்கா மற்றும் இன்னபிற மேற்குலக நாடுகளால்தான் உருவாக்கப்பட்டு, அவர்களின் நலனுக்காக மட்டுமே இயங்குகின்றன\nஇரண்டாவது வாதம்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கென்று தனியான நோக்கம் இருக்கிறது. அதற்காகத்தான் அவர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுகி���ார்கள். அவர்களது தீவிரவாதத்திற்கு மதம் அடிப்படை\nமூன்றாவது வாதம்: மத்திய கிழக்கில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் ஒரு நோக்கம் இருந்துகொண்டே, மேற்குலக அரசுகளுக்கும் ஒரு நோக்கம் இருந்து, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது தேவைக்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் (அல்லது மோதிக்கொள்கிறார்கள்).\nஇவற்றைப் புரிந்துகொள்வதற்கு, இசுலாமிய இயக்கங்களின் தோற்றம் மற்றும் வரலாற்றை எகிப்திலிருந்து தொடங்கி அலசிப்பார்ப்போமே…\n1930 காலகட்டத்தில் பிரிட்டனின் அரை காலனி போலத்தான் எகிப்து இருந்தது\nஎகிப்தின் எல்லையில் இருந்த சூயஸ் கால்வாயை சுற்றிமட்டுமே 1,10,000 பிரிட்டன் இராணுவ வீரர்கள் பாதுகாப்பிற்கு இருந்தனர். சூயஸ் கால்வாய்தான் பிரிட்டனின் எல்லாமுமாக இருந்தது\nபிரிட்டனுக்காக அதிகளவிலான பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக எகிப்து இருந்தது. 1930களில் அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருந்த வேளையில், அதனைப் பயன்படுத்திக்கொண்டு உலகம் முழுக்க பருத்தியாடை விற்பனையில் பிரிட்டன் கொடிகட்டிப் பறந்தது. அதற்கு உதவியாக இருந்தது எகிப்தின் பருத்தி உற்பத்திதான்\n1928 முதல் 1952 வரையிலான காலகட்டத்தில், எகிப்தின் 80% நிலத்தின் உடைமையாளர்களாக 2000 குடும்பங்களே இருந்து வந்தன. மீதமுள்ள 20% நிலத்தின் பெரும்பான்மையான பகுதியை குலாக் இனத்தைச் சேர்ந்த 20000 குடும்பங்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. குலாக் என்பவர்கள் எகிப்தைச் சேர்ந்த குட்டிமுதலாளிகள். ஏறத்தாழ 25000 குடும்பங்களிடம்தான் ஒட்டுமொத்த எகிப்தும் இருந்தது. மீதமிருந்த கோடிக்கணக்கான மக்கள் எவ்வித அடிப்படை உரிமைகளும் இல்லாமல் வெறும் அடிமைகளாகத்தான் இருந்தனர்.\nஇச்சூழலில்தான் எகிப்தில் மூன்று அரசியல் கட்சிகள் உருவாகின. ஒன்று ஹசன் அல் பன்னா என்பவர் உருவாக்கிய “இசுலாமிய சகோதரத்துவ இயக்கம்”. அக்கட்சியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், எகிப்தைச் சேர்ந்த ஆசிரியர்களும், குலாக் இனத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் தான்.\nஇரண்டாவது எகிப்தின் தேசியாவதக் கட்சியான “வப்ஃது கட்சி”. முதலாம் உலகப்போர் மற்றும் அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த இந்திய மற்றும் எகிப்தில் ஒரேமாதிரியான உள்ளூர் உற்பத்தி பெருமுதலாளிகள் வளர்ச்சியடைந்தனர். இந்தியாவின் டாட்டா, பிர்லா உள்ளிட்டவர்கள் பல துறைகளில் பெரிய பெரிய தொழிற்சாலைகளை நிறுவியது இக்காலகட்டத்தில்தான். அதேபோன்று எகிப்திலும் தொழிற்சாலைகளை உருவாக்கிய பெருமுதலாளிகளின் நலனுக்காக உருவான கட்சிதான் வப்ஃது கட்சி. அக்கட்சியை இந்தியாவின் காங்கிரஸ் கட்சியோடு ஒப்பிடலாம்.\nமூன்றாவதாக மற்றொரு கட்சி உருவானது. அக்கட்சியில் இருந்தவர்கள் பெரும்பான்மையானோர் அகதிகளாக எகிப்திற்கு வந்தவர்கள்தான். அக்காலகட்டத்தில் ஐரோப்பாவில் பரவியிருந்த நாசிசம் மற்றும் பாசிசத்தால் துரத்தப்பட்ட கிழக்கு ஐரோப்பியர்கள், கிரேக்கர்கள், மிகப்பெரிய இனப்படுகொலை காரணமாக ஒட்டோமனின் அர்மேனியப் பகுதியிலிருந்து தப்பித்து வந்த அர்மேனியர்கள் என பலரும் அக்கட்சியில் இருந்தனர். அதுதான் “எகிப்து கம்யூனிசக் கட்சி“. அக்கட்சி அலக்சாண்ட்ரியா நகரில் இயங்கிவந்தது.\nஇசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தின் தோற்றம்:\nஓட்டோமான் காலகட்டத்தில் எகிப்தின் ஏழை விவசாயக் குடும்பங்களை பல்லாஹின் என்றழைப்பர். அப்படிப்பட்ட பல்லாஹின் மக்களின் ஒரு ஊர்த்தலைவர் குடும்பத்தில் பிறந்தமையால், அஹமது உராபி என்பவர் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். எகிப்தின் இராணுவத்தில் உயர் அதிகாரியாக உயர்ந்த முதல் பல்லாஹின் அவர்தான். இருப்பினும் சுதந்திர எகிப்தை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் எகிப்தின் பொம்மை ஆட்சியாளரான தாவ்பிக்கை எதிர்த்து கலகக் குரலெழுப்பினார். அவரது குரல் எகிப்தின் பல பகுதிகளுக்கு பரவியது. தேசியவாதக் கருத்துக்களைக் கொண்டிருந்த உராபி எகிப்தைக் கைப்பற்றினால், சூயஸ் கால்வாயை இழக்கநேரிடுமோ என்று பிரிட்டன் அஞ்சியது. அதனால் பிரெஞ்சுப் படையுடன் இணைந்து பிரிட்டன் தனது பலத்தைப் பயன்படுத்தி உராபியை கைதுசெய்தது. அவர் நாடுகடத்தப்பட்டு 19 ஆண்டுகள் இலங்கையின் கண்டி பகுதியில் வாழ்ந்துவந்தார். அதன்பின்னர் எகிப்திற்கு திரும்பச் சென்று தனது கடைசிக்காலத்தை எகிப்தில் கழித்தார்.\nஇசுலாமிய சகோரத்துவ இயக்கமும் உராபியை முன்னோடியாகக் கொண்டிருந்தது. ஏகாதிபத்திய எதிர்ப்பும், காலனியாதிக்கத்தின் எதிர்ப்புமே அவ்வியக்கத்தின் முக்கியமான அம்சமாக இருந்தது. ஒரேமாதிரியான மத பழக்கவழக்கங்களையும், வாழ்க்கைமுறைகளையும் கொண்டிருக்கிற கோடிக்கணக்கான மத்திய கிழக்கு பகுதி மக்களை பல தேசங்களாக பிரித்து அவர்களுக்குள்ளே பிரிவினைகளை உண்டாக்கியதும் ஏகாதிபத்தியம்தான் என்பதை இசுலாமிய சகோரதத்துவ இயக்கம் வலியுறுத்தியது. இசுலாமிய வழக்கப்படி நாடுகளின் எல்லைக்கோடுகள் தாண்டிய இசுலாமிய மக்களின் ஒற்றுமையான ‘உம்மா’வே தற்போதைய தேவை என்றது இசுலாமிய சகோதரத்துவ இயக்கம். எளிமையாகச் சொல்வதானால், “காமன்வெல்த் கூட்டமைப்பு” போன்றதொரு அமைப்பதான் உம்மா.\nகாலங்காலமாக சுதந்திரமாக எல்லைகளற்று வாழ்ந்துகொண்டிருந்த மத்திய கிழக்கு மக்களை, தேசங்களாகப் பிரித்து எல்லைக்கோடுகளும் அதற்கருகே இராணுவத்தையும் நிறுத்தி அம்மக்களை திறந்தவெளிச் சிறையிலடைத்தது காலனிய நாடுகள் தான். சைக்ஸ்-பிகோ ஒப்பந்தத்தால் அவர்களுக்குப் பிடித்தமாதிரி எப்படி தேசங்களைப் பிரித்தார்கள் என்பதையும் பார்த்தோமே. இதனால் ஒவ்வொரு நாட்டின் வியாபாரம் உள்பட அனைத்தும் பிரிட்டன், பிரான்சு உள்ளிட்டோரின் கண்காணிப்பில் ஒரு சிறிய எல்லைக்குள்ளேயே அடைபட்டுப்போனது. சுதந்திரமாக நடைபெற்றுவந்த வர்த்தக உறவுகள் அனைத்தும், லண்டனோ பாரிசோ தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆக இயற்கையாகவே மத்திய கிழக்கில் இருந்துவந்த காமல்வெல்த் கூட்டமைப்பைப் போன்ற “உம்மா”வை, செயற்கையாக உடைத்துப் பிரித்துவிட்டன காலனிய நாடுகள் என்பது இசுலாமிய சகோதரத்துவ இயக்கத்தின் வாதம்.\nகலீபாத் என்கிற அரசாளும் முறைக்கு மத்திய கிழக்கு நாடுகள் திரும்பவேண்டும் என்றது இசுலாமிய சகோதரத்துவ இயக்கம். இன்றைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். சின் மூலமாக கலீபாத் குறித்து நாம் அதிகமாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் அதனைக் கண்டுபிடித்தவர்கள் அவர்களல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருக்கும் அரசாளும் முறைதான் கலீபாத். முகமது நபியின் காலத்திற்குப்பின்னர், அவருக்கு நெருக்கமான அபுபக்கர், உமர், உத்மன் மற்றும் அலி ஆகியோர் கலீபாக்களாக கருதப்பட்டனர். அதன் வழியில் கடைசியாக மத்திய கிழக்கின் கலீபாத்தாக ஒட்டோமன் பேரரசு கருதப்பட்டது. அதுவும் முதலாம் உலகப்போருக்குப் பின்னால் எவ்வாறு இல்லாமல் செய்யப்பட்டது என்பதை முந்தைய பகுதிகளில் விரிவாகப் பார்த்தோம். ஒட்டோமனின் வீழ்ச்சிக்குப்பின்னர் ஏராளமான தனித்���னி தேசங்கள் உருவாகின.\nஇசுலாமிய சகோதரத்துவ கட்சியை தோற்றுவித்தவர் ஹசன் அல்பன்னா. முதலில் விடுதலை பெறவேண்டும், பின்னர் பரந்துபட்ட கலீபாத் உருவாக்கவேண்டும், உம்மாவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொன்னார் ஹசன் அல்பன்னா. அக்கட்சியில் பெரும்பாலும் ஆசிரியர்களே இருந்தனர். மெல்ல மெல்ல வளர்ந்துகொண்டிருந்த இசுலாமிய சகோரத்துவக் கட்சியின் தலைவரை 1928 இல் கொலை செய்தது பிரிட்டன். அக்காலகட்டத்தில் அரபு இலக்கியத்தில் சிறந்துவிளங்கிய அறிவுஜீவியான குத்தோப் அக்கட்சிக்கு வருகைதந்தார். தத்துவார்த்த ரீதியாக அக்கட்சியை வழிநடத்தினார். 1930களின் இறுதியில் அவர் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\nஇசுலாமிய சகோதரத்துவ இயக்கம் வகுத்துக்கொண்ட கொள்கை:\nஅலெக்சி கரேல் என்கிற பிரெஞ்சு அறிவியலாளர் 1912இல் இரத்த அணுக்கள், திசுக்கள் குறித்த அவரது ஆய்வுக்காக நோபல் பரிசினை பெற்றார். பின்னாளில் அவரே அறிவியலுக்கு எதிரானவராக மாறினார். அவர் எழுதிய “மேன், அன்நோன்” என்கிற நூல் மிகப்பிரபலமான நூலானது. மதக்குழப்பங்களை கொண்டுபோய் அறிவியலில் விடை தெரியாத கேள்விகளுக்கான பதிலாக அந்நூலை எழுதினார். இன்னும் சொல்லப்போனால், பணக்காரன் பணக்காakkரனாகத்தான் இருக்கவேண்டும். ஏழை ஏழையாகத்தான் இருக்கவேண்டும் என்றும், சமூகத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களை விஷவாயு கொடுத்து கொன்றாலும் தவறில்லை என்றார். ஹிட்லர் இவற்றை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவதற்கு முன்னரே, நூலாக எழுதிவைத்திருந்தார் அலெக்சி கரேல். அந்நூல் மேற்கு ஐரோப்பாவின் பல நாடுகளின் பள்ளிப் பாடத்திட்டத்தில் அந்நூல் கட்டாயமாக்கப்பட்டது. வெள்ளையர்கள் மேலானவர்கள் என்றும், கறுப்பினத்தவர்கள் கீழான பிறவிகள் என்றும் சொல்லப்பட்டிருந்த நூலை ஐரோப்பா ஆண்டுவந்த ஆப்பிரிக்க நாடுகளிலும் கட்டாய பாடமாக குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. அந்நூலை இசுலாமிய சகோரத்துவ ஆதரவாளரான குத்தோப் படித்து இசுலாமியர்களுக்கும் இது பயன்படும் என்று கருதினார். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து திரும்பியதும் 675 பக்கங்களைக் கொண்ட “இசுலாமின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பார்வை” என்கிற தன்னுடைய முதலாவது நூலை எழுதி வெளியிட்டார்.\n“மனிதகுலத்தின் முக்கியமான எதிரி கம்யூனிசம்தான். அது உலகிலிருந்து அழிக்கப்படவேண்டியது. ஏனெனில் அது மதங்களுக்கு மனிதர்களுக்கும் எதிரானது. தனியுடைமைச் சொத்து என்பது சிலருக்கு மட்டும் கடவுள் கொடுத்த வரம். அதனை கம்யூனிஸ்டுகள் எதிர்க்கிறார்கள். எல்லோருக்கும் எல்லாமும் பொதுவானது என்று கடவுளுக்கு எதிராகப் பேசுகிறார்கள் கம்யூனிஸ்டுகள். நம்முடைய இசுலாமிய அரசு அமையும்போது, ஏராளமான சொத்துக்கள் உடையவர்களிடமிருந்து எதையும் பறிக்கக்கூடாது. வேண்டுமென்றால் கொஞ்சம் வரி வாங்கிக்கொள்ளலாம்.”\n“நமக்கு ஷரியா சட்டம் தான் தேவை. அதுவும் புதிய இசுலாமியப் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதாக இருக்கவேண்டும்.”\nஅதாவது பணக்காரர்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் உதவிடும் வகையில் வங்கிகள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார். இசுலாமிய உம்மாவை பிரிப்பதற்காகத்தான் ஏகாதிபத்திய நாடுகள், ‘தேசியம்’ என்கிற வார்த்தையைக் கண்டுபிடித்து மத்திய கிழக்கை துண்டுதுண்டான நாடுகளாக உருவாக்கியிருக்கின்றன என்றார். அதனால் தேசியவாதக் கருத்துக்களை எதிர்த்தார். ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் ஒரே இசுமாலிய உம்மா என்றார். அப்பாதையில் இசுலாமிய சகோதரத்துவ இயக்கம் வளர்ந்து தனக்கென கொள்கையை வகுத்துக்கொண்டது.\nஇசுலாமிய சகோதரத்துவ கட்சி, எகிப்து, மத்திய கிழக்கின் வரலாறு\nதகவல் தொழில்நுட்ப துறையில் தொழிற்சங்கம் – பரணி\nதிரைமறைவில் இருக்கும் உழைப்பை வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம் – சுசீந்திரா\nPingback: 2016 - எழுதிய கட்டுரைகளும், ஒரு கோப்பைத் தேநீரும்... - மாற்று()\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகை��்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manam.online/Technology/2017-AUG-21/UBER", "date_download": "2018-05-24T02:12:28Z", "digest": "sha1:7TDO3WPIVBLJI3KGRWAIBTO2SCGNWXPY", "length": 33188, "nlines": 92, "source_domain": "manam.online", "title": "ஒற்றைக்கொம்பன்கள் - 17", "raw_content": "\nஒரு ட்வீட், ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றிப்போடமுடியுமா\nவெறும் 140 எழுத்துகள். அதை எழுதி ஒருவர் கோடீஸ்வரரானார். இந்த நூற்றாண்டில்மட்டுமே நிகழக்கூடிய அதிசயம் இது. உண்மையில் ஒரு ட்வீட்டால் யாரும் கோடீஸ்வராக இயலாதுதான். அந்த ட்வீட்டை எழுதியவர் அதன்பிறகு நிறைய உழைத்துதான் பெரிய நிலைக்கு வந்தார். ஆனாலும், அந்த ஒரு ட்வீட் அவருடைய பணிவாழ்க்கையைத் திருப்பிப்போட்டது உண்மை.\nஅவர் பெயர் ரயான் க்ரேவ்ஸ். 2010ல் அந்தப் புகழ்பெற்ற ட்வீட்டை எழுதியபோது அவருக்கு வயது இருபத்தேழுதான். அப்போது அவர் ஏதோ ஒரு நிறுவனத்தில் ஒரு சிறிய வேலையில் இருந்தார், நல்ல திறமைசாலிதான், ஆனால், அதை நிரூபிப்பதற்கு நல்ல வாய்ப்பு ஏதும் அமைந்திருக்கவில்லை.\nஇந்த நேரத்தில்தான் ரயான் அந்த ட்வீட்டைப் பார்த்தார்:\n'ஒரு புதிய நிறுவனம், இடம் அடிப்படையிலான சேவை, இன்னும் சந்தைக்கு வரவில்லை, ஆனால், இதில் பெருந்தலைகள் முதலீடு செய்திருக்கிறார்கள். இதை ஏற்று நடத்த ஒரு நல்ல மேலாளர் தேவை. யாராவது ஆட்டத்துக்கு வருகிறீர்களா\nஇங்கே ஓரளவு தூய்மையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற இந்த ட்வீட், உண்மையில் கொச்சையான ஆங்கிலத்தில்தான் இருந்தது. போதாக்குறைக்கு, எஸ்.எம்.எஸ். சுருக்கமொழி வேறு. பொதுவாக வேலைக்கு ஆள் தேவை என்று எழுதுகிறவர்கள் பந்தாவான மொழிநடையைப் பயன்படுத்துவார்கள். அப்போதுதான் திறமைசாலி ஆட்கள் புருவத்தை உயர்த்துவார்கள், நம் நிறுவனத்தைத் தேடி வருவார்கள் என்று நினைப்பார்கள். ஆனால், அதுபோன்ற எதிர்பார்ப்புகளெல்லாம் இன்றைய தலைமுறையில் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த ட்வீட்டை எழுதிய ட்ராவிஸ் கலானிக் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சாதாரணமாக, 'அந்த சினிமா செம போர் மச்சி' என்று எழுதுவதுபோல் இதையும் எழுதிவிட்டார்.\nஅதைப் படித்த ரயானும் இளைஞர். ஆகவே, மொழியைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அந்த ட்வீட்டுக்குப் பதில் எழுதினார். 'எனக்கு ஆர்வமுண்டு. மின்னஞ்சலில் பேசுவோம். விரைவில், ட்ராவிஸும் ரயானும் பேசினார்கள். ட்ராவிஸ் தொடங்கி நடத்திவந்த நிறுவனத்தில் ரயான் இணைந்தார். அவர் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்த 'சேவை'யை மேம்படுத்தத்தொடங்கினார். இங்கே 'சேவை' என்ற சொல்லை மேற்கோள்குறிக்குள் குறிப்பிடக் காரணமுண்டு. பொதுவாக இந்தச் சொல்லைத் தன்னலம் எதிர்பாராத பணி என்கிற பொருளில்தான் நாம் பயன்படுத்துகிறோம். 'சமூக சேவை' என்கிறோம், 'சேவை செய்யும் நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தார்' என்கிறோம்.\nதொழிலுலகத்தில் 'சேவை' என்பதன் பொருள், 'பணி' என்பதுதான். அதற்காகக் காசு பெற்றுக்கொண்டாலும், அதன்மூலம் லாபம்பார்த்தாலும், அது சேவைதான். எடுத்துக்காட்டாக: தொலைபேசிச்சேவை, இணையச்சேவை, விமானச்சேவை. ஆக, எந்தவொரு நிறுவனமும் இரண்டுவிதங்களில் சந்தைக்கு வரலாம்: தயாரிப்புகளை வழங்கலாம், அல்லது, சேவைகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேனாக்களை விற்கிறார் என்றால், அவர் 'தயாரிப்பு'களின்மூலம் தொழில் செய்கிறார் என்று பொருள். இவற்றை Product-based Companies என்பார்கள்.\nமாறாக, கண்ணால் பார்க்கமுடியாத, கையால் தொட்டுப்பார்க்கமுடியாத பணிகளின்மூலம் தொழில் செய்கிறவர்களை Service-based Companies என்பார்கள். எடுத்துக்காட்டாக, தையல்காரர் எந்தப் பொருளையும் விற்பதில்லை, தைத்தல் என்கிற சேவையைதான் விற்கிறார். ட்ராவிஸ் தொடங்கி நடத்திவந்த நிறுவனமும் இந்தச் சேவை வகையில்தான் வரும். அவர்கள் டாக்ஸி சேவையை விற்கத் திட்டமிட்டிருந்தார்கள். அதாவது, ஒருவர் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குச் செல்லவேண்டுமென்றால், தெருவில் இறங்கி ஒரு டாக்ஸியைக் கை நீட்டி நிறுத்தவேண்டும். அதற்குப்பதிலாக உட்கார்ந்த இடத்திலிருந்து டாக்ஸியை அழைத்தால் எப்படியிருக்கும்\nட்ராவிஸின் அந்த ட்வீட்டிலிருந்த 'இடம் அடிப்படையிலான சேவை' என்ற சொற்றொடருக்கு இப்போது பொருள் புரிந்திருக்கும். ஒருவர் எந்த இடத்தில் (GPS Location) இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கேயே டாக்ஸியை அனுப்பக்கூடிய புதுமையான சேவை இது. ஆரம்பத்தில் இதற்கு ரொம்பச் செலவானது. சாதாரண டாக்ஸியைவிட இதற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கவேண்டியிருந்தது. அதேசமயம், இருக்கும் இடத்திலிருந்து டாக்ஸியை அழைக்கலாம் என்கிற சவுகர்யத்துக்காக மக்கள் அந்தக் கூடுதல் தொகையைத் தருவார்கள் என்று நினைத்தார் ட்ராவிஸ்.\nஅதற்குமுன் ஓரிரு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் ட்ராவிஸுக்கு உண்டு. அவற்றில் ஒரு நிறுவனம் அவரை நீதிமன்றத்துக்கே இழுத்துச்சென்றது; இன்னொரு நிறுவனத்தில் ஓரளவு சம்பாதித்தார்; அந்தத் தைரியத்தில்தான் இந்தப் புதிய முயற்சியில் இறங்கியிருந்தார். உண்மையில் இது ட்ராவிஸின் யோசனையே இல்லை. அவரோடு சேர்ந்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த கார்ரெட் காம்ப் என்பவருடைய யோசனைதான். ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, கார்ரெட்டும் அவருடைய நண்பர்களும் ஒரு காரை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அதற்கு ஏகப்பட்ட செலவாகிவிட்டது.\nஅப்போதிலிருந்து, 'இந்த டாக்ஸிக் கட்டணத்தைக் குறைக்க ஏதாவது வழி உண்டா' என்று யோசித்துக்கொண்டிருந்தார் கார்ரெட். 'ஒரு காரில் பல பேர் செல்லும்போது ஆளாளுக்குக் கொஞ்சம்கொஞ்சம் பணம் தந்தால் எல்லாருக்கும் செலவு குறையுமே' என்று ஒரு யோசனை கிடைத்தது. இதுதான் பின்னர் வேறுவிதமாக மாறி 'ஊபர்கேப்' என்ற பெயரில் புதிய சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் அந்தப்பெயர் இன்னும் சுருங்கி ‘ஊபர்’ என்றானது.\n'ஊபர்' டாக்ஸியின் கட்டணம் தொடக்கத்தில் அதிகமாக இருந்தபோதும், மக்கள் இதனை விரும்புவார்கள் என்று பலரும் நினைத்தார்கள். அந்த நிறுவனத்தில் முதலீடுசெய்ய முன்வந்தார்கள். அதேசமயம், இந்தச் சேவை வெற்றிபெறவேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் மிக எளிதாக ஓர் ஊபர் டாக்ஸியைப் பதிவுசெய்ய இயலவேண்டும், அவர்கள் க்ளிக் செய்கிற நேரத்தில் சட்டென்று ஒரு டாக்ஸி கிடைக்கவேண்டும், அது சரியாக அவர்கள் வீட்டு வாசலுக்கே வந்து நிற்கவேண்டும், அந்த டாக்ஸிக்கு அவர்கள் எளிதில் பணம் செலுத்துகிற சவுகர்யங்கள் வேண்டும்... இவை அனைத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்துகொண்டிருந்தார் ரயான்.\nஊபருக்கு வசதியாக, ஸ்மார்ட்ஃபோன்கள், அதிவேக இணையம், கூகுள் மேப்ஸ் என்னும் வரைபடச்சேவையின் துல்லியம் என அனைத்துமே இந்தக் காலகட்டத்தில் மேம்பட்டன. இதன்மூலம் முன்பு எப்போதுமில்லாத ஒரு சேவையை அவர்களால் வழங்க இயன்றது.\n2011ம் ஆண்டு, ஊபரின் சேவை முதன்முதலாக சான்ஃப்ரான்சிஸ்கோவில் அறிமுகமானது. அதன்பிறகு, படிப்படியாக மற்ற நகரங்கள், நாடுகளுக்க���ச் சென்றார்கள்.\nஆனால், இப்படிப் புதிய சந்தைகளுக்குச் செல்லச்செல்ல, புதிய பிரச்னைகளும் வந்தன. ஊபரின் வருகை தங்களுடைய வருவாயைப் பாதிப்பதாகப் பலரும் நினைத்தார்கள். அவர்களுக்குப் போட்டியாகப் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. சில இடங்களில் ஊபர் நுழையமுடியாதபடி, அப்படியே நுழைந்தாலும் லாபகரமாக இயங்கமுடியாதபடி நெருக்கடிகள் தரப்பட்டன. ஊபர் தன்னுடைய ஓட்டுநர்களைச் சரியாக விசாரித்துச் சேர்ப்பதில்லை, இதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்று சர்ச்சைகள் எழுந்தன.\nஇன்றைக்கும் ஊபர்பற்றி நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் பலவற்றில் ஊபர்மீது தவறு இருக்கக்கூடும். அதேசமயம் டாக்ஸி சேவை என்கிற துறையை அவர்கள் புரட்டிப்போட்டது உண்மை. இனி அந்தத்துறை பழைய நிலைக்குச் செல்லவேமுடியாது. ஊபர் இல்லாவிட்டால் இன்னொருவர் இந்தப் புதிய சவுகர்யங்களை வழங்கியே தீரவேண்டும்.\nசில வருடங்களுக்கு முன்புவரை டாக்ஸி என்றாலே அது பணக்காரர்கள்மட்டும் பயன்படுத்துகிற விஷயம் என்கிற நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, எல்லாரும் டாக்ஸியை அழைக்கலாம், ஒரு ஸ்மார்ட்ஃபோனும் இணையவசதியும் இருந்தால் நம் இருப்பிடத்துக்கே டாக்ஸியை வரவழைக்கலாம், செல்லவேண்டிய இடத்துக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் சென்றுசேரலாம். ஒரே காரைப் பலர் பகிர்ந்துகொள்ளும் வசதியைப் பயன்படுத்தினால் செலவு இன்னும் குறையும்.\nஆனால், இந்த வசதி வாடிக்கையாளர்களுக்குப் பலன் தந்ததைப்போல் ஓட்டுநர்களுக்கு, கார் உரிமையாளர்களுக்குப் பலன் தந்திருக்கிறதா அவர்கள் லாபம்சம்பாதிக்கிறார்களா\nஇந்தக் கேள்விக்கு நிச்சயமான பதிலைக் கண்டறிவது சிரமம். ஏராளமானோர் புதிய கார்களை வாங்கி ஊபர்போன்ற சேவைகளில் இணைந்திருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் நன்கு சம்பாதிப்பதாகவும் சொல்கிறார்கள். இன்னொருபக்கம், 'இதெல்லாம் நமக்குச் சரிப்படாது' என்று கார்களை விற்றுவிட்டுச் செல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்றைக்கு ஊபர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை இதுதான்: டாக்ஸி ஓட்டுநர்களை, உரிமையாளர்களை மகிழ்ச்சியாக வைத்தபடி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த செலவில் எளிதாக டாக்ஸி சேவையைத் தருவது எப்படி இந்தப் புதிரைத் தீர்த்தால்தான் அவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்ல இயலும்.\nஇந்தவிஷயத்தில் தொழில்நுட்பம் அவர்களுக்கு உதவக்கூடும். வருங்காலத்தில் ஓட்டுநரில்லாத கார்கள் அறிமுகமாகும் என்கிறார்கள். ஊபர்போன்ற நிறுவனங்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு செலவைக்குறைக்கலாம், சேவையை மேம்படுத்தலாம். ஊபர் ஏற்கெனவே இதுபோன்ற தொழில்நுட்பங்களை ஆராயத்தொடங்கிவிட்டது. ஒரு சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட ஊபர் இன்றைக்கு உலகிலேயே மிக அதிக மதிப்புகொண்ட நவீன நிறுவனமாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அறுநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவரும் ஊபரின் இப்போதைய சந்தைமதிப்பு கிட்டத்தட்ட எழுபது பில்லியன் டாலர்.\nஇதன் பொருள், மக்களுக்குத் தேவையுள்ள ஓர் இடைவெளியைக் கண்டறிந்து, தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிரப்பி, அந்தத் தீர்வைச் சரியானமுறையில், சரியானவிலையில் சந்தைக்குக் கொண்டுசென்றால், அதைத் தொடர்ந்து மேம்படுத்திவந்தால், எத்தகைய போட்டிக்கு மத்தியிலும் நிச்சயம் வெற்றிபெறலாம்\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\nவெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களால் தான் அந்த வலியை உணர முடியும்\nஅந்த மாமனிதர் எனக்காகப் பாடினார் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு சிவகுமார் இரங்கல்\nசிவா, ஜெய் ரெண்டு பேரும் பெரிய ஹீரோவாகிட்டாங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2010/11/blog-post_16.html", "date_download": "2018-05-24T01:59:55Z", "digest": "sha1:JUG6GYTK2IU3O427727NF3MNKIXKCARB", "length": 5169, "nlines": 115, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : முதல் புகைப்படம்", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஎனக்கோ குழந்தை பிறந்தவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை .. அனால் கர்ப்ப காலத்திலேயே சிவா கண்டிப்பா கூடாதுன்னு சொல்லிட்டார்.. நான் கூட சரி பாப்பா பிறந்தவுடனே பேசி சரி பண்ணிடலாம்னு நெனெச்சேன்.. ஆனா முடியலையே.... அதுனால மித்தாவோட முதல் புகைப்படம் அவளது 11 ஆவது நாள்ள தான் எடுத்தோம் ...\nகுழந்தை புகைப்படங்கள் எடுப்பதில் சிலர் கண் திருஷ்டி, செண்டிமெண்ட் எல்லாம் பார்ப்பார்கள்\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nமித்ரா.. பெயர் பிறந்த கதை\nசளித் தொல்லை ~ இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே\nFun walk @ சிங்கப்பூர்\nநான் விரும்பும் வலை பூக்கள்\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hindu-college-students-worship-jacqueline-fernandes-051806.html", "date_download": "2018-05-24T02:25:30Z", "digest": "sha1:GKLARVAWKDSM2UU3ECVQS2P6K6K4BFDE", "length": 11659, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதல் ஒர்க்அவுட் ஆக, வெர்ஜினிட்டியை இழக்க நடிகை ஜாக்குலினை வழிபடும் கல்லூரி மாணவர்கள் | Hindu College students to worship Jacqueline Fernandes - Tamil Filmibeat", "raw_content": "\n» காதல் ஒர்க்அவுட் ஆக, வெர்ஜினிட்டியை இழக்க நடிகை ஜாக்குலினை வழிபடும் கல்லூரி மாணவர்கள்\nகாதல் ஒர்க்அவுட் ஆக, வெர்ஜினிட்டியை இழக்க நடிகை ஜாக்குலினை வழிபடும் கல்லூரி மாணவர்கள்\nஜாக்குலினை வழிபடும் கல்லூரி மாணவர்கள்\nடெல்லி: டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் காதலர் தினத்தை முன்னிட்டு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை வழிபட உள்ளனர்.\nஉலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் அதிலும் குறிப்பாக அந்த கல்லூரி விடுதியில் தங்கியிருப்போர் ஆண்டுதோறும் காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடி வருகிறார்கள்.\nகாதலர் தினத்தை கொண்டாட விடுதி மாணவ, மாணவியர் தயாராகிவிட்டனர்.\nவிடுதி மாணவ, மாணவியர் சேர்ந்து வாக்களித்து காதல் தேவதையாக ஒரு நடிகையை தேர்வு செய்வார்கள். இந்த ஆண்டு பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸை தேர்வு செய்துள்ளனர்.\nநடிகைகள் ஜாக்குலின், நர்கிஸ் ஃபக்ரி, அதிதி ராவ் ஹைதரி ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என்று குழம்பி ஒருவகையாக ஜாக்குலினை தேர்வு செய்துள்ளனர்.\nகல்லூரி வரலாற்றில் முதல் முறையாக காதல் குரு என்று நடிகர் ரன்வீர் சிங்கை தேர்வு செய்துள்ளனர். வழக்கமாக தம்தாமி மாதா அதாவது காதல் தேவதையை மட்டுமே தேர்வு செய்வார்கள்.\nமுதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் பூசாரி போன்று வேடம் தரித்து கல்லூரி வளாகத்தில் உள்ள வெர்ஜின் மரத்திற்கு பூஜை செய்வார். அந்த மரத்தில் ஜாக்குலின், ரன்வீர் சிங் ஆகியோரின் புகைப்படங்களை தொங்க விடுவார்கள்.\nபூஜையின்போது மாணவர்கள் பலூன்கள் மற்றும் நீர் நிரப்பப்பட்ட ஆணுறைகளை வெர்ஜின் மரத்தில் தொங்கவிடுவார்கள். அவ்வாறு செய்தால் 6 மாதத்திற்குள் காதல் மலருமாம், ஓராண்டுக்குள் வெர்ஜினிட்டியை(கன்னித்தன்மை) இழப்பார்களாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகாதலர் தினத்தை சூப்பராக கொண்டாடிய அமலா பால்: யாருடன் தெரியுமா\nகாதலர் தினத்தன்று தனது காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகை\nகேக், மோதிரம், என் புருஷன் போல வருமா: காதலர் தினத்தை ஜமாய்த்த விஜே மணிமேகலை\nகாதலர் தினத்தன்று பிரபல நடிகருக்கு நிகழ்ந்த சோகம்... உருக்கமான பதிவு\nஇணையத்தைக் கலக்கும் மொரட்டு சிங்கிள் மீம்ஸ்... காதலர் தின பரிதாபங்கள்\n\"லவ் யூ\" - இதையே எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறது தமிழ் சினிமா #ValentinesDay\n\"யம்மாடீ... என்ன முத்தம்யா இது..\" பிரியா வாரியரின் அசரவைக்கும் அடுத்த வீடியோ\nஜூலி வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் பாடல்... அனிருத் வெளியிடும் சிங்கிள் ட்ராக்\nகாதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்... ட்விட்டரில் அறிவிப்பு\nஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை காதலிக்கிறார்\nகோஹ்லிக்கு என்னாச்சு, ஃபேஸ்புக்கில் ஏன் அப்படி செய்தார்\nஇந்த குழந்தைகள் சிம்புவை விட பயங்கரமாக நடித்துள்ளார்கள்: கார்த்தி\nஇந்த டாப்ஸிக்கு பகுமானத்தை பாரேன்: கோலிவுட்டில் பரபர\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/category/uncategorized/page/48/", "date_download": "2018-05-24T02:25:54Z", "digest": "sha1:U2SJG4NIW4FUNEA7KR7WJQKNF46LCU6E", "length": 23189, "nlines": 141, "source_domain": "cybersimman.com", "title": "இதர | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்��கம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nபாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nபாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nமற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான். மற்றவர்களுடைய புகைப்பட ஆல்பத்தை புரட்டிப்பார்ப்பதும் இதற்கு நிகரான சுவையான அனுபவமா என்பது தெரியவில்லை. . டைரியைப் போல் அல்லாமல் தங்களுடைய புகைப்பட ஆல்பத்தை மற்றவர்களுக்கு காண்பிக்க எல்லோ ரும் தயாராகவே இருக்கின்றனர். அதிலும், திருமணம் ஆன வீடு களுக்கு செல்லும்போது, கல்யாண ஆல்பத்தை வந்தவர்களுக்கு காண்பிப்பது என்பது உபசரிப்பின் ஒரு அம்சமாகவே அமைந்து விடுகிறது. இன்னும் சிலர் யார் வந்தாலும் தங்கள் […]\nமற்றவர்களுடைய டைரியை படித்துப்பார்ப்பது சுவாரசியமான விஷயம்தான். வாய்ப்பு கிடைத்தால், பலரும் செய்யத் துணியும் சங்கதிதான்....\nஉலகம் சபிக்கும் உன்னத கண்டுபிடிப்பு\nஇறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னு டைய 93வது வயதில் இயற்கை எய்திய ராபர்ட் ஆட்லரை விமர்சனத்தின் சாயல் இல்லாமல் குறிப்பிட முடியாது. . இன்னும் சிலரோ சபித்தபடியே தான் அவரை���்பற்றி பேசுவார்கள். ஆனாலும் அந்த சபித்தல் கூட ஒருவித பாராட்டாகவே அமைவதை மறுப்பதற்கில்லை. வெறுப்பாக இல்லாமல் அவரது கண்டுபிடிப்பின் தாக்கத்தை அங்கீகரிக்கக்கூடிய சான்றிதழா கவே இத்தகைய சபித்தலையும் கருத வேண்டியிருக்கிறது. ஆட்லரைப்பற்றி சொல்லாமல் அவரது கண்டுபிடிப்பை குறிப்பிட்டு […]\nஇறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னு டைய 93வது வயதில் இ...\nஅவர்களை டிஜிட்டல் யுகத்தின் வள்ளலார்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாலத்திலோ, அறிவு ஆழத் திலோ வள்ளலாருக்கு நிகரானவர் இல்லை என்றாலும், அவரது ஆதார செய்தியை பின்பற்றி செயல்படுப வர்கள் என்ற முறையில் அவர்களை இப்படி சொல்வது பொருத்தமாகவே இருக்கும். அதிலும் முக்கியமாக நவீன யுகத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் அன்பை வெளிப் படுத்தி தாவரங்க ளோடு தொடர்பு கொள்ளும் புதுமை யான வழியை உண்டாக்கியிருக் கின்றனர். . இக்குழுவினர் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர் ‘பாட்டனி கால்ஸ்’, அதாவது […]\nஅவர்களை டிஜிட்டல் யுகத்தின் வள்ளலார்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாலத்திலோ, அறிவு ஆழத் திலோ வள்ளலாருக்கு நிகரானவர் இல்ல...\nயூடியூப் தியேட்டர் வாழ்கவே- 3\n(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தபிறகு அந்த படத்தை வெற்றிபெறச் செய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டனர். . எப்போதுமே பின்னணித் தகவல் களுக்கு மதிப்பு உண்டல்லவா அதாவது ஒரு படம் உருவாக்கப்பட்ட விதம் அது தயாரிப்பு நிலையிலிருந்தபோது நடைபெற்ற சங்கதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும் அல்லவா அதாவது ஒரு படம் உருவாக்கப்பட்ட விதம் அது தயாரிப்பு நிலையிலிருந்தபோது நடைபெற்ற சங்கதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும் அல்லவா ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கும்போது தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை இப்படி […]\n(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்க...\nகுறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான, விதிகளுக்கு விரோதமான செயல் என்பதே ஒரு பொதுக் கருத்தாக இருப்பதால் இவை நேர்மை யானதாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் குறுக்கு வழிகள் புதிய வழியாக இருக்கும் பட்சத்தில் அவை நேர்மையாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதெப்படி என்று கேட்பவர்கள், “டாட் டிகே’ மூலம் தானும் சம்பாதித்து ஒரு நாட்டுக்கும் வருவாயை தேடித் தரும் டச்சு தொழிலதிபரான ஜூஸ்ட் ஜூர்பியர் […]\nகுறுக்கு வழிகளில் நேர்மையான வழி இருக்க வாய்ப்புண்டா குறுக்கு வழி என்பதே சட்டத்துக்கு புறம்பான, நெறிமுறைகளுக்கு எதிரான,...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t3851-topic", "date_download": "2018-05-24T02:25:50Z", "digest": "sha1:BPKLZ3M4MHSFCYFQGLB35HYQD43NNUEZ", "length": 22184, "nlines": 90, "source_domain": "devan.forumta.net", "title": "ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில்தான் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது - நாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nவெளிப்படுத்தின விசேஷத்தின் படி முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசிMon May 21, 2018 11:19 pmசார்லஸ் mcஅறிமுகம் வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்Mon May 21, 2018 11:10 pmசார்லஸ் mcமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில்தான் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது - நாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: பொதுவான பகுதி\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில்தான் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது - நாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு\nஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில்தான் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது\nமதமாற்றம், மத வன்முறை, சமஸ்கிருதம் உள்ளிட்ட எந்த குற்றச்சாட்டை சுமத்தினாலும் எங்களுக்குக் கவலையில்லை\nநாடாளுமன்றத்தில் வெங்கையா நாயுடு மதவெறிப் பேச்சு\nபுதுடில்லி, டிச.12_ உத்திரப்பிரதேசத்தில் நடந்து கொண்டு இருக் கும் கட்டாய இந்து மதமாற்றம் குறித்து நடாளுமன்ற விவாதத்தின் போது வெங்கையாநாயுடு எங்கள் ஆட்சியின் பின் னால் ஆர்.எஸ்.எஸ் உள்ளது என்று கூறினார். இதன் மூலம் நாட்டின் மதச்சார்பின்மை நேர டியாக பாதிப்பிற்குள் ளாகியுள்ளது.\nஆக்ராவில் கிறிஸ்த வர்களையும், முஸ்லீம் களையும் வலுக்கட் டாயமாக மதம் மாற்றும் சட்டவிரோத நடவடிக் கையை பஜ்ரங்தள் கடந்த வாரம் நிறைவேற்றியுள் ளது. இச்சம்பவத்தை அடுத்து டிசம்பர் 25-ஆம் தேதி உத்திரப்பிரதேசத் தில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள அலிகார் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட் டவர்களை தாய்மதத்திற்கு அழைத்துவரும் விழா (இந்துமத மாற்றம்) நடத் தப் போவதாக ஆர்.எஸ்.எஸ் உத்திரப் பிரதேசம் முழுவதும் விளம்பரம் செய்துவரு கிறது.\nஆக்ரா சம்பவம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் விளம்பரம் குறித்து நாடா ளுமன்றத்தில் கடுமை யான விவாதம் நடந்தது. எதிர்க்கட்சிகளின் கேள் விக்குப் பதிலளித்த நாடா ளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது:\nஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை ஆர். எஸ்.எஸ் மீது தேவை யில்லாமல் குற்றம் சுமத்த வேண்டாம், அது ஒரு நல்ல அமைப்பு அதன் ஆலோசனையில் தான் அரசு நிகழ்கிறது என்று எதிர்கட்சிகள் கூறினால் அதில் என்ன தவறு நல்ல இயக்கத்தின் ஆலோ சனையில் அரசு நடப் பதில் தவறொன்றும் இல்லை, நான் ஆர். எஸ்.எஸ் காரன் தான், நான் முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ் அமைப் பால் வளர்க்கப்பட்டவன், எனது தாய் ஆர்.எஸ்.எஸ் இதைச் சொல்வதில் பெருமைப்படுகிறேன். யாரும் தன் தாயை பழிப்பதை பொறுத்துக் கொண்டு இருக்க மாட் டார்கள், இதைச் சொல் வதில் பெருமைப்படுகிறேன்.\nகாந்தி கொலைக்கு வெங்கையா நாயுடு மறைமுக ஆதரவு\nஇந்து என்றாலே ஏதோ எதிரிகளைப் பார்ப்பதுபோல் சில சமூக விரோத அமைப்புகளின் ஆதர வோடு இயங்கும் சில கட்சிகளின் நட வடிக்கை உள்ளது; அத னால் தான் இவர்கள் பாஜகவையும், ஆர். எஸ்.எஸ் அமைப்பையும் எப்போதும் எதிர்க்கின் றனர், ஆக்ரா சம்பவம் அங்குள்ள மாநில அரசின் பிரச்சனையாகும் ஏதோ ஒரு அமைப்பு (பஜ்ரங்தள்) செய்த செயலுக்கு மத்திய அரசு எப்படி பதிலளிக்க முடியும் என்று கூறினார்.\nமேலும் கோட்சே குறித்துப் பேசிய வெங் கையா நாயுடு நாடு பிரிந்து சென்றதற்கு யார் காரணம் என்று திருப்பி கேள்வி கேட்டார். இதன் மூலம் காந்தியின் கொலையை நாடாளுமன்றத்தில் சரி யான செயல் தான் என்ற ஒப்புக் கொண்டதாகவே எடுத்துக் கொள்ளலாம். சோதிடம் நல்ல வானியல் அறிவியலாம்\nசோதிடம் ஒரு நல்ல வானி��ல் அறிவியல், ஸ்மிருதி இரானி சோதிடம் பார்த்த்தில் எந்த ஒரு தவறும் இல்லை, அதன் மூலம் பலன் பார்ப்பதும் பார்க்காததும் அவரது விருப்பம், நல்ல வானியல் அறிவியலான சோதி டத்தை முக்கிய பாடமாக கொண்டு வருவது குறித்து பொதுமக்கள் மற்றும் அறிஞர்கள் அவரைப் பாராட்டுகின்றனர்.\nமேலும் அவரது சமஸ்கிருத பாட நடவடிக்கை மக்களிடம் பெரிதும் ஆதரவு பெற்று விட்ட்து. எதிர்கட்சிகள் தான் இதில் தேவையில்லாமல் பேசி வருகின்றன. இது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. மத மாற்றம் மத வன்முறை, சமஸ்கிருதம், இதர என எந்த ஒரு குற்றச்சாட்டை நீங்கள் கூறினாலும் எங்களுக்குக் கவலை யில்லை, எங்கள் பணியை நாங்கள் தொடருவோம், அதற்கு மக்கள் முழுமை யாக ஆதரவு தருகிறார் கள், தந்துள்ளனர் என்று கூறினார். வெங்கையா நாயுடுவின் விவாதத்திற் குரிய பேச்சால் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் ���குதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2014/01/82.html", "date_download": "2018-05-24T02:07:57Z", "digest": "sha1:2MMMTAEBS7HEHAHS4HT5UYOUXWPGWL4Y", "length": 58550, "nlines": 350, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: பரம(ன்) ரகசியம் – 82", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்��னுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபரம(ன்) ரகசியம் – 82\nஉறக்கம் தழுவ ஆரம்பித்த வேளையில் தான் பார்த்தசாரதியின் செல்போன் இசைத்தது. பேசியவர் தன்னை யாரென்று கூட அறிமுகப்படுத்தாமல் சொன்ன செய்தி அவரை அதிரச் செய்தது. “ஈஸ்வரைக் கொலை செய்யப் போறாங்க. அவனைக் காப்பாத்துங்க. ப்ளீஸ்”\nகுரல் தென்னரசு குரல் போலத் தெரிந்தது பிரமையா, உண்மையா என்று அவருக்குத் தெரியவில்லை. பார்த்தசாரதி மின்னல் வேகத்தில் இயங்கினார். உடனடியாகச் சிலருக்குப் போன் செய்து பேசிய அவர் தானும் வேகமாகத் தோட்ட வீட்டுக்குக் கிளம்பினார்.\nபாபுஜி சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்து விட்டு குருஜி ஒன்றும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டார். பாபுஜி சொன்னார். “எனக்குப் புரியுது குருஜி. அந்த ஆளை நீங்கள் மட்டுமல்ல எல்லாருமே நம்பினோம். திடீர்னு இப்படி பல்டி அடிப்பான்னு யாருமே எதிர்பார்க்கலை......”\nசிறிது நேரம் மௌனம் சாதித்த குருஜி பின் வரண்ட குரலில் கேட்டார். “தென்னரசு பார்த்தசாரதியிடம் பேசினது இது தான் முதல் தடவையா இல்லை, இதற்கு முன்னாடியும் செல்போன்ல பேசி இருக்கானா இல்லை, இதற்கு முன்னாடியும் செல்போன்ல பேசி இருக்கானா\n”இது தான் முதல் தடவை மாதிரி தெரியுது குருஜி”\nகுருஜி கண்களைத் திறந்தார். அவர் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்பது பாபுஜிக்குப் புரிந்தது. மெல்ல ஒரு புகைப்படத்தையும் ஒரு காகிதத்தையும் அவர் குருஜியிடம் நீட்டினார். ”எகிப்தின் மிலிட்டரி இந்த ஆளைத் தேர்தலில் நிறுத்தலாமான்னு நினைக்குது. இந்த ஆள் நம் ஆளுக்கும் நெருங்கிய நண்பராம். விசேஷ மானஸ லிங்கத்தோட சக்தி காத்து, புயல், வெள்ளம்னு இயற்கை சக்திகளை மட்டும் தான் கட்டுப்படுத்துமா இல்லை மக்களோட மனசையும் கட்டுப்படுத்துமான்னு இன்னும் அவங்களுக்கு சந்தேகம் இருக்கு. சொல்லப்போனா எனக்குக் கூட அந்த சந்தேகம் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்க நமக்கு இது நல்ல சந்தர்ப்பம் இல்லையா\nஅந்தப் புகைப்படத்தையும், குறிப்புகள் எழுதிய தாளையும் குருஜி வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் மனம் மட்டும் இன்னும் தென்னரசு சமாச்சாரத்திலேயே இருந்தது. “மகேஷுக்கு...\n“மகேஷ் தூங்கப் போயிட்டான். நாங்களா எதுவும் சொல்லப் போகலை”\nஈஸ்வர் இரவு பதினோரு மணி வரை சின்னத் தூக்கம் போட்டு விட்டு பின்பு தான் குளித்து விட்டுப் பூஜை அறைக்குப் போனான். விசேஷ மானஸ லிங்கத்தின் புகைப்படத்தை வணங்கி விட்டு மூச்சில் ஆரம்பித்து அந்தப் புகைப்படத்தில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்த போது தான் தன் அருகில் யாரோ வந்து நிற்பதை உணர்ந்தான். கூடவே திருநீறின் மணம் அந்த பூஜை அறையை நிறைத்தது. கண்களைத் திறந்து அவன் பார்த்தால் பசுபதி தான் நின்றிருந்தார். பெரிய தாத்தா இது வரை அவனுக்குத் தரிசனம் தந்தது இல்லை.... அவரை அவன் திகைப்புடனும் பிரமிப்புடனும் பார்த்தான். அவர் கருணை நிறைந்த விழிகளால் அவரைப் பார்த்தார்.\nமெய்சிலிர்த்தவனாய் அவன் அவரைக் குனிந்து வணங்கினான். ஒரு துப்பாக்கிக் குண்டு அவன் தலை இருந்த இடத்தைத் தாண்டிச் சென்று சுவரில் பதிந்தது. அதிர்ச்சியுடன் நிமிர்ந்த ஈஸ்வருக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. அப்போது தான் வீட்டு வாசலில் முகமூடி அணிந்திருந்த ஒருவன் துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நிற்பதை அவன் கவனித்தான். அருகே இருந்த பசுபதியைக் காணவில்லை.\nஅந்த முகமூடிக்காரனும் அவன் குனிவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. மறுபடி சுட அவன் யத்தனித்த போது ஈஸ்வர் சிவனை மனதில் தியானித்து விட்டு அந்த அறையில் இருந்த தேவாரப் புத்தகத்தை அவன் மீது விட்டெறிந்தான். தேவாரப்புத்தகம் அந்த முகமூடி மனிதன் கையிலிருந்த துப்பாக்கியைத் தட்டிக் கொண்டு போய் விழுந்தது. அவன் மின்னலாய்ப் பாய்ந்து அந்தத் துப்பாக்கியை எடுத்த போது விசில் சத்தம் கேட்டது. அவனுடன் வந்த சகா வெளியில் இருந்து சிக்னல் தருகிறான். ’யாரோ வருகிறார்கள்’. திரும்பிப் பார்த்தான். ஈஸ்வர் காணவில்லை. ஒரு கணம் யோசித்தவன் பின் தலை தெறிக்க வெளியே ஓடினான். ஒரு போலீஸ்காரர் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவர் அவனைப் பிடிக்க யத்தனிப்பதற்குள் அவன் அவரைத் தாண்டி ஓடினான். அவனைப் பின் தொடர்வதா, இல்லை ஈஸ்வரைப் போய் பார்ப்பதா என்று குழம்பிய போலீஸ்காரர் ஈஸ���வருக்கு ஆபத்து உள்ளதா என்று பார்ப்பதே முக்கியம் என்று நினைத்தவராக வீட்டுக்குள் ஓடி வந்து பூஜையறையை எட்டிப் பார்த்த போது சுவரோடு ஓட்டி ஈஸ்வர் நின்றிருந்தான்.\nஅடுத்த கால் மணி நேரத்தில் வேறு இரண்டு போலீஸ்காரர்களும் பார்த்தசாரதியும் வந்து சேர்ந்தார்கள்.\nஈஸ்வரைக் கொல்ல முடியவில்லை என்ற செய்தி பாபுஜியை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் அவர் அனுப்பிய ஆள் குறி தவறாமல் சுடுவதில் பேர் போனவன். “என்ன ஆச்சு\n“அவன் திடீர்னு குனிஞ்சு தரையக் கும்பிட்டான் சார். அப்ப மிஸ் ஆயிடுச்சு...” என்று ஆரம்பித்து அந்த ஆள் நடந்ததை எல்லாம் சொன்னான்.\nபாபுஜி குருஜியிடம் வந்து ஈஸ்வர் உயிர் தப்பியதைச் சொன்னான். “... அவன் திடீர்னு தரையைத் தொட்டுக் கும்பிட்டானாம். ஏன்னு தெரியலை”\nவேதபாடசாலையின் மண்ணை ஈஸ்வர் கும்பிட்டது நினைவுக்கு வர குருஜி சொன்னார். “அவனுக்கு அடிக்கடி தரையைத் தொட்டுக் கும்பிடற பழக்கம் உண்டு”\nபாபுஜி குழப்பத்துடனும், கோபத்துடனும் கேட்டார். “அவன் என்ன லூஸா குருஜி\nபார்த்தசாரதிக்கு ஈஸ்வர் நலமாய் இருப்பதைப் பார்த்த பிறகு தான் நிம்மதி ஏற்பட்டது. ஈஸ்வர் சொன்னதை எல்லாம் கேட்ட போது பசுபதி தன்னைக் காப்பாற்றிக் கொள்ளா விட்டாலும் கூடத் தன் குடும்பத்தாரைக் காப்பாற்றுவதில் இறந்த பின்னும் அக்கறை கொண்டவராகவே இருக்கிறார் என்று தோன்றியது. ஈஸ்வர் அந்த தேவாரப் புத்தகத்தை எறியாமல் இருந்திருந்தாலும் காப்பாற்றப்பட்டிருப்பானா என்று கேட்டுக் கொண்டார். விடை தெரியவில்லை.\nஈஸ்வர் மற்ற போலீஸ்காரர்களும், பார்த்தசாரதியும் அந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தது எப்படி என்று கேட்டான். யாரோ ஒரு மர்மநபர் போன் செய்தார் என்று மட்டும் பார்த்தசாரதி தெரிவித்தார். கேட்ட குரல் தென்னரசுவின் குரல் போல் இருந்தது என்று அவனிடம் அவர் சொல்லவில்லை. தென்னரசு பற்றிய சந்தேகத்தை அவர் அவனிடம் சொல்லி இருக்காதது போலவே, குழம்ப வைத்த இந்தப் போன் கால் விஷயத்தையும் அவர் சொல்லவில்லை. தென்னரசு ஒரு புதிராகவே அவருக்கு இருந்தார்....\nபரமேஸ்வரனின் பேரனுக்குப் பாதுகாப்பு அளிக்க மேலிடத்தில் சொல்வதில் அவருக்குப் பிரச்சினை இருக்கவில்லை. ஒரு முறை கொலை முயற்சி நடந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் எத்தனை ஆட்கள் ஈஸ்வரின் பாதுகாப்புக்குத் தேவ�� என்று கேட்டு அனுமதி அளித்து விட்டார்கள். பார்த்தசாரதியும் ஈஸ்வர் அங்கிருக்கும் வரை தானும் அங்கிருப்பது என்ற முடிவுக்கு வந்தார்.\nஈஸ்வர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக கணபதியைத் தொடர்பு கொள்ள நினைத்தான். கொலை முயற்சி, பசுபதி தரிசனம் போன்ற எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசிக்க மனம் முனைந்தாலும் அவன் அந்த விபரீத ஆராய்ச்சிகள் தொடர்ந்து விசேஷ மானஸ லிங்கம் தவறானவர்கள் வசம் போய் விடக் கூடாது என்பதற்கே முன்னுரிமை தந்தான். காலம் அவன் வசம் இல்லை.... அவன் நிதானித்தால் அவர்கள் முந்தி விடுவார்கள். பின் அவர்களை நிறுத்துவது கஷ்டம் என்பதை அவன் உணர்ந்திருந்தான்.\nஅதை பார்த்தசாரதியிடம் தெரிவித்து விட்டு பூஜையறைக்குப் போனவனுக்கு விசேஷ மானஸ லிங்கத்தின் அலைகளுடன் லயிக்க முன்பை விட அதிக நேரம் தேவைப்பட்டது. அது சாத்தியமான போது விசேஷ மானஸ லிங்கத்தின் தரிசனம் கிடைத்தது. ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டிருக்க விசேஷ மானஸ லிங்கம் தனியாக விளக்கொளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் யாரும் அருகில் தெரியவில்லை. ஈஸ்வர் மானசீகமாக கணபதியைத் தேடினான். மனக்கண்ணில் கணபதியைப் பார்த்து தன் கவனத்தைக் குவித்தான். சிறிது நேரத்தில் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்த கணபதி அவன் மனக்கண்ணில் தெரிந்தான். ஈஸ்வர் அவனை அழைத்தான். ”கணபதி, கணபதி”\nகணபதியை எழுப்புவது சுலபமாக இருக்கவில்லை. ஈஸ்வர் பல முறை முயற்சி செய்ய வேண்டி வந்தது. கணபதிக்கு கனவில் ஈஸ்வர் தெரிந்தான். ஈஸ்வரைக் கனவில் பார்த்த சந்தோஷம் கணபதி முகத்தில் தெரிந்தது. ‘அண்ணன்’ என்று மனதில் சொல்லிக் கொண்டு கணபதி புரண்டு படுத்தான்.\n“கணபதி... கணபதி... எழுந்திரு கணபதி.. உன் கிட்ட பேசணும்”\nஇயல்பாகவே தூக்கம் அதிகமாக இருந்த கணபதி ’என்ன இந்த அண்ணன் என்னைத் தூங்கவே விட மாட்டேன்கிறார்’ என்று சொல்லிக் கொண்டே மீண்டும் உறங்கப் பார்த்தான். ஆனால் ஈஸ்வர் கூப்பிட்டுக் கொண்டே இருப்பது போல் தோன்றவே கஷ்டப்பட்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். “என்ன இன்னைக்கு அண்ணன் கனவாவே வருது....”\nஎழுந்து உட்கார்ந்த கணபதியிடம் என்ன சொல்வது, எப்படி சொல்வது என்பது ஈஸ்வருக்குத் தெளிவில்லாமல் இருந்தது. நேரில் சொல்வதே கஷ்டம் தான். அப்படி இருக்கையில் இப்படி டெலிபதியாக அனு���்பும் செய்திகள் அவனுக்கு எந்த அளவு புரியும் என்பதும் தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இவனோடு சேர்ந்து ஞானம் படைத்தவனைத் தேடுவது என்பது இமாலய சாதனையாகவே இருக்கும் போலத் தெரிந்தது.\nஈஸ்வர் சொன்னான். “கணபதி நீ தப்பான இடத்தில் இருக்கே. நீ நினைக்கிற மாதிரி அந்த குருஜி நல்லவர் இல்லை.... அந்த சிவலிங்கத்தை அவர்கள் கண்டிப்பாகத் தப்பான வழியில் தான் பயன்படுத்தப் போகிறாங்க”\nகணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “என்ன இது கண்ணு முழிச்சா கனவு போயிடும்பாங்க. எனக்கு இன்னும் கனவு அப்படியே இருக்கு. அண்ணன் வேற ஏதோ சொல்றாரு”\nசெய்தி அவனைப் போய் சேரவில்லை என்பது புரியவே ஈஸ்வர் சொன்னதில் சில வார்த்தைகளை மட்டும் அழுத்தமாய் சொன்னான். தப்பான இடம்... தப்பான இடம்.... குருஜி... குருஜி... நல்லவரில்லை..... தப்பு நடக்குது.... தப்பு நடக்குது...”\nகணபதிக்குத் தப்பு என்கிற சொல் மட்டும் தெளிவாக மனதில் பதிந்தது. அவனுக்குத் தெரிந்து அவன் சமீபத்தில் செய்த தப்பு சிவன் முன்னாலேயே உட்கார்ந்து கொண்டு சீடை சாப்பிட்டது தான். “ஆமா நான் சீடை சாப்பிட்டது தப்பு தான்.. அதை இவர் வேற சொல்லணுமா... இது அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சுது.... சிவன் வேலையா இது... இது அண்ணனுக்கு எப்படித் தெரிஞ்சுது.... சிவன் வேலையா இது ஏன் சிவனே, நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே, பின்ன ஏன் ஊர் பூரா அதைச் சொல்லி இருக்கே ஏன் சிவனே, நான் தான் மன்னிப்பு கேட்டுட்டேனே, பின்ன ஏன் ஊர் பூரா அதைச் சொல்லி இருக்கே\nஈஸ்வருக்கு அவன் ஏதோ சாப்பிடுவது பற்றி சொல்கிற மாதிரி இருந்தது. திடீர் என்று விசேஷ மானஸ லிங்கம் கணபதி அருகே தெரிந்தது. கணபதி அந்த சிவலிங்கத்தை நினைத்திருக்கிறான் போல இருக்கிறது அவன் சொல்லி முடித்த வார்த்தைகளில் மறுபடி கவனம் வைப்பது சுலபமாக இருந்தது. கவனத்தைக் கூராக்கிய போது கணபதி சொன்னதைத் திரும்பக் கேட்க முடிந்தது. ஈஸ்வருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.\nஈஸ்வர் கணபதி அருகே தெரிந்த விசேஷ மானஸ லிங்கத்தை மானசீகமாக வணங்கினான். “கடவுளே, இப்படி ஒரு வெகுளியைப் படைச்சுட்டு அவனை இப்போது அவர்கள் பக்கம் நிறுத்தி இருக்கிறியே. இது நியாயமா இவனுக்கு நான் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பேன் இவனுக்கு நான் என்ன சொல்லி எப்படி புரிய வைப்பேன்\nகணபதிக்கு ஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்தை வண��்குவது தெரிந்தது. சந்தோஷமாய் சொன்னான். “அண்ணா. இது தான் நான் சொன்ன சிவன்... இவருக்கு ரொம்பவே சக்தி இருக்கு. என்ன நினைச்சாலும் செய்து கொடுப்பார்.... ரொம்பவே நல்லவரு”\nஈஸ்வர் பாதி சிரிப்புடனும் பாதி மனத்தாங்கலுடன் பரமனிடம் கேட்டான். “இவன் கிட்ட நல்லவருன்னு சர்டிபிகேட் வாங்கிற அளவு நீ நிஜமாகவே நல்லவன் தானா. அப்படியானால் அவனை ஏன் மோசமான ஆட்கள் பயன்படுத்த நீ அனுமதிக்கிறாய்\nவிசேஷ மானஸ லிங்கம் மௌனம் சாதித்தது. பக்தர்களின் தர்மசங்கடமான கேள்விகளுக்கு இறைவன் பதில் அளிப்பதில்லை போலும் ஈஸ்வர் மறுபடியும் கணபதிக்குப் புரிய வைக்க முயற்சித்தான். “கணபதி குருஜி கெட்டவர். நம்பாதே. சிவலிஙகத்தை வச்சு தப்பு பண்ணப் போறாங்க.” என்று திரும்பத் திரும்ப அழுத்திச் சொன்னான்.\nகணபதிக்கு அவன் சொல்வது புரிகிற மாதிரி இருந்தது. ஆனால் அதன் கூடவே ‘என்ன அண்ணன் குருஜியைப் போய் கெட்டவர்ன்னு சொல்றார்’ என்று மனம் பதறியது. “அண்ணா உங்களுக்குக் குருஜியைத் தெரியாது. அதனால தான் அப்படிச் சொல்றீங்க. அவர் ரொம்ப நல்லவரு” என்றான்.\nஈஸ்வர் விசேஷ மானஸ லிங்கத்திடம் சொன்னான். “இவன் உன்னையும் நல்லவர்னு சொல்றான். குருஜியையும் நல்லவர்னு சொல்றான். இவன் அகராதியில கெட்டவங்கன்னு யாராவது இருக்காங்களா\nகணபதிக்கு ஈஸ்வர் சிவலிங்கத்தைப் பார்த்து ஏதோ கேட்பது போலத் தெரிந்தது. ‘ஓ குருஜி நல்லவரான்னு அண்ணன் சிவன் கிட்ட கேட்கறார் போலத் தெரியுது. சிவனே... நீயே அண்ணன் கிட்ட சொல்லு. குருஜி நல்லவர்ன்னு... அண்ணன் அமெரிக்காவுலயே இருந்தவருங்கறதால அண்ணனுக்கு குருஜி பத்தி தெரியாதுல்ல....”\nஈஸ்வர் பேச்சும் செயலும் இழந்து போய் கணபதியைப் பார்த்தான். இவன் மனதில் இந்த அளவு உயர்ந்த இடம் பிடித்துள்ள குருஜியை அவன் எப்படி இறக்குவான்\nஈஸ்வர் ஒன்றுமே சொல்லாமல் தன்னையே பார்ப்பது கணபதிக்கு மனதில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ’அண்ணனும் நல்லவர் தான். அவர் ஏன் குருஜியை தப்பாய் சொல்றார்”\nஅவனையும் கூட கணபதி நல்லவர் என்று சொன்னதற்கு விசேஷ மானஸ லிங்கம் சிரிப்பது போல் ஈஸ்வருக்கு பிரமை ஏற்பட்டது. ஈஸ்வர் குருஜியைப் பற்றி இனி இவனிடம் எதுவும் சொல்லிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டான். அடுத்ததாகச் சொன்னான். “கணபதி அங்கே தப்பு நடக்குது... தப்பு நடக்குது”\nஈஸ்வர் சீடை விவகாரம் இல்லாத தப்பு ஒன்றைச் சொல்கிறான் என்று கணபதிக்குப் புரிந்தது. ’அநியாயமாய் சிவன் சீடை சமாச்சாரத்தை அண்ணனிடம் சொல்லிட்டார்னு நினைச்சுட்டமே. என்னை மன்னிச்சுடு சிவனே. எனக்கு அறிவு அவ்வளவு தான்.... கனவுல வந்து அண்ணன் நிஜமாவே பேசற மாதிரி இருக்கே. என்ன இது அண்ணன் எதைத் தப்புன்னு சொல்றார் அண்ணன் எதைத் தப்புன்னு சொல்றார்”. கணபதி எழுந்து விட்டான்.\nஈஸ்வர் திகைத்தான். ‘இவன் எங்கே கிளம்பிட்டான்\nகணபதி அறையை விட்டு வெளியே வந்தான். ஹரிராம் அறைக் கதவு திறந்திருந்தது. எட்டிப் பார்த்தான். ஹரிராம் பகவத் கீதை படித்துக் கொண்டிருந்தார். ”நீங்க இன்னும். தூங்கலையா. எனக்கு ஒரு உபகாரம் செய்யறீங்களா என் கனவுல எங்க அண்ணன் வந்து ’தப்பு நடக்குது’ ’தப்பு நடக்குது’ன்னு சொல்ற மாதிரி இருக்கு. இது தூக்கத்துல வர்ற கனவு இல்லை. முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவு. என்ன செய்யலாம். நீங்களே சொல்லுங்களேன்”\nஹரிராமிற்கு கணபதி சொன்னது புரிய சிறிது நேரம் ஆனது. பகவத் கீதையை மூடி வைத்து விட்டு அவனைப் பார்த்துப் புன்னகை செய்தார். இவனுக்கு ”முழிச்சுகிட்டே இருக்கறப்ப வர்ற கனவு” என்ன என்று பார்த்தார். அவன் மூலமாக அவருக்கு ஈஸ்வர் தெரிந்தான்.\nஈஸ்வருக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடைசியில் குருஜியின் கூட்டத்து ஆள் ஒருவரிடம் போய் இதைச் சொல்கிறானே இவன்\nஹரிராம் கேட்டார். “இது தான் உங்கண்ணனா\nகணபதிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “ஓ... கனவுல வர்ற ஆளைக் கூட உங்களால பார்க்க முடியுமா ஆமா அது தான் எங்கண்ணன். அண்ணன்னா சொந்த அண்ணன் இல்லை. அப்படி இருந்திருந்தா அவர் அழகுல பாதியாவது எனக்கு வந்திருக்காதா ஆமா அது தான் எங்கண்ணன். அண்ணன்னா சொந்த அண்ணன் இல்லை. அப்படி இருந்திருந்தா அவர் அழகுல பாதியாவது எனக்கு வந்திருக்காதா அவர் எனக்கு அண்ணன் மாதிரி... இப்ப சிவலிங்கத்துக்கு ஒரு பட்டு வேஷ்டி கட்டியிருக்கேனே, அது அவர் வாங்கித் தந்தது தான்.....”\nகணபதி நிறுத்தாமல் அன்று நடந்ததை எல்லாம் சொன்னான். ஹரிராமிற்கு அவன் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்றில்லை, அவனைப் பார்க்கையிலேயே அவன் வாழ்க்கையில் இருந்து எந்த விஷயத்தையும் அவரால் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும் கூட அவன் சொன்னதை சுவாரசியத்துடன் கேட்டார்.\n“...இன்னொரு வேஷ்டி என் பிள்ளையாருக்க��� வாங்கித் தந்திருக்கார். அதையும் உங்களுக்குக் காட்டவா...” கேட்டு விட்டு பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் கணபதி உற்சாகமாகத் தனதறைக்கு ஓடினான்.\nஈஸ்வருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கணபதி அந்தப் பட்டுத் துணியுடன் வந்து ஆவலுடன் ஹரிராமைக் கேட்டான். “நல்லா இருக்கில்ல\nஹரிராம் தலையசைத்தார். “இன்னும் இதை என் பிள்ளையார் பார்க்கல.” என்று அவன் சொல்ல ஹரிராம் புன்னகைத்தார். அவ ர் இது வரை இப்படி ஒரு அன்பான நல்ல மனதைப் பார்க்கவில்லை. சொல்லப் போனால் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத ஒரு நல்ல உள்ளத்தை முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் அவர் பார்க்கிறார்.\nஅவனிடம் கேட்டார். “சரி உங்க அண்ணன் தப்பு நடக்குதுன்னு எதைச் சொல்றார்\n”அது தான் புரியலை” என்று சொன்ன கணபதி விரித்த பட்டு வேஷ்டியைக் கவனமாக மடிக்க ஆரம்பித்தான். ஹரிராம் பார்வை அவனை ஊடுருவி ஈஸ்வரைப் பார்த்தது. ஈஸ்வருக்கு அவரை நம்பலாமா கூடாதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு அவரை விட்டால் அவனுக்கு வேறு வழியில்லை. அவர் கணபதியைப் பார்த்த பார்வையில் இருந்த கனிவு அவரை நம்பச் சொன்னது.\n“தயவு செய்து அவனுக்குப் புரிய வையுங்கள்...” என்று ஆரம்பித்த ஈஸ்வர் கணபதிக்குத் தெரிவிக்க நினைத்த விஷயத்தைச் சொன்னான். ஈஸ்வர் மன அலைகளில் அனுப்பியதை ஹரிராம் அப்படியே அவனுக்கு பேச்சு வடிவில் தெரிவித்தார்.\nகணபதி தலையைப் பலமாக ஆட்டிச் சொன்னான். “அண்ணன் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கார். குருஜி தப்பு செய்ய மாட்டார்..... அவரை எனக்கு எத்தனையோ வருஷமாத் தெரியும்.... இந்த ஆராய்ச்சி தப்பானதுன்னா அவர் அதுக்கு அனுமதிக்கவே மாட்டார்”\nஈஸ்வருக்கு இனி எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பரிதாபமாக அவனைப் பார்க்க கணபதிக்கு அதைப் பார்க்கவும் கஷ்டமாய் இருந்தது. இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்த கணபதி ஒரு முடிவுக்கு வந்தான். “குருஜியை நேராவே கேட்டுடறேன்.”\nஅவன் உறுதியாகத் தீர்மானித்து விட்டு குருஜியின் அறையை நோக்கி நடந்தான். ’வேண்டாம்.. வேண்டாம்’ என்று ஈஸ்வர் பதற்றத்துடன் அனுப்பிய செய்தியை கணபதி பொருட்படுத்தவில்லை.\nLabels: நாவல், பரம(ன்) ரகசியம்\nஈஸ்வரின் நிலை தான் எனக்கும் ....\nகணபதி போல் ஒரு பக்தனாக -நம்மால் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுவதை என்னால் ,தவிர்க்க முடியவில��லை .\nஉங்களின் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் .\n’வேண்டாம்.. வேண்டாம்’ என்று ஈஸ்வர் பதற்றத்துடன் அனுப்பிய செய்தியை பொருட்படுத்தாத கணபதி திகைக்க வைக்கிறார்..\nதென்னரசுவின் செய்கையை குருஜி அறிந்த பிறகு\nதென்னரசுவின் நிலை என்ன ஆனது\nசந்திரமுகி , பாபா ,பாட்ஷா போன்ற திரைப்படங்கள் இணைந்த பரபரப்பான தொடர்..பாராட்டுக்கள்..\nஎவ்வளவு அழகாக கதையை கொண்டு போகிறீர்கள் கணேசன். படித்த பகுதியையே நான் பல முறை படித்து ஆனந்தமடைகிறேன். ஆபாசம் கலக்காமல் அறிவுஜீவியாய் எழுதுவதாய் பயமுறுத்தாமல் எளிய நடையில் சுவைபட எழுதுதல் உங்கள் தனிச்சிறப்பு. பாராட்டுகள்\nஉங்களுக்கு அந்த ஈசன் அருள் என்றும் துணை நின்று காக்கட்டும்\nகணபதியை ஒரு பக்தனாக காண்பித்தது சரி. அவனை ஒரு முட்டாளாக காண்பித்து அவனை வெறுக்க தான் தோன்றுகிறது.\nநான் மறுக்கிறேன். இந்த நாவலில் மிக அருமையான பாத்திரம் இது. அவ்வளவாக அறிவில்லை என்பதை அவனே ஒப்புக் கொள்கிறான். ஆனால் தங்கமான மனம் கொண்ட கணபதியை அதிகமாகவே நேசிக்கத்தான் எனக்கு தோன்றுகிறது.\nஇந்த கேள்வி எழ இரு காரணங்கள் இருக்கலாம்.\n1. குருஜீ பத்தி தெரியாம அவர்கிட்டயே போறானே என்னாகுமோ அப்படின்னு கதையின் மேல் உள்ள ஆர்வத்தில் இவன் முட்டாளா என்று தோன்றலாம்.\n2. கணபதி போன்ற குணாதிசயம் கொண்ட ஒருவரை உருவகபடுத்தி கூட பார்க்க முடியாததாலும் இப்படி தோன்றலாம்.\nமுதல் காரணம் என்றால் கதையின் அடுத்த அத்தியாயத்தில் விடை கிடைக்கலாம்.\nகணபதியை போன்று கள்ளம் கபடமில்லாத ஒருவரை உருவகபடுத்த ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கையில் சில காலம் அல்லது நேரங்களாவது அந்த குணத்துடன் வாழ்ந்திருக்கவெண்டும். அப்படி இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.\nமிக அருமையான நாவல். படிக்க படிக்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகின்றது. வாழ்த்துக்கள்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபரம(ன்) ரகசியம் – 82\nபரம(ன்) ரகசியம் – 81\nஅறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள் – 7\nபரம(ன்) ரகசியம் – 80\nவழிபாட்டில் சங்கு, மணியின் பங்கு\nபரம(ன்) இரகசியம் தந்த அனுபவங்கள்\nஎன் இரு நூல்களின் அடுத்த ��திப்பு வெளியீடு\nபரம(ன்) ரகசியம் – 79\nபரம(ன்) இரகசியம் நாவல் வெளியீடு\nஒரு இலக்கை நோக்கி ஓடியவர்\nவிரைவில் ”பரம(ன்) இரகசியம்” நூல் வடிவில்.....\nபரம(ன்) ரகசியம் – 78\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”��று மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2012/11/blog-post_9.html", "date_download": "2018-05-24T02:29:57Z", "digest": "sha1:6DUK73PQS6UQRVYTIE5NYUMODWYBMI56", "length": 16035, "nlines": 190, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: மீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன்", "raw_content": "\nமீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன்\nஎஸ்.வி.ராஜதுரை அனுப்பிய வக்கீல் நோட்டீசை முன் வைத்தே தன் வாசகர் கடிதங்களுக்கு பதில் சொல்லும் ஜெயமோகன் எஸ்.வி.ராஜதுரையை ‘ஆளுமையின் வீழ்ச்சி’, ‘இருளான பகுதியுடையவர்’, ‘வன்மம் உடையவர்’ என்றெல்லாம் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். எஸ்.வி.ராஜதுரை ஜெயமோகனுக்கு எழுதிய தெளிவான மறுப்பிற்கு எந்த பதிலும் ஜெயமோகனிடமிருந்து இல்லை.\nஅன்னிய நிதிக்கும் கருத்துலகச் சூழலுக்கும் உள்ள உறவைப் பற்றி சிந்திக்கச் சொல்லும் ஜெயமோகன் “ அயோத்திதாசர் சிந்தனைகள்” (1999) என்று ஞான அலோசியசால் தொகுக்கப்பட்டு, ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிதியுதவி பெற்றுக்கொண்டிருந்த பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் மையத்தினால் வெளியிடப்பட்ட புத்தகத்தைப் பற்றி என்ன சொல்கிறார் அயோத்திதாசரின் சிந்தனைகள் அதற்கு முன் முழுமையாகத் தொகுக்கப்பட்டு ஏன் புத்தகமாக வெளியிடப்படவில்லை அயோத்திதாசரின் சிந்தனைகள் அதற்கு முன் முழுமையாகத் தொகுக்கப்பட்டு ஏன் புத்தகமாக வெளியிடப்படவில்லை ஒரு கிறித்தவ அன்னிய நிதி பெறுகிற நிறுவனம்தானே அயோத்திதாசரின் சிந்தனைகளை பதிப்பித்தது ஒரு கிறித்தவ அன்னிய நிதி பெறுகிற நிறுவனம்தானே அயோத்திதாசரின் சிந்தனைகளை பதிப்பித்தது கிறித்தவ அன்னிய நிதி பெறுகிற நிறுவனம் பதிப்பித்தது என்ற செய்தி அயோத்திதாசரை முதன்மையான சிந்தனையாளர் என்று மதிப்பிடவும் அவருடைய சிந்தனைகளைப் பற்றி உரையாற்றவும் ஜெயமோகனுக்கு எந்தவிதத்தில் இடையூறாக அல்லது உறுதுணையாக இருந்தது கிறித்தவ அன்னிய நிதி பெறுகிற நிறுவனம் பதிப்பித்தது என்ற செய்தி அயோத்திதாசரை முதன்மையான சிந்தனையாளர் என்று மதிப்பிடவும் அவருடைய சிந்தனைகளைப் பற்றி உரையாற்றவும் ஜெயமோகனுக்கு எந்தவிதத்தில் இடையூறாக அல்லது உறுதுணையாக இருந்தது\nஅதுதான் போகட்டும். எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய Towards a Non Brahmin Millennium: From Iyoothee Thass to Periyar என்ற நூலில் அயோத்திதாசரைப் பற்றி எஸ்விஆரும், வ.கீதாவும் சொன்ன கருத்துக்களில் இருந்து மாறுபட்ட என்ன கருத்தினை ஜெயமோகன் தன் அயோத்திதாசர் உரையில் சொல்லிவிட்டார் வ.கீதாவும் எஸ்விஆரும் கல்விப்புல கறார் மொழியில் சொன்னதை தன் பாணியில் மிகையுணர்ச்சி கூடிய சினிமா பாணி நாடகீயமாக்கியதைத் தவிர ஜெயமோகனின் கருத்துக்கள் எந்த விதத்திலும் மாறுபடவில்லை. ஜெயமோகனின் கருத்திலிருந்து மாறுபடாத கருத்தினைக் கொண்ட இன்னொரு நூல் எப்படி வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் எழுதியதாலேயே, கிறித்துவ மதத்தைப் பரப்புகிறதும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சீரழிக்கும் ஏகாதிபத்திய நோக்கத்தைக் கொண்டதும், இந்தியப் பண்பாடு, இந்திய தேசியம் ஆகியவற்றை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதுமாய் மாறிவிடும் வ.கீதாவும் எஸ்விஆரும் கல்விப்புல கறார் மொழியில் சொன்னதை தன் பாணியில் மிகையுணர்ச்சி கூடிய சினிமா பாணி நாடகீயமாக்கியதைத் தவிர ஜெயமோகனின் கருத்துக்கள் எந்த விதத்திலும் மாறுபடவில்லை. ஜெயமோகனின் கருத்திலிருந்து மாறுபடாத கருத்தினைக் கொண்ட இன்னொரு நூல் எப்படி வ.கீதாவும் எஸ்.வி.ராஜதுரையும் எழுதியதாலேயே, கிறித்துவ மதத்தைப் பரப்புகிறதும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சீரழிக்கும் ஏகாதிபத்திய நோக்கத்தைக் கொண்டதும், இந்தியப் பண்பாடு, இந்திய தேசியம் ஆகியவற்றை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டதுமாய் மாறிவிடும் இந்திய ஞான மரபிற்குத்தான் வெளிச்சம்.\nசிற்றிதழ்ச் சூழலில் புழங்கி வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி, எஸ்.வி.ராஜதுரை மூவரும் கருத்தொருமித்த இடதுசாரி அரசியல் சிந்தனையாளர்கள்; செயல்பாட்டாளர்கள். இவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் மாறுபாடான கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகவோ வேறு வேறான நோக்கங்கள் கொண்டவர்களாகவோ எந்தப் பதிவுமே இல்லை. எஸ்.என்.நாகராஜனை தமிழின் முதன்மையான சிந்தனையாளராகக் குறிப்பிடுகிறார் ஜெயமோகன். சந்தோஷம். கோவை ஞானியே தர்மசங்கடத்தில் நெளியும்படி தன் ஆசான், ஆசான் என பலமுறை குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். ரொம்ப ரொம்ப சந்தோஷம். ஆனால் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோரின் கருத்துலகிலிருந்து எந்த மாறுபாடும் இல்லாத எஸ்.வி.ராஜதுரை மட்டும் ஜெயமோகனுக்கு எப்படி வில்லனாகிவிட்டார் இந்திய ஆன்மீக மரபின் உள்ளொளிபட்டுதான் நாம் அறியமுடியும் போல.\nஎஸ்விஆரின் வக்கீல் நோட்டீசுக்குப்பின் ஜெயமோகன் எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு என்று பதிவு எழுதியதை நான் மனதிற்குள் பாராட்டினேன். அதே பதிவில் இளம் மார்க்ஸ், முதிய மார்க்ஸ், என்ற கார்ல் மார்க்ஸின் சிந்தனை வளர்ச்சியையும் பிரிவையும் கூறும் அல்தூசர் கருத்தினை ஜெயமோகன் தன் வாசகருக்கு ஓரிரு வரிகளில் விளக்குவதையும் ஆச்சரியத்துடன் கவனித்தேன். எஸ்விஆரின் “அல்தூசர் ஒரு அறிமுகம்” நூல் எஸ்.என்.நாகராஜன், கோவை ஞானி ஆகியோர் விரும்பும் விதத்தில் Humanist Marxist perspective இல் எழுதப்பட்டது. அது ஜெயமோகனுக்கு தெரியவில்லையா இல்லை தெரிந்தும் மறைக்கிறாரா\nஅந்த அளவுக்கு நுட்பமாக விளக்கமுடியாத நிலையில் வாசகர்கள் இருப்பார்களென்றால் அவர்களிடம் போய் ஆளுமையின் வீழ்ச்சி என்று இன்னொரு எழுத்தாளரைப் பற்றி எழுதுவது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் அன்னாகரீனாவையே இப்போதுதான் பல நாட்களாக சிரமப்பட்டு படித்ததாய் ஃபேஸ்புக் நிலைத்தகவல் எழுதும் ஜெயமோகனின் பிரதம வாசகர் அரங்கசாமி நூறு ரஷ்ய படைப்புகளுக்கு மேல் ஆராயும் ‘ரஷ்ய புரட்சியும் இலக்கிய சாட்சியமும்’ எழுதிய ராஜதுரையைப் பற்றி “ங்கொய்யால் நாத்திகத்த பரப்ப ஏன்யா ���ிருத்துவ மதப்பரப்பு ஏகாதியபத்ய நிறுவனத்தோடு கூட்டுக்கிற கேள்விக்கு பதிலே வரமாட்டங்குதே அன்னாகரீனாவையே இப்போதுதான் பல நாட்களாக சிரமப்பட்டு படித்ததாய் ஃபேஸ்புக் நிலைத்தகவல் எழுதும் ஜெயமோகனின் பிரதம வாசகர் அரங்கசாமி நூறு ரஷ்ய படைப்புகளுக்கு மேல் ஆராயும் ‘ரஷ்ய புரட்சியும் இலக்கிய சாட்சியமும்’ எழுதிய ராஜதுரையைப் பற்றி “ங்கொய்யால் நாத்திகத்த பரப்ப ஏன்யா கிருத்துவ மதப்பரப்பு ஏகாதியபத்ய நிறுவனத்தோடு கூட்டுக்கிற கேள்விக்கு பதிலே வரமாட்டங்குதே# WACC#எஸ்விஆர்” என்று டிவிட்டரில் எழுதுகிறார். பார்க்க: ஸ்கிரீன்ஷாட்\nகண்ணில் பட்டது இப்படி ஒன்று. இப்படி எத்தனை பேர் என்னென்னவிதமாக டிவீட்டினார்களோ.\nமீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன் என்பதைத் தவிர சொல்வதற்கேதுமில்லை.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nதீண்டாமையைப் பற்றிப் பேசுகின்றனவா இந்து மூல நூல்கள...\nஎஸ்.ராமகிருஷ்ணனின் “ காந்தியைப் பின் தொடர்வது” பதி...\nபிடித்ததை சாக்கிட்டு ஒரு விளக்கம்\nஇந்திய தேசம் பற்றி கோவை ஞானி\nமீண்டும் தவறு செய்கிறார் ஜெயமோகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.com/2008/08/blog-post_06.html", "date_download": "2018-05-24T02:19:31Z", "digest": "sha1:EBA6HH2TQQPFN3YUVEZEV6BT6K3CA7MX", "length": 9696, "nlines": 301, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: எனக்குப் பிடித்தமான பாடல்களில்....", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nLabels: 90s இசை, பாடல்கள்\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார\nவிளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nஉலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்\nஇயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nநீ கொழந்தையா இருக்கச்சே....ஆவிதான் கொடுத்தேன்\nபப்புவின் பாட்டிகளும் ஒரு வாரயிறுதியும்\n1891-ல�� பிறந்த இப்பெண்மணியை பற்றி இணையமும் கூறுகிற...\nயாராவது சொல்வீர்களா இதன் விடையை\nஅஞ்சு எலி இல்லை.....ஒரே எலி..சிவப்பு எலி\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/06/blog-post_2086.html", "date_download": "2018-05-24T02:11:37Z", "digest": "sha1:RTF5R62SSISWBH6WD5M76ZOQH5TI24JN", "length": 16652, "nlines": 190, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: கர்ப்பம் கலைக்கும் உணவுகள்....", "raw_content": "\nடாக்டர் , நான் இப்போது கர்ப்பம் தரித்து ஒரு மாதம் ஆகிறது. எனது வீட்டிலேயே என்னை பப்பாசி, தக்காளி என்று நிறையச் சாப்பாடுகளை சாப்பிட வேண்டாம் என்று தடை போடுகிறார்கள்.சாப்பாடுகளால் என் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா\nநல்லது தோழி இதுவெல்லாம் நம் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகள். நன்கு கனிந்த எந்தப் பழமும் நீங்கள் பயமில்லாமல் சாப்பிடலாம்.\nஅதே போல் எந்த மரக்கறி வகைகளையும், இறைச்சிகளையும், மீன் முட்டை போன்றவை கூட பயமில்லாமல் சாப்பிடலாம்.\nசெயற்கையான இரசாயனப் பதார்த்தம் கொண்ட சந்தையில் கிடைக்கும் உணவுகளை வேண்டுமானால் தவிர்க்கலாம்.\nசெயற்கையான உணவுகளில் நமக்குத் தெரியாமல் இருக்கும் இரசாயனப் பதார்த்தங்கள் சிலவேலைகளை குழந்தையைப் பாதிக்கலாம்.\nஇயற்கையான உணவுகள எதுவேண்டுமானாலும் பயமில்லாமல் உண்ணலாம்.\nமரக்கறிகளை சமைக்கும் முன் நன்றாக அலசிக் கழுவிக்கொள்ள மறக்க வேண்டாம்.\nஅது தவிர முழுகுதல், ஊடுதல் படி ஏறுதல் போன்றவற்றாலும் கர்ப்பம் களையும் என்பதும் வெறும் மூட நம்பிக்கையே.\nமாரடைப்பு - இடுகை 1\nமாரடைப்பு - இடுகை 2\nமாரடைப்பு - இடுகை 3\nமாரடைப்பினால் ஏற்படுகின்ற நெஞ்சு வலியின் இயல்புகளை மேலே உள்ள இடுகைகளினை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள் .\nஉங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ நெஞ்சு வலி ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nமுதலில் பதட்டமடையாமல் அவரின் நெஞ்சுவலியின் இயல்புகளை கேட்டறிந்து கொள்ளுங்கள்.\nஅது மாரடைப்பினால் ஏற்படும் வலியின் இயல்புகளைக் கொண்டிருந்தால் , அந்த நபருக்கு ஆறுதலாக மனத் தைரியம் கொடுப்பதோடு முடிந்தால் ஒரு அஸ்பிரின்(Aspirin) மாத்திரையை விழுங்கக் கொடுத்து உடனடியாக வைத்திய சாலைக்கு அழைத்துச் செல்லுங்கள்.\nஅந்த நேரத்தில் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுவதை பிற்போட வேண்டாம்.\nவைத்திய சாலைக்கு அழைத்துச் சென்றவுடன் வைத்தியர் அது மாரடைப்பினால் ஏற்பட்ட வலி என்று சந்தேகித்தால் உடனடியாக மாரடைப்பின் தீவிரத்தைக் குறைப்பதற்கான சில மாத்திரைகள் மற்றும் ஒட்சிசன் என்பவற்றைக் கொடுத்த பின்பே அது மாரடைப்பு என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளுவார்.\nமாரடைப்பு ஏற்பட்டதை உறுதிப் படுத்திக் கொள்ள மேற்கொள்ளப்படும் சில அடிப்படை பரிசோதனைகலாவன,\n3.இரத்தத்தில் விடப்படும் சில இதயப் பதார்த்தங்களின் அளவுகள்.(Cardiac marker)\nஇது தவிர கொலஸ்ரோல் அளவு(Lipid profile), இரத்தத்தின் சீனியின் அளவு(bloodsugar level), இரத்தத்தில் ஹீமோ குலோபினின் அளவு(Hb) , சிறுநீரகத் தொழிற் பாட்டைக் குறிக்கும் பதார்த்தத்தின் அளவுகள்(Renal Function test) போன்றவையும்பரிசோதிக்கப்படும்.\nகர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..\n எனக்கு கல்யாணமாகி மூன்று மாதம் . நாங்கள் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறோம். எந்த காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால் குழந்தை கிடைக்க சந்தர்ப்பம் அதிகம்\nஇது நிறையத் தம்பதியர்களுக்கு இருக்கின்ற சந்தேகமாகும். இது குழப்பிக் கொள்ள வேண்டிய விடயமே இல்லை. மிகவும் இலகுவாக நீங்களே உங்களுக்கு கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும்.\nஇதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.\nஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து அண்ணளவாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.\nஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செளுத்தப்பட்டு 72 மணித்தியாலங்கள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).\nஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.\nஅதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.\nஉங்கள் சந்தேகங்களை yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.\nமற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டுமென்றால் வாக்களித்துச் செல்லுங்கள்...\nLabels: கர்ப்பிணி மருத்துவம், மருத்துவம்\nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nகர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள வேண்டிய காலம்..\nவயாக்கிரா பற்றி சில தகவல்கள் \nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t142-topic", "date_download": "2018-05-24T02:06:20Z", "digest": "sha1:T3DPVMF75R5V7EUCAPMSRF6I6TRNHX2V", "length": 11865, "nlines": 102, "source_domain": "thentamil.forumta.net", "title": "மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா(பட இணைப்பு)", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nமாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா(பட இணைப்பு)\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: செய்திகள்\nமாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா(பட இணைப்பு)\nவரலாற்றுப் புகழ் மிக்க மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று பகல் இடம் பெற்றது காலையில் இடம் பெற்ற வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து சுவாமி 10.40 மணியளவில் சுவாமி வெளி விதி வந்து தேரில் ஏறி வீதி உலா வரும் பவனி இடம் பெற்றது .\nRe: மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா(பட இணைப்பு)\nRe: மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா(பட இணைப்பு)\nஉங்கள் ஊக்கத்துக்கு உண்மை சொல்லுகிறேன்\nஎனக்கும் தாயகம் சென்று வந்த திருப்தி\nஎன் பங்கு சிறு துளி மட்டுமே\nRe: மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா(பட இணைப்பு)\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்��னை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2014_09_28_archive.html", "date_download": "2018-05-24T02:13:26Z", "digest": "sha1:OZ3PDGBE3AUYX6QJ663GX23MANUJESL3", "length": 11632, "nlines": 213, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: 09/28/14", "raw_content": "\nகல்யாண மாலை கொண்டாடும் வேளை...\nகல்யாண மாலை கொண்டாடும் வேளை......குறிஞ்சி நிலப் பெண்கள், அருவிகளில் நீராடவும்\n, மலர்களைக் கொய்யவும், தோழியரோடு வெளியில் சென்று விளையாடவும், தினைப்புனக் காவலுக்குச் செல்லவும் உரிமை பெற்றவர்கள். குடும்பச் சூழலை உணர்ந்து நடப்பவர்கள். தங்கள் கற்பொழுக்கத்தைக் காத்துக் கொள்ளும் மாண்புடையவர்கள். தினைப்புனக் காவலின் போது பெண்கள், பறவைகளைப் பரண் மீதிருந்து கவ்ண்கல் வீசி விரட்டுவர். இளைஞர்கள் தினையை உண்ண வருகிற மான்களையும், யானைகளையும் அம்பினை எய்து விரட்டுவர். திணையைக் காவல் காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடும்பொழுது, ஒருவரை ஒருவர் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.\nஆகாசப் பந்தலிலே பொன்னூசல் ஆடுதம்மா........\nஆகாசப் பந்தலிலே பொன்னூசல் ஆடுதம்மா........\nதலைவியும் தோழியும் இணைபிரியாதவர்கள். ஒன்றாக உண்டு, உறங்கி விளையாடி மகிழ்பவர்கள். எங்கு சென்றாலும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போலப் பிரியாமல் செல்வார்கள். ஆனால், உள்ளம் ஒன்றாக இருக்குமா என்னதான் ஒன்றாகப் பிறந்து ஒரே சூழலில் ஒரே மாதிரியாக வளர்ந்தாலும் எண்ணங்கள் வேறு வேறாகத் தானே இருக்கும் என்னதான் ஒன்றாகப் பிறந்து ஒரே சூழலில் ஒரே மாதிரியாக வளர்ந்தாலும் எண்ண��்கள் வேறு வேறாகத் தானே இருக்கும் இதோ இந்த தலைவிக்கும் தோழிக்கும் அதுதான் நிகழ்ந்தது. இது பருவம் செய்கிற வேலை. எப்போதும் கலகலப்பாக ஓடி விளையாடும் தலைவி, சில நாட்களாகத் தனிமையை நாடிச் செல்கிறாள். சரியாக உறங்குவதில்லை. உண்பதில்லை. எதையோ பறிகொடுத்தவர் போல் மோட்டு வளையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். தினைப் புனக் காவலுக்குச் சென்றாலும் முன்புபோல் சுறுசுறுப்பாக கவண்கல் வீசி பறவைகளை விரட்டுவதில்லை. எதிலும் பற்றற்று இருக்கிறாள். இணையாக இருக்கும் விலங்குகளையும், பறவைகளையும் பார்த்து பெருமூச்சு விடுகிறாள்.\nதான் தோன்றி ஈசுவரா் கோயில் சிற்பங்கள்\n இடையில் கயிறு கட்டப்பட்டுள்ளதே.வாலில் கூட ஏதோ கட்டப்பட்டிருப்பது போல்.... மணியாகவோ நூலால் செய்யப்பட்ட குஞ்சலமாகவோ இருக்கலாம்...\nசேலம் தான்தோன்றி ஈசுவரர் கோயில் சிற்பங்கள்\nவாயில் வைத்து ஊதும் இசைக்கருவியால் இசையெழுப்புகிறாள் ஒரு மாது.கூந்தல் அலங்காரம் பாருங்கள்\nசேலம் தான் தோன்றி ஈசுவரர் சிற்பங்கள்\nதூது செல்வதாரடி... ..... கிளி விடு தூது\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nசிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை\nதமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான தமிழ்இணையச்சேவை\nநீரின்றி அமையாது உலகு பெண் இன்றியும்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nதமிழ்த்துறை நிகழ்வுகள் 2017 -2018\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vjpremalatha.blogspot.com/2017/06/14.html", "date_download": "2018-05-24T02:17:29Z", "digest": "sha1:ZH3RSHCFNQXOLDOLB2VULNCKI3Y6PGJI", "length": 15527, "nlines": 200, "source_domain": "vjpremalatha.blogspot.com", "title": "Web Blog - Dr.v.j.premalatha: மணிமேகலை.14", "raw_content": "\nசூரியனைப் போல ஒளியுடைய அழகிய குழந்தை அது அருகில் யாருமில்லை. பூங்கோதை ஓடிச் சென்று வாரி எடுத்தாள். குழந்தையற்ற அவர்களுக்குக் கடவுள் தந்த பரிசு. சாலை விடிந்தவுடன் இளபூதி விசாரித்தான். குழந்தையை யாரும் உரிமை கொண்டாடவில்லை.\nமாட்டுத் தொழுவத்தில் கிடைத்த அவனுக்குத் தாய்ப்பால் எங்க��ருந்து கிடைக்கும் பசுவின் பாலைக் கொடுத்து வளர்த்தார்கள். பசு வளர்த்த பிள்ளையானான். ஆபுத்திரன் ஆனான்.\nதான் வளர காரணமாகயிருந்த பசுவைத் தாயாகவே கருதினான். பூங்கோதை இளபூதியிடம் ஆபுத்திரனைக் குருகுலத்தில் சேர்க்கச் சொன்னாள். வளர்ந்து கட்டிளங் காளையானான்.\nஆவன் குருவின் வீட்டில் யாக வளர்த்த அவனையும் அழைத்திருந்தார்கள். குருவின் தொழுவத்திலிருந்த மாடுகளைப் பார்த்துக் கொள்ளும்படி குரு ஏவ, உவகையோடு ஆபுத்திரன் பசுவைக் காணச் சென்றான். நின்றிருந்த பசுவின் கண்களில் நீர் பெருகிக் கொண்டிருந்தது. உள்ளுணர்வில் ஏதோ தோன்ற குருவிடம் ஓடினான்.\n‘குருவே, பசுவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறதே’\n‘ஆம். விலங்குகள் முன்னுணர்வு உள்ளவை. நாளை அதைத்தான் வேள்விச் சாலையில் வெட்டப் போகிறோம்.’\n‘ஆபுத்திரா வேள்வி சிறப்பாக நடைபெற வேண்டும். எந்தக் குறையும் வந்து விடக் கூடாது தெரிகிறதா\nஆபுத்திரன் தலையாட்டினான். ஆனால் உள்ளுக்குள் ஒரு திட்டம் வைத்திருந்தான்.\nஅனைவரும் உறங்கும் வரை காத்திருந்தான். நள்ளிரவில் பசுவை அதன் இடத்திலிருந்து அப்புறப்படுத்திக் காப்பாற்றுவதே அவள் நோக்கம்.\nவேள்விக்காகப் பல அந்தணர்கள் வந்திருந்தார்கள்.\nஅடுத்த நாள் விடியலிலேயே வேள்வியைத் தொடங்கி விடுவார்கள். அதற்குள் பசுவைக் காப்பாற்ற வேண்டும். ஊர் அரவம் அடங்கியது. ஆபுத்திரன் பசுவை விடுவித்து, ஓட்டிச் சென்றான். ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அதைக் காட்டில் விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.\nஆனால் இயற்கை உபாதையைக் கழிக்க எழுந்த குரு பசுத் தொழுவத்தில் இல்லாதது கண்டு அதிர்ந்தார். அவர் போட்ட கூச்சலில் ஊரே பசுவைத் தேடி புறப்பட்டது.\nவேள்விக்கான பசுவை பலியிடா விட்டால், தெய்வக் குற்றம் நேர்ந்து ஊர் அழிந்து விடும் என்ற அச்சம் அவர்களை ஒன்று திரட்டியது.\nபாதி வழியிலேயே ஆபுத்திரன் பிடிபட, அவனைத் திருடன் என்றது.\n‘இல்லை நான் திருடவில்லை. இதைக் காப்பாற்றவே இப்படிச் செய்தேன். பசு நம் தாயல்லவா அதன் பாலை உண்ணும் நாம் அதனைக் கொல்லலாமா அதன் பாலை உண்ணும் நாம் அதனைக் கொல்லலாமா\nஇளபூதி ஆபுத்திரனிடம் ஓடிவந்தான். ‘ஏனப்பா இப்படிச் செய்தாய் தெய்வக்குற்றம் நேராதா\nஅப்பா என்னை மன்னியுங்கள். பசுவைக் கொல்வதால் தான் தெய்வக்குற்றம் நேரும். என் உயிர�� போனாலும் இப்பசுவை நான் பலியிட அனுமதிக்க மாட்டேன்.’\nஒரு அந்தணன் வந்தான். ‘தாய்ப்பால் குடித்து வளர்ந்தவனாக இருந்தால் உனக்கு யாகத்தின் அருமை தெரியும். நீ மாட்டின் பாலைக் குடித்து வளர்ந்தவன் தானே. அதனால் தான் அறிவற்று செயலைச் செய்திருக்கிறாய்’\n‘இவனிடம் பேசிப் பயனில்லை. இவன் யார் தெரியுமா இளபூதி கேள். நீ வளர்த்த இவன் சாலி என்ற ஒழுக்கம் தவறிய பெண்ணின் மகன். இவனை உன் தோட்டத்தில் விட்டுச் சென்ற பின்பு அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கடை வீதியில் தான் பெற்ற குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் விட்டு வந்த கதையைப் போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லி அழுது கொண்டிருந்தாள். புது ஊராதலாலும், பைத்தியமானபடியாலும் மாட்டுத் தொழுவத்தை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவனைப் பற்றிச் சொல்ல வந்தபோது, குழந்தையற்ற நீங்கள் இவன் மீது வைத்திருந்த பாசத்தைப் பார்த்து உன்னிடம் மறைத்து விட்டேன். இப்போது நம் ஊருக்கே கேடாகி விட்டான். நல்ல புத்திமதி சொல்லி அவனைத் திருத்து’ இளமதி அவனிடம் அறிவுரைகளைக் கூறினான். ஆனால் ஆபுத்திரன் அதைக் கேட்கவில்லை.\n‘நீ கணிகையின் மகனே. உன்னை வளர்த்ததே பெரும் பாவம்’ என இழிவாகப் பேசினான்.\nஆபுத்திரன், ‘தந்தையே என் தாய் ஒழுக்கங் கெட்டவளாக இருந்தால் என்ன தேவ கணிகையான திலோத்தமைக்கு வசிட்டர், அகத்தியர் என நீங்கள் போற்றும் மகன்கள் பிறக்கவில்லையா தேவ கணிகையான திலோத்தமைக்கு வசிட்டர், அகத்தியர் என நீங்கள் போற்றும் மகன்கள் பிறக்கவில்லையா தாங்கள் என்னை இழிவுபடுத்தினாலும் பசுவைத் தரமாட்டேன்’ என்றான்.\nஅந்தணர்கள் அவனிடமிருந்து அப்பசுவைப் பறிக்க முயன்றனர். அப்பசுவோ வெகுண்டு அந்தணர் ஒருவரைத் தன் கொம்பால் குத்திக் கிழித்துவிட்டு, காட்டிற்குள் ஓடி விட்டது.\nவெகுண்ட இளபூதி, \"\"\"\"நீ இனி என் மகனில்லை. என் கண்முன் நில்லாதே. எங்காவது தொலை\"\" என்று ஆபுத்திரனை விட்டு நீங்கினான்.[தொடரும்]\nஉங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே\nஆய்வு மாணவர் பக்கம் (2)\nபழமொழி - உண்மை விளக்கம் (1)\nவந்துள்ள ஆய்வுகளும் வர வேண்டிய ஆய்வுகளும் (1)\nசிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை\nதமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான தமிழ்இணையச்சேவை\nநீரின்றி அமையாது உலகு ப��ண் இன்றியும்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nதமிழ்த்துறை நிகழ்வுகள் 2017 -2018\nதமிழ் இலக்கிய வினா விடைக் களஞ்சியம் -அகர வரிசையில் -நாகுப்பிள்ளை வெளியீட்டகம் தஞ்சாவூர்\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T02:29:17Z", "digest": "sha1:GTQUHSLU5UTSONNP3BT4OALLCZWP5YVO", "length": 7330, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரை அலம்பமரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகாரை அலம்பமரம் (Canthium dicoccum) என்பது பேரின வகைத்தாவரம் ஆகும். மரம்போல் வளர்ந்து பூப்பூத்து காய்காய்க்கும் வகையைச் சேர்ந்தது. இவை பெரும் காடுகளாக வளரும். இதன் கிளைகளில் மேல் முள் காணப்படுகிறது. இதன் கனி உணவாகப் பயன்படுகிறது.\nகாரை அலம்பமரம் என்ற இந்த மரம் இந்தியா, இலங்கை, மற்றும் உலகின் பலபகுதிகளிலும் காணப்படுகிறது.[1]\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2016, 04:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-24T02:28:50Z", "digest": "sha1:QX3FTEL4K5ODMI3EVUDXXXCM3KBQIJZP", "length": 30732, "nlines": 401, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுவியின் அரைக்கோளத்திலிருந்து காணும் முழு நிலவின் தோற்றம்\n(between to புவியின் நிலநடுக்கோட்டிற்கு 18.29° இலிருந்து 28.58° வரை)\n18.6 ஆண்டு சுழற்சிக்கு ஒன்று என குறைகின்றது\nஇறங்கு கணு சிறும வீச்சுக் கோணம்\n8.85 சுழற்சிக்கு ஒன்றென அதிகரிக்கின்றது\n27.321582 d (ஒருங்கிசைவான சுற்றல்)\n29.3 to 34.1 பாகைத்துளி\nநிலா (மாற்றுப் பெயர்கள்:நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன்) (Moon, இலத்தீன்: luna) பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது சூரியக் குடும்பத்திலுள்ள பெரிய துணைக்கோள்��ளில் ஒன்று ஆகும். அடர்த்திமிகு துணைக்கோள்களில் நிலா வியாழனின் துணைக்கோள் ஐஓவை அடுத்து இரண்டாவதாக உள்ளது. இது பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரி 29.32 நாள்கள் ஆகின்றது. பூமிக்கும் நிலாவுக்கும் இடையேயான சராசரித் தொலைவு 384, 403 கி.மீ. ஆகும்.\nபுவியை நோக்கி எப்போதுமே ஒரே முகத்தைக் காட்டுகின்றது; இந்த அண்மைப்பகுதியில் வெளிச்சமான உயர்நிலங்களுக்கும் விண்கல் வீழ் பள்ளங்களுக்கும் இடையே பல எரிமலைசார் சமநிலங்கள் உள்ளன. புவியின் வான்பரப்பில் வழமையாகத் தோன்றும் வானியல் பொருட்களில் (கதிரவனை அடுத்து)இரண்டாவது வெளிச்சமான வான்பொருளாகும். இது மிகவும் வெண்மையாகத் தெரிந்தாலும் இதன் தரைப்பகுதி உண்மையில் இருட்டாகவே உள்ளது; அசுபால்ட்டை விட சற்றே கூடிய ஒளிர்வே உள்ளது.\nபுவியிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிவதாலும் முறைதவறா பிறை சுழற்சியாலும் தொன்மைக்காலத்திலிருந்தே மாந்த சமுகத்தின் பண்பாட்டுக் கூறுகளில், (இலக்கியம், நாட்காட்டிகள், கலை, தெய்வங்கள் ) மிகுந்த தாக்கமேற்படுத்தி உள்ளது. நிலவின் ஈர்ப்புவிசைத் தாக்கத்தால் ஓதங்களும் நாள் நீள்வதும் ஏற்படுகின்றன. புவியின் விட்டத்தைப் போல முப்பது மடங்கு தொலைவில் நிலவின் சுற்றுப்பாதை அமைந்திருப்பதால் வானத்தில் சூரியனின் அளவும் நிலவின் அளவும் ஒன்றே போலக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு அமைந்தது மிகவும் தற்செயலானதாகும். இதனால் முழுமையான சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவினால் முழுவதுமாக மறைக்க இயலுகின்றது. புவிக்கும் நிலவிற்கும் இடையேயான நேரோட்ட தொலைவு தற்போது ஆண்டுக்கு 3.82±0.07 செமீ அளவில் கூடிக் கொண்டு வருகின்றது; ஆனால் இந்த கூடும் வீதம் நிலையாக இல்லை.[1]\nபுவியினுடையதை விட சற்றே குறைவாக, நிலா ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவாகியுள்ளதாக கருதப்படுகின்றது. இதன் உருவாக்கத்தைப் பற்றி பல கருதுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ளன; தற்போது மிக விரிவாக ஏற்றுக்கொள்ளப்படும் கருதுகோளின்படி புவிக்கும் செவ்வாய் (கோள்)-அளவிலான வான்பொருளுக்கும் இடையேயான பெரும் மோதலின் துகள்களிலிருந்து நிலா உருவானது.\nAs of நவம்பர் 2014[update][[Category:Articles containing potentially dated statements from Expression error: Unexpected < operator.]], புவியல்லாது மனிதர்கள் கால் பதித்த ஒரே வான்பொருள் நிலா ஆகும். சோவியத் ஒன்றியத்தின் லூ���ா திட்டம் மனிதரில்லாத முதல் விண்கலத்தை 1959இல் நிலவில் இறக்கியது; இதுவரை மனிதர் சென்ற திட்டங்களை இயக்கிய ஒரே திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் நாசாவின் அப்பல்லோ திட்டம் ஆகும்; நிலவின் சுற்றுப்பாதையில் பயணித்த முதல் மனிதர்கள் 1968இல் அப்பல்லோ 8இல் சென்ற அமெரிக்க வானோடிகளாவர். 1969க்கும் 1972க்கும் இடையே ஆறு திட்டங்களில் நிலாவில் தரையிறக்கியுள்ளது. முதலில் நிலவில் தரையிறங்கிய மனிதர் அப்பல்லோ 11இல் சென்ற நீல் ஆம்ஸ்ட்றோங் ஆகும். இந்தத் திட்டங்கள் மூலம் 380 கிலோவிற்கும் கூடுதலான நிலவுப்பாறைகள் கொணரப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நிலாவின் தோற்றம், உள்கட்டமைப்பு, நிலவியல் வரலாறு ஆகியன ஆய்வு செய்யப்படுகின்றன.\n1972இல் அப்பல்லோ 17 திட்டத்திற்குப் பிறகு நிலவிற்கு ஆளில்லா விண்கலங்களே அனுப்பப்படுகின்றன. இவற்றில் நிலவுச் சுற்றுப்பாதைத் திட்டங்களே முதன்மையாக உள்ளன: 2004 முதல் ஜப்பான், சீன மக்கள் குடியரசு, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நிலவுச் சுற்றுப்பாதையில் விண்கலங்களை அனுப்பி உள்ளன. இவற்றின் மூலம் நிலவின் முனையங்களில் (துருவங்களில்) நிரந்தரமாக இருட்டாக உள்ளப் பள்ளங்களில் நிலவு நீர் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அப்பல்லோவிற்குப் பின்பு இரு தேட்ட ஊர்திகள் அனுப்பப்பட்டுள்ளன: 1973இல் சோவியத் ஒன்றியத்தின் இறுதி லூனோகோட் திட்டம்; திசம்பர் 14, 2013இல் ஜேட் ராபிட் அனுப்பிய சீனாவின் நடப்பிலுள்ள சாங் ஈ 3 திட்டம்.\nநிலவு மறைப்பின் போது சிவப்பாகத் தோன்றும் நிலா.\nபுவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.\nஆனால், நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே தான் நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது செவ்வ���யின் ஈர்ப்பு விசை சிறிது அதிகம். பூமியின் ஈர்ப்பு விசையில் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே சிறிதளவு காற்று உள்ளது. வியாழன் கோளின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அதன் மீது மோதுவது உண்டு.\nநிலவில் நீரினை முதன்முதலில் இஸ்ரோவின் சந்திராயன்-1 செய்மதி நாசாவின் கருவியைப் பயன்படுத்தி கண்டறிந்தது.\nஇங்கிலாந்தின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவிவேதியியலாளர் ஆல்பர்டோ சால் என்பவர் சில ஆண்டுகளாக \"நிலவு வறண்டதாக பிறந்தது\" என்ற பொதுவான கூற்றை உடைக்க முயன்றபொழுது நிலவில் ஆழமான பகுதியில் உருவாகிய நீரானது புவியில் உண்டான நீரின் ஆதாரம் போன்றதாக இருக்கிறது என்பதை கண்டறிந்தார். 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒளிர்மைமாறு (எதிர்பாராப் பொலிவு) விண்மீன் மோதலினால் (cataclysmic collision) கோள் உருவான பொழுது நிலவு பூமியிடம் இருந்து ஒரு திடமான நீர் வழங்கலை கைப்பற்றியதாக அவரது ஆய்வு கூறுகிறது.[2]\n1970களில் அப்பலோ விண்பயணிகளால் கொண்டுவரப்பட்ட நிலவின் இரண்டு பாறையின் நீரினைக் கொண்டு சாலும், அவரது குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர் என கடந்த மே 9 சயன்ஸ் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாறைகள் பெரும்பாலும் நிலவின் வாழ்நாளின் முன்பகுதியில் ஏற்பட்ட எரிமலை உமிழ்வின் போது புதைந்த கற்குழம்பு வேறு பரப்புக்கு தள்ளப்படுவதால் உண்டானதாக இருக்கும் எனவும், நீரினை வான்வெளியில் அகலாமல் தடுக்கும் படிகங்களுடன் பிணைந்த அடர் எரிமலைக்குழம்பின் சிறு குமிழிகளை அது கொண்டுள்ளது. எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.[3]\nஅந்தக் குழு பாறைகளின் நீரை அதிலுள்ள ஐதரசன் மற்றும் ஒரு அதிக கருவணுவை (நியூட்டிரான்) கொண்ட டியூட்டிரியம் ஆகியவற்றின் செறிவினை அளப்பதன் மூலம் பகுப்பாய்வு நடத்தியது. அதன் ஓரகத்தனிமங்களின் விகிதம் அந்நீரின் ஆதாரத்தை சூரியக் குடும்பத்திற்குள் உட்பட்டதுவாய் தெரிகிறது. சூரியக் குடும்பத்திற்கு வெளியில் உள்ள வாயுப் பெருங்கோள்கள் மற்றும் வால்வெள்ளிகள் மிக அதிக ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைக் கொண்டதாகும். பூமியின் நீரும் மிக குறைந்த விகிதத்தைக் கொண்டதாகும்.\nபூமி ம��்றும் பிற நுண்விண்கற்களின் குறைந்த ஐதரசன்-டியூட்டிரிய விகிதத்தைப் போன்றே நிலவுப் பாறைகளின் நீரும் குறைந்த விகிதத்தைக் கொண்டிருப்பது சால் மற்றும் அவரின் குழுவிற்கு ஆச்சரியத்தை அளித்தது. இதனால், பூமியின் நீரும் நிலவின் நீரும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரே மாதிரியான நுண்விண்கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்டது என கூறலாம் என சாலின் அறிக்கை கூறுகிறது.[4]\nகலைகள் என்பது நிலாவின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அளவாகத் தெரியும். தனித்தனி நிலைகளைக் குறிப்பன. இதனைப் பிறை என்று சொல்வது பெருவழக்கு. முதல் நாள் நிலாவே தென்படாது. இரவு மிக இருட்டாக இருக்கும். இதனை அமாவாசை என்றும் உவா நாள் என்றும் அழைப்பர். பிறகு ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக நிலா (வெளிச்சம் தெரியும் பகுதி) பெரிதாகிகொண்டே வரும், இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்றும் இரண்டாங்கலை, மூன்றாங்கலை என்றும் நாட்களைச் சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழு நிலா நாள் என்றும் பௌர்ணமி நாள் என்றும் சொல்வார். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா சிறுகச் சிறுகத் தேய்ந்து கொண்டே போய், மீண்டும் உவா நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். முதலில் முழுநிலா நாள் வரை வளர்ந்து வருவதை வளர்பிறை என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் தேய்பிறை என்றும் அழைப்பர். நிலா நம் பூமியைச் சுற்றி வருகையிலே எப்படி கதிரொளி நிலாக் கோளத்தின் மீது பட்டு பூமியில் தெரிகிறது என்பதை கீழே உள்ள படம் விளக்குகிறது.\nநிலாவின் கலைகள்/பிறைகள் தோன்றுவதைக் காட்டும் படம்\nவேற்று கிரகம் மோதியதில் உருவான நிலா: \"புதிய ஆதாரம்\"\nபூமிக்கு அருகே வந்த அபூர்வ 'சூப்பர் நிலா' - நேயர்கள் படங்கள்\n'கருப்பு நிலா': கண்டது நாசா சாட்டிலைட்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2017, 12:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/how-to-prepare-green-tea-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%87-29.91464/", "date_download": "2018-05-24T02:35:00Z", "digest": "sha1:CFS6S45BRDGMRSFGH3I5RTFJNAYOSML3", "length": 8981, "nlines": 281, "source_domain": "www.penmai.com", "title": "How to prepare Green Tea? - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? – இ | Penmai Community Forum", "raw_content": "\n - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்\nகிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும் – இதை யார்யார் சாப்பிடலாம் – இதை யார்யார் சாப்பிடலாம் \nகிரீன் டீ – சரியான தயாரிப்பு முறை\n=> பவுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.\n=>கிரீன் டீ இலைகளை நீருடன்\nசேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்து வது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயா ளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றை ச்சேர்க்காமல் குடிக்க வேண் டும்.\nகிரீன் டீயை எப்படிக் குடிக்க வேண்டும்\n=> தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக் கூடாது.\n=> கிரீன் டீ சாப்பிடுவதால் உடலில் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுவ து போல தோன்றினால், உடனே கிரீன் டீ சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது.\nகிரீன் டீ யார்யார் சாப்பிடலாம் \n=> மல்ட்டிபிள் ஸ்கெலரோசிஸ், டைப் 1 சர்க்கரை நோ ய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ்,பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.\nகிரீன் டீ யார்யார் சாப்பிடக்கூடாது\n=> அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்\nRe: கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்\nRe: கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்\n - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்\n - கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2016/02/blog-post_15.html", "date_download": "2018-05-24T01:58:41Z", "digest": "sha1:373AT44K7FBGR7ZL4UWXAZB5MDASKCRW", "length": 34611, "nlines": 263, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் யோகசக்தி!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இ��்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் யோகசக்தி\nதமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த எத்தனையோ மகான்களில் மிக முக்கியமானவர் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள். 1595 ஆம் ஆண்டில் சிதம்பரத்திற்கு அருகே இருக்கும் புவனகிரியில் பிறந்த அவருக்கு அவருடைய பெற்றோர் திம்மண்ண பட்டரும், கோபிகாம்பாளும் இட்ட பெயர் வேங்கடநாதன். திருப்பதி யாத்திரை போய் வேண்டிக் கொண்டு பிறந்த பிள்ளை என்பதால் அந்த ஏழுமலையான் பெயரையே மகனுக்கு வைத்திருந்தனர். வேங்கடநாதனின் தாத்தா கிருஷ்ண பட்டர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் வீணை வித்வானாக இருந்தவர். அந்த வீணை புலமையும், பெற்றோரின் ஆன்மிக தாகமும் வேங்கடநாதனுக்கு சிறு வயதிலேயே வந்து சேர்ந்திருந்தது. துவைத வேதாந்தத்தை கும்பகோணத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் என்பவரிடம் கற்றுத் தேர்ந்த வேங்கடநாதன் தகுந்த வயதில் சரஸ்வதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு ஒரு மகனையும் பெற்றுக் கொண்டார்.\nபுனித நூல்களில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றிருந்த வேங்கடநாதன் வேத பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லித்தரும் பணியை மேற்கோண்டார். ஆனால் செய்த பணிக்கு பணம் வசூல் செய்யும் வித்தை மட்டும் வேங்கடநாதன் அறியாததால் வறுமை நிரந்தரமாகவே அவரிடம் தங்கி இருந்தது. ஆனால் அவரிடம் பிற்காலத்தில் பெரிய யோகியாகும் லட்சணங்கள் இளமைக்காலத்திலேயே தெரிய ஆரம்பித்தன.\nகும்பகோணத்தில் அவர் வசிக்கையில் ஒரு செல்வந்தரின் வீட்டில் நடக்கும் ஒரு விருந்துக்கு அவருக்கு அழைப்பிருந்தது. அவர் அங்கே தன் மனைவியை அழைத்துக் கொண்டு போனார். அந்தச் செல்வந்தரின் மகன் உணவுக்காக வந்த ஏழை அந்தணன் என்று அவரை எண்ணி சாப்பிடப் போகும் உணவுக்காக இந்த அந்தணன் உழைக்கட்டுமே என்று நினைத்தான். அங்கு வந்திருக்கும் விருந்தாளிகளுக்குப் பூச சந்தனத்தை அரைத்துத் தரும்படி அவரிடம் சொன்னான்.\nவேங்கடநாதனும் முகம் சுளிக்காமல் சந்தனத்தை அரைக்க ஆரம்பித்தார். நூற்றுக்கணக்கில் விருந்தாளிகள் இருந்ததால் மணிக்கணக்கில் சந்தனம் அரைக்க வேண்டி இருந்தது. மந்திரங்களை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வேங்கடநாதர் தேவையான அளவு சந்தனத்தை அரைத்து முடித்தார். அந்த சந்தனத்தைப் பூசிக் கொண்ட விருந்தினர்களும், வீட்டார்களும் தீயால் சுடப்பட்ட எரிச்சலை உணர ஆரம்பித்தார்கள். குளிர்ச்சியான சந்தனத்தைப் பூசிக் கொள்கையில் இந்த உஷ்ணம் உருவாக என்ன காரணம் என்று ஆச்சரியப்பட்ட அந்த செல்வந்தர் நடந்தது என்ன என்று விசாரித்தார். நடந்ததை அறிந்த அந்தச் செல்வந்தருக்கு வேங்கடநாதன் அறிஞர் மட்டுமல்ல தெய்வாம்சம் பொருந்தியவரும் கூட என்பது விளங்க ஆரம்பித்தது. உடனடியாக வேங்கடநாதனிடம் சென்று அவர் மனம் கலங்கி மன்னிப்பு கோரினார்.\nவேலை செய்வதை ஒரு கவுரவக்குறைவாக எண்ணாத வேங்கடநாதன் தான் வேண்டுமென்றே சந்தனத்தில் உஷ்ணத்தை உருவாக்கவில்லை என்று சொல்லி சந்தனம் அரைக்கையில் மனதில் சொல்லிக் கொண்டிருந்த அக்னி சுக்த மந்திரமே அந்த உஷ்ணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று கூறினார். அனைவருக்கும் ஒரே வியப்பாக இருந்தது. வேங்கடநாதன் அவர்கள் மனதில் எழுந்த வியப்பையும், அவர்கள் உடலில் உணர்ந்த உஷ்ணத்தையும் போக்க அவர்கள் முன்னிலையிலேயே மழைக்கடவுளான வர்ண தேவனுக்கான வேத மந்திரங்களைக் கூறிக் கொண்டே சந்தனத்தை அரைத்துக் கொடுத்தார். அதைப் பூசிக் கொண்ட போது மிகுந்த குளிர்ச்சியை அனைவரும் உணர ஆரம்பித்தனர். இறையருள் பரிபூரணமாகப் பெற்ற ஞானி அவர் என்பதை உணர்ந்து பக்தியுடன் வணங்கவும் செய்தனர்.\nதூய்மையான மனதுடன் மந்திரங்களை உச்சரிக்கையில் அந்த மந்திரங்கள் எந்த மாதிரியான சக்தி வாய்ந்த விளைவுகளை உருவாக்குகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். பெரும்பாலான மனிதர்கள் எந்திரத்தனமாகவே இறைவனுடைய நாமத்தையும், மந்திரங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார்கள். பின் இத்தனை ஜபித்தும் எந்த நல்ல பலனும் விளையவில்லையே என்று வருந்தவும் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நல்லதோர் பாடம்\nஅந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் வேங்கடநாதனின் புகழ் பரவ ஆரம்பித்தது. அவருடைய குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் வேங்கடநாதனே த���க்குப் பின் தன் மத்வபீடமடத்தின் மடாதிபதியாக வர வேண்டும் என்று விரும்பினார். மடாதிபதியாக வேண்டும் என்றால் துறவறம் பூண வேண்டும். வேங்கடநாதன் தன் மனைவியையும் மகனையும் துறந்து விட்டு துறவியாக விரும்பவில்லை.\nஅவருடைய குருவான ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரின் உடல்நிலை கவலைக்கிடமாக ஆரம்பித்தது. அவர் மீண்டும் தன் பிரியமான சீடனிடம் வேண்டிக்கொண்டார். அன்று இரவே சரஸ்வதியே கனவில் வந்து ”இல்லறத்தில் இருந்து ஒருசிலரின் பொறுப்புகளை மட்டும் மேற்கொள்ளப் பிறந்தவனல்ல நீ. துறவறம் பூண்டு லட்சக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டப் பிறந்தவன் நீ” என்று சொல்லி விட்டு மறைய தனக்கென்று இறைவன் வகுத்திருக்கும் விதி என்னவென்று வேங்கடநாதர் உணர்ந்தார். விரைவில் தன் மகனுக்கு உபநயனம் செய்து விட்டு மடத்திற்குச் சென்று துறவறம் மேற்கொண்டார். அப்போது அவருடைய குரு ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் என்று பெயரைச் சூட்டினார்.\nகணவர் துறவியாகும் செய்தியால் மனம் வருந்திய அவர் மனைவி சரஸ்வதி கடைசியாக ஒரு முறை தன் கணவர் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டாள். உடனே மடத்தை நோக்கி ஓடினாள். மடத்தினர் அவளை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மனமுடைந்து போன அவள் திரும்பி வரும் வழியில் இருந்த ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். கடைசி ஆசையும் நிறைவேறாமல் ஆவியாக அவர் மனைவி மடத்திற்குப் போனாள். ஆனால் ஆவி உருவிலும் அவளால் அவரை நெருங்க முடியவில்லை.\nமனைவி மரணித்து ஆவியாக வந்திருக்கிறாள் என்பதைத் தன் யோகசக்தியால் அறிந்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை அவள் ஆவியிருந்த பக்கம் தெளிக்க மனைவி ஆவி நிலையிலிருந்து விடுபட்டு, பிறப்பு இறப்பு இரண்டையும் அறுத்த மோட்ச நிலையை அடைந்து விட்டாள். பல பிறவிகள் எடுத்து அடைய முடிந்த மோட்ச நிலை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கு மனைவியாக இருந்து செய்த சேவையால் அப்பிறவியிலேயே அவளுக்குக் கிடைத்து விட்டது.\nஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளிடம் மத்வபீடத்தை ஒப்படைத்த பின் அவர் குரு ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் இறைவனடி சேர்ந்தார். துவைத சித்தாந்த்ததையும், மெய்ஞானத்தையும் பரப்புவதில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தீவிரமானார். துறவுக்கு முன்பே சக்திகளைப் பெற்றிருந்த அவர் துறவுக்குப் ��ின் மகாசக்தி வாய்ந்தவராக உருவானார்.\nபதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பன்னிரண்டு ஆண்டுகள் மழையே பெய்யாமல் கடும்பஞ்சம் தஞ்சாவூர் பகுதியில் நிலவியது. அப்போது தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த சேவப்ப நாயக்கர் மகானாகிய ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் உதவியை நாடினார். மழை வேண்டி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் செய்த வேள்வியால் உடனே பெருமழை பெய்ய ஆரம்பித்தது.\nநாட்டின் பஞ்சநிலை போய் செழிப்புநிலை உருவாகியதால் உவந்து போன மன்னர் சேவப்ப நாயக்கர் விலை உயர்ந்த தங்கச்சங்கிலி ஒன்றை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்குப் பரிசாகத் தந்தார். துறவிக்கு தங்கமென்ன வைரமென்ன ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் அந்தத் தங்கச் சங்கிலியை அப்படியே நன்றாக எரிந்து கொண்டிருந்த ஹோம குண்டத்தில் போட்டு விட்டார். மன்னருக்கு அதில் மனவருத்தம் ஏற்பட்டது. அவருடைய மனவருத்தத்தைக் கண்ட ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் உடனே ஹோமகுண்டத்தில் கையை விட்டு அந்தத் தங்கச் சங்கிலியை வெளியே எடுத்தார். என்னவொரு ஆச்சரியம் என்றால் அவர் கையிலும் தீக்காயம் இல்லை, தங்கச் சங்கிலியும் சிறிதும் கருகவில்லை. பிரமித்துப் போன மன்னர் அந்த மகானைத் தொழுது விட்டுச் சென்றார். அவர் ஸ்ரீ ராகவேந்திரரின் பரம பக்தராகவும் மாறினார்.\nஅதன் பின்னர் தென்னிந்தியாவில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றார். சென்ற வழிகளில் எல்லாம் அவர் அற்புதங்கள் தொடர்ந்தன. ஒரு நாட்டில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது அந்த நாட்டு இளவரசன் பாம்பு கடித்து விஷமேறி இறந்து போனான். ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சக்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த மன்னர் அவரிடம் வந்து கதறியழ, சுவாமிகள் அந்தப் பாம்பையே இளவரசன் உடம்பில் இருந்த விஷத்தைத் திரும்பவும் எடுக்க வைத்து அவனைப் பிழைக்க வைத்தார்.\nஇந்தச் செய்தியும் நாடெங்கும் பரவியது. இதை நம்பாத சில குறும்புக்கார இளைஞர்கள் அவர் போலி என்பதை வெளிப்படுத்த திட்டமிட்டனர். அதன்படி அவர்களில் ஒருவன் இறந்தது போல் நடிக்க வேண்டும் என்றும் அவர் எழு என்று சொல்கிற போது எழக்கூடாது என்றும் அவர்கள் சொல்கிற போது மட்டும் எழ வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி சுவாமிகள் வரும்போது அவனைப் படுக்க வைத்து அவன் ���ேல் வெள்ளைத் துணி போர்த்தி அழுது புலம்பி அவரிடம் உயிர் திருப்ப வேண்டினார்கள். அவர் “அவன் ஆயுட்காலம் முடிந்தது. ஒன்றும் செய்ய முடியாது” என்று சொல்லவே அவர்கள் அவரைக் கேலி பேசி அவனை எழுந்திருக்கச் சொன்னார்கள். ஆனால் அவன் எழவில்லை. உண்மையாகவே இறந்து போயிருந்தான்.\nLabels: ஆழ்மன சக்தி, ஆன்மீகம்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஉலகப் பழமொழிகள் – 11\nகாலமாகிய பின்னும் கலெக்டரிடம் பேசிய யோகி\nஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் யோகசக்தி\nசில வார்த்தைகள் - சில அர்த்தங்கள்\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் - நான்காம் பதிப்பு\nவெட்டிய கை ஒட்டிய அதிசயம்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. மு��்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mithrapapa.blogspot.com/2011/06/birthday-school.html", "date_download": "2018-05-24T02:07:00Z", "digest": "sha1:5CEAHU75Q3ZPFNVCQ74XXLZXHX2MJJSJ", "length": 4327, "nlines": 102, "source_domain": "mithrapapa.blogspot.com", "title": "என் அன்பு தோழிகளே ! மித்ரா -பவித்ரா : Birthday @ School", "raw_content": "\nபுத்தம் புது உலகை எங்களுக்கு காட்டிய எங்கள் அன்பு மித்ராவுடன் ஆன எங்கள் வாழ்க்கை பயணம்- இன்னும் கலக்கலாக பவித்ரவுடனும் கை கோர்த்து\nஸ்கூல் பிரெண்ட்ஸ் க்கு எல்லாம் \"goodie Bag \" வாங்கினோம் .. அதை Pack பண்றப்போவே எல்லார் பேரும் சொல்ல ஆரம்பிச்சிட்டா...\nஸ்கூல்ல எல்லாரும் இவளுக்கு ஹாப���பி பர்த்டே சொன்ன வுடனே பயங்கர சந்தோசம் .. எப்பவும் எல்லார் கூடவும் சேந்து பாடரவ அன்னைக்கு அவளுக்கு தான் வாழ்த்து சொல்றங்கனு புரிஞ்சோ என்னவோ பாடவே இல்லை .. எல்லார் பேரும் சொல்லி சொல்லி gift எடுத்து குடுத்தா...\nகுழல் இனிது யாழ் இனிது என்பர் மாந்தர் தம் மழழை சொல் கேளாதவர்\n16 ஆவது மாதம் (1)\nஎன் சமையல் அறையில் (2)\nநான் விரும்பும் வலை பூக்கள்\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nதிருக்குறள் – உளவியல் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=fb1ca77f8c8e5df269a77b0a925f1ecf", "date_download": "2018-05-24T02:39:13Z", "digest": "sha1:QXHCWARW76UXRF36SCU24UYBWXEOKMSV", "length": 30950, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்க��யர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிட��யாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/05/blog-post_08.html", "date_download": "2018-05-24T02:23:01Z", "digest": "sha1:4R4YRJZ675LSNKNXX5A7TCSMSVPBJDOZ", "length": 5671, "nlines": 166, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: அம்மாவை நினைக்காத நாளில்லையே", "raw_content": "\nஅன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும் .\nஅன்னையர் உள்ளம் குளிர நடக்கும் செல்வங்களுக்கும் வாழ்த்துகள்.\nதாம் பெற்ற மக்களைப் பேணிக்காக்கும்\nஅனைத்து தாயுள்ளம் கொண்ட தந்தைகளுக்கும் வாழ்த்துகள்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nLabels: அனுபவம், உலா வரும் பூக்கள்\nஉலா வரும் பூக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.\nதாய்மாருக்கும் தாயுமானவருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்\nதாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கணும்.\nதொடர்ந்து கண்டுகொள்வதற்கு மிகவும் நன்றி.\nசெயின்ட் லாரன்ட்க்காகக் கட்டப் பட்ட தேவாலயம் Franc...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t50460-topic", "date_download": "2018-05-24T02:13:54Z", "digest": "sha1:XLQEZWTAHTDBWNBSTLEPUTBZDWIIWZQG", "length": 29287, "nlines": 211, "source_domain": "www.eegarai.net", "title": "பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்!", "raw_content": "\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசி���ங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nஅலங்கார உடை, அச்சுப் பிசகாத அபிநயம், பாவங்களை பிரதிபலிக்கும் முகம் மற்றும் உடல் பாகங்கள், இசைக்கு தக்கபடி உடல் மொழி அசைவில் ஒரு கருத்தை வலி யுறுத்தும் அசைவு என்று ஆடும் நடனத்தால், ஆடுபவரின் உடல் ஆரோக்கியமும், வலி மையும் அடைகிறது என்பதால்தான் பழங்காலத்தில் பல்வகை நடனங்களை தோற்று வித்தார்கள், பெரியோர்கள்.\nநடனத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு முதலில் கட்டுடல் அவசியம். ரிதம், மிகச் சிறந்த அபிநயமும் அத்தியாவசியம். புத்திக் கூர்மை மற்றும் உடலை ஒழுங்குபடுத்துகிறது நடனம்.\nநடனம் இரண்டு வழிகளில் நமக்கு சிறப்பு களை வழங்குகிறது. முதலாவதாக, இந்திய நடனங்கள் அனைத்தும் ஒருவித கட்டமைப் பில் அசைவுகளை கொண்டுள்ளன. இரண் டாவதாக, பாடல் மற்றும் ரிதம் அடிப்படையில் ஆடும்போது உடலும், மனமும் ஒருங்கி ணைந்து பாவங்களை வெளிப்படுத்துவதால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது.\nயோகா கலையில் உடலும், மனதும் இணைந்து ஆரோக்கியம் அதிகரிக்கிறது. அதனால் தான் நடனத்தை `நாட்டிய யோகா' என்று அழைக்கி றார்கள். இதில் யாமம், நியாமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்யஹாரம், தாரணம், தியானம் மற்றும் சமதி ஆகிய எட்டு அடிப்படை கூறுகள் உள்ளன. யோகாவை எந்த வயதிலும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் பரதநாட்டியம் மற்றும் பிற வகை நடனங்களை இளமையி லேயே கற்பது தான் சிறந்தது என்று கூறுகின்றனர், நாட்டிய நிபுணர்கள்.\nஏரோபிக் என்ற நடனத்தில் உடல் அசைவுகள் அதிகமாக இருக்கும் என்றாலும், உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக கருதப் படுகிறது. கதகளி நடனம் தெரிந்தவர்களுக்கு இந்த வகை நடனம் எளிதாக இருக்கும்.\nபெரும்பாலும் நடனக் கலைஞ��்கள் யோகா, உடற்பயிற்சி, நடைப் பயிற்சி ஆகியவற்றையும் மேற்கொள்கின்றனர். நிறைய கலோரி உள்ள உணவுகளை தவிர்த்து பழங்கள், காய்கறி கள் உட்கொள்வதும் நல்லது. ஆனால் ஒவ்வொரு நடனத்தில் ஒவ்வொரு விதமான ஸ்டைல் உள்ளது. நடனப் பயிற்சியின் போது அந்த வகை நடனத்திற்கு தகுந்தாற்போல் நம் உடலும், மனமும் மாறிக் கொள்ளும்.\nநிறைய வளைவுகளும், முறுக்குவது போன்ற அசைவுகளும் உடையது `சாவ்' என்ற நடனம். கிட்டத்தட்ட இந்த நடனம் ஆடும்போது அலையே ஆடிவருவது போல் தோன்றும். சின்ன வயது முதல் முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே இவ்வகை நடனத்தை ஆட முடியும். சாவ் என்ற கிழக்கிந்திய பகுதிகளில் அதிகமாக ஆடப்படு கிறது. உடல் வலிமையாக இருந்தால் மட்டுமே இவ்வகை நடனத்தை ஆடமுடியும். `சாவ்' நடனப் பயிற்சி பெற்றால் தொப்பை என்பதே எட்டிப் பார்க்காது\nகைவிரல்கள், மூட்டு, கணுக்கால், கழுத்து, பாதங் கள், முக பாவனை இவை அனைத்தும் இணைந் தது தான் ஒடிசி நடனம். ஆனாலும் இந்த நடனப் பயிற்சியில் உடலில் அனைத்து உறுப்புகளும் இயங்குவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டு மின்றி உறுதியாக மாறவும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஒடிசி நடனக் கலைஞர் சுரூபா சென். மேலும் கூறுகையில், ``மற்றவர்கள் ஒரு மணி நேரம் செய்யும் உடல் பயிற்சியில் கிடைக்கும் பலன்களை, ஒடிசி நடனத்தில் பத்து நிமிடம் செய்தாலே போதும், அதே பலனை உடல் பெறும்'' என்கிறார். மேலும் உடலை வளைத்து ஆடுவதால் கடினமாக மாறாமல் நெகிழ்ச்சித் தன்மையுடன் இருக்கும். இது ஒடிசி நடனத்துக்குரிய சிறப்பு என்றும் குறிப்பிடுகிறார்.\nஇவ்வகை நடனத்தில் கால் மற்றும் பாதங்கள் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. ஜதிக்கு தகுந்தாற்போல் ஆடும் ஆட்டம் இது. குச்சிப்புடி நடனப் பயிற்சியின்போது தசை நார்கள் வலிமை அடைகின்றன. இதனால் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து, உடம்பு சீராகிறது. கனகச்சிதமான உடலைப் பெற குச்சிப்புடி நடனம் அவசியம் என்கின்றனர் குச்சிப்புடி நடனக் கலைஞர்கள். அதுமட்டுமின்றி உடலுடன், மனதும் கூர்மை பெறுவதால் ஆரோக்கியம் சீராகும் என்றும் கூறுகின்றனர். குச்சிப்புடி நடனம் பயின்றால், உடல் எல்லாவற்றுக்கும் பொருந்திக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.\nஅடவு என்பது ஜதிக்கு தகுந்தபடி அடி எடுத்து வைப்பது. இதில் அபிநயங்களும், உணர்ச்சிகளும் வெளி��்படும். 108 கரணங்கள் உண்டு. பரதநாட்டியத்தில் மெதுவான அசைவுகள் மூலம் தொடங்கி பின்னர் விரைவாக ஆடுவர். கண்கள் அசைவு, விரல், கை அசைவு மற்றும் கால், பாதங்கள் அசைவு மூலம் ஆடப்படுகிறது. குறிப்பாக கழுத்தசைவு என்பது பரதநாட்டியத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.\nஉடல் மொழி அசைவுடன், பாவனையும் மிகச் சரியாக பொருந்தும்போது ஆடுவோரின் நடனம் மட்டுமின்றி, உட லும் கச்சிதமாக மாறிக்கொள்கிறது. பரதநாட்டியத்தில் கணுக்கால், தோள், முதுகு, கை என அனைத்து உறுப்புக ளுக்கும் அசைவு மூலம் பயிற்சி ஏற்படுகிறது. மேலும் ஏரோபிக் பயிற்சியும் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத் துவம் வாய்ந்ததாக இந்த நடனத்தில் அமைந்துள்ளது. குறிப்பாக கை, கால் மற்றும் அடிவயிறு ஆகியவை பரத நாட்டியக் கலைஞர்களுக்கு உறுதியாகவும், ஆரோக்கிய மாகவும் அமையும் என்று கூறுகின்றனர் பரதநாட்டிய நிபுணர்கள்.\nஅடவு, சாரி மற்றும் நிர்த முத்திரைகள் அடங்கியது மோகினியாட்டம். ஆட்டத்தின் போக்கு மெதுவாக இருந் தாலும், உறுதியான தன்மை உடையதாக மோகினியாட்டம் அமைந்திருக்கும். இந்திய பாரம்பரிய நடனங்களில் முக்கிய மானது மோகினியாட்டம்.\nஇதுவொரு தியானம் சார்ந்த நடனம் என்பதால் யோகா மற்றும் பிற பாணிகளும் உள்ளன. இதில் உடல் மற்றும் மனத்தை கூர்மையாக்கும் தன்மை உடையது. மனத்தை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உடைய மோகினியாட்டத்தை கற்றுக் கொண்டவர்களுக்கு வயிற்றுப்பகுதி நெகிழ்வுத் தன்மை உடையதாக மாறும்.\nசுழன்று ஆடுவது, குதிப்பது, கைகளை சுழற்றுவது, உடலின் மையப்பகுதி மட்டும் அசைவது என அனைத்து உறுப்புகளும் `கதக்' நடனத்தில் இயங்கும். இதில் தோள்களின் இயக்கம் முக்கியமானது. பிரணாயாமத்தின் நான்கு நிலைகள் `கதக்' நடனத்தில் உள்ளன. இவ்வகை நடனப்பயிற்சியின் போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும், மனரீதியாக ஆற்றல் அதிகரிக்கும். உடல் உறுப்புகள் பலப்படும். ஞான முத்திரை, ஹஸ்தா முத்திரை என்பது கதக் நடனத்தில் முக்கியமானவை. இந்த முத்திரைகளை பண்ணும் போது கழுத்து மற்றும் கை, கால் உறுப்புகள் பலப்படும். கழுத்து அசைவுகளினால் தலைவலி ஏற்படாது. மூளை நரம்புகளின் இயக்கம் சீராக இருக்கும்.\nகேரளாவில் புகழ் பெற்ற நடனம். இது பல வகை முத்திரைகளை உள்ளடக்கியது. அபிநயமும், கண் மற்றும் முக பாவனைகளும் மிக முக்கியம். கால் அச���வுகளும், முக அசைவும் அதிகம் என்பதால் கதகளி நடனம் பயின்றவர்களுக்கு முகத் தசை மற்றும் கால்கள் மிகவும் பலமாக இருக்கும். நாடக நடிகர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் நடனம் கதகளி. முத்திரைகள், கை, கால் அசைவுகள் மற்றும் முக பாவனை யால் ஒரு கதையை எளிதாக விளக்கிவிடும் ஆற்றல் பெற்றது கதகளி நடனம் இவர் களுக்கு உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியும் அவசியம் என்று கூறுகின்றனர் கதகளி நிபுணர்கள். குறிப்பாக கண் அசைவு பயிற்சி அதிகாலையில் செய்வது நல்லது. சின்ன வயதிலேயே கதகளி நடனத்தை கற்றுக் கொண்டால் உடல் எடை குறைந்து, உறுதியாக இருப்பது நிச்சயம்.\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பெண்மைக்கு வலிமையூட்டும் நடனங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=72801", "date_download": "2018-05-24T02:03:06Z", "digest": "sha1:Y5JUCOPPWYIORD3VKNRR2BOSPHTAUIBF", "length": 21640, "nlines": 49, "source_domain": "www.puthinamnews.com", "title": "தென்தமிழீழம் வளர்த்த புகழ்பெற்ற படையணி! | Puthinam News", "raw_content": "\nதென்தமிழீழம் வளர்த்த புகழ்பெற்ற படையணி\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு படைத்துறை ரீதியில் செயற்திறண்மிக்க, வலுவானதொரு போரிடும் சக்தியாகத் திகழ்கின்றது.\nஒரு தேசத்தின் படைக் கட்டுமாணத்திற்கு நிகரான படைத்துறைசார் நியமங்களை தன்னகத்தே கொண்டதாக அது தன்னை தகவமைத்துக் கொண்டுள்ளது.\nஒப்பிட முடியாதளவு ஆட் பல மேலாண்மையையும், போர்க்கல மேலாண்மையையும் கொண்ட சிறிலங்காவில் முப்படைகளுக்கெதிராக தாக்கமான சமர்க்கள வெற்றிகளை விடுதலைப்புலிகள் அமைப்பு ஈட்டிவருகின்றது. சிறிலங்காவின் படைத்துறை இயந்திரத்தைச் செயலிழக்க வைக்கக்கூடிய தனது வலுவாற்றலை அது இந்தப் போர்நிறுத்த உடன்பாட்டிற்கு முன்னான சமர்க்களங்களில் சாதித்துக் காட்டியது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பு இவ்வாறு படைத்துறை ரீதியில் உயர்நிலை பெறுவதற்கு அடித்தளமாய் அமைந்தது, அதன் படைத்துறைக் கட்டமைப்பே ஆகும். இவ்வகையில் விடுதலைப்புலிகளின் படையணிகளின் உருவாக்கமும் அவற்றின் செயற்திறண்மிக்க செயற்பாடுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இ��னடிப்படையில், விடுதலைப்புலிகளின் மரபுசார் படைத்துறை திறணாற்றலுக்கு வலுச்சேர்த்த படையணிகளுள் ஜெயந்தன் படையணி சிறப்பிடம் பெறுகின்றது.\nபொதுவாக ஒரு மரபுவழிப் படையணியைப் பொறுத்தவரை அதன் ஆரம்பச் சமர்க்களங்களில் உயர்நிலைப் பெறுபேறுகளைப் பெறுவதென்பது மிக அரிதானதே. ஆனால் ஜெயந்தன் படையணியைப் பொறுத்தவரை அது தனது முதற் சமரிலேயே தன்னை ஒரு உயர்நிலை சமராற்றல் மிக்க, அதீத போர்க்குணம் மிக்க படையணியாக வெளிக்காட்டி நின்றமை வியப்பிற்குரியதே.\nமட்டக்களப்பு – அம்பாறை போர்ப் பிராந்தியத்தில் ஒரு கரந்தடி அமைப்பின் உச்சநிலை வளர்ச்சியை எட்டியிருந்த சண்டை அணிகள், பூநகரி ‘தவளை’ நடவடிக்கைக்காக ஒன்றிணைக்கப்பட்டு தலைமையினால் ஒரு படையணிக் கட்டுமாணத்துள் கொண்டுவரப்பட்டன. புதிய சூழல், புதிய படையணிக் கட்டுமாணம், படைத்துறைசார் நடைமுறைகள், கடின பயிற்சிகள் என்பன ஒரு வேறுபட்ட நடைமுறைச் சூழலுக்கு அவர்கள் தம்மை உடன் இசைவாக்கிக் கொள்ளவேண்டிய தேவையை ஏற்படுத்தின.\nஒரு கரந்தடி வீரன் சந்திக்கக்கூடிய உச்ச கடின சந்தர்ப்ப, சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து அதில் போதிய பட்டறிவைப் பெற்றிருந்த அவ்வீரர்களுக்கு தங்களை இந்தப் புதிய நடைமுறைச் சூழலுக்கு இசைவாக்கிக் கொள்வதில் எந்தவித பிரச்சினையும் எழவில்லை.\nஜெயந்தன் படையணி தோற்றம்பெற்ற காலத்தில் இருந்தே அப்படையணியில் “படையணி மனோபாவம்” அல்லது “குழு உணர்வு” ஒரு மேம்பட்ட நிலையில் காணப்படுவதை நாம் அவதானிக்க முடியும். அத்துடன் சமர்க்களங்களில் அதன் “தீவிர மூர்க்கச் செயற்பாடுகள்”, “போர்க்குணம்” என்பன அப்படையணியின் தனித்துவமான இயல்புகளாக இனங்காணப்பட்டன.\nஜெயந்தன் படையணி எத்தரையமைப்பிலும் சமரிடக் கூடிய, பட்டறிவை, தகைமையைப் பெற்றிருந்மையானது அதன் சமராற்றலுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாக அமைந்திருந்தது\nகுறிப்பிடத்தக்கது. மட்டு – அம்பாறை போர்ப்பிராந்தியத்தின் தரைத்தோற்றமானது காடுகள், மலைகள், பரந்த வெளிகள் போன்ற எத் தரையமைப்பிலும் செயற்படத்தக்க அறிவை, அனுபவத்தை அவர்களுக்கு ஊட்டியிருந்தது. நீர்சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய தமது இயலுமையை முதற்சமரிலேயே ஜெயந்தன் படையணி வெளிக்காட்டியது. மேற்குறித்த சாதகமான காரணிகள் பின்நாளில் அப்படையணி யாழ்.குடாநாட்டு வெளிகளிலும், வன்னிப் பெருநிலக் காடுகளிலும் ஈரூடக நடவடிக்கைகளிலும் திறம்படச் செயலாற்ற பேருதவியாய் அமைந்தன.\nபூநகரி நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டின் குறிப்பிடத்தக்க சமர்க்களங்கள் அனைத்திலும் பங்குகொண்டு தனது சமராற்றலை மேலும் வளர்த்ததெடுத்த ஜெயந்தன் படையணி, ஒவ்வொரு களத்திலும் தனது தனித் தன்மையினை நிரூபித்தே வந்தது. தமிழீழ விடுதலைப்போர் வன்னிப் பெருநிலக் களங்களில் மையங்கொண்டதன் பின், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஓயாத அலைகள் ஒன்றுடன் புதிய போரரங்கு திறக்கப்பட்டபோது மிகப்பலம் வாய்ந்ததொரு படையணியாய் அது வளர்ச்சி கண்டிருந்தது.\nஜெயந்தன் படையணி வன்னிப் பெருநிலப்பரப்பில் சமர் முன்னெடுப்புக்களிலும், முறியடிப்புக்களிலும் தொடர்ந்து முக்கிய பங்கு வகித்தது. இப்படையணியின் பெயர் உள்நாட்டில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் அடிபடத்தொடங்கிய ஆண்டாக 1997 அமைந்தது. சிறிலங்கா படைத்துறை வரலாற்றில் மிகப்பெரும் போர் நடவடிக்கையாக அமைந்த ‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை ஆரம்பமானபோது அதை எதிர்கொள்ள எம் தலைவன் வகுத்த வியூகத்தில் பிரதானமானதொரு சக்தியாக ஜெயந்தன் படையணி திகழ்ந்தது. வருடக்கணக்கில் நீண்ட பாதுகாப்புச் சமர்களிலும் சரி, வலிந்த தாக்குதல்களிலும் சரி ஜெயந்தன் படையணி முன்னிலை வகித்துச் செயற்பட்டது.\nஇந்த வன்னிச் சமர்க்களத்தில் பாதுகாப்புச் சமர், படை முன் நகர்வு முறியடிப்பு, வலிந்த தாக்குதல்கள் என மரபுவழிப் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஜெயந்தன் படையணி, மரபுசாரா நடவடிக்கைகளையும் முன்னெடுத்தது. சிறு குழு நடவடிக்கை என்ற வகையில், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துவதிலும் ஜெயந்தன் படையணியின் பிரிவுகள் வன்னிச் சமர்க்களத்தில் தொடர்ந்தும் செயற்பட்டுவந்தன. விசேட வேவு அணியினருடன் இணைந்ததான இந் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க பெறுமதியான விளைவுகளையும் பெற்றுத்தந்தன. ஓயாத அலைகள் – 03இன் போதும் இத்தகைய அணிகள் ஆழ ஊடுருவி நடவடிக்கைக்குப் பலம் சேர்த்தன. கரும்புலி அணிகள் முன்னெடுத்த சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஜெயந்தனின் வீரர்கள், தளபதிகள் இணைந்து செயற்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்..\n‘சமர்களுக்கெல்லாம் தாய்ச்சமர்’ என பெருந் தலைவனால் குறிப்பிடப்���ட்ட ஜெயசிக்குறு எதிர்ச் சமரிலும் ஓயாத அலைகள் – 2, 3 ஆகிய பாரிய வலிந்த தாக்குதல் முன்னெடுப்புக்களிலும் ஜெயந்தன் படையணி பல முனைகளிலும் ஒரே நேரத்தில் சண்டையிட்டமையானது அதன் பலத்தையும் வலுவாற்றலையும் எடுத்துக்காட்டுவதாய் அமைந்தது. தொடர்ந்தும் ஆனையிறவிற்கான சமர், குடாநாட்டு நடவடிக்கைகள் என ஜெயந்தன் படையணி ஓய்வின்றி களமாடியது. பின்நாளில் ஜெயந்தன் படையணியின் வீரர்கள் மத்தியில் ஜெயசிக்குறு பற்றிக் கருத்துக்கூறிய தேசியத் தலைவர் “இது உங்களின் சமர் என்று கூறக் கூடியளவிற்கு இச்சமரில் நீங்கள் சாதித்துள்ளீர்கள்” என கூறியிருந்தமை வன்னிச் சமர்க்களத்தில் ஜெயந்தன் படையணியின் தாக்கம் எத்தகையது என உணர்ந்துகொள்ள போதுமானதாகும்.\n1993.05.04 அன்று கட்டமைக்கப் பெற்ற ஜெயந்தன் படையணி தனது 12 வருடகால ஓய்வற்ற சமர்க்களப் பயணத்தில் சாதித்தவை சாதாரணமானவையல்ல. இப் படையணி இத் தேசவிடுதலைப்போரில் ஆற்றிய பங்கு பற்றித் தேசியத் தலைவர் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டவை ஜெயந்தன் படையணி வரலாற்றில் மட்டுமன்றி எமது போராட்ட வரலாற்றிலும் மிக முக்கியம் வாய்ந்த பதிவுகளாகும்.\n‘ஜெயந்தன் படையணி அது தோற்றம்பெற்ற காலத்திலிருந்தே எதிரியின் நிலைகள்மீது இடைவிடாது தாக்குதல் தொடுத்தது…. கெரில்லாப் பாணியிலான தாக்குதல்களில் இருந்து மரபுவழிச் சமர்வரை ஜெயந்தன் படையணி சிறப்பாகச் செயலாற்றியது…. இப்படையணியின் போராளிகளும் தளபதிகளும் போர்க்கலையில் வல்லவர்கள், அபார துணிச்சல் மிக்கவர்கள். இவர்களின் இந்தப் போர்ப்பண்புகளுக்கு எதிரி பயப்படுகின்றான்’. என தேசியத்தலைவர் இப்படையணி பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.\nஎமது இலட்சியப் பயணத்தில் என்றுமில்லாதவாறு ஒரு மாபெரும் துரோகம், மட்டக்களப்பில் கருணா என்ற பெயரில் அரங்கேறியபோது, ஜெயந்தன் படையணி அதை எதிர்கொண்டவிதம், அதன் கடந்த கால சமர்க்களச் சாதனைகளை விஞ்சிநின்றது. இதுபற்றி தலைவர் குறிப்பிடுகையில்,\n‘ஜெயந்தன் படையணியின் பேராற்றலையும், இலட்சிய உறுதியையும் கடந்த ஆண்டின் முற்பகுதியில் உலகமே தன் கண்ணால் நேரடியாகக் கண்டது. மட்டக்களப்பு மண்ணிலே எமது போராட்டத்திற்கெதிராகப் பெரும் துரோகம் நிகழ்ந்தபோது ஜெயந்தன் படையணி வெளிக்காட்டிய வீரமும், கொள்கைப்பற்றும் என்றுமே பாராட்டிற்குரியவை.’\nதலைமையின் இந்த உள் மனவெளிப்பாட்டிற்கு ஏற்றவகையில் ஜெயந்தன் படையணி என்றும் செயற்படும் என்பதை 04.05.2005 அன்று மட்டக்களப்பு தரவைப் பகுதியில் சிறப்புற நடைபெற்ற படையணியின் 12வது வருட நிறைவு நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. வனமும் வயலும் மலையும் சூழ்ந்த ஜெயந்தன் படையணியின் அந்தப் பிரதான தளத்தில் தமிழீழ தேசியக்கொடி உயர்ந்து பறந்துகொண்டிருக்க ஜெயந்தன் வீரர்கள் கம்பீரமாய் அணிவகுத்து வந்த காட்சி எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உயிரொடுங்கும் செய்தியொன்றை\n“எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்”\nFound in section: சிறப்புச் கட்டுரை, செய்திகள்\nPrevious Topic: முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் படுகொலை வரும் 18ம் திகதி நினைவு கூரப்படும்\nNext Topic: தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_1998", "date_download": "2018-05-24T02:17:52Z", "digest": "sha1:64PRDZRC3ELHMAGG626GCDK7AXUX4FIM", "length": 12799, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிளிநொச்சித் தாக்குதல், 1998 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகிளிநொச்சிநகர் மீதான தாக்குதல் - 1998 என்பது இலங்கையில் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருக்கும் கிளிநொச்சி நகரத்தில் நிலைகொண்டிருந்த சிறி லங்கா இராணுவத்திடமிருந்து அந்நகரைக் கைப்பற்றவென விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட ஓர் இராணுவ நடவடிக்கையாகும்.\n1996 இன் இறுதிப்பகுதியில் கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகளிடமிருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.\n1997 மே இல் தொடங்கிய ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை தன் இலக்கை அடையாமல் தொடர்ந்துகொண்டிருந்தது.\n\"1998 பெப்ரவரி 4ஆம் திகதி ஜெயசிக்குறு இராணுவம் கிளிநொச்சியை அடையும்; தெற்கிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தரைவழிப்பாதை அமைக்கப்படும்\" என்று அப்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை உறுதியளித்திருந்தார். கடும்போர் வன்னியில் நடந்துகொண்டிருந்தது. பெப்ரவரி நாலாம் நாள் இலங்கை தனது சுதந்திர தினத்தைக் கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருந்தது.\nசில நாட்களுக்கு முன்னர்தான் சுதந்திரதினக் கொண்டாட்டம் நடத்தப்படவிருந்த கண்டி தலதா மாளிகை குண்டுத் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. அந்த நேரத்தில் ஜெயசிக்குறு படையினர் தொடர்பை ஏற்படுத்தவேண்டிய இறுதி இலக்கான கிளிநொச்சியைக் கைப்பற்றும் நோக்கில் புலிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டது.\nபெப்ரவரி 1, 1998 அன்று அதிகாலை கிளிநொச்சி நகரம் மீதான புலிகளின் தாக்குதல் தொடங்கியது. கிளிநொச்சிக் களத்துக்கு உறுதுணையாக இராணுவத்தினரின் பின்தளங்களில் பெருமெடுப்பில் கரும்புலித் தாக்குதலும் நடத்தப்பட்டது. தொடக்கத்தில் பல பகுதிகள் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டன. ஆனால் அன்று மாலை நிலைமை புலிகளுக்குப் பாதகமாகியது. புலிகளால் கைப்பற்றப்பட்ட சில பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பற்றிக் கொண்டது. தமது தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே, புதிய களமுனைகளைத் திறக்காமல், கைப்பற்றப்பட்ட பகுதிகளைத் தக்கவைத்துக்கொண்டு தமது நடவடிக்கையை நிறுத்திக்கொண்டனர் புலிகள்.\nசமநேரத்தில் பின்னணித் தளமான ஆனையிறவு ஆட்லறித் தளங்கள் மீது கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். மூன்று வெவ்வேறு இலக்குகள் மீது மூன்று அணிகளாகப் பிரிந்து அவர்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களும் எதிர்பாராத விதத்தில் தோல்வியிலேயே முடிந்தன.\nஇவ்வணிகளில் சென்ற பதினொரு கரும்புலி வீரர்கள் சாவடைந்தனர். அவர்களின் பெயர் விவரம் வருமாறு:\nகிளிநொச்சிக் களத்தில் ஒரு களமுனையில் வெடிமருந்து நிரப்பிய வாகனம் மூலம் கரும்புலித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வாகனமும் இலக்கை அடைந்து வெடிக்கவில்லை. அவ்வாகனத்தைச் செலுத்திச் சென்ற கரும்புலி கப்டன் நெடியோன், கரும்புலி கப்டன் அருண் ஆகியோர் சாவடைந்தனர்.\nஎதிர்பார்த்தது போல் வெற்றியில்லாவிட்டாலும் முக்கியமான சில பகுதிகள் இந்நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருந்தன. அவ்வாண்டின் செப்டம்பரில் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரை முற்றாகக் கைப்பற்றினர் புலிகள்.\nமேற்கோள் எதுவுமே ��ரப்படாத பக்கங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2017, 22:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-05-24T02:17:18Z", "digest": "sha1:5O2PRS2G7SXFS5IZRA46Y4IOV4W37C6S", "length": 9421, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "குதிரைப்படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகுதிரைப்படை பண்டைய காலத்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை பன்னாட்டுப் படைகளில் இடம்பெற்ற படைப்பிரிவுகளில் ஒன்று. படை வீரர் குதிரை மீது அமர்ந்து வேகமாக நகர்ந்து போர் செய்த படை குதிரைப் படை ஆகும். தற்காலத்தில் வெகு சில இடங்களில் மட்டுமே படைப்பிரிவாகப் பயன்படுகிறது. பல நகரங்களின் காவல் படைகளிலும் குதிரைப்படைகள் இடம் பெற்றுள்ளன.\nஅரசர்கள் காலத்தில் விரைவாக பயணம் செய்ய ஏற்ற வகையில் குதிரைப்படை இருந்தது. குதிரைகளுக்கு கவச உடை அணிவித்திருந்தார்கள். வீரர்கள் குதிரையில் அமர்ந்து கொண்டே சண்டையிட்டனர். படை வீரர் வில், ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்களை குதிரை மீது இருந்து பிரயோகித்தனர். வேக நகர்வு பல்வேறு போர் வியூகங்களுக்கு வழிவகுத்தது. குதிரைகள் கவசமிட்டு காக்கப்பட்டன. தரைப்படை வீரர்களை குதிரையில் இருந்தும் தாக்கும் முறையும் கையாளப்பட்டது. குதிரை வீரர்களில் ஒரு பிரிவினர் வில்- அம்பை ஆயுதமாகவும், மற்றொரு பிரிவினர் வாட்களை ஆயுதமாகவும் பயன்படுத்தினர்.\nஅரசர்கள் காலத்தில் யானைப் படையுடன், குதிரைப்படையும் இருந்தது. அலெக்சாந்தர் போன்ற மாவீரர்கள் பல நாடுகளை கைப்பற்ற இந்த குதிரைப்படைகள் தான் உதவின. உணவு கிடைக்காத காலத்தில் வீரர்கள் குதிரையை சமைத்து உண்ணும் பழக்க���்தினை வைத்திருந்தார்கள்.\nந. சி. கந்தையா பிள்ளை. (2006). தமிழர் பண்பாடு. அப்பர் அச்சகம்: சென்னை.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 14:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/veg/kerala-brahmin-style-sambar-recipe-008919.html", "date_download": "2018-05-24T02:13:27Z", "digest": "sha1:X7FRTSSUIC5PIHCMWU6EZLUQ46CEYQ76", "length": 10812, "nlines": 135, "source_domain": "tamil.boldsky.com", "title": "கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் | Kerala Brahmin Style Sambar Recipe- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்\nகேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார்\nவெள்ளிக்கிழமை வந்தாலே அனைவரது வீட்டிலும் சாம்பார், ரசம், பொரியல் என்று ஓர் குட்டி விருந்து தயார் செய்வோம். அதிலும் ஆடி மாதம் என்றால், கட்டாயம் வெள்ளிக்கிழமைகளில் ஓரே ஜாலியாக இருக்கும். ஏனெனில் அன்றைய நாள் முழுவதும் நன்கு வயிறு நிறைய சாப்பிடும் வகையில் பல சமையல்களை சுவைக்கலாம்.\nஉங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து அலுத்துப் போயிருந்தால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை செய்து சுவையுங்கள். இது சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nமுருங்கைக்காய் - 1 (நறுக்கியது)\nவெண்டைக்காய் - 4 (நறுக்கியது)\nகேரட் - 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)\nஉருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)\nவெங்காயம் - 2 (நறுக்கியது)\nதக்காளி - 2 (நறுக்கியது)\nபுளி - 1 எலுமிச்சை அளவு\nதண்ணீர் - 1 கப்\nதுருவிய தேங்காய் - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nதுவரம் பருப்பு - 1 கப்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nதண்ணீர் - 3 கப்\nமல்லி - 2 டேபிள் ஸ்பூன்\nவெந்தயம் - 1/4 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்\nபெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்\nமிளக���ய் தூள் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்\nமுதலில் துவரம் பருப்பை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் 3 கப் தண்ணீர் ஊற்றி, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபின்னர் புளியை ஒரு கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 1/2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கவும்.\nபிறகு அதில் காய்கறிகளை சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.\nகாய்கறியானது நன்கு வெந்ததும், அதில் மசித்து வைத்துள்ள பருப்பு மற்றும் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.\nஇறுதியில் அதில் துருவிய தேங்காய் சிறிது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவி மூடினால், கேரளா பிராமின் ஸ்டைல் சாம்பார் ரெடி\nஅமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்\nஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் சாம்பார்\nJul 31, 2015 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுழந்தைக்கு மசாஜ் செய்ய என்ன எண்ணெய் பயன்படுத்தலாம்\nஇந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nதங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-38883115", "date_download": "2018-05-24T03:33:09Z", "digest": "sha1:G4GTEBMUEQTBB2OLHP2SJRS2LGKBBOG6", "length": 9902, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "எண்ணெய் கழிவால் ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிடுவதில் தாமதம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎண்ணெய் கழிவால் ஏற்பட்ட இழப்பீட்டை கணக்கிடுவதில் தாமதம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னை எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு தனியார் சரக்கு கப்பல்கள் மோதிய சம்பவத்தில் கடலில் கசிந்த எண்ணெய் படலங்களை அகற்றப்படும் வேளையில், இந்த சம்பவத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை உடனடியாக ஆராயவேண்டும் என்கிறார் பொருளாதார பேராசிரியர் உ .சங்கர் .\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஎண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து மற்றும் பொருளாதார இழப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பொருளியல் பள்ளியின் முன்னாள் தலைவர் உ .சங்கர் இழப்பீடு வழங்க ஆதாரங்களை உடனடியாக திரட்ட வேண்டும் என்றார்.\n''கடந்த ஒரு வாரத்தில் பெருமளவு எண்ணெய் நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு நிகழ்ந்த பாதிப்பு, மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஆகியவற்றை கணக்கிட போதிய ஆதாரங்களை ரிமோட் சென்சிங் (தொலைதூரத்தில் இருந்து தொழில்நுட்ப வசதிகளுடன் ஆராய்வது) நடத்தப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சுற்றுசூழல் துறை, நிபுணர்கள் கொண்ட குழு விரைந்து ஆதாரங்களை திரட்டினால் மட்டுமே இழப்பீட்டை முழுமையாக கணக்கிட முடியும்,'' என்றார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2001ல் தமிழகத்தில் இயங்கி வந்த தோல்தொழிற்சாலைகள் ஏற்படுத்திய இழப்பீடு கணக்கிடப்பட்டது பற்றி பேசிய சங்கர், ''வேலூரை பொருத்தவரை 1991ல் இருந்து 2000 வரையிலான ஆண்டுகள் இழப்பீடு காலமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அது போல சென்னை சம்பவத்திலும் இந்த ஆண்டு முதல் இந்த சம்பவத்தால் ஏற்பட்டுள்ள தாக்கம் எந்த ஆண்டு வரை இருக்கும் என்று ஆய்வு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்,'' என்றார்.\nசுற்றுச்சூழல் இழப்பிற்கும்,கடல் வாழ் உயிரினங்களின் இறப்புக்கு இழப்பீடு வழங்கவே முடியாது என்றாலும் கணக்கிடும் முறைகள் மிக முக்கியம் என்றார் சங்கர். ''சம்பவம் ஏற்பட்ட இடம், மீட்பு பணிகளுக்கு முந்தைய நாள் ஆகியவற்றின் தெளிவான புகைப்படங்கள் முக்கிய ஆதாரங்கள். மீனவர்களின் தினசரி கூலி, எதிர்காலத்தில் அவர்களின் வருவாய் என்னவாக இருக்கும் என பலவற்றையும் இணைக்க வேண்டும்,'' என்றார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇ���்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chandroosblog.blogspot.com/2010_07_25_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1419100200000&toggleopen=WEEKLY-1279996200000", "date_download": "2018-05-24T02:17:58Z", "digest": "sha1:H7MF7I3QG4JDATH6GLKQSTXBO7O3PLEY", "length": 32683, "nlines": 165, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: 2010-07-25", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nஇறவாமை ( IMMORTALITY). பாகம் 1 இறவாமை ( IMMORTALITY). பாகம் 2 சைவமா அசைவமா நீண்ட ஆயுளுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nகுவாண்��ம் கொள்கை அறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம். ஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊட...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nஇராகுவும் கேதுவும் பாகம் 2\nஇக்கதையின் இரண்டாவது பாகம் என்பது கதையைப் பற்றிய ஆராய்ச்சிதான். இக்கதை பற்றி கருத்துக்கள் கேட்டிருந்தேன். ஏனோ தமிழக நாத்திக வாதிகளின் போக்க...\nஇராகுவும் கேதுவும் பாகம் 2\nஇராகுவும் கேதுவும் பாகம் 2\nஇக்கதையின் இரண்டாவது பாகம் என்பது கதையைப் பற்றிய ஆராய்ச்சிதான். இக்கதை பற்றி கருத்துக்கள் கேட்டிருந்தேன். ஏனோ தமிழக நாத்திக வாதிகளின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போல் தோன்றுகிறது. இங்கு பதிவிட்ட சிதம்பரநாதன் கூட மழுப்பலாக பதிந்துள்ளார். வலைப் பூவுலக போக்கிரியாக கருதப்படும் ”வால்ப்பையனும்” படித்து விட்டு அடக்கி வாசித்தமையினால், ஒருவரும் மாற்றுக்கருத்து பதியவில்லை என்று கருதி, அனுமானத்தின் பேரிலும், ஏற்கனவே இது பற்றிய அவர்களது கருத்துக்களைக் கொண்டும் எனது தொடரை தொடர்கிறேன்.\nதமிழக பகுத்தறிவு வாதியின் பார்வையில்.\nஇந்தப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிய திராவிடர்களை அசுரர்களாக சித்தரித்து அவர்களை கொடூரமாக கொலை செய்வது போன்று கதை எழுதுவார்கள். சூரியனும் சந்திரனும் விழுங்கக் கூடிய பொருள் அல்ல என்பது இந்த குடுமிகளுக்குத் தெரியாது. இதையும் விட அசிங்கமாக எழுதுவார்கள். பெரியார் மட்டும் வரவில்லை என்றால் இந்தக் கதை பாடப் புத்தகங்களில் வந்திருக்கும். இதைவிட அபத்தமான விஷயம் எங்கும் இருக்காது. சூரியனை பாம்பு விழுங்குவதாம். இந்தமாதிரி அறிவியலுக்கு சற்றும் பொருந்தாத விஷயங்களைச் சொல்லி முட்டாளாக்கி வயிறு வளர்ப்பான். இவனுக குப்பைகளோடு இவனுகளையும் ஒழித்தால்தான் நாடு உருப்படும்.\nபகுத்தறிவுப் பகலவனாகத் தோன்றிய பெரியார் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்து இலக்கியங்களில் கூறப் படினும் அதனைக் கண்டிக்கத் தயங்காததில் வியப்பில்லை. சூரிய கிரகணம் ஞாயிற்றைக் கேது பற்றுவதால் ஏற்படுகிறது என்ற பகுத்தறிவுச் செய்தி, \"பாஅய்ப் பகல் செய்வான் பாம்பின் வாய்ப்பட்டான்\". என்று சங்க இல���்கியத்துள் வருவதை எவ்வாறு பெரியார் ஒப்புக் கொள்வார் \"அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல\" எனவரும் சந்திரகிரகணச் செய்தியைப் பகுத்தறிவாளர்களால் ஏற்கமுடியுமோ\nநாண்மீன்கள் இருபத்தேழும் மகளிர் என்றும், இவர்களைச் சந்திரன் மணம் செய்து கொண்டான் என்றும், சந்திரன் ரோகினியிடத்து மட்டும் அன்பு செலுத்தினான் என்றும், அதனால் சாபம் பெற்றான் என்றும், சிவபெருமானின் அருள் பெற்றுத் தேய்வதும் வளர்வதுமாக உள்ளான் என்றும் ஆரியர் கூறும் கதை கூறப்பட்டிருப்பதை ஆய்ந்தால், ஆரியப் பார்ப்பனர்கள் எவ்வண்ண மெல்லாம் திட்டமிட்டு, புலவர் பெருமக்களிடையேயும் தங்களின் புராணக் கதைகளைத் திணித்து விட்டனர் என்பதை அறியலாம். இதைப் பெரியார் கண்டிக்காமல் இருப்பாரா\n. அசுரானாக இருந்தாலும் சரணயடையும் பொழுது தனது தன்மையான தெய்வீக அம்சத்தையே வழங்கி சரணாகதி தத்துவத்தை நிலை பெறச் செய்துள்ளார். மேலும் அந்த அசுரர்களுக்கும் வழிபடும் தலங்களும் உள்ளன என்பதுதான் அதிலும் சிறப்பு.\nஎல்லாம் தெரிந்த கடவுளுக்கு அசுரன் தேவ வடிவத்தில் உள்ளான் என்பது சூரிய சந்திரர் காட்டிக் கொடுத்துத்தான் தெரிய வேண்டுமா. மற்ற அசுரர்கள் அமுதம் உண்டனரா என்பது தெரியவில்லை. நீலகண்டர் விஷயத்தில் கதையின் போக்கு திசை மாறுவது போல் தோன்றினாலும் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. மற்ற படி கதை பரவாயில்லை. திருநீலகண்டரின் கதை பிற்சேர்க்கை போல் தோன்றுகிறது. ஆனாலும் அந்த ஆலகால விஷத்திற்கு தீர்வு நீலகண்டரின் கதையில்தான் இருக்கிறது. மொத்ததில் பரவாயில்லை.\nஒரு சராசரி முதியவரின் பார்வையில்\nஎனது பேரக் குழந்தைகள் கதை கேட்டு தொந்தரவு பன்னுவார்கள். இந்த மாதிரி புராணக் கதைகள் அதிகம் தேவைப் படுகிறது. இதுவும் ஒரு மாதிரி நீதி கற்பிக்கும் கதைதான். நாம் எதை நீதின்னு விளக்கிச் சொல்லிக் கொடுக்கனும் .நிச்சயமாக கேட்டு சந்தோஷப் படுவார்கள்.\nஒன்றுக்கு ஒன்றாக சம்பந்தப்பட்ட இருபுள்ளிகள். இதை சரியான முறையில் உருவகப் படுத்தி ஒரு பாத்திரத்தை உருவாக்கியுள்ள விதம் ஆச்சிரியப் படவைக்கிறது.ஒரு அறிவியல் நிகழ்ச்சியை ஒட்டி இவ்வளவு அற்புதமாக கதை பன்ன முடியுதே அதுதான் விஷயம். நீங்கள் முயற்சி செய்யுங்கள் அப்பொழுதான் இந்தக் க���ையை புனைந்தவன், கொண்டுவந்து சேர்த்தவர்களின் அருமை புரியும். இன்றைய காலத்தில் ஊடகங்கள் என்று இண்ட்ர்னெட், டி.வி. ரேடியோ, செய்திதாள், போன் என பலதரப்பட்டவை உள்ளன. அனால் ஒரு 500 வருடங்களுக்கு முன்பெல்லாம் வாய்மொழிப் பாட்டும் கதையும் தான் ஊடகங்கள். ஆக கதை பன்னும் விதமும் கதையிலுள்ள ஈர்ப்பும்தான் அதனுடைய அமரத்துவத்திற்கு உத்திரவாதம்.\nஇந்தக் கதையை எழுதி முடித்தவுடன், கதையின் பாத்திரங்களைப் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்தேன். முதலில். தமிழர்களுக்கு இந்த பாம்புக் கதை எப்பொழுதிருந்து அறியப் பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்வோம். இந்த பாம்புக் கதை சங்ககாலத்திலேயே தமிழர்களால் அறியப் பட்டுள்ளது எனத் தெரிகிறது. அதாவது 2000 வருடங்களுக்கு முன்பாக தமிழன் கிரகணம் பற்றி மட்டும் அறிந்து கொள்ள வில்லை, ராகு கேது பற்றியும் அறிந்துள்ளான் என்ற செய்திதான் என்பதுதான் நமக்கு மிக முக்கியம்\nநற்றிணைப் பாடல் ஒன்றில் குறிப்பிடப் பட்ட செய்தி உள்ளது.\n”அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த\nபசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல ”\nஎன்று நற்றிணைப் பாடல். இந்தப் பாடலிலும் ராகு கேதுவைப் பற்றித்தான் குறிப்பிடப் பட்டுள்ளது. பரிபாடலிலும் தெளிவாக கிரகணத்திற்கு காரணமான பாம்பு என்று குறிப்பிடப் பட்டுள்ளதால் தமிழனுக்கும் இதுதான் புராணம். ஆகவே தமிழப் புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளதாகவே கருதலாம்\nகன்னிப்பெண்கள் தைந்நீராடுமாறு வையையாற்றில் வெள்ளம் வந்ததைப் பாடுகின்ற ஆசிரியர் நல்லந்துவனாரின் பரிபாடல், அவ்வெள்ளத்திற்குக் காரணமாய்ப் பெய்த மழைக்குக் காரணமான வானியல் நிலையை மிக நுட்பமாக வர்ணித்துக் கூறுகின்றது. (பரி. 11:1-5). அசுவினி முதலான இருபத்தேழு நாள் மீன்களுள் ஒவ்வோர் இரண்டே கால் நாட்களையும் உள்ளடக்கிய மேடராசி முதலிய வீடுகள் பன்னிரண்டுள் நந்நான்கு வீடுகளாகப் பிரிந்து, ஒன்பதொன்பது நாள்மீன்கள் அடங்கிய மூவகை வீதிகளையுடைய\nஇராசி மண்டிலத்தில், வெள்ளியாகிய சுக்கிரன் இடபத்திலும் செவ்வாய் மேடத்திலும்புதன் மிதுனத்திலும் ஆதித்தன் சிம்மத்திலும் வியாழனாகிய குரு மீனத்திலும்திங்களும் சனியும் இராகுவும் மகரத்திலும் கேது கடகத்திலும் செல்லக் கூடிய ஆவணித் திங்கள் அவிட்டநாளில், திங்களை இராகு தீண்டுகின்ற சந்திர கிரகணம் நேருமாயின் மழை பெய்யுமென்ற வானியல் விதிப்படி, கோள்கள் கூடினமையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பெய்து வையையில் வெள்ளம் புரண்டதென்பது அப்பரிபாடல் அடிகளின் கருத்தாகும். அவற்றுள், கோள் நிலைகளைக் கூறி வருகின்ற போது, ஆதித்தன் சிம்மத்தில் செல்லும் நிலையைப் புலவர் நேரடியாகக் கூறாமல், 'புலர்விடியல் அங்கி உயர் நிற்ப' என்று விடியற்காலத்தில் கார்த்திகை மீன் உச்சம் பெற்ற நிலையைக் கூறும் முறையிலேயே உணர்த்துகின்ற நுட்பமும், அவ்வாறே ஆவணிமாதத்து மதிநிறை நாளான அவிட்டமென்ற குறிப்பினையும் அதன்படி திங்களும் இராகுவும் மகத்தில் செல்வதையும் இராகு செல்லும் மகத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் கேது செல்வதையும், 'பாம்பு மதியம் மறைய ஒல்லை வருநாள்' என்ற சிறுதொடரால் உணர்த்துகின்ற ஒட்பமும், உளங்கொளத்தறுவனவாம்.\nஇங்கு பாம்புக்கு என்ன வேலை. பாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக்குள்ளயே தனது வயிற்று தசைகளினால் முட்டை ஒட்டை உடைத்து அதிலுள்ள திரவப் பொருட்களை செமித்து விட்டு வெறும் முட்டை யோட்டை மட்டும் திருப்பி கக்கிவிடும். இவ்வாறு தான் பாம்பு போற போக்கில் முட்டை வடிவக் கற்களையும் விழுங்கிவிடும். ஆனால் அதை ஒன்றும் செய்ய முடியாது என்பதை அறிந்து சிறிது நேரங்கழித்து அதை கக்கிவிடும் ஆகவேதான் இக்கதையில் பாம்பு உருவகப் படுத்தப்பட்டுள்ளது.\n1)சக்ராயுதத்திற்கு மரியாதை வேண்டும்.வெட்டினால் துண்டு இரண்டு தான் அதற்கு மாற்று கிடையாது.\n2)சரணம் என்று வந்தவனுக்கு கதி அழித்து சரணாகதி தத்துவத்தை பேணவேண்டும்\n3)தப்பு செய்தவனுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும்\n4)பாற்கடலில் எடுத்த அமிழ்தத்திற்கும் உரிய மரியாதை வழங்கப் படவேண்டும்.\nஇதில் ராகுவும் கேதுவும் பற்றிய ஜோதிடத் தகவல்கள் தான் நிறைய இருக்கின்றன. இராகுவும் கேதுவும் எப்பொழுதும் நேர் எதிரில் இருப்பார்கள். எதிரும் புதிருமாக உட்கார்ந்திருப்பவர்களை கூட இராகுவும் கேதுவும் போல் உட்கார்ந்திருக்கார்கள் என்று கூறுவதுண்டு.அது போன்றுதான் ஜாதகக் கட்டங்களில் இராகுவும் கேதுவும் 180 டிகிரியில் இருப்பதைக் காணலாம்\nகிரகணத்தன்று பிறந்தவர்களது ஜாதகத்தில் சந்திரன் உட���ோ அல்லது சூரியன் உடனோ இராகு அல்லது கேது இருப்பார்கள். ஆனால் இதன் உல்டா(vice versa) எப்பொழுதாவதுதான் உண்மையாக இருக்கும்\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள்.\n2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள்\n3)இராகுவும் கேதுவும் உருவமில்லாத நிழல் கிரகங்கள்\n4)மற்ற எல்லா கிரகங்களூக்கும் தலா இரண்டு சொந்த வீடுகள் உள்ளன. ஆனால் சூரிய சந்திரர்களுக்கு தலா ஒரு வீடு தான் உள்ளது. இராகு கேதுவுக்கு அதுவும் இல்லை.\nஇராகுவும் கேதுவும் ஜாதகக் கட்டத்தில் சொந்த வீடற்றவர்கள் (வீடு பற்றி பின்னர் பார்ப்போம்.ஆனாலும் சோதிடர்களைக் கேட்டுப் பாருங்கள், இவர்களுக்கு வீடில்லை என்பார்கள் )\n5)சூரிய சந்திரர்களை விட பலமானவர்கள்.\nஇக்கதையின் விவரப்படி அல்லது ஜோதிட விவரப்படி இவர்களின் இருப்பிடத்தை தீர்மானிப்போம். யாராவது ஒருவரின் இருப்பிடம் தெரிந்தால் போதும் மற்றவரின் இருப்பிடம் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம்.\nஇராகுவையும் கேதுவையும் கதைப்படி காட்டிக் கொடுத்தவர்களாகிய சூரிய சந்திரர்கள் தான் இப்பொழுதும், எப்பொழுதும் \"காட்டி\"க் கொடுக்ககிறார்கள். இவர்களை வைத்துத் தான் இராகு கேதுவின் இருப்பிடம் அடையாளம் காணமுடிகிறது.\nஇவை இரண்டும் பூமியை சுற்றிவருவதாலும், சூரியன் சந்திரன் சம்பந்தப் பட்டிருப்பதாலும். சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றின் சுற்று வட்டப் பாதைக்குள் தான் எங்காவது இருக்க வேண்டும்.மேலும் சூரிய சந்திர கிரகணங்களை வைத்தும் அவர்களது இடத்தை நமக்கு தெரிந்த வகையில் துல்லியமாக மதிப்பிடலாம்.அவ்வாறு பார்க்கும் போது சந்திரன் பூமியை சுற்றும் பாதையின் தளமும், பூமி சூரியனை சுற்றும் பாதையின் தளமும் சந்திக்கும் இடத்தில் தான் அவைகள் இருக்கமுடியும்.\nமற்றும் இரண்டு சுற்று வட்டப் பாதைகளும் ஒரே தளத்தில் இருந்தால் எல்லாப் பௌர்னமியும் முழு சந்திரகிரகணமாக இருக்க வேண்டும் என்பதும், எல்லா அமாவாசைகளும் முழு சூரிய கிரகணமாக இருக்க வேண்டும் என்பதும் முடிவாகிறது. ஆனால் உன்மையில் அவ்வாறு நிகழாமல் இருப்பதால் ஒன்றை ஒன்று ஒரு சிறிய கோணத்தில் வெட்டிக் கொண்டு சாய்வாகத்தான் இருக்கவேண்டும். இவைகள் இரண்டும் உருவமற்றவை என்பதும் தெரிகிறது. பூமி-சந்திரனின் சுற்றுப்பாதை��ின் தளம் சூரிய-பூமியின் சுற்றுப்பாதையின் தளத்தை வெட்டும் கற்பனைப் புள்ளிகள் தான் இராகுவும் கேதுவும் என்பது இதன் மூலம் தெரிகிறது.\nஎனக்குத்தெரிந்த் 3d Max ஐ வைத்து வரைந்துள்ள படங்களையும் விளக்கத்தையும் அடுத்து தருகிறேன்.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2014/05/blog-post_19.html", "date_download": "2018-05-24T02:03:49Z", "digest": "sha1:4S4GJBUGLLRIZD7GGW4UHCDK6G6UDAP7", "length": 21099, "nlines": 263, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: தினமணியில் பரம(ன்) இரகசியம் நாவல் விமர்சனம்", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nதினமணியில் பரம(ன்) இரகசியம் நாவல் விமர்சனம்\nஇன்று தினமணியில் வெளியான பரம(ன்) இரகசியம் விமர்சன்ம்\nகாதல், குடும்பம், பாசம், ஆழ்மன சக்தி, ஆன்மிகம், அமானுஷ்யம், அறிவியில் ஆராய்ச்சிகள், தத்துவம், சஸ்பென்ஸ் என்று பலதரப்பட்ட விஷயங்கள் அடங்கிய கலவை நாவல் இது. இருப்பினும் இந்நாவலில் ஆன்மிக உணர்வே தூக்கலாகத் தெரிகிறது. நாவல் முழுவதும் விசேஷ மானஸ லிங்கம் காட்சி தந்து நமது மனதில் நிறைந்து விடுகிறது. அத்துடன் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. தந்தைக்கும் மகனுக்கும் உள்ள பாசப் பிணைப்பை மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தில் காண்பதைப் போல நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் நூலாசிரியர். இத்துடன் மாமியார்-மருமகள், தாய்-மகன், தந்தை-மகள், பாட்டன்-பேரன், பாட்டி-பேரன் என பல்வேறு கதாபாத்திரங்களும் உயிரோட்டத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. கணபதியின் கதாபாத்திரமும், ஈஸ்வரின் கதாபாத்திரமும் மானுட மேன்மையை உணர்த���துவதாக உள்ளன. இத்தகைய மனிதர்கள் உலகில் ஆங்காங்கே பிறந்து வளர்ந்தால் உலகமே அன்பு மயமாகத் திகழும். சில மெகா தொடர்களில் ஏராளமான கதாபாத்திரங்களையும் சிக்கல்களையும் உருவாக்கிவிட்டு, சிக்கல்களை விடுவிக்கத் தெரியாத நிலையில் திடுதிடுப்பென சீரியலை முடித்துவிடுவார்கள். அதுபோலன்றி, இந்நாவலின் இறுதி முடிவு வாசகர்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்நாவலைப் படிப்பது ஓர் இனிய அனுபவம்.\nநன்றி: தினமணி-நூல் அரங்கம் 19-05-2014\nLabels: நாவல், நூல், பரம(ன்) ரகசியம்\nமிகச்சரியான விமர்சனம். உயிரோட்டமுள்ள கதாபாத்திரங்களுடன் கதை கொண்டு சென்ற விதம் நேரில் அல்லது திரைப்படத்தில் பார்ப்பது போலத்தான் பரமன் இரகசியம் இருந்தது. வாழ்த்துக்கள்.\nநான் இப்பொழுது சமீபத்தில் இந்த நாவலைப் படித்து முடித்தேன். மிக மிக அருமையாக கொண்டு செல்லப்பட்டக் கதை. மானச லிங்கம் என்று ஒன்று இருப்பதாகவே நம்ப ஆரம்பித்து விட்டேன்.\nஇது வெறும் கற்பனையாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். யாருக்காவது இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா சித்தர்களை நமக்குக் கட்சி தருவார்களா சித்தர்களை நமக்குக் கட்சி தருவார்களா என்று என் மனதில் பல கேள்விகள். படித்துக் கொண்டிருந்த நானே ஆல்பா நிலைக்கு சென்று விடுவேனோ என்கிற அச்சம் கூட சில சமயங்களில் என்னுள் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.\nஅருமையான கதை. நிஜமாகவே மானச லிங்கம் என்று ஒன்று இருந்ததா அல்லது இருக்கிறதா\nபாராட்டுக்கள் ஒரு அருமையான நாவலைப் படைத்ததற்கு.\nமிக்க நன்றி. மானச லிங்கம் என்ற சொல் பாகவதம் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாவலில் பயன்படுத்தப்படும் விசேஷ மானஸ லிங்கம் ஆரம்பத்தில் என் கற்பனையே. ஆனால் போகப் போக அது கற்பனையில்லை என்பதை நானே உணர ஆரம்பித்தேன்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபாவ மன்னிப்பு எவ்வளவு தூரம் சத்தியம்\nகாஷ்மீரின் சில காமிரா பதிவுகள்\nநம் பாவ புண்ணியம் நம் பிள்ளைகளுக்கா\nதினமணியில் பரம(ன்) இரகசியம் நாவல் விமர்சனம்\nகாஷ்மீரின் சில காமிரா பதிவு���ள்\nமன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது\nகால்கள் துணையில்லாமல் ஒரு ஆனந்த தாண்டவம்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உ��்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2010/04/blog-post_29.html", "date_download": "2018-05-24T02:32:47Z", "digest": "sha1:GR3OZYJ6H3ZWLY2EFPX5YSH4MKSETITJ", "length": 9928, "nlines": 94, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: குறுஞ் செய்தியில் ஒரு பாதுகாப்பு", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்த���யாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nகுறுஞ் செய்தியில் ஒரு பாதுகாப்பு\nஉங்களது பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் போது நீங்கள் பயணம்/லிப்ட் கேட்டு பயணம் செய்யும் வாகன எண்ணை கிழ்கண்ட எண்களுக்கு\n080 10633242 குறுஞ் செய்தியாக அனுப்பவும். அது இந்த இணைய தளத்தில் சேமிக்கபடுகிறது இது உங்களது பாதுகாப்பை உறுதி செய்யும்.\nஉங்களுக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்த சமயங்களில் போலிஸ் அல்லது உங்களை தேடும் அரசு இயந்திரங்கள் உங்களை கண்டு பிடிப்பதில் நீங்கள் கொடுக்கும் குறுஞ் செய்தி அவர்களுக்கு உதவும்.\nஇந்த தகவல்கள் இந்திய போலிஸ் அல்லது அரசு இயந்திரங்கள மட்டும் இந்த தகவல்களை பார்க்க முடியும்.\nநீங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் விடுதிகளில் தங்கும் போது அந்த விடுதியின் பெயர் விலாசம் ஆகியவற்றை உடனுக்குடன் குறுஞ் செய்தியை உடனடியாக அனுப்பவும்.\nஉங்களது குறுஞ்செய்தி மட்டும் அல்ல நகைச்சுவை துணுக்குகள் ஆகியவற்றை இந்த இணையதளத்துக்கு அனுப்ப முடியும் உங்களது தகவல்கள் இரண்டு வருடங்கள் மட்டும் சேமிக்கபடும்.\nஇந்த தளத்தில் உறுப்பினர் ஆகிவிட்டால் உங்களது தகவல்களை நீங்களே பார்க்க முடியும்.\nஇந்த எண்களுக்கு அழைக்க வேண்டாம் இந்த எண் குறுஞ் செய்தியை மட்டுமே ஏற்க்கும்\nகுறுஞ் செய்தி அனுப்ப வேண்டி எண் 08010633242\nகாதல் வெற்றிக்கு எந்த நினைவுச் சின்னமும் இல்லை.\n வெற்றி பெற்றவன் காதலை நினைப்பதில்லை தோற்றவன் மறப்பதில்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறுஞ் செய்தியில் ஒரு பாதுகாப்பு\nஓப்பன் சோர்ஸ் ஒரு பார்வை\nஒவ்வோரு ரிங்டோனுக்கும் ஒவ்வொரு பீலிங்\nஎன் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை கண்டன ஒ...\nசைபர் திருட்டில் இருந்து பாதுகாக்க\nபதிவுகளை சமூக வலைதளங்களில் இணைக்க\nவலை பூக்களை சோதனை செய்ய\nசொற்கப்பல் விமர்சன தளகூட்டம்-அமர்வு இரண்டு\nவலை பூ நிர்வாகிகள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2018/04/blog-post_26.html", "date_download": "2018-05-24T02:32:41Z", "digest": "sha1:PHEBP7NXX3WRTN6QGTB3FZQQOA4MHQWJ", "length": 22708, "nlines": 277, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: கலப்பைக்கு வந்த சோதனை!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎன்ன என்னமோ மாஜிக் எல்லாம் செய்யுதே நம்ம கணீனி திறக்கும்போதே தகராறூ செய்யும். பாஸ்வேர்ட் போடத் திறக்க முடியாது. அப்படியே வந்தாலும் பாஸ்வேர்ட் போடுவதற்கான ஆப்ஷனில் போடவே முடியாது. மீண்டும் மீண்டும் முயல வேண்டும். அப்படி இருக்கையில் இன்று திடீரென இ கலப்பை காணாமல் போய்விட்டது. தமிழில் தட்டச்சவே முடியலை திறக்கும்போதே தகராறூ செய்யும். பாஸ்வேர்ட் போடத் திறக்க முடியாது. அப்படியே வந்தாலும் பாஸ்வேர்ட் போடுவதற்கான ஆப்ஷனில் போடவே முடியாது. மீண்டும் மீண்டும் முயல வேண்டும். அப்படி இருக்கையில் இன்று திடீரென இ கலப்பை காணாமல் போய்விட்டது. தமிழில் தட்டச்சவே முடியலை என்னனு புரியலை. கணினியை என்னைத் தவிரத் தொடுபவர்கள் யாரும் இல்லை. பிள்ளை, பெண் இருந்தால் அவங்க பார்ப்பாங்க. இப்போ என்னைத் தவிரக் கணினிக்கு வரவங்க யாரும் இல்லை என்னனு புரியலை. கணினியை என்னைத் தவிரத் தொடுபவர்கள் யாரும் இல்லை. பிள்ளை, பெண் இருந்தால் அவங்க பார்ப்பாங்க. இப்போ என்னைத் தவிரக் கணினிக்கு வரவங்க யாரும் இல்லை கருத்துச் சொல்ல முடியலை கருத்துச் சொன்னால் ஏற்கெனவே காணாமல் போய்க் கொண்டிருந்தது. திடீர்னு மவுஸில் உள்ள ஆரோ மார்க் காணாமல் போயிடுது திரும்பத் திரும்ப மவுசை மூடி மூடிமூடி த்திறந்து திறந்து திறந்து ஆரோ மார்க்கைக் கொண்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. கணினி என்னமோ புத்தப் புதுசு திரும்பத் திரும்ப மவுசை மூடி மூடிமூடி த்திறந்து திறந்து திறந்து ஆரோ மார்க்கைக் கொண்டு வரதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. கணினி என்னமோ புத்தப் புதுசு 2016 டிசம்பரில் தான் வாங்கினது 2016 டிசம்பரில் தான் வாங்கினது கொஞ்சம் பார்த்துட்டுப் பழைய மடிக்கணினியை எடுத்துட வேண்டியது தான்னு நினைக்கிறேன்.\nஇ கலப்பை கூர்மை போய்விட்டதா என்னனு தெரியலை இன்னிக்கு அதோடு போராட்டம். திரும்பத் திரும்பத் திரும்பத் தரவிறக்கினாலும் சரியா வரலை இன்னிக்கு அதோடு போராட்டம். திரும்பத் திரும்பத் திரும்பத் தரவிறக்கினாலும் சரியா வரலை ஆன்டி வைரஸ் ஒத்துக்கலை. இத்தனை நாட்கள் ஒண்ணும் பிரச்னை இல்லை ���னால் இன்னிக்கு என்னனு தெரியலை ஆன்டி வைரஸ் ஒத்துக்கலை. இத்தனை நாட்கள் ஒண்ணும் பிரச்னை இல்லை ஆனால் இன்னிக்கு என்னனு தெரியலை திடீர்னு ஷார்ட் கட், ஒத்துக்க மாட்டேன்னு சொல்லுது. சரினு புதுசாத் தரவிறக்கினால் அதுவும் ஏத்துக்கலை. சரினு அழகி தரவிறக்கினால் அம்மா என்பதில் கடைசி மா வராமல் ம விழவே இல்லை. வெறும் கால் வாங்கியது மட்டும் வருது. அம்மா என்று முழுதும் வரவில்லை. இ கலப்பையில் தட்டுத் தடுமாறித் தட்டச்சலாம் எனில் கீ போர்டே வரலை. முதலில் ஒரு கீ போர்டு வந்தது. அதில் எழுத்துப் பிழைகள் நிறையவே வந்தன. றா என்பது வரவில்லை. ணு வராமல் ணூ என்றே வருது. று வராமல் றூ என்றே வந்தது. ணி போட்டால் ணீ என வருது. சரி, இன்னிக்கு அவ்வளவு தான் என நினைக்கிறேன். இது சுரதா மூலம் தட்டச்சுகிறேன். இதிலேயும் hihiஎன்பது கிகி என்றே வரும். ஃகி ஃகி என்றே சிரிக்கணும். :P என்னத்தைச் சொல்லறது போங்க திடீர்னு ஷார்ட் கட், ஒத்துக்க மாட்டேன்னு சொல்லுது. சரினு புதுசாத் தரவிறக்கினால் அதுவும் ஏத்துக்கலை. சரினு அழகி தரவிறக்கினால் அம்மா என்பதில் கடைசி மா வராமல் ம விழவே இல்லை. வெறும் கால் வாங்கியது மட்டும் வருது. அம்மா என்று முழுதும் வரவில்லை. இ கலப்பையில் தட்டுத் தடுமாறித் தட்டச்சலாம் எனில் கீ போர்டே வரலை. முதலில் ஒரு கீ போர்டு வந்தது. அதில் எழுத்துப் பிழைகள் நிறையவே வந்தன. றா என்பது வரவில்லை. ணு வராமல் ணூ என்றே வருது. று வராமல் றூ என்றே வந்தது. ணி போட்டால் ணீ என வருது. சரி, இன்னிக்கு அவ்வளவு தான் என நினைக்கிறேன். இது சுரதா மூலம் தட்டச்சுகிறேன். இதிலேயும் hihiஎன்பது கிகி என்றே வரும். ஃகி ஃகி என்றே சிரிக்கணும். :P என்னத்தைச் சொல்லறது போங்க ஏற்கெனவே துர்க்குணி அதிலும் கர்ப்பிணி என்றொரு சொல் வழக்கு உண்டு. அது போல் ஏற்கெனவே சில மாதங்களாகச் சரியாகப் பதிவுகள் போட முடிவதில்லை. ஏதோ ஒப்பேத்தறேன். ட்ராஃப்ட் மோடில் நிறைய இருக்கு. இ கலப்பையில் தட்டச்சுவதில் உள்ள சௌகரியம் வேறே ஏதுவும் இல்லை. ஆனால் அது என்னமோ தகராறு செய்யுதே ஏற்கெனவே துர்க்குணி அதிலும் கர்ப்பிணி என்றொரு சொல் வழக்கு உண்டு. அது போல் ஏற்கெனவே சில மாதங்களாகச் சரியாகப் பதிவுகள் போட முடிவதில்லை. ஏதோ ஒப்பேத்தறேன். ட்ராஃப்ட் மோடில் நிறைய இருக்கு. இ கலப்பையில் தட்டச்சுவதில் உள்ள சௌகரியம் வேறே ஏதுவும் இல்லை. ஆனால் அது என்னமோ தகராறு செய்யுதே நாளைக்கு முயன்று பார்த்துட்டுப் பின்னர் மறுபடி கணினியில் தரவிறக்கிப் பார்க்கணும். இத்தனைக்கும் வின்டோஸ் 10 க்கு உள்ளதைத் தான் தரவிறக்கினேன். ஏற்கெனவே இறக்கியது எங்கே என்றே காணோம்.\nதிண்டுக்கல் தனபாலன் 26 April, 2018\nநான் இதுவரை இகலப்பை உபயோகப்படுத்தியதில்லை. ஒண்ணு பூபாளம் தமிழ் ஃபாண்ட் உபயோகிப்பேன். சில வருடங்களாக அழகி உபயோகிக்கிறேன். எப்பவாச்சும் தகராறு செய்தால் கணிணியை மீண்டும் ஆஃப் ஆன் பண்ணினால் சரியாயிடும்.\nஇது பதிவு போடாததற்கு சாக்கு இல்லையே\nஎப்படியோ ஒரு பதிவு தேற்றி விட்டீர்கள் எனக்குத்தான் இப்படியெல்லாம் தோனமாட்டுது.\nகலப்பை தமிழில் எழுதவா... நான் ஆரம்பத்திலிருந்தே என் எச் எம் ரைட்டர்தான் உபயோகிக்கிறேன் பிரச்சனை இல்லை\nநெல்லைத் தமிழன் சொல்வது போல் எப்பவாச்சும் தகராறு செய்தால் கணிணியை மீண்டும் ஆஃப் ஆன் பண்ணினால் சரியாயிடும்.\nஎன் எச் எம் ரைட்டர்தான் முதலில் இப்போது அழகி.\n பல மாசங்கள் கழித்து வருகை ஆனாலும் தெரியலைனு சொல்லிட்டீங்க\nநெ.த. பதிவு போடாததற்குச் சாக்கு எனில் இந்தப் பதிவு ஏன் போடணும்\nவாங்க ஜிஎம்பி சார், எல்லாரும் சொல்றாங்க, அதையும் பார்க்கிறேனே\n பகல் முழுக்க இதான் வேலை ஒண்ணும் நடக்கலை. இப்போ ஏற்கெனவே இன்ஸ்டால் பண்ணினதை எல்லாம் எடுத்துட்டுப் புதுசா இன்ஸ்டால் பண்ணினாலும் அதே தான்.\nதி.தமிழ் இளங்கோ 26 April, 2018\nநான் முதலில் தொடக்கத்தில் இகலப்பையை பயன்படுத்தி வந்தேன்; அதில் பிரச்சினை வரவே NHM ரைட்டரை ரொம்பகாலம் பயன்படுத்தி வந்தேன்; அதிலும் பிரச்சினை வரவே இப்போது இகலப்பைதான். இதுவும் எவ்வளவு காலம் வரும் என்று தெரியவில்லை. பொதுவாக கம்ப்யூட்டரில் settings இல் automatic downloads - On இல் இருந்தால் இந்த பிரச்சினைகள் வரத்தான் செய்யும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுபற்றி நானும் 'என்னே கம்ப்யூட்டருக்கு வந்த சோதனை' என்ற தலைப்பில் சொல்லி இருக்கிறேன்.\nகீதா என்கிற பெயருக்கே நேரம் சரியில்லை போல\nஹா ஹா ஹா ஸ்ரீராம் ரைட்டூ இப்ப பாருங்க ரெண்டுபேரும் வந்துட்டோம் ஹா ஹா ஹா\nநான் இகலப்பை எல்லாம் உபயோகிப்பதே இல்லை. அலுவலகத்தில் சிலகாலம் அழகி உபயோகித்ததுண்டு. இப்போதும் அவ்வப்போது உபயோகிப்பேன். நான் எப்போதுமே ஜிமெயிலில் டைப் செய்து பேஸ்ட் செய்து விடுகிறேன். கொஞ்ச காலம் என் ஹெச் எம் வைத்து முக நூலில் கூட தமிழில் நேரடியாக அடித்ததுண்டு. இப்பல்லாம் இப்படித்தான்\nவெங்கட் நாகராஜ் 26 April, 2018\nஇ கலப்பை - நான் பயன்படுத்துவதே இல்லை. NHM Writer தான். எனக்கு இது வரை பிரச்சனை வந்ததில்லை.\nகீதாம்மா நீங்கள் உங்கள் கம்பியூட்டரை க்ளீன் செய்யும் நேரம் வந்துவிட்டது என நினைக்கிறேன்... நீங்கள் உங்கள் கம்பியூட்டரில் உள்ள முக்கியமான டாக்குமெண்ட்டுகளை முதலில் பெண்டிரைவிலோ அல்லது Cloud storageலோ சேமித்து வைத்துவிட்டு அதன் பின் கம்பியூட்டரை பேக்டரி ரீ செட்டிங்க் அப்சனை க்ளிக் செய்துவிடவும். அப்படி செய்த்தால் நீங்கள் புதிதாக வாங்கிய போது கம்பியூட்டர் என்ன நிலமையில் இருந்ததோ அந்த நிலைக்கு வந்துவிடும் அதன் பின் உங்களுக்கு வேண்டிய மென்பொருளை மீண்டும் ரீ இன்சடால் பண்ணுங்க\nஅழகி தமிழ் மென்பொருள் டவுன் லோடு செய்தால் அதில் இரண்டி வெர்ஷன் இருக்கும் அதில் உள்ள ஒல்டு வெர்ஷனை க்ளிக் செய்து டவுன் லோடு செய்யவும்.. அதில் டைப்பு செய்வது மிக எளிது எப்போது எதை டைப் செய்தாலௌம் அதை அப்படியே கூகுல் டிரைவில் சேமித்து வைத்து கொள்ளவும்\nமுக்கியமாக லேப்டாப் அல்லது எட்ஸ்க் டாப் வைத்திருந்தால் அதில் இருக்கும் ஃபேன் இருக்கும் இடத்தை சிறு பிரஷால் அடிக்கடி க்ளின் செய்யவும்... முடிந்த அளவிற்கு அதிக அளவு ஹீட் ஆகாமல் பார்த்து கொள்ளவும்...\nவைரஸ் மென்பொருள் உபயோகித்தால் நார்ட்ன் ஆண்டி வைரஸ் மென்பொருள் உபயோக்கிகவும்.. நிச்சயம் உங்கள் குழந்தைகள் அதை உபயோகிக்கலாம். அவர்கள் ஒரு மென்பொருள் வாங்கினால் 10 டிவைஸில் அதை இன்ஸ்டால் பண்ணலாம் அப்படி அவர்கள் வாங்கி இருந்தால் நெட் மூலம் யூசர் ஐடி பாஸ்வோர்ட் வாங்கி உங்கள் கம்பியூட்டரில் இன்ஸ்டால் செய்து தினமும் ஆட்டோமேடிக் செட்டிங்க செய்து வைத்து ஸ்கேன் செய்யாலாம். அதுமட்டுமல்ல இமெயில் ஒப்பன் பண்ணும் போது அது மூலம் ஏதாவது வைரஸ் வந்தாலும் உடனே அதை தடுத்துவிடும்\nlunch என்று சொல்லாதவரை சரிதான்.\nகீதா: அக்கா அழகி மென்பொருள் ரொம்ப எளிதாக இருக்கிறது எப்போது வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம் ஆஃப்லைனிலும் வேலை செய்யும். நான் அழகிதான் பயன்படுத்துகிறேன். ஓல்ட் வெர்ஷன்…ரொம்ப எளிதாக இருக்கிறது….இதுவரை எந்தப் பிரச்சனையும் செய்ததில்லை அழகி\nதுளசி: எனக்கு இந்தப் பி��ச்சனையே இல்லை. எல்லாம் சென்னை தலமையகத்திலிருந்து வெளிவருவதால்….\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபவனி வரார், நம்பெருமாள் பவனி வரார்\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://supradeebam.blogspot.com/2011/10/blog-post_3791.html", "date_download": "2018-05-24T02:16:37Z", "digest": "sha1:ODRCN5SI2O4BFWEXNQG5IKQYLOBQFJS7", "length": 9933, "nlines": 101, "source_domain": "supradeebam.blogspot.com", "title": "supradeebam", "raw_content": "\nபகுத்தறிவு என்பது எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து\nஒருச்சார்புக்கு இடங்கொடாது, விஷயங்களைப் பகுத்து\nஆய்ந்து,முடிவு செய்யும் தன்மை ஆகும்.. ஆனால்\nவாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும் சில நிகழ்வுகள்\nஎந்த ஆய்வுக்கும் கட்டுப்படாது,’’,பகுத்தறிவு’’ என்பதற்குப்\nபுறம்பாக,நேர் எதிரிடையாக நடைபெற்றால் அதை எவ்வாறு\n’’நம்பினால் நம்புங்கள்’’ (believe it or not)\nஎன்பது போல் நடக்கும் நிகழ்ச்சிகள் சிலர் வாழ்வில்\nதொடர்ந்து நடை மெறுகின்றன. இது பற்றி தன் சொந்த\nஅநுபவங்களை எனது அபிமான எழுத்தாளர் வாசந்தி\nதில்லியில் நான் வசித்த நாட்களில் ஒரு மதியம் தொலை\nபேசியில் எனக்கு ஓர் அழைப்பு வந்த்து..’’என் பெயர் மஹாதேவன்’’\nஎன்றது குரல். ஓர் இளைஞனின் குரல்.’’நான் தமிழ் நாட்டிலிருந்து\nஒரு அலுவல் நிமித்தம் தில்லி வந்திருக்கிறேன். நான் உங்கள் வாசகன்\nஉங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறேன். வரலாமா\n’’ என்றேன் நான். ஆர்வத்துடன். நான் உங்கள் வாசகன்,உங்கள் வாசகி என்று யார் வந்து சொன்னாலும் அதை விட\nமகிழ்ச்சியளிக்கும் வாசகம் ஓர் எழுத்தாளருக்கு இருக்க முடியாது என்றே\nநினைக்கிறேன்.எழுத்து என்பது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கே.\nஎழுத்தாளர் சொல்ல நினைப்பது படிப்பவரால் சரியாககஃ கிரகித்துக் கொள்\nளப் படுகிறதா என்பது வேறு விஷயம்.பேசுவதைக் கேட்க ஆள் இல்லாமல்\nபோனால் பேசுவதில் அர்த்தமில்லாதது போல், எழுதுவதை யாரும் படிப்ப\nதற்கு இல்லை என்று ஆகிப்போனால் அதைவிட மனச்சோர்வைத் தரும்\nவிஷயம் எழுத்தாளருக்கு இருக்க முடியாது. தமிழ்நாட்டிற்கு வெளியில்\nவாழ்ந்தபடி எழுதிவந்த நிலையில்,எனக்குத் தமிழோசையைக் கேட்டாலே\nசிலிர்த்துப் போகும். எனது வாசகன் அல்லது வாசகி என்று சொல்லிக்கொண்டு\nஎன்னைத் தேடி வருபவத்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பேன்.\nஅந்த இளைஞன்,மஹாதேவன் குறித்த நேர��்திற்கு வந்தான்.\nகதவைத் திறந்த்தும் ஒரு பிரம்மாண்ட மயிலிறகுவிசிறியை என்னிடம்\nநீட்டினான். தில்லி செங்கோட்டையில் வாங்கியிருப்பான் என்று புரிந்த்து.\n‘’நான் உங்களுக்கு என்ன கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று\n’’ என்று தயக்கத்துடன் சொன்னான். எனக்குச்\nசிரிப்பு வந்த்து.அவனது அன்பு நெகிழ்ச்சியை அளித்த்து. (இன்னும் வரும்)\nஒரு எழுத்தாளரின் மன நிலையை அழகாகச்சொல்லி இருக்கும் பதிவு.\nநீங்கள் கூறுவது சரிதான்.ஆனால் அவருக்கு\nதமிழ்நாட்டில் ஏற்பட்ட சில கசப்பான அநுபவங்களால்\nதற்போது யாரையும் நேரில் சந்திக்கவோ,கடிதம்\nமூலம் தொடர்பு கொள்ளவோ அவர் விரும்புவதில்லை எனத் தெரிகிறது. வருகைக்கும்\nபகுத்தறிவிற்கு சவால்(8) ஏழு,எட்டு வருஷங்களுக்கு ம...\nபகுத்தறிவிற்கு சவால்(7) அவருடைய பெற்றோருக்கு அவர்...\nபகுத்தறிவிற்கு சவால்(6) வியப்புடன் பிரித்தபோது ,’...\nபகுத்தறிவிற்கு சவால்(5) ‘’இதப்பார், எனக்கு ஜோஸ்யம...\nபகுத்தறிவிற்கு சவால்(4) அந்த அதிர்ச்சியிலிருந்து ...\nபகுத்தறிவிற்கு சவால்(3) அவனது நம்பிக்கை அசட்டுத்த...\nபகுத்தறிவிற்கு சவால்(2) என் மகன் ரவியைவிட இரண்டு ...\nதமிழ்நாட்டில் சுபீட்சம் இன்று தீபாவளிக்கு முதல் ந...\nபகுத்தறிவுக்கு சவால் பகுத்தறிவு என்பது எதையும் தீ...\nதாய்-2 வேதாந்தம் தனக்குத் தாய் இல்லையே என்று பல ...\nதாய் தாயின் மாண்பு குறித்து சொல்லப் புகுந்தால் அத...\nஅம்மா வந்தாள்(10) ஒரு நாள் நான் அலுவலகத்திலிருந்த...\nஅம்மா வந்மாள்(9) ஷீலாவுக்குப் படித்துக்காண்பிக்கி...\nஅம்மா வந்தாள்(8) தனது துணிமணிகளை சதா தேடிக்கொண்டி...\nஅம்மா வந்தாள்(7) அன்றே காலை பத்தரைமணிக்குப்பின் அ...\nஅம்மா வந்தாள்(6) என் அம்மா காலை விமானத்தில் மும்ப...\nஅம்மா வந்தாள்(5) வெளி ஊருக்குப் பணிப்பெண்களை சென்...\nஅம்மா வந்தாள்(4) நான் இரண்டு இரவுகள் தூங்கவில்லை....\nஅம்மா வந்தாள் (3) அம்மாவை மும்பையில் பார்த்துவிட்...\nஅம்மா வந்தாள்(தொடர்ச்சி) அம்மாவுக்கு வயதாகி...\nதாயாரைப்பேணுவதில் பெண்மக்கள்பங்கு பற்றி இருவேறு க...\nஅம்மா என்றால் அன்பு அம்மா, இறைவன் எல்லா இடத்திலும...\nஎல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/may/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2705617.html", "date_download": "2018-05-24T02:04:26Z", "digest": "sha1:RWPSBBNW4GRC6ZG5NS5YRPDCMJFKRBZC", "length": 6773, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மதுக் கடைக்கு எதிராகப் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமதுக் கடைக்கு எதிராகப் போராட்டம்\nநெய்வேலி அருகே தொப்புளிக்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி கிராம மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.\nகம்மாபுரம் ஒன்றியம், அம்மேரி ஊராட்சிக்கு உள்பட்டது தொப்புலிக்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. சுற்றுவட்ட பகுதிகளில் இருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டதை அடுத்து, இந்தக் கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாம்.\nஎனவே, மதுக் கடையை அகற்றக்கோரி வெள்ளிக்கிழமை 100-க்கும் மேற்பட்டோர் அந்தக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கலால் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், தெர்மல் ஆய்வாளர் சீனுவாசன், ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது, 3 தினங்களுக்குள் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2009/01/blog-post_6373.html", "date_download": "2018-05-24T02:24:51Z", "digest": "sha1:2ZWWZSH4CPDBMX6EQCEGV4CKNLC2UDCB", "length": 11130, "nlines": 105, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: கணினி தமிழ் வசமாக", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ��துங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nஇ ணையத்தில் இல்லாதபோது வலைபூ எழுத எத்தனையோ மென் பொருட்கள் உள்ளது ஆனால் windows live writer மேம்படுத்த பட்ட வசதிகளுட்ன் இலவசமாக கிடைகிறது மற்றும் இந்த மென் பொருள் ஆங்கிலம் மற்றும் தமிழிலில் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது இதைபோல ஒரு நல்ல மென் பொருள் இருந்து கூடவே nhm writer கணியில் நிறுவி தமிழில் எழுத வலை பதிவு தமிழில் எழுதவது மிக எளிதாகிறது\nnhm converter தமிழ் எழுத்துறுக்களை மாற்ற இந்த மென்பொருளை தரவாயிருக்கம் செய்து நமது கணிணியில் வைத்து செய்யலாம்\nnhm lister நாம் எழுதியவாக்கியங்களின் எண்ணிக்கை மற்றும் அதில் உள்ள பிழைகளை சரிபார்க்க இணைய இணைப்பில் இருந்து செய்யலம்.\nwindows live writer தரவிரக்கம் செய்த பின்பு தமிழில் தொடர நமக்கு மிகவும் கடினமாக இருந்தால் windows live writer-ன் மொழியை மாற்ற ஆங்கிலத்தில் அந்த திரும்ப மென் பொருளை தரவிரக்கம் செய்ய அவசியம் இல்லை அப்படியே அந்த மொழியை மாற்ற\nYou’ll see the Windows Live Writer in English language. nhm write-ல் உள்ள key preview onscreen key board நாம் தட்டச்சு செய்யும் போது மறைந்து விடும். இதை சரி செய்ய இதைபடித்து பார்க்கவும் இதனை தமிழ்99 தட்டச்சு முறையால் பதிகிறேன். இம்முறையைப் பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம். அதிலிருந்து ஒரு வரி: \"It's said that no language keyboard in the world is now as simple as this To represent 26 characters of English, you need 26 lower case and 26 upper case keys. But to represent 247 Tamil letters, you need only 31 keys\" இது குறித்து அனுராக்கும் சில நாட்களுக்கு முன் பதிவிட்டார் மேலும் படிக்க தமிழ் எழுத உதவிக்கு சில சுட்டிகள் தமிழ் தட்டச்சு பழக மென்பொருள்\nமேலும் இது பற்றிய கேள்விகள் அனைத்தும் வரவேற்க்கபடுகின்றன மின்னஞ்சல் முகவரி nattuboltu@gmail.com\nபங்கேற்பாளர் பாஸ்கரன் வலைபூ முகவரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிடி டிவிடி பழுது நீக்க\nஆபிஸ் செயலி கொண்டு வலைபதிவு\nஆக்ஸிஸ் வங்கிக்கு ஆயிரக்கணக்கில் மடல் அனுப்புங்கள்...\nஆல் இன்னால் அழகு ராஜா\nகுமுதம் பறித்த பத்து பூக்கள்\nபெருங்கடலில் இருந்து சிறு துளிகள்\nஉங்கள் கையெழுத்து ஒன்று வேண்டும்\nவலையில் விழுந்த முகம்மது குட்டி\nதமிழ்மணத்தில் நட்ச்சித்திர பதிவரா ஆசையா\nமாமாவுக்கு அல்வா கொடுத்த அமேரிக்கா\nகொண்ட கொள்கை பெரிசு மனைவி\nஉயிர் காக்கும் ஆறாவது விரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.ch/2015/04/", "date_download": "2018-05-24T01:51:41Z", "digest": "sha1:HV7ZI4MR6CCHUMMF5EZ23ENQ7CFISMF2", "length": 6768, "nlines": 81, "source_domain": "kanavuninaivu.blogspot.ch", "title": "கனவும் நினைவும் : April 2015", "raw_content": "\nஎனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nதந்தை செல்வா நினைவு பேருரை\nதந்தை செல்வா நினைவு பேருரையாற்ற முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைக்கப்பட்டது, சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டதின் நீட்சியாகவும் தமிழ் மக்களின் உணர்வுகளிற்கும் தமிழரசு கட்சியின் தலைமையின் புரிதலிற்கும் இடையிலான இடைவெளியின் நீட்சியாகவும் வெளிப்படுகிறது.\n1994ல் \"சமாதான தேவதையாக\" அவதாரம் எடுத்த அம்மையார் ஆட்சியில் தான் யாழ்ப்பாணம் பறிபோக கிரிஷாந்தி உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் செம்மணியில் புதைக்கப்பட்டது மறைக்கபடமுடியாத வரலாறு.\n1999ல் \"அருந்தப்பு தப்பிய\" அம்மையார், புலிகள் \"உபயத்தில்\" ஆட்சி கட்டிலில் மீண்டும் ஏறி, 2002ல் ஏற்பட்ட ரணில்-பிரபா சமாதான உடன்படிக்கையை குழப்புவதில் முழுமூச்சாக ஈடுபட்டார். 31 ஐப்பசி 2003ல் விடுதலை புலிகளால் தயாரிக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழியப்பட்டு, நாலாம் நாள் ரணில் ஆட்சியை குழப்பி சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆப்பு வைத்தது மறக்கப்பட முடியாத வரலாறு.\n2000ம் ஆண்டு மலர்ந்து ஐந்நாம் நாள் சிங��கத்தின் குகைக்குள் இருந்து உறுமிய புலி, மாமனிதர் குமார் பொன்னம்பலத்தை படுகொலை செய்ததில் அம்மையாரின் பங்கை Sunday Leader விலாவாரியாக விசாரித்து விபரித்தது. குமாரின் வலிமையான கருத்துக்களையும் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொள்ள சனநாயகவாதி சந்திரிகா தெரிவு செய்த உபாயம் \"படுகொலை\" என்பது மன்னிக்க முடியாத வரலாறு்\nமகிந்த ராஜபக்ச எனும் பேயை கலைப்பதில் பெரும்பங்கு வகித்ததன் மூலம் மேற்சொன்ன பாவங்களை கழுவி சந்திரிக்கா ஞானஸ்னானம் பெற்றுவிட்டார் என்று தமிழரசு கட்சி தலைமை மட்டும் நம்பலாம்.\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\nபரி யோவான் பொழுதுகள்: ஆறாவடு\nஉயர்வான சிந்தனையும் எளிமையான வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/australia/03/166266?ref=category-feed", "date_download": "2018-05-24T02:24:42Z", "digest": "sha1:AWC5CQMDLBOD5KYEO4XMNOV2RIXWSTFM", "length": 8439, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: அதிரடியாக முறியடித்த பொலிஸ் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: அதிரடியாக முறியடித்த பொலிஸ்\nஅவுஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாத்தின்போது கொடூர தாக்குதலுக்கு திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கராவதிகளின் சதி திட்டத்தை அவுஸ்திரேலிய பொலிசார் அதிரடியாக முறியடித்துள்ளனர்.\nகுறித்த விவகாரம் தொடர்பில் மெல்போர்ன் நகரில் தேடுதல் வேட்டையில் இறங்கிய பயங்கரவாத தடுப்பு பொலிசார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பொலிசார், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான குறித்த இளைஞர் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார்.\nமட்டுமின்றி பெருங்கூட்டத்தினிடையே பயங்கரவாத தாக்குதல் நடத்துவது எப்படி என்ற தகவலை அல் கொய்தா இணைய பக்கத்தில் இருந்து தரவிறக்கம் செய்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவின் Federation Square பகுதியை பயங்க���வாத தாக்குதலுக்கு குறித்த இளைஞர் தெரிவு செய்து வைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கைது நடவடிக்கையானது புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விடுக்கப்பட்டிருந்த பயங்கரவாத அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது என தெரிவித்த பொலிசார்,\nஇருப்பினும் பொதுமக்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பை வழங்க அவுஸ்திரேலிய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபயங்கரவாத சதி திட்டம் தொடர்பில் கைதான இளைஞன் சோமாலிய பெற்றோருக்கு பிறந்த அவுஸ்திரேலியர் என தெரிய வந்துள்ளது.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/australia/03/167432?ref=category-feed", "date_download": "2018-05-24T02:26:25Z", "digest": "sha1:WIFVVJEF7KWTF3YM4AUHWKY7GM5AVYXU", "length": 7409, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மிரள வைத்த ஐந்து மீற்றர் மலைப் பாம்பு - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிரள வைத்த ஐந்து மீற்றர் மலைப் பாம்பு\nஅவுஸ்திரேலியாவில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் 5 மீற்றர் நீள மலைப்பாம்பை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியின் வடக்கு பிரதேசத்தில், ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, இந்த பாம்பை கண்டுள்ளதாக குறித்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அந்த பாம்பானது ஐந்து மீற்றருக்கும் அதிகமான நீளம் இருக்கும் என்றும் அளந்து பார்க்கும் வகையிலான உயிரி அல்ல அது என்றும் அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டின் துவக்கத்தில் எடுக்கப்பட்ட குறித்த புகைப்படத்தை திங்களன்று குவின்ஸ்லாந்து காவல்துறை பகிர, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.\nஇதுவரை இந்த புகைப்படத���தை இரண்டு மில்லியன் மக்கள் பார்த்ததோடு, பத்தாயிரம் பேர் இது குறித்து கருத்தும் கூறியுள்ளனர்.\nஸ்கிரப் பைத்தான் என்ற இந்த வகை பாம்புகள், ஏழு மீற்றர், அதாவது 23அடி வரையில் வளரக்கூடியது என்கிறது அவுஸ்திரேலிய உயிரியல் பூங்கா.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/11/5.html", "date_download": "2018-05-24T02:28:56Z", "digest": "sha1:RCYNWUK2I3A3ITOMIIXIQHJ264OGRJTQ", "length": 34792, "nlines": 237, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : எளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஎளிதாகத் தொடங்கக் கூடிய 5 தொழில்கள்\nசிறு, குறு தொழில்களை ஊக்குவிப்பது மட்டுமல்ல, புதிய தொழில்களைத் தொடங்கு வதற்கான வழிகாட்டுதல்களையும் நாணயம் விகடன் தொடர்ந்து அளித்து வருகிறது. என்றாலும், என்ன தொழில் தொடங்கினால், நல்ல வளர்ச்சியும் லாபமும் காண முடியும் என்கிற குழப்பம் பலருக்கும் இருப்பது இயற்கைதான்.\nஎல்லோரும் மிக எளிதாகவும், அதிக மூலதனம் தேவைப்படாத வகையிலும் செய்யக்கூடிய ஐந்து தொழில்களை இந்தக் கட்டுரையில் கொடுத்துள்ளோம். இந்த ஐந்து தொழில்களில் உங்களால் சிறப்பாக செய்ய முடியும் என்கிற ஒரு தொழிலை தேர்வு செய்யுங்கள். எந்தக் கஷ்டம் வந்தாலும் பரவா யில்லை; தொழிலில் ஜெயிப்பது தான் ஒரே நோக்கம் என்கிற வெறியோடு, அந்தத் தொழிலை செய்ய ஆரம்பித்தால், நீங்கள் அதில் வெற்றி காண்பது உறுதி\nஆரம்ப கட்ட முதலீடு - 5 லட்சம்.\nநடைமுறை முலதனம் - 5 லட்சம்.\nவருமானம் - மாதம் 40 ஆயிரம்\nஇந்தத் தொழிலை செய்துவரும் கோவை கணபதியைச் சேர்ந்த ஜே.வி. இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர்\n‘‘ஒரு பெ��ிய நிறுவனத்துக்குத் தேவையான சின்னச் சின்ன தயாரிப்புகளைச் செய்து தருகிறேன். மெக்கானிக் தொடர்பாக படித்திருந்தாலும், பிராக்டிக்கல் அனுபவம்தான் தனியாகத் தொழிலை தொடங்கத் தூண்டியது.\nஆரம்பத்தில் ஒரு மில்லிங் மெஷின் மட்டும் வைத்துக்கொண்டு தொழிலைத் தொடங்கினேன். வாடிக்கையாளர்களின் தேவைகள்தான் என்னை அடுத்தடுத்த நிலைகளுக்கு வளர வைத்தது.\nஒரு டிசைன் செய்தால், அதன் எல்லா நிலைகளையும் ஒரே இடத்தில் செய்து தரும்போது, வாடிக்கையாளர்களுக்கு வேலை சுலபமாக முடிந்துவிடும்.\nஎனவே, புதிய ஆர்டர்கள் நம்மைத் தேடிவரும். தவிர, ஒரே வாடிக்கையாளரை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் குறைந்தபட்சம் நான்கு வாடிக்கையாளர்கள் இருப்பதுபோல பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் அருகாமையில் இருக்கும் பெரிய தொழிலகங்களை நம்பி இந்தத் தொழிலை திட்டமிடலாம். நான் கோவையில் தொழில் செய்தாலும் ஈரோடு, சேலம் என வாடிக்கையாளர்களை வைத்திருக் கிறேன்.\nஇந்தத் தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்; மத்திய அல்லது மாநில அரசு மானியமும் கிடைக்கும். மாவட்ட தொழில் மையம் வழங்கும் வட்டி மானியமும் கிடைக்கும். அனைத்து செலவுகளும் போக மாதம் 40 ஆயிரம் வரை வருமானம் வருகிறது’’ என்றார், குதூகலமாக.\nஆரம்ப கட்ட முதலீடு - 10 லட்சம்.\nநடைமுறை முலதனம் - 10 லட்சம்.\nவருமானம் - 10-20 சதவிகிதம்.\nஇந்தத் தொழிலை நடத்திவரும் ராஜபாளையத்தைச் சேர்ந்த எஸ்எஸ்ஜி பவர் நிறுவனத்தின் உரிமையாளர் செ.முத்துக் குமாருடன் பேசினோம்.\n‘‘சோலார் மின்சக்தி குறித்து பரவலாக மக்கள் அறிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். மின் தட்டுப்பாடுஎன்பது தவிர்க்க முடியாதது என்கிற நெருக்கடியிலிருந்து தப்பிக்க சோலார் மூலம் மின் சக்தி எடுப்பது அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கு மற்றும் சின்னச் சின்ன கடைகள், ஷாப்பிங் சென்டர் களுக்குத் தேவையான மின்சாரத்தை இதன் மூலம் பெறலாம்.\nதவிர, சோலார் பவர் மூலம் இயங்கும் எல்இடி விளக்குகள், சோலார் வாட்டர் ஹீட்டர் என இதரப் பொருட்களையும் தயாரிக்கிறோம். இந்தத் தொழிலில் ஈடுபடும் பலரும் விற்பனைக்குப் பிறகான சேவைகளை முறையாகத் தருவதில்லை என்பதால், தொடர்ந்து தொழிலில் நிலைத்து நிற்க முடிவதில்லை. நான் தொழிலைத் தொடங்கும்போதே சர்வீஸ் சென்டர்களையும் தொடங்கிவிட்டேன். சேவையில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.\nஎலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த கல்வி பின்புலம் இருந்தாலும், தொழிலில் முன் அனுபவம் மற்றும் பயிற்சியே இந்தத் தொழிலில் ஈடுபட வைத்தது. இதற்காக மத்திய அரசின் எம்எஸ்எம்இ மூலம் பயிற்சிகள் வழங்கப்படு கின்றன. இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். மத்திய அரசின் மாற்று எரிசக்தி துறை மானியமும் கிடைக்கும். மார்க்கெட்டிங் மற்றும் சர்வீஸ் இரண்டிலும் கவனம் செலுத்தினால் வெற்றி நிச்சயம்’’ என்றார் உற்சாகமாக.\nஆரம்ப கட்ட முதலீடு - 5 லட்சம்.\nநடைமுறை முலதனம் - 5 லட்சம்.\nவருமானம் - 10-15 சதவிகிதம்.\nஇந்தத் தொழிலை செய்துவரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஏஎம்என் மைக்ரோ கவரிங் நிறுவனத்தின் உரிமையாளர் பி.ஜாபர் அலியிடம் கேட்டோம்.\n‘‘தங்கத்தின் விலையேற்றம் காரணமாக தங்க நகைகளை மக்கள் வாங்குவது குறைந்து வருகிறது. தங்க நகைகளைப் போலவே, பொலிவைத் தரும் தங்க முலாம் பூசப்பட்ட நகைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.\nமுன்பு பாரம்பரிய முறையில் கைகளால் தயாரான கவரிங் நகைகள், இப்போது நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படு கின்றன. இங்கு உற்பத்தியாகும் நகைகளை சென்னை மதுரை என இரண்டு பெருநகரங் களையும் மையமாக வைத்து பல சில்லறை விற்பனையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கிறோம். காப்பரில் செய்யப்படும் நகைகளை வாங்கி, நாங்கள் தங்க முலாம் பூசுகிறோம். தவிர, ஆர்டர்களுக்கு ஏற்ப செய்தும் தருகிறோம். கழுத்துச் சங்கிலி, நெக்லஸ், ஒட்டியாணம், ஆரம், காசுமாலை என அனைத்துவிதமான நகைகளையும் தயார் செய்கிறோம்.\nவட மாநிலங்களிலிருந்து வரும் கல் வைத்த நகைகள்தான் கவரிங் நகைகளுக்குப் போட்டி. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, புதிய டிசைன்களை உருவாக்கி னால், தங்க நகைகளுக்கு ஈடாக எப்போதும் எங்கும் இந்தத் தொழிலை மேற்கொள்ள முடியும். வங்கிக் கடனும் தொழில் முனைவோர்களுக்கான அனைத்து மானியங் களும் கிடைக்கும். இடம், இயந்திரம் தவிர, முலாம் பூசுவதற்கான தங்கம் வாங்க வேண்டும் என்பதும் முக்கியமான விஷயம்’’ என்றார் அவர்.\nஆரம்ப கட்ட முதலீடு - 5 லட்சம்.\nநடைமுறை முலதனம் - 5 லட்சம்.\nவருமானம் - 10-20 சதவிகிதம்.\nஇந்தத் தொழிலை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த ஆக்டிவ் டோட்டல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தின் ரா.நந���தகுமாரைச் சந்தித்தோம்.\n‘‘நான் முதலில் சேஃப்டி அலாரம் உற்பத்தி செய்து வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் தந்து வந்தேன். இந்தத் துறையின் நவீன வளர்ச்சி அடுத்தகட்ட தேவைகளை நோக்கி நகர வைத்தது.\nசேஃப்டி அலாரம் என்பது அனைத்து இடங்களுக்கும் வந்துவிட்டது. வீடுகள், அலுவலகங்களில் அவசிய கருவியாக மாறிவிட்டது. இன்றைய தேதியில் சிசிடிவி கேமரா உள்ள வீடுகளிலும் அலுவலகங் களிலும் இந்த சேஃப்டி அலாரம் கட்டாயமாக இருக்கிறது.\nஇந்தத் தொழிலுக்கு உள்ள வரவேற்பைப் பார்த்து இப்போது கணினி சேவை வழங்கும் நிறுவனங்கள்கூட 'ஹைடெக்' தொழில் நுட்பத்துடன் இந்த சேஃப்டி அலாரங்களை தயாரித்து வர்த்தகம் செய்யத் தொடங்கிவிட்டன. இதை நாம் ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இந்தத் தொழிலை செய்யலாம். இந்தத் தொழிலுக்கு வங்கிக் கடனும் மற்றும் சிறு, குறு தொழில் களுக்கான மாநில அரசின் மானியமும் கிடைக்கும்.\nவாடிக்கையாளர் சேவையில் நாம் சிரத்தை யோடு செயல்பட்டால், புதிய வாடிக்கையாளர் கள் நமக்கு நிறையவே கிடைப்பார்கள். இந்த வேலைக்கு மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை அவசியம்’’ என்றார் நம்பிக்கையோடு.\nஆரம்ப கட்ட முதலீடு - 5 லட்சம்.\nநடைமுறை முலதனம் - 5 லட்சம்.\nவருமானம் - 30-40 சதவிகிதம்.\nசென்னை கொளத்தூரில் இந்தத் தொழிலை செய்துவரும் பிளாஸ்மா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் பூ.மணிவண்ணனிடம் கேட்டோம்.\n‘‘நினைவுப் பரிசுகள் இல்லாத விழாக்கள் இல்லை. பரிசுக் கோப்பைகள் தராத போட்டி களும் இல்லை. பரிசுக் கோப்பைகள் தொடங்கி கீ-செயின் என பலவகையான பொருட்களைத் தயாரிக்க முடியும் என்பதால், ஆர்டருக்கு ஏற்ப நாம் தயாரிக்கும் பொருட் களையும் மாற்றிக்கொண்டே இருக்கலாம். இவற்றை ஆர்டருக்கு ஏற்ப செய்து தரலாம். அல்லது நாமே உற்பத்தி செய்து, விற்பனைக்கும் அனுப்பலாம்.\nகீ-செயினை பொறுத்தமட்டில், நமது கற்பனைத் திறனுக்கு வானமே எல்லை. பல லட்சம் வடிவங்களில் வடிவமைத்து விற்கலாம். இவற்றை மொத்த விற்பனையாளர் களுக்கு விற்பனை செய்துவிடலாம்.\nதவிர, பிளாஸ்டிக் மோல்டிங் துறையில் கால்பதித்து பிளாஸ்டிக் கன்டெய்னர் மற்றும் பிளாஸ்டிக் வீட்டு உபயோகப்பொருட்கள் செய்கிறேன். நான் இந்தத் துறையில் 15 வருடங்களுக்கு மேல் இருக்கிறேன். எனது நிறுவனத்தின் தயாரிப்பு தமிழகம் முழுக்க மொத்த விற்பனையாளர்களிடம் கிடைக்கும் வகையில் மார்க்கெட்டிங் உத்திகளைக் கையாள்கிறேன்.\nபொதுத்துறை வங்கிகளில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானியமும் கிடைக்கும். புதிய டிசைன், மார்க்கெட்டிங் இவை இரண்டும் சரியாக இருந்தால் லாபம் நிச்சயம்.\nLabels: கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், வாழ்க்கை, விமர்சனம்\nவீட்டில் அலாரம் பொருத்தலாமா ஏன்னுடைய நம்பர் 97860 65909\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசெம ஃபிட்... செம ஃபிகர்\nஅவசர கால அழைப்புக்கு 112.\nபுளு டூத், ஆன்ட்ராய்டு, மினி கேமரா -அசத்தும் பிரேஸ...\nமினி குற்றாலமானது 'அணை பிள்ளையார் தடுப்பணை'\nவிண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ \nவிண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி\n 20 லட்ச ரூபாய் பட்ஜெட்...\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\n60 வயதில் அடியெடுத்து வைக்கும் பில்கேட்ஸ்\nமத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சூரிய சக்தி மி...\nபென்ஸ் எனும் பிரம்மாண்ட நாயகன் \nநவம்பர் 25 இம்ரான்கான் பிறந்த தினம் -\nதர்மபாலாவுக்கு தபால் தலை...ராஜபக்சேவுக்கு பாரத ரத்...\nநோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....\nகேட்ஜெட் : நெக்ஸஸ் 9\nMBA - மூன்றெழுத்து மந்திரம்\nமறதியை மறக்க 7 வழிகள்\nகேட்ஜெட் ரிவியூ: லெனோவாவின் ராக்ஸ்டார் 319\nபால், சர்க்கரை, பரோட்டா, பாக்கெட் மாவு வேண்டாம்\nசென்னை மேயர் சைதை துரைசாமி திடீர் ராஜினாமா\nமசாஜ் படுக்கை...எல்.சி. டி. டிவி...நீச்சல் குளம்: ...\nநடிகர் ரஜினிகாந்த்துக்கு ராமதாஸ் திடீர் அழைப்பு\nகாவிரியின் குறுக்கே அணை: கர்நாடக வனத்துறையே எதிர்ப...\nகாமராஜர் பற்றிய விமர்சனம்- கார்த்தி சிதம்பரத்துக்க...\nகுழந்தைகள் மரணம்... யார் குற்றம்\nநாராயணசாமியின் உறவினர் வெடிகுண்டு வீசி கொலை\nஇனி டோல்கேட்டில் நிற்க வேண்டியதில்லை... வந்துவிட்ட...\nநம் உடல் உறுப்புக்களின் காலங்கள்.... உடற்கடிகாரம்\nஒற்றைத் தலைவலிக்கு தீர்வு கிடைக்குமா\nஆந்திராவில் 'பசுமை புரட்சி': அதிர்ச்சியில் தமிழக க...\nவெளியூரில் உள்ள மனையி��் பாதுகாப்பும் பராமரிப்பும்....\nஇணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portabl...\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nநவ. 19: இந்திரா காந்தி பிறந்த தின சிறப்பு பகிர்வு\nஈடில்லா இழப்புக்குப் பின் ஈடேறிய ஆசை\nருத்ரய்யா - நினைவுகள் தொடர்கதை..\nநடிகர் சங்கத்திலிருந்து நீ்க்கப்படுவார்: விஷாலுக்க...\nபெற்றோர்களே... குழந்தைகள் உங்களின் நீட்சியல்ல\nஹீரோ இப்போ வில்லன் ஆனேன்\nடிசம்பர் 12 அன்று 'லிங்கா' படம் ரிலீஸ்\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு உரிமை உள்ளது: சொல்கிறார் ...\nஇன்னுமொரு இளவரசன்... தொடரும் ஜாதிய கொலைகள்\nதூசி தவிர்த்தால், தும்மல் குறைக்கலாம்\nஅரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்: ரஜினிகா...\nசாலை விதிகளைப் பின்பற்றினால் பெட்ரோல், உணவுக் கூப்...\nசுமை தாங்கிகளைத் தேடி ஒரு பயணம்..\nகேரட் சாப்பிட்டால் ஏற்படும் ஐந்து அற்புதங்கள்\nகற்க கசடற விற்க அதற்குத் தக\n'தண்ணீருக்கான அழிவு இல்லை... மனிதனுக்கான அழிவு\nதீயாகப் பரவும் போராட்டம் முத்தம் கொடுப்பதை பெருசுப...\n160 பந்துகளில் 486 ரன்கள்: உதகையில் உதயமாகும் அடுத...\nதொடக்க நாயகனின் தொடரும் வெற்றிகள்\nநவம்பர் 15: ஏழைகளின் வலி தீர்த்த வினோபா பாவே நினைவ...\nதலைமை நிர்வாகி பதவி , கணினி பாதுகாப்பில் எக்ஸ்பர்ட...\nபோன உயிர் திரும்பிய அதிசயம்\nநவம்பர் 14 : நேருவின் 125 வது பிறந்தநாள்\n150 ஆண்டுகால ஈடன் கார்டன் வரலாறு\n264 ரன்கள் விளாசி வரலாறு படைத்தார் ரோஹித் சர்மா\nபதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள்\nகாவிரி டெல்டா பாலைவனமாகும் பயங்கரம்\nஉங்கள் பைக்கில் எவ்வளவு சுமை ஏற்றலாம்\nஇந்தியாவின் டாப் 8 சாலைகள்\nஆரோக்கியம் அனைவருக்கும்...அசத்தும் அரசு ‘ஸ்பா’\nதொழில்முனைவோரே... புதிது புதிதாய் கற்றுக்கொள்ளுங்க...\nமது உள்ளே.. மதி வெளியே..\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . ���ாதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/julie-valentines-day-single-anirudh-051804.html", "date_download": "2018-05-24T02:29:29Z", "digest": "sha1:633BSBET62FTIDMBYDFFEUQA25RL3JTU", "length": 11717, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூலி வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் பாடல்... அனிருத் வெளியிடும் சிங்கிள் ட்ராக்! | Julie valentines day single by Anirudh - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜூலி வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் பாடல்... அனிருத் வெளியிடும் சிங்கிள் ட்ராக்\nஜூலி வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் பாடல்... அனிருத் வெளியிடும் சிங்கிள் ட்ராக்\nகாதலர் தினத்துக்கு அனிருத்தின் செம சர்ப்ரைஸ்- வீடியோ\nசென்னை : இந்த வருடத்தின் காதலர் தினத்தையொட்டி இசையமைப்பாளர் அனிருத் தனது ரசிகர்களுக்கு செமையான ட்ரீட் கொடுக்கவுள்ளார்.\nஅனிருத் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் புதுப்பாடல் ஒன்று தயார் செய்து அதை வெளியிடுவார். அந்த வகையில் நாளை காதலர் தின ஸ்பெஷலாக ஒரு பாடலை வெளியிட இருக்கிறார்.\nஇவரின் இசைக்கு அடிமையான ரசிகர்கள் இப்பாடலுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளியாகவிருக்கும் அந்தப் பாடலுக்கு 'ஜூலி' என்று பெயரிட்டுள்ளனர்.\nவரும் காதலர் தினத்துக்காக வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுக்கவிருக்கிறார் அனிருத். இது தொடர்பான ஒரு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அனிருத். இதனால் ரசிகர்கள் செம ஹேப்பி.\nஅனிருத் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் புதுப்பாடல் ஒன்று தயார் செய்து அதை வெளியிடுவார். அப்படித்தான் நாளை (பிப்ரவரி 14) காதலர் தின ஸ்பெஷலாக ஒரு சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட ��ருக்கிறார்.\nஅனிருத்தின் இசைக்கு அடிமையான ரசிகர்கள் இப்பாடலுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அனிருத் வெளியிடவிருக்கும் பாடலுக்கு 'ஜூலி' என்று பெயரிட்டுள்ளனராம். இந்தத் தகவலை அனிருத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலி என்ற பெயரை வெறுத்த ரசிகர்கள் இப்பாடலுக்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்போம். ஜூலி என்கிற பெயரை வைத்திருப்பதால், 'உங்களுக்கு வேற பேரே கிடைக்கலையா' எனவுக் கலாய்த்து வருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன கொடுமை சார் இது... நயன்தாராவுக்கு புரொபோஸ் செய்யும் யோகி பாபு...\nஅனிருத்துக்காக தனுஷ் செய்த அதே வேலையை செய்த சிவகார்த்திகேயன்\n - அடுத்தடுத்த படங்களில் கூட்டணி மிஸ்ஸிங்\nஇங்கிலாந்து நகரங்களில் தமிழ் இசைக்கச்சேரி நடத்தவிருக்கும் இசையமைப்பாளர்\nலண்டனில் முதன்முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்தும் அனிருத்\nமீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்\nஅஜீத் ரசிகர்கள் கொண்டாடிய பாட்டு அனிருத்துக்கு சுத்தமாக பிடிக்காதாம்\nஇந்த புகைப்படத்தில் இருப்பது அனிருத்தே இல்லையாம்: நல்லா பரப்புறாங்கய்யா வதந்தியை\nஅச்சு அசலான லேடி கெட்டப்பில் அனிருத்.. செம வைரலாகும் போட்டோ\nஎன்னாது, நயன்தாராவுக்கு ஜோடி அனிருத்தா: ஒரு நியாயம் வேண்டாமா\nசந்தோஷ் நாராயணனுக்கு என்ன ஆச்சு.. திடீர் கூட்டணி மாற்றம் ஏன்\nதனுஷ் கைவிட்ட அனிருத்தை ஆதரித்த ரஜினி\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14012906/The-Karnataka-government-will-not-be-able-to-set-up.vpf", "date_download": "2018-05-24T02:08:41Z", "digest": "sha1:RQ2DIDZOELJ47OO4723GRIP6M3VN3Q6Q", "length": 12071, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Karnataka government will not be able to set up a Cauvery Management Board || கர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி + \"||\" + The Karnataka government will not be able to set up a Cauvery Management Board\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது என்று கடலூரில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.\nபா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன்-ஜெயந்திதேவி தம்பதியரின் மகள்கள் அருந்தமிழ், அருளினி ஆகியோரின் மஞ்சள் நீராட்டு விழா கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மனைவி சரசுவதி ராமதாஸ், பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி.தன்ராஜ், ஜி.ஆர்.கே. உரிமையாளர் ஜி.ஆர்.துரைராஜ், ஆனந்தபவன் குரூப் உரிமையாளர் நாராயணன், மூத்த வக்கீல் சிவமணி, சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவபிரகாசம், சுமங்கலி சில்க்ஸ் நிஸ்டர் அலி, கோவன்ஸ் நுரையீரல் சிறப்பு சிகிச்சை மைய டாக்டர் கலைக்கோவன், வக்கீல் பிரபு முத்து, ஆடிட்டர் குமாரமுருகன், என்ஜினீயர் பாலமுருகன், எஸ்.பி.என்டர் பிரைசஸ் உரிமையாளர் சங்கர்பிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், தொழில் அதிபர்கள், கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.\nமுன்னதாக விழாவுக்கு வருகை தந்தவர்களை பழ.தாமரைக்கண்ணன்-பழமலை டிராக்டர்ஸ் உரிமையாளர் ஜெயந்திதேவி குடும்பத்தினர் வரவேற்றனர்.\nமுன்னதாக டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\nகர்நாடக தேர்தல் முடிந்து விட்டது. ஆனாலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது. அதற்காக மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை வஞ்சிக்கிறது. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டும் தமிழகத்துக்கு ஓர வஞ்சனையாக செயல்படுகிறது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் ஒரே தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்தான். அவர்தான் தமிழகத்தை ஆளப்போகிறார். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பார்க்கலாம்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n2. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n3. சமூகநீதிக்கு மரண அடி\n4. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n5. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் உள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/02/01085820/Indian-Open-Badminton-Saina-Sindhu-Srikanth-wins.vpf", "date_download": "2018-05-24T02:08:59Z", "digest": "sha1:B4WXE4R5WNLS6A5ZCLAN524DB6JWFJDS", "length": 10082, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Open Badminton: Saina, Sindhu, Srikanth wins || இந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி + \"||\" + Indian Open Badminton: Saina, Sindhu, Srikanth wins\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் எள���தில் வெற்றி பெற்றனர்.\nமொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் பெரும்பாலான ஆட்டங்கள் ஒரு தரப்பாகவே அமைந்தன.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 21-15, 21-9 என்ற நேர் செட்டில் சோபி ஹோம்போ டாலை (டென்மார்க்) விரட்டினார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய மங்கையான பி.வி.சிந்து 21-10, 21-13 என்ற நேர் செட்டில் நடாலியா கோச் ரோட்டேவை (டென்மார்க்) 33 நிமிடங்களில் பந்தாடினார். ருத்விகா, ஆகர்ஷி, முக்தா அக்ரி ஆகிய இந்திய வீராங்கனைகளும் முதல் சுற்றை வெற்றிகரமாக கடந்தனர். ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்) தன்னை எதிர்த்த ஹேம்ராசாட்டனுனை (தாய்லாந்து) 21-15, 21-11 என்ற நேர் செட்டில் வென்று 2-வது சுற்றை எட்டினார்.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-17, 21-17 என்ற நேர் செட்டில் லீ சேக்கை (ஹாங்காங்) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காமன்வெல்த் விளையாட்டின் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் காஷ்யப் 21-14, 21-18 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஹான்ஸ் கிரிஸ்டியனை வெளியேற்றினார். தகுதி நிலை வீரர் இந்தியாவின் ஸ்ரேயான்ஷ் ஜெய்ஸ்வால் 21-4, 21-6 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் பிரனாய்க்கு அதிர்ச்சி அளித்தார். மற்றொரு இந்திய வீரர் சாய் பிரனீத் 21-11, 17-21, 21-17 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் ராஜீவ் அவ்செப்பை போராடி வென்றார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. தாமஸ் மற்றும் உபேர் கோப்பை 2018: இந்திய அணி வெற்றி\n2. தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி\n3. தேசிய ஆடவர் கூடைப்பந்து: இந்தியன் ரயில்வெ அணி வெற்றி\n4. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2013/03/blog-post_18.html", "date_download": "2018-05-24T02:31:52Z", "digest": "sha1:3UIR3P6BVQRLXD4ONXZ3JL6VAGZJNTEV", "length": 12348, "nlines": 187, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: ஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள்", "raw_content": "\nஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள்\nமாணவர் போராட்டங்களுக்கான இந்த வலைத்தளத்தைப் பார்க்க நேர்ந்தது\nஈழப்போரில் நடந்து முடிந்து விட்ட தமிழினப் படுகொலைக்காக நீதி கேட்டு தமிழகம் எங்கும் தன்னிச்சையாக பரவி வரும் மாணவர் அறப்போராட்டங்கள் தமிழ்நாட்டின், இந்தியாவின் அரசியலையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தவை. இது தாமதமான, காலங்கடந்து ஏற்பட்டிருக்கிற இளைய சமுதாய எழுச்சி என்றாலும் கூட பறவைக்கூட்டங்கள் கண்டம் விட்டு கண்டம் பறந்து செல்கையில் இளம் குஞ்சுகளே முன் பறந்து வழிகாட்டுவது போல பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையும் நலன்களையும் மதிக்கின்ற அரசியல் தமிழ்நாட்டிலும் அகில இந்தியாவிலும் உருவாக இந்த மாணவர் போராட்டம் வித்திடுமென்று நான் நம்புகிறேன்.\nஈழப்போரின் கடைசி கட்டத்தில் ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் தமிழர்கள் பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட கொல்லப்பட்டதாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இன்னொரு மூன்றரை லட்சம் தமிழர்கள் நிலை குலைந்து ஈழத்தில் வாழ்கின்றனர். கொல்லப்பட்ட அத்தனை ஒரு லட்சத்தி நாற்பதினாயிரம் பேரும் ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல என்பதினாலேயே இது இனப்படுகொலை என்றழைக்கப்படுகிறது. இனிமேலும் மனித குல சரித்திரத்தில் சுய கௌரவத்தோடு வாழ நினைக்கும் எந்த இனக்குழுவுக்கும் இந்தப் பேரழிவு வந்து விடக்கூடாது என்பதற்காக வேணும் ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கான நியாயத்தை நாம் உலக அரங்கில் கேட்டே ஆக வேண்டும். அதற்கான வழி முறைகளை மாணவர்களின் போராட்டம் கண்டுபிடிக்கும் என்றே நம்புகிறேன்.\nவிடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், 12 வயது பாலகன், பாலச்சந்திரன் கொல்லப்பட்ட புகைப்படங்கள் ஹிந்து நாளிதழில் வெளிவந்த பின்னர் ஏற்பட்ட உணர்ச்சி அலைகளின் விளைவாகவே தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் தோன���றியுள்ளது. ஈழப்போரில் சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை ஏராளமாக தமிழகம் இதுவரை கண்டுதானிருக்கிறது. ஆனால் பாலகன் பாலச்சந்திரன் கையில் பிஸ்கட் பாக்கெட்டோடு, சட்டையில்லாமல், குழந்தையின் உப்பிய கன்னங்களுடன் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றிய உணர்வேயில்லாமல் உதட்டைச்சுழித்தபடி மணல் மூட்டைகளால் தடுக்கப்பட்ட பங்கருக்குள் உட்கார்ந்திருக்கும் புகைப்படமும், அதைத் தொடர்ந்தே அக்குழந்தை மார்பு குண்டுகளால் துளைக்கப்பட்டு பிணமாக அதே இடத்தில் கிடக்கின்ற புகைப்படமும் உருவாக்கிய அதிர்ச்சியில் தமிழகத்தின் நாடி நரம்புகள் பொடிந்துவிட்டன. மேலும், பிபிசி சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படங்கள், செய்தி ஆய்வு அறிக்கைகள் ஈழத் தமிழரின் இனப்படுகொலையும் இதர போர்க்கால குற்றங்களும் எப்படியெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்று தெளிவாகச் சொல்கின்றன. இவற்றை உலக அரங்கு கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும்.\nபோரையும் போரின் அழிவுகளையும் என் தலைமுறையினர் தடுத்து நிறுத்த சக்தியற்றவர்களாய் இருந்தோம். அடுத்த தலைமுறையினரான மாணவர்களாவது அமைதியையும் அகிம்சையையும் நீதியையும் நிலைநிறுத்துகிற வல்லமையுடையவர்களாக இருக்கட்டும்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஈழத் தமிழர்களுக்கான மாணவர் போராட்டங்கள்\nதமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய பிம்பக் கோர்வை...\nசங்க இலக்கியத்தின் வேர்கள்: பயிலரங்கு\nபுது சரஸ்வதி வந்தனம் : கவிதையும் கவிமூலமும் பலாபலன...\nபூரண மதுவிலக்கே இன்றைய தேவை\nதல யாத்திரை : கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயம்\nசிந்தனையாளர் காயத்ரி ஸ்பிவக்கின் முக்கிய உரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2016/03/blog-post_29.html", "date_download": "2018-05-24T02:07:52Z", "digest": "sha1:4YEWVQS7LZ4LWJMNOM43DEWEEQMWJH5H", "length": 15752, "nlines": 143, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள்", "raw_content": "\nஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள்\nஹிட்லரின் நாஸிப���படை போலாந்துக்குள் படையெடுக்கவும் (1939), ஆரம்பித்தது இரண்டாம் உலக யுத்தம். இந்த நிகழ்வு நடந்து கிட்டத்தட்ட 77 ஆண்டுகள் ஆகிவிட்டன, இருந்த போதிலும் இரண்டாம் உலகப்போர் மற்றும் ஹிட்லர் ஆகிய இரண்டு மாபெரும் வரலாறுகளும், அனுதினமும் அது சார்ந்து வெளிவந்துக் கொண்டே இருக்கும் ரகசியங்களும் முடிந்ததாய் இல்லை..\nசுமார் 19.3 மில்லியன் பொது மக்கள் மற்றும் போர் கைதிகளை மட்டுமின்றி இரண்டாம் உலகப்போரில் 29 மில்லியன் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என காவு வாங்கிய ஜெர்மனி நாஸிப்படைக்கு பின்புலமாக ஏகப்பட்ட விபரீத வழிமுறைகள் வரிசைக் கட்டி நின்றன.\nஅவைகளில், இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் 'மிகரகசிய' கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் (Future Weapons)முக்கியமானவைகள் ஆகும். அவைகள் உருவாக்கப்பட்டதற்கும் பயன்படுத்தப் பட்டதற்குமான சான்றுகள் வெளியாகி உள்ளன. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் உருவாகி இருந்தாலும் கூட நிகழ்கால நிகழ்கால அதிநவீனத்துவத்தின் ஆரம்பம் என்பதை உணர்த்தும் கொலை இயந்திரங்கள் இதோ..\nஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.\nஅதிகப்படியான புகைப்பழக்கத்தின் மூலமாகத்தான் புற்றுநோய் உண்டாகிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜெர்மானிய விஞ்ஞானிகள்தான் - என்பதில் இருந்து அவர்களின் அதிநவீன வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.\nஅப்படியாக, இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே நாஸி என்ஜினீயர்கள், வருங்காலத்தை மனதில் கொண்டு அதிநவீன ஆயுதங்களை உருவாக்க தொடங்கி விட்டனராம்.\nஅந்த ஆயுதங்கள் அனைத்தும் ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) என்ற பட்டியலில் அடங்கும்.\nஉலகப்போர் தொடங்கி 67 ஆண்டுகள் ஆனதையோட்டி 'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' (Weapons of WWII) என்ற பெயரில் வெளியான நாளிதழ் ஒன்று ஹிட்லரின் நாஸி ரகசிய ஆயுதங்களை ஆவணப்படுத்தியுள்ளது.\nதி ஃப்ரீட்ஸ் எக்ஸ் :\nஅந்த தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்ட நாஸி ரகசிய ஆயுதங்களில் ஒன்று தான் - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ் (The Fritz X)..\nஇக்கால நவீன வகை ஆயுதமாக கருதப்படும் 'ஸ்மார்ட் பாம்'களின் (Smart Bomb) கொள்ளுத்தாத்தா தான் இந்த - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ்..\nஅது மட்டுமின்றி இது தான் ஹிட்லரின் மிகவும் ரகசியமான ஆயுதங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n317.5 கிலோ வெடி பொருளை உள்ளடக்கிய இந்த ஆயுதமானது வயர்லெஸ் ரேடியோ மூலம் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதமாகும்.\nஹோர்டன் ஹோ 229 பாமர் :\nஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆயுதம் தான் - ஹோர்டன் ஹோ 229 பாமர் (Horten Ho 229 bomber)..\nஇவ்வகை \"ஃப்ளையிங் விங்\" பாமர் (\"flying wing\" bomber) தான் உலகின் முதல் முன்மாதிரி கள்ள விமானம் (world's premiere stealth aircraft) ஆகும்..\nஅது மட்டுமின்றி, ஹோர்டன் ஹோ 229 பாமர் ஆனது சுமார் 907 கிலோ வெடிபொருளை உள்ளடக்கி, மணிக்கு 600 மைல் வேகத்தில் பயணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n1944-ஆம் ஆண்டு முதன்முதலில் விண்ணில் சீறிப் பாய்ந்த, இவ்வகை விமானம் 2 டர்போ என்ஜீன்கள், 2 பீரங்கிகள் மற்றும் ஆர்4எம் (R4M) ராக்கெட்களை உள்ளடக்கி இருந்ததாம்.\nநார்த்‌ரப் கிருமன் பி-2 பாம்‌பர் (Northrop Gruman B-2 bomber) போன்ற, இக்கால அதிநவீன ஸ்டீல்த் (Stealth) விமானங்களெல்லாம் பார்த்தே உருவாக்கப்பட்டனர் என்பது தான் ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களின் அதிநவீனமாகும்.\n'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' என்ற தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நாஸி படையினரின் மற்றொரு ரகசிய ஆயுதம் தான் - பீட்டல் டேங்ஸ் டு தி அல்லிஸ் (Beetle tanks to the Allies)..\nசிறிய வகை டாங்கி :\nபீட்டல் டேங்ஸ் என்பது ஜாய் ஸ்டிக் (Joystick) மற்றும் எலெக்ட்டிரிக் மோட்டார் (Electric motors) அல்லது கேஸ் பர்னர்ஸ் (Gas Burners) பயன்படுத்தி கட்டுப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்ட சிறிய வகை டாங்கிகள் ஆகும்.\n60 முதல் 100 கிலோ எடை வரை வெடிபொருள் உள்ளடக்கப்பட்ட பீட்டல்கள், ஜாய் ஸ்டிக் கன்ட்ரோல் மூலம் எதிரிகளின் பெரிய வகை டாங்கிகளின் அடியில் செலுத்தப்பட்டு, வெடிக்க வைக்கப்படுமாம்.\nஇவ்வகை ஆயுதத்தை நாஸி படையினர் \"டூடல் பக்ஸ்\" (Doodle Bugs - ஒரு வண்டு வகை) என்றும் அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇக்கால அதிநவீன ரேடியோ கன்ட்ரோல்டு (Radio-Controlled) ஆயுதங்களின் முன்னோடி தான் இந்த - 'பீட்டல் டேங்ஸ்', என்பதில் எந்த சந்தேகமுமில்லை..\nஹிட்லரின் 'மிகரகசிய' கண்காணிப்பில் உருவான அதிநவீன ரகசிய ஆயுதங்களில் - சோனிக் கேனான்கள் (Sonic Cannons), எக்ஸ்-ரே துப்பாக்கிகள் (X-Ray Guns), லேன்ட் க்ரூஸர்ஸ் (Land cruisers) ஆகியவைகளும் மிக முக்கியமானவைகளாகும்.\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nசெ ன்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாய...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nமிஸ்டர் ஒபாமா, உங்க சங்காத்தமே வேணாம்\nபெல்ஜிய அதிகாரிகளுக்கு புரூசெல்ஸ் குண்டுவெடிப்புகள...\nஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட சில அ...\nதென்னாசியாவில் அதிவேக இண்டர்நெட் வசதி கொண்ட நாடு இ...\nதமிழினியின் சுயசரிதை: “ ஒரு கூர்வாளின் நிழலில் “\nமக்களின் நீள் துயரத்துக்கு முதலில் முடிவு கட்டுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/football/03/170563?ref=category-feed", "date_download": "2018-05-24T02:20:44Z", "digest": "sha1:MJCUAVWCNXV7JZG4CKJNPU7OWPIRKOLW", "length": 12842, "nlines": 157, "source_domain": "news.lankasri.com", "title": "மைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரை விட்ட வீரர்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமைதானத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரை விட்ட வீரர்கள்\nஉலக அளவில் அதிகளவு ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்ட விளையாட்டாக கால்பந்தாட்டம் திகழ்ந்தாலும் மறுபக்கம் அதிக ஆபத்துகள் நிறைந்த விளையாட்டாகவும் விளங்குகிறது.\nவிளையாட்டின் போது ஒருவருக்கு ஒருவர் மூர்க்கத்தனமாக விளையாடுவதால் இவ்விளையாட்டில் உடம்பின் எப்பகுதியில் வேண்டுமானாலும் காயம் ஏற்படலாம்.\nசில நேரங்களில் இவ்வா���ு ஏற்பட்ட படுகாயங்கள் பின்னாட்களில் வீரர்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனையை ஏற்படுத்துவதோடு அல்லாமல் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிகம்.\nஅவ்வளவு ஏன் சில வீரரர்களுக்கு களத்தில் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தும் உள்ளனர், இப்படி கால்பந்தாட்டதால் உயிரைவிட்ட வீரர்களின் விவரத்தை காண்போம்:\nகுரோஷியன் கால்பந்து வீரர், மிட்பீல்டராக விளையாடி வந்தார். ஸ்டாண்டிலிருந்து விளையாட்டு மைதானத்தை பிரிக்கும் 3 மீட்டர் உயரம் உள்ள கான்கிரீட் சுவரில் எதிர்பாராத விதமாக மோதி தலையில் காயம் ஏற்பட்டதால் பல அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅறுவைசிகிச்சைக்கு பின் கோமா நிலைக்கு சென்றார், சிறிது நாட்களில் அவரின் உடல் வெப்பம் அதிகரித்து உயர்காய்ச்சலால் உடல்நிலை மோசமடைந்தது, 2008ம் ஆண்டு மூளை செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களில் காலமானார்.\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 அன்று கால்பந்து விளையாட்டின் போது, பெனால்டி பகுதியில் நின்றிருந்த பௌர்டா ஆட்டத்தின் பாதியில் திடீரென சுயநினைவிழந்து விழுந்தார்.\nபின் நினைவு திரும்பியவராக உடனடியாக உடைமாற்றும் அழைத்து செல்லப்பட்டவர் அங்கு மீண்டும் நினைவிழந்தார், எனவே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டது.\nஅவரை பரிசோதித்த மருத்துவர்கள், அரித்மோகென்சிக் வென்ட்ரிக்ளஸ் டிஸ்லளாசியா எனப்படும் பரம்பரை நோய்க்கு நீண்ட காலமாக மருந்து எடுத்து வருவதாகவும், இதனால் உறுப்புகள் செயலிழந்து மீள முடியாத மூளை பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.\n22 வயதில் அவர் மரணத்தை தழுவும் தருவாயில் அவரின் முதல் குழந்தை பிறந்தது.\n2004 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று, 60 நிமிடங்கள் தாண்டி சில்வா விளையாடிகொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக மைதானத்திலேயே மயங்கி விழுந்தார்.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் இதயம் செயல்பாட்டை நிறுத்திவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.\n30 வயதான சில்வா இறக்கும் போது, இதயம் 600 கிராம் எடை இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது இதயத்தின் சாதாரண எடையைகாட்டிலும் இரு மடங்கு அதிகமாகும்.\n2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி ஃபெர்ர் பங்கேற்ற போட்டி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது, போட்டியின் போது ஃபெர்ர் திடீரென ���ின்புறமாக வளைந்து, வலியால் துடித்து சுயநினைவிழந்தார்.\nஆம்புலன்ஸ் வரும்வரை இரு அணிகளையும் சேர்ந்த மருத்துவ குழுக்கள் அவருக்கு முதலுதவி அளித்தது, அப்போது மைதானத்தில் வீரர்கள் கண்ணீர் சிந்திய காட்சி நேரடியாக ஒளிபரப்பானது.\nமருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டாலும் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஸ்காட்டிஷ் கால்பந்து வீரர் ஆவார், அவர் ஸ்காட்டிஷ் பிஎஃப்ஏ யங் பிளேயர் ஆஃப் தி இயர் விருதும் பெற்றுள்ளார்.\n2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, விளையாட்டின் போது போட்டியில் இருந்து வெளியேறியவர் உடை மாற்றும் அறையில் மயங்கி விழுந்தார்.\nஅங்கே முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் மாலையே உயிரிழந்தார்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orathanadukarthik.blogspot.in/2014/09/blog-post_22.html", "date_download": "2018-05-24T02:30:56Z", "digest": "sha1:AH4FV3NTM4LMS7RD567WVEGRCAOU35DL", "length": 30605, "nlines": 85, "source_domain": "orathanadukarthik.blogspot.in", "title": "இப்படிக்கு வயிறு-டாக்டர். செல்வராஜன் நூல் . - ஒரத்தநாடு கார்த்திக்", "raw_content": "\nஇணையதள வரலாற்றில் முதன் முறையாக 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாக கிடைக்கும் ஒரே வலைத்தளம் .\nஇப்படிக்கு வயிறு-டாக்டர். செல்வராஜன் நூல் .\nவிரும்பியதைச் சாப்பிடுகிறோம். வேண்டிய அளவுக்குச் சாப்பிடுகிறோம். அளவிலோ ஆசையிலோ நாம் குறை வைப்பதே இல்லை. நெல் கொட்டி\nவைக்கும் குதிர்போல் கண்டதையும் போட்டு நிரப்பி நம் வயிற்றை எப்போதும் சுமையுடனேயே வைத்திருக்கிறோம். நம் உடலின் இயக்கத்துக்கான சக்தியைக் கொடுக்கும் வயிற்றையும் அதன் சார்பு உறுப்புகளையும் பற்றி நாம் துளியும் வருத்தப்படுவது இல்லை. அளவுக்கு மீறிச் சாப்பிட்டு சிலர் வயிற்றைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சிலரோ, சாப்பிடாமல் கிடந்தே வயிற்றை வதைத்துக் கொள்கிறார்கள். உடலின் ஆக்கபூர்வ சக்தி மையமாக இருக்கும் வயிற்றை, நாம் எப்படிப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த நூல் மிக அருமையாக விளக்கிச் சொல்கிறது. என்ன சாப்பிடுவது, எப்படிச் சாப்பிடுவது என்பது தொ��ங்கி, உட்கொள்ளப்படும் உணவு எப்படி செரிமானமாகி சக்தியாக மாறுகிறது என்பது வரை வயிறு தன் வரலாறு கூறுவதுபோல் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ‘இப்படிக்கு வயிறு’ என்கிற தலைப்பில் டாக்டர் விகடனில் 30 இதழ்களாக இந்தத் தொடர் வெளியானபோது இதற்குக் கிடைத்த வரவேற்பு மகத்தானது. மருத்துவம் குறித்த விளக்கம் என்றாலே அது யாருக்கும் எளிதில் புரியாததாக இருக்கும் என்கிற கடந்தகால மரபுகளை உடைத்து, எளிய தமிழில் ‘வயிறு’ என்கிற உறுப்பே வரைந்த மடலாக & அதன் வாய்மொழி உரையாடலாக உருவாகி இருக்கும் இந்த நூல், மருத்துவ நூல்களில் தனித்த அடையாளத்தைக் கொண்டது. கல்லீரல், பித்தப்பை, கணையம், மண்ணீரல் உள்ளிட்ட உறுப்புகளின் அன்றாட செயல்முறைகளை விளக்கி, செரிமானம் நடக்கும் விதத்தையும் அதற்கு உறுதுணையாக நாம் செய்யவேண்டிய கடைப்பிடிப்புகளையும் ஓர் ஆசானைப்போல் சொல்கிறது இந்த நூல். மேலும், குடல்வால், அல்சர், உணவு ஒவ்வாமை, அடிவயிற்று வலி போன்ற நோய்களுக்கான சிகிச்சை முறைகளையும் தெளிவாகக் கூறி இருக்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் செல்வராஜன். வயிற்றின் வரலாற்றையும், அது செயல்படும் விதத்தையும், அதைக் காக்க வேண்டிய அவசியத்தையும் சொல்லி சரியான நேரத்தில் நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்கும் மகத்தான மருத்துவ நூல் இது\nஇணையத்தில் கிடைத்த டவுன்லோட் லிங்க் இங்கு கொடுக்கபட்டுள்ளது ,நூலை பற்றிய எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் டவுன்லோட் லிங்க் முன் அறிவிப்பின்றி நீக்கப்படும் .\nLabels: EBOOKS , டாக்டர். செல்வராஜன் , மருத்துவம்\nஇப்படிக்கு வயிறு-டாக்டர். செல்வராஜன் நூல் .\n1 Response to \" இப்படிக்கு வயிறு-டாக்டர். செல்வராஜன் நூல் . \"\nஇப்படிக்கு வயிறு-டாக்டர். செல்வராஜன் நூல்.. மிகவும் அருமையான பதிவு.\nநாம் அனைவரும் கண்டிப்பாக அறிய வேண்டிய விஷயம்.\nமின்நூல் தேடல் தமிழில் இங்கே .\nஜெய்சக்தி ( 27 ) சுபா நாவல்கள் ( 23 ) ரா.கி.ரங்கராஜன் ( 23 ) லக்ஷ்மி ( 22 ) வரலாறு ( 21 ) மொழிபெயர்ப்பு காமிக்ஸ் ( 19 ) எண்ட மூரி ( 16 ) கோட்டயம் புஷ்பநாத் ( 15 ) தேவன் ( 15 ) உதயணன் ( 14 ) உமா பாலகுமார் ( 14 ) காஞ்சனா ஜெயதிலகர் ( 14 ) கௌதமநீலாம்பரன் ( 14 ) ஜெயகாந்தன் ( 13 ) மருத்துவம் ( 13 ) சத்குரு ஜக்கி வாசுதேவ் ( 12 ) பிரபஞ்சன் ( 12 ) அனுராதா ரமணன் ( 11 ) கவிதை ( 11 ) விஞ்ஞான புத்தகம். ( 11 ) ஜோதிட நூல் ( 10 ) பாக்கியம் ராமசாமி ( 10 ) சமையல் க���றிப்பு ( 9 ) சாண்டில்யனின் 50 நாவல்கள் ( 9 ) ஜானகிராமன் ( 9 ) வித்யா சுப்பிரமணியம் ( 9 ) அமரர் கல்கி ( 8 ) எஸ். ராமகிருஷ்ணன் ( 8 ) கண்ணதாசன் ( 8 ) சிவசங்கரி ( 8 ) தேவிபாலா ( 8 ) நா.பார்த்தசாரதி ( 8 ) பா.ராகவன் ( 8 ) அகிலன் ( 7 ) ஒலிப்புத்தகம். ( 7 ) கா.ந. சுப்ரமண்யம் ( 7 ) கோவில்களும் தெய்வீக முயற்சிகளும் ( 7 ) சாவி ( 7 ) தமிழ் மதுரா ( 7 ) நாஞ்சில் நாடன் ( 7 ) பாலியல் ( 7 ) ஸ்ரீ வேணுகோபாலன் ( 7 ) ஸ்ரீமத் ராமாயணம் ( 7 ) முகில் தினகரன் ( 6 ) அனுத்தமா ( 5 ) இன்பா அலோஷியஸ் ( 5 ) என்.கணேசன் ( 5 ) சத்யா ராஜ்குமார் ( 5 ) சித்தர்கள் ராஜ்ஜியம் ( 5 ) சுபஸ்ரீ கிருஷ்ணவேணி ( 5 ) சோ ( 5 ) ஜாவர் சீதாராமன் ( 5 ) ஜெகசிற்பியன் ( 5 ) வெ.இறையன்பு ( 5 ) இந்துமதி ( 4 ) கம்பராமாயணம் ( 4 ) கவிஞர் வாலி ( 4 ) காலச்சக்கரம் நரசிம்மா ( 4 ) கிரேஸி மோகன் ( 4 ) கு.சிவராமன் ( 4 ) கோகுல் சேஷாத்ரி ( 4 ) சாரு நிவேதிதா ( 4 ) சுந்தர ராமசாமி ( 4 ) ஜெயமோகன் ( 4 ) தீபாவளி ஸ்பெஷல் நூல் -2014 ( 4 ) பிரேமா ( 4 ) புஷ்பா தங்கதுரை ( 4 ) போட்டோஷாப் ( 4 ) மதன் ( 4 ) ராஜம் கிருஷ்ணன் ( 4 ) வாஸந்தி ( 4 ) அசோகமித்திரன் ( 3 ) அனுஷா வெங்கடேஷ் ( 3 ) அப்துல்கலாம் ( 3 ) அமுதவல்லி ( 3 ) ஆங்கில காமிக்ஸ் ( 3 ) கோவி .மணிசேகரன் ( 3 ) சக்தி திருமலை ( 3 ) சிவபாரதி ( 3 ) சைவ சிந்தாந்த நூல்கள் ( 3 ) நித்யா கார்த்திகன் ( 3 ) பரதவன் ( 3 ) பாவண்ணன் ( 3 ) பொற்கொடி ( 3 ) மதுரா ( 3 ) மஹாபாரதம் ( 3 ) முகிலன் ( 3 ) மெரீனா ( 3 ) விகடன் தீபாவளி மலர் ( 3 ) விஷ்வக்ஸேனன் ( 3 ) வைரமுத்து ( 3 ) ஸ்டெல்லா புரூஸ் ( 3 ) அமுதா கணேசன் ( 2 ) அய்க்கண் ( 2 ) அரு .ராமநாதன் ( 2 ) இந்திராபார்த்தசாரதி ( 2 ) இளையராஜா ( 2 ) உஷாதீபன் ( 2 ) எஸ்.உஷாராணி ( 2 ) எஸ்.எல்.வி.மூர்த்தி ( 2 ) கமலா சடகோபன் ( 2 ) கி.ராஜநாராயணன் ( 2 ) கிறிஸ்தவ நூல் ( 2 ) கே .என் .சிவராமன் ( 2 ) கோபிநாத் ( 2 ) சித்ரா பாலா ( 2 ) தகழி சிவசங்கரபிள்ளை ( 2 ) தபூ சங்கர் ( 2 ) தமிழருவி மணியன் ( 2 ) தாமரை மணாளன் ( 2 ) திவாகர் ( 2 ) தென்கச்சி கோ.சுவாமிநாதன் ( 2 ) நா.முத்துகுமார் ( 2 ) பத்ரி சேஷாத்ரி ( 2 ) பாட்டி வைத்தியம் ( 2 ) பாரதி பாலன் ( 2 ) பி .வி .ஆர் ( 2 ) புத்தாண்டு பலன்கள் ( 2 ) பெருமாள் முருகன் ( 2 ) ப்ரியா கல்யாணராமன் ( 2 ) மகேஷ்வரன் ( 2 ) மனுஷ்ய புத்திரன் ( 2 ) மனோ ரம்யா ( 2 ) மு .மேத்தா ( 2 ) யோகாசனம் ( 2 ) விந்தன் ( 2 ) விவேகானந்தர் ( 2 ) வெ.தமிழழகன் ( 2 ) 100 தமிழ் நாவல்கள் ( 1 ) TALLY ERP9 ( 1 ) அ.முத்துலிங்கம் ( 1 ) அன்ரன் பாலசிங்கம் ( 1 ) அருப்புக்கோட்டை செல்வம் ( 1 ) அல்குரான் ( 1 ) ஆத்மார்த்தி ( 1 ) ஆர் .சுமதி ( 1 ) இரா .நடராசன் ( 1 ) இராமச்சந்திர தாகூர் ( 1 ) இஸ்லாமிய சிறுகதைகள் ( 1 ) உத்தம சோழன் ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எல்சி திவாகர் ( 1 ) எஸ். குலசேகரன் ( 1 ) எஸ்.சுஜாதா ( 1 ) ஏ.ஹெச்.ஹத்தீப் ( 1 ) ஓல்கா ( 1 ) கண்ணன் கிருஷ்ணன் ( 1 ) கலைஞர் கருணாநிதி ( 1 ) கல்கி தீபாவளி மலர் -2013 ( 1 ) காந்த லட்சுமி ( 1 ) காந்தியும் காங்கிரசும் ( 1 ) காவிரிநாடன் ( 1 ) கிருத்திகா துரை ( 1 ) கிருபானந்தவாரியார் ( 1 ) குரும்பூர் குப்புசாமி ( 1 ) கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் ( 1 ) கோமதி அருண் ( 1 ) ச.ந.கண்ணன் ( 1 ) சதுரகிரி மலை யாத்திரை ( 1 ) சிபி .சிற்றரசு ( 1 ) சுதேசமித்திரன் ( 1 ) சுப வீரபாண்டியன் ( 1 ) சுப்ரஜா ( 1 ) சுவாமி சுகபோதானந்தா ( 1 ) சேகுவேரா ( 1 ) ஜெயந்தி மோகன் ( 1 ) ஜே.எஸ்.ராகவன் ( 1 ) ஜோசப் மர்ஃபி ( 1 ) ஞாநி ( 1 ) டெண்டுல்கர் ( 1 ) த சீக்ரெட் புத்தகம் ( 1 ) தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் ( 1 ) தமிழ்மகன் ( 1 ) தலைவர் பிரபாகரன் ( 1 ) தாத்தாச்சாரியார் ( 1 ) தியானமும் அதன் முறையும் ( 1 ) திருப்பதி மகிமை ( 1 ) திருமண பொருத்தம் ( 1 ) ந .சஞ்சீவி ( 1 ) நம்மாழ்வார் ( 1 ) நா.முத்துக்குமார் ( 1 ) நாமக்கல் கவிஞர் ( 1 ) நித்யா பாலன் ( 1 ) நீலா மணி ( 1 ) நோஸ்ராடாமஸ் ( 1 ) ப .சிங்காரம் ( 1 ) பண்டிட் சேதுராமன் ( 1 ) பி .எஸ் .ஆர் .ராவ் ( 1 ) பி.என்.பரசுராமன் ( 1 ) பி.வி.தம்பி ( 1 ) பிரதாப முதலியார் ( 1 ) பெரியார் ( 1 ) பொன்னியின் செல்வன் ( 1 ) மந்திரச்சொல் ( 1 ) மெலனி மில்டர் ( 1 ) ரஜினி ( 1 ) ராஜகுரு ( 1 ) ராஜுமுருகன் ( 1 ) ரெ .கார்த்திகேசு ( 1 ) ரேவதி ( 1 ) ரோமியோ ஜூலியட் ( 1 ) லா.ச.ராமாமிருதம் ( 1 ) லேனா தமிழ்வாணன் ( 1 ) வடிவேலு ( 1 ) வி.எஸ்.காண்டேகர் ( 1 ) விகடன் இயர் புக் 2014 ( 1 ) வினோலியா ( 1 ) விமர்சனம் ( 1 ) வே .கபிலன் ( 1 ) வைகோ ( 1 ) ஷங்கர் பாபு ( 1 ) ஸ்ரீமத் பகவத் கீதை ( 1 ) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ( 1 )\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .\nவிழி மூடிய நினைவுகள் - பொற்கொடி நாவலை டவுன்லோட் செய்ய .\nபொற்கொடி - விழி மூடிய நினைவுகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஆசை நாயகனே - எஸ் .உஷாராணி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎஸ் .உஷாராணி - ஆசை நாயகனே நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரம்யா ராஜன் -கண்ணா வருவாயா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nநான் பேச நினைப்பதெல்லாம் - ���மணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . ...\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஉடையார் - பாலகுமாரன் நாவல் தரமான டவுன்லோட் லிங்கில் (ஆறு பாகமும் )\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகில் உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதி பிறந்தார். பள்ளி இறுதி வரை தேறி...\nமுன்பே வா என் அன்பே வா - மதி பிரபா நாவலை டவுன்லோட் செய்ய .\nமதி பிரபா - முன்பே வா என் அன்பே வா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nசங்கீத மருதம் - என் .சீதா லெட்சுமி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎன் .சீதா லெட்சுமி - சங்கீத மருதம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஆசை மேகம் - இன்பா அலோசியஸ் நாவலை டவுன்லோட் செய்ய .\nஇன்பா அலோசியஸ் - ஆசை மேகம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nகல்கியின் 85 நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சி தான். இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து புத்தகங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. புத்தகங்களை நீக்கவோ அல்லது கொடுக்கவோ விரும்பினால் KARTHIK31512@YAHOO.COM என்ற\nஈமெயில் முகவரிக்கு தெரிய படுத்தவும், உண்மையான காப்புரிமை தரவேற்றிகளுக்கும் புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும். இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப் பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களையும் தரவிறக்கி மகிழுங்கள் .நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . நீக்கப்பட்ட டவுன்லோட் லிங்க் ஒரு போதும் வலைத்தளத்தில் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது. நன்றி என்றும் உங்கள் நண்பன் ஒரத்தநாடு கார்த்திக் .\nஜோதிர்லதா கிரிஜா விஜி பிரபு ஸ்ரீ கலா ஏற்காடு இளங்கோ என். சொக்கன் தேவிபாலா ஆர் .மகேஸ்வரி என் .சீதாலெட்சுமி லட்சுமி பிரபா அகிலா கோவிந்த் சஷி முரளி திருமதி லாவண்யா பிந்து வினோத் மாலா கஸ்தூரிரங்கன் வெண்ணிலா சந்திரா அருணா நந்தினி கலைவாணி சொக்கலிங்கம் சுந்தர ராமசாமி செ. கணேசலிங்கன் ஜெயமோகன் ஜோதிஜி நிவேதா ஜெயாநந்தன் படுதலம் சுகுமாரன் பிரேமா புதுமைபித்தன் புஷ்பா தங்கதுரை கௌசிகன் சுகி சிவம் தமிழ் நிவேதா மைதிலி சம்பத் ஷெண்பா ஸ்டெல்லா புரூஸ் ஆர்னிகா நாசர் இந்திரா நந்தன் இரா.மலர்விழி இளசை சுந்தரம் கலைமணி கொத்தமங்கலம் சுப்பு கே .என் .சிவராமன் டாக்டர் எல் .கைலாசம் திலகவதி பரணீதரன் பாகைநாடன் பிரபா ராஜரத்தினம் புனிதன் பெருமாள் முருகன் 100 தமிழ் நாவல்கள் 6.3 அமிதாப் M.R. ராதாயணம் அத்ரிமலை யாத்திரை அருணன் அருண் இடைப்பாடி அமுதன் இந்திரா சுப்ரமணியம் இந்திரா பிரியதர்ஷினி இராசம் மரகதம் இலக்கியா உமா சம்பத் என்.ராமகிருஷ்ணன் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் எழில்வரதன் எஸ்.எஸ்.தென்னரசு எஸ்.பாலசுப்ரமணியன் ஏர்வாடி .எஸ் .இராதாகிருஷ்ணன் கண்ணன் கிருஷ்ணன் கருட புராணம் கவிதா ஈஸ்வரன் காண்டீபன் காஷ்யபன் கி.வா.ஜகனாதன் கிருஷ்ணா டாவின்சி குகன் கே .எஸ் .சிவகுமாரன் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் கௌசல்யா ரங்கநாதன் சி.எஸ்.தேவ்நாத் சித்திஜுனைதா பேகம் சின்னராசு சுந்தரபாண்டியன் சுவாமி சுகபோதானந்தா சூர்யகாந்தன் சேதன் பகத் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜே.எஸ்.ராகவன் டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி டாக்டர் .வெங்கானூர் பாலகிருஷ்ணன் டாக்டர். செல்வராஜன் டி .ஆர் .ராம்குமார் டெண்டுல்கர் த சீக்ரெட் புத்தகம் தஞ்சை நா .எத்திராஜ் தொ.மு.சி. ரகுநாதன் தோழர் தா.பாண்டியன் ந .சி .கந்தையா ந.பரணிகுமார் நாகர்கோவில் கிருஷ்ணன் நீல.பத்மநாபன் நோஸ்ராடாமஸ் ப .சிங்காரம் பங்கஜா ஜனார்தன் பாரததேவி பி.என்.பரசுராமன் பிரபலங்கள் 25 பூவண்ணன் பூவை .எஸ் .ஆறுமுகம் பெ.கணேஷ் பெரியார் பேரை .சுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் ப்ளாக் தொடங்குவது எப்படி மகரிஷி மணா மன்மதன் லீலைகள் மல்லிகா மணிவண்ணன் மாதவி ரவிச்சந்திரன் ��ானோஸ் முகில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் முன்னோடிகள் மெலனி மில்டர் மேதாவி யோ .கர்ணன் ரகுநாதன் ரா .கண்ணன் மகேஷ் ரா .வேங்கடசாமி ராஜகுரு ராஜீவ் கொலை வழக்கு ரோமியோ ஜூலியட் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லெனின் விஜி மீனா வேளுக்குடி கிருஷ்ணன் ஷோபா சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2014/04/blog-post_2.html", "date_download": "2018-05-24T02:40:28Z", "digest": "sha1:TCC62353QWZMSYZAHOHLRDFRPOYDF6HR", "length": 5473, "nlines": 121, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: நிலா வரும் நேரத்தில்...", "raw_content": "\nநிலவதனை பார்த்திருந்தே நில்யென்றே சொல்லிவர\nகளவதனை கற்றநிலா நில்லாமல் போகவர\nநிழலுனக்கு ஏன்எதற்கு நீதிருடி தானெக்கு\nகழன்றோடி போகுமுந்தன் களவாணி புத்தியெதற்கு \nஜன்னலோரு இருக்கையில ஜதிசேரும் நேரத்தில\nசல்லடையாய் எனை அரித்து சாந்தமாகும் சாமத்தில\nமேகத்தில் தினம் ஓடி தேகத்தை தான் மறைக்கும்-கவி\nமோகத்தில் நானழைக்க கோபத்தில் தான் முறைக்கும்.\nமுகங்காட்டா மூடுபனி முடிவேது எனக்கு இனி\nமுகவரியாய் வானமினி பிறைநிலவே வந்திடு நீ.\nமலைதேடி மறைகின்றாய் மனம் தேடும் நந்தவனம்\nமாலை வருவாய் என்றே மருகி நிக்கும் மங்கை தினம்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 April 2014 at 03:09\n//களவதனை கற்ற நிலா// அடடா..அருமை தோழி.\nமங்கையை மாலையில் மலரவைக்கும் நிலவுப்பாட்டு அழகு..\nகவிதை நன்றாக இருக்கிறது சசிகலா.\nமுத்து நிலவன் அவர்களின் ஆதங்கப்பதிவின்\nகாரணமாய் விளைந்த கவிதை என நினைக்கிறேன்\nமரபுக் கவிதையும் உங்களுக்கு சிறப்பாக வருகிறது\nமுனைவர் இரா.குணசீலன் 2 April 2014 at 07:26\nதிண்டுக்கல் தனபாலன் 2 April 2014 at 10:18\nகவிஞா் கி. பாரதிதாசன் 2 April 2014 at 15:02\nநிலாவரும் காலம் உலாவரும் தென்றல்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nமிக நன்றாகக் கவி வரிகள் அமைந்துள்ளது.\nபுலவர் இராமாநுசம் 3 April 2014 at 21:04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2010/05/blog-post_10.html", "date_download": "2018-05-24T02:07:55Z", "digest": "sha1:4S3U7Q2YLXAMCOEQIED2NGBOALGXC4HO", "length": 13317, "nlines": 61, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: வள்ளலார் ஞான சித்தர்", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\n��ிங்கள், 10 மே, 2010\nஉலகம் தோன்றிய காலத்திலிருந்து, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள், கர்த்தாக்கள் தோன்றிகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சுத்த ஆன்மாக்கள் என்று பெயர்.\nஅவர்கள் உலகில் தோன்றக் காரணம் மனித சமுதாயத்தை மேம்படுத்த, ஒழுங்குபடுத்த, சீர்படுத்த வந்தவர்களாகும். ஆனால் அவர்கள் மாயையில் சிக்குண்டு உண்மையும் பொய்யும் கலந்த செய்திகளை உலகுக்கு தந்துவிட்டு மாண்டுபோய்விட்டார்கள்.\nஅவர்களுக்கு கர்ம சித்தர்கள் என்று பெயர் சூட்டுகிறார் வள்ளலார் அவர்களால் தான் குழப்பமும் பிரச்சனையும் வேற்றுமையும் ஏற்பட்டுள்ளது.\n1874 - ம் ஆண்டு வரையில் கர்ம சித்தர்களுடைய காலமாக இருந்தது. அதன் பின் ஞான சித்தருடைய காலம் ஆரம்பம் ஆகியுள்ளது என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார், கீழே கண்ட பத்தியில்.\nஎன்ற தலைப்பில் வள்ளலார் பதிய வைத்துள்ளது.\nஇதுவரையில் கர்ம சித்தருடைய காலம் அதனால் சமயங்களும், மதங்களும் பரவி இருந்தன, இப்போது வரப்போகிறது ஞான சித்தருடைய காலம். இனி ஜாதி, சமய, மதம், முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும்.\nசமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள், மூர்த்திகள், ஈஸ்வரன், பிரம்மன், சிவம், முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்க்கு மேல் இருக்காது.\nசமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்களுடைய சித்திகள் சர்வ சித்திகளையுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள் அதாவது (சிறிய துகள்கள்). அந்த சர்வ சித்திகளுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள். கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.\nஇப்போது இருக்கும் வேதாகமங்கள் புராணங்களிலும் சமய மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள். வைத்தால் சமரச சுத்த சன்மார்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது. வராவிட்டால் நீங்கள் அடையப்போகிறது ஒன்றும் இல்லை. ஆதலால், அவைகளையெல்லாம் பற்றற விட்டு சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் ஒருவரே அருட்பெரும் ஜோதியர் என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும்.\nஅப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்கத்திர்க்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்கு சாதனம் இருவகையாகும் : 1 . பர உபகாரம். 2 . சத்விசாரம்.\nபர உபகாரம் என்பது :- தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும், உபகாரம் செய்வது.\nசத்விசாரம் என்பது :- நேரிட்ட பட்சத்தில் ஆன்ம நேய சம்பந்தமான தயா விசாரத்தோடு இருப்பது.\nகடவுளது புகழை விசாரித்தல் ஆன்மாவின் உண்மையை விசாரித்தல். தன சிறுமையை கடவுளிடத்தில் விண்ணப்பித்தல் இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெற வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்துள்ளார் நம் வள்ளலார் அவர்கள். சன்மார்கிகளாகிய ஆகிய நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.\nஜாதி, மத, சமய பழக்க வழக்கங்களிலே ஊறி போய் அதையும் விடாமல் இதையும் விடாமல் சன்மார்கத்தை பிடித்துக்கொண்டு அலைந்துகொண்டு இருக்கிறீர்கள். இப்படி இருந்தால் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் எப்படி வளர்ச்சி அடையும்\nநீங்கள் திருந்த மாடீர்கள் நீங்கள் திருந்தாவிட்டாலும், திருந்தியவர்கள் மூலம் வள்ளலார் காட்டிய அருட்பெரும் ஜோதி செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது.\n1874 - ம் வருடத்திற்கு பிறகு சுத்த சன்மார்க்கம் பல வகைகளிலும் பல வழிகளிலும் பல துறைகளிலும் மறைமுகமாக செயல் பட்டுக்கொண்டு இருக்கிறது.\nஇன்னும் கொஞ்ச காலத்தில் வள்ளலார் காட்டிய ஒரே கடவுள் அருட்பெரும் ஜோதியும், வள்ளலார் அமைத்த சுத்த சன்மார்க்க கொள்கைகளும் உலகம் முழுவதும் நிரம்பி நிற்கப்போகிறது. இது சத்தியம்.\nவேதம், ஆகமம், புராணம், இதிகாசம், கிருத்தவம், இஸ்லாம், புத்தம் முதலிய அனைத்தும் இன்னும் கொஞ்ச காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்து இருக்கும் இடம் தெரியாமல் விழுந்து விடும்.\nஞான சித்தர் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது ஆதலால் பொய்யானவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விடும் என்பதை அருட்பா பாடல் மூலம் தெரிவிக்கின்றார் வள்ளலார் அவர்கள்.\nபன்மார்க்க மெல்லாம் பசையற்று ஒழிந்தனவே\nசன்மார்க்க மொன்றே தழைத்ததுவே -- சொன்மார்க்கத்\nஎல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்\nகொள்ளா நெறி அருளைக் கொண்டு.\nசாதிகுலம் என்றும் சமயமதம் என்றும் உப\nநீதியில்லா ஆச்சிரம நீட்டென்றும் -- ஓதுகின்ற\nபேயாட்டமெல்லாம் பிதிர்ந்து ஒழிந்ததுவே பிறர்தம்\nலேபிள்கள்: வள்ளலார் ஞான சித்தர்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 1:38 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசத்திய ஞான சபையை வள்ளலார் பூட்டியது எதனால்\nவள்ளலார் இறைவனிடம் வேண்டும் விண்ணப்பம்\nவள்ளலார் பெற்ற அருள் வாழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t400-topic", "date_download": "2018-05-24T02:00:24Z", "digest": "sha1:RHJ27TH5AVCGFNMLIOD7V4GSJKHF3ZOB", "length": 11616, "nlines": 120, "source_domain": "thentamil.forumta.net", "title": "மழை", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எ���்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: சொந்த கவிதை\nகதிரோனும் நீரும் கனிவுடனே கூடி\nநீராவி எனும் மகவை பெற்று\nஅவள் வெண்முகில் எனும் பருவம் கடந்து\nகார்முகில் எனும் பருவம் எய்தியவுடன்\nவீசிளம் குளிர் தென்றலுக்கும் தன் மகளுக்கும்\nஒப்பில்லா தாய்மை பேற்றினை அடைந்து\nமாரிமழை எனும் மகவை பிரசவித்தாளோ\nமிகவும் அற்புதமான சிந்தனை வரிகள் சூப்பர் அண்ணா மேலும் உங்கள் கவிதைகளை எழுதுங்க....\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: சொந்த கவிதை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/02/blog-post_22.html", "date_download": "2018-05-24T02:27:49Z", "digest": "sha1:L6B5N2XGWRYRQPS2MGVQ35VYZTXPD73T", "length": 32727, "nlines": 430, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: கிளார்க்கின் புதிய ஆஸ்திரேலியாவால் முடியுமா?", "raw_content": "\nகிளார்க்கின் புதிய ஆஸ்திரேலியாவால் முடியுமா\nகிரிக்கெட் பற்றி எழுதிக் கொஞ்சக் காலமாகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சென்னையில் இன்று இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் ஆரம்பித்துவிட்டது.\nகடந்த வருடத்தில் தான் தலைமை தாங்கிய 11 போட்டிகளில் 7 டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ள உற்சாகத்தோடு மைக்கேல் கிளார்க் அனுபவம் குறைவான, ஆனால் ஆற்றலுள்ள இளைய அணியோடு இந்தியா வந்துள்ளார்.\nமறுபக்கம் இன்னுமொரு டெஸ்ட் தொடர் தோல்வி என்ன, ஒரு டெஸ்ட் தோல்வியே தலைமைப் பதவியைப் பறித்துவிடும் அபாயத்தோடும், அணியிலிருந்து தூக்கப்படும் அச்சத்தோடும் உள்ள சில வீரர்களோடு, ஆனால் சொந்த மண்ணின் அதிக அனுகூலங்களோடு இந்திய அணித்தலைவர் தோனி.\nதோனி தான் கடந்த வருடத்தில் தலைமை தாங்கிய 8 போட்டிகளில் மூன்றில் மாத்திரமே வென்றிருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் தோல்வியின் அழுத்தம் இத்தொடரில் பிரதிபலிக்கலாம்.\nஆனால் ஆஸ்திரேலிய அணியை விட இந்தியாவுக்கு சாதகத்தன்மை அதிகமாகவே இருக்கிறது என்பது உண்மை.\nடெண்டுல்கர், நூறாவது போட்டியில் விளையாடும் ஹர்பஜன் சிங், சேவாக் ஆகிய மூவரும், ஆஸ்திரேலிய வீரர்கள் பலரை விட அதிக போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, இஷாந்த் ஷர்மா ஆகியோரையும், கிளார்க், வொட்சன் ஆகியோரை மட்டுமே அனுபவம் வாய்ந்த டெஸ்ட் வீரர்களாகக் கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணியோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா\nஅதிலும் 90 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள அணித்தலைவர் கிளார்க்குக்குப் பிறகு 39 டெஸ்ட்களில் விளையாடியுள்ள ஷேன் வொட்சன் தான் அதிக அனுபவம் வாய்ந்தவர்.\nஆஸ்திரேலிய வீரர்களில் எட்டுப் பேர் இதுவரை இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட்டில் தானும் விளையாடாதவர்கள்.\nஇது எல்லாவற்றையும் தாண்டி இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் மோதல்கள் என்றால் இயல்பாகவே ஞாபகம் வரும் ஹெய்டன், ஹசி, பொன்டிங், கில்கிரிஸ்ட், மக்க்ரா, வோர்ன், லக்ஸ்மன், டிராவிட், கும்ப்ளே, கங்குலி என்று நட்சத்திரங்கள் பலரும் இல்லாமல் புதியவர்களுக்கான களமாக இந்தத் தொடர் இம்முறை அமைகிறது.\n(சச்சின் டெ���்டுல்கரும் சேவாகும் இருந்தும் கூட... சிலவேளைகளில் இருவருக்குமே இது இந்திய மண்ணில் இறுதித் தொடராகவோ, அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதித் தொடராகவோ அமையக் கூடிய வாய்ப்புக்களும் இருக்கிறது.. கூடவே ஹர்பஜனையும் சேர்த்துக்கொள்வோம்)\nஉள்ளூர் போட்டிகளில் சராசரிக்கும் குறைவாகவே பந்துவீசிய ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது முன்னைய சாதனைகளுக்காகவே (நூறாவது டெஸ்ட் போட்டி என்ற மைல் கல்லுக்காகவும்) அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nபதினைந்து வருடங்களுக்கு முன்பு ஹர்பஜனின் அறிமுகமும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவே இடம்பெற்றது.\nநூறு டெஸ்ட் போட்டிகளைக் கடந்த பத்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்பஜன் இன்று பெற்றுக்கொண்டார்.\nநானூறு விக்கெட்டுக்களை எடுத்த பந்துவீச்சாளர்களில் மோசமானவர் என்று வர்ணிக்கப்படும் ஹர்பஜன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும்போது மட்டும் எப்போதுமே உக்கிர ரூபம் எடுப்பார். ஆனால் அண்மைய காலங்களில் ஹர்பஜனின் முன்னைய மாயாஜால வித்தைகள் தணிந்துவிட்டதாகவே தெரிகிறது.\nஅஷ்வின் இப்போது இந்தியாவின் முன்னணி சுழல் பந்துவீச்சாளர் என்ற ஸ்தானத்தைப் பெற்றிருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பிரகாசித்த பிரக்யான் ஒஜாவுக்கு இன்று அணியில் இடம் வழங்கப்படாதது ஆச்சரியம் தான்.\nஹர்பஜனுக்கு நூறாவது டெஸ்ட் போட்டிக்கு இடம் கொடுத்தேயாகவேண்டும் என்ற நிலையில், சென்னையின் ஆடுகளத்தின் சுழற்சி பற்றி எல்லோருக்குமே தெரியும் என்ற அடிப்படையில் புவனேஷ் குமாருக்கு அறிமுகத்தை வழங்காமல் ஒஜாவையும் விளையாடவிட்டு ஆஸ்திரேலியாவை சுழலில் உருட்டி இருக்கலாம்.\nஅதுசரி, தொடர்ந்து ஓட்டங்களை கிடைக்கிற வாய்ப்புக்களில் எல்லாம் குவித்து வரும் அஜியன்கே ரஹானேவுக்கே இன்னும் வாய்ப்பில்லையாம்..\nஇன்னொரு சுவாரஸ்யம் போர்த்துக்கல் நாட்டில் பிறந்த மொய்செஸ் ஹென்றிகேஸ் இன்று அறிமுகமாகியிருக்கிறார்.\nபோர்த்துக்கல் நாட்டில் பிறந்து டெஸ்ட் வீரர் ஆகியிருக்கும் இரண்டாவது வீரர் இவராம்.\nஇலங்கையில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியின்போது ஆஸ்திரேலிய அணிக்கு இவர் தலைமை தாங்கியபோது நினைத்தேன் நிச்சயம் ஒருநாள் ஆஸ்திரேலிய அணிக்கு இவர் விளையாடுவார் என்று.\nபடிப்ப��ியாக முன்னேறி டெஸ்ட் வரை வந்திருக்கிறார்; வாழ்த்துக்கள்.\nஇன்று பெற்ற அரைச்சதம் நல்ல ஆரம்பம்...\nமுன்பெல்லாம் இந்தியாவில் ஹர்பஜன் குழுவினரை எதிர்த்து சமராட ஹெய்டன் போராடும் அழகு ஒரு தனி ரசனை. அதன் பின்னர் தான் கிளார்க் & ஹசி.\nஇப்போது ஹெய்டன் மாதிரியே டேவிட் வோர்னர். அவரையே ஞாபகப்படுத்துகிறார். ஆனால் பெறுபேறுகளும் அப்படியே வருமா என்பது தான் முக்கிய கேள்வி.\nஆஸ்திரேலியா இத்தொடரை வெற்றி கொள்வதற்கு துடுப்பாட்ட ஆதிக்கம் தான் அதிகம் தேவைப்படும். அதற்கு இன்று ஆஸ்திரேலிய ஆரம்பத்தில் முயற்சித்தது போல கொஞ்சம் ஆக்ரோஷமாக ஆடவேண்டி இருக்கும்.\nசுழல் பந்துவீச்சை எதிர்கொண்டு ஆடக் கூடிய கிளார்க், வொட்சன், வோர்னர் போன்ற சிலர் இன்னும் நின்று ஆடி பெரிய ஓட்ட எண்ணிக்கைகளை எடுத்தால் மட்டுமே ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு பெரிய அழுத்தங்களை வழங்க முடியும்.\nசுழல் பந்துவீச்சுப் பக்கம் இந்திய அளவுக்கு ஈடுகொடுக்கக் கூடியதாக நேதன் லயோனும், பின்னர் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படும் டோஹெர்ட்டியும் இல்லாவிட்டாலும், சிடில், ஸ்டார்க், பட்டின்சன் ஆகியோர் இந்தியத் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் கொடுப்பார்கள் என்பது என் நம்பிக்கை.\nகாரணம் இங்கிலாந்தும் ஸ்வான், பனேசர் மூலமாக இந்தியாவைத் தடுமாற வைத்தாலும் அவர்களது வேகப் பந்துவீச்சாளர்கள் இந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களுக்குக் கொடுத்த அழுத்தங்களை விட ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிக சிரமங்களை ஏற்படுத்தக் கூடியவர்கள்.\nஇந்தியாவின் துடுப்பாட்ட வீரர்களில் புஜாரா, கொஹ்லி ஆகியோர் தவிர ஏனைய அனைவருமே தங்களை நிரூபித்து ஆகவேண்டிய நிர்ப்பந்த நிலையில் இருக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பான ஒரு விடயம்.\nஇன்று சென்னையில் ஆரம்பித்துள்ள இத்தொடரில் முதல் நாளிலேயே மைக்கேல் கிளார்க் நாணய சுழற்சியில் வென்று ஆஸ்திரேலியாவுக்காக முதலாவது காயை சரியாக நகர்த்தி, ஆரம்பத் துடுப்பாட்டம் சிறப்பாக அமைந்தாலும், சென்னைப் பையன் அஷ்வின் இதுவரை வீழ்த்திய 6 விக்கெட்டுக்களால் இந்தியாவுக்கு நிமிர்வைக் கொடுத்திருக்கிறார்.\nஇன்னொரு தமிழக வீரரான முரளி விஜய்க்கும் நீண்ட காலத்தின் பின் கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக அவர் பயன்படுத்திக்கொள்வார் என்றும் நம்புகிறேன்.\nசேவாக் ஏற்கெனவே தவறவிட்ட ஒரு பிடி போலவே துடுப்பாட்டமும் சொதப்பினால் ஷீக்கார் தவானின் அறிமுகத்தை அடுத்த டெஸ்ட்டில் எதிர்பார்க்கலாம்.\nகடந்த 28 வருடங்களில் இந்தியா சென்னையில் பாகிஸ்தானிடம் தோற்ற ஒரேயொரு போட்டியைத் தவிர, இதுவரை தோல்வியே காணாத வரலாற்றை மைக்கேல் கிளார்க்கின் 'புதிய' & 'இளைய' அணி மாற்றியமைக்குமா என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.\nஇதை எழுதி முடிக்கிற நேரம் கிளார்க் ஏழாயிரம் டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ளதோடு, அருமையான தலைமைத்துவ சதத்துடன் தொடரை நம்பிக்கையோடு ஆரம்பித்துள்ளார்;\nஆனால் இன்றைய நாளின் நாயகன் அஷ்வின் தான்.. ஆறு விக்கெட்டுக்கள்.\nமுதல்நாள் ஆட்டமும் முடிவுக்கு வருகிறது\nat 2/22/2013 04:32:00 PM Labels: cricket, test, அஷ்வின், ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட், கிளார்க், சென்னை, டெஸ்ட், தோனி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஅமீரின் ஆதி - பகவன்\nகிளார்க்கின் புதிய ஆஸ்திரேலியாவால் முடியுமா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்���ுச்சென்ற டுபிளிசி\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t135475-topic", "date_download": "2018-05-24T02:09:16Z", "digest": "sha1:HD5VNABKV7AZA2W5VIFS4JIFRA5INHTX", "length": 16593, "nlines": 219, "source_domain": "www.eegarai.net", "title": "உ.பி.,யில் சாதித்தது பா.ஜ.,", "raw_content": "\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை ���டவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஉ.பி.,க்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று\nமுடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும்\nதற்போதைய நிலையில், பா.ஜ., 307 தொகுதிகளிலும்,\nசமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 71 தொகுதிகளிலும்,\nபகுஜன் சமாஜ் கட்சி 17 தொகுதிகளிலும் முன்னிலையில்\nதனிப்பெரும்பான்மை பலத்தடன் பா.ஜ., ஆட்சியமைக்கும்\nசூழ்நிலை உள்ளது. இதனையறிந்த அக்கட்சி தொண்டர்கள்\nஉற்சாகமாக இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும்\nமாநிலம் முழுவதும் பா.ஜ., அலுவலகங்கள் முன்பு\nRe: உ.பி.,யில் சாதித்தது பா.ஜ.,\nஉத்தரப் பிரதேச தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியை\nகுற்றம் சொல்ல வேண்டாம் என்று காங்கிரஸ் செய்தித்\nதொடர்பாளர் அபிஷக் மனு சிங்வி கூறியுள்ளார்.\nஉத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில்\nபாஜக 307 இடங்களில் முன்னிலையில் உள்ளது.\nசமாஜ்வாடி - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி\n72 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.\nஉத்தரப் பிரதே��த்தில் பாஜக இமாலய வெற்றி பெரும் என்று\nஇதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு\nதனியார் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது,\n\"உத்தரப் பிரதேச தோல்விக்கு ராகுல் காந்தியை குற்றம்\n நிச்சயம் ராகுல் தனது நெஞ்சில் பாய்ந்த குண்டை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=71716", "date_download": "2018-05-24T01:59:43Z", "digest": "sha1:COZEETBYOO2GTU37JSII7MJF7F6EZS22", "length": 13394, "nlines": 51, "source_domain": "www.puthinamnews.com", "title": "சாந்தனின் காந்தக் குரல்! இவன் புரட்சிப் பாடகன்! தேசம் மறக்குமோ காலம் உள்ளவரை! | Puthinam News", "raw_content": "\n தேசம் மறக்குமோ காலம் உள்ளவரை\n இந்தப் பெயரைக் கேட்டாலே ஈழத்தவர்களுக்கு ஒரு வகையான உற்சாகம் பிறக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சரித்திர நாயகர்களில் இவரும் ஒருவர்.\nஉலக வரலாறுகளில் இசையாலும் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இனம் எனில் அது தமிழினம் அன்றி வேறெந்த இனமாகவும் இருக்க முடியாது.\nஏனெனில் தமிழ் மொழிக்கு அத்தகைய சிறப்புண்டு. முத்தமிழை தன்னகத்தே கொண்டு துடிப்போடு இருக்கும் இந்த மொழியை லாவகமாக கையாண்டவர் சாந்தன்.\nஇதனை சரியாக உணர்ந்த விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தில் சாந்தனின் பங்கினை உள்வாங்கிக் கொண்டார்.\nஈழத்தமிழர்களின் மரபோடு இசையும் கலந்தது என்பதற்கு தக்கசான்றினை இராமாயணம் எடுத்து இயம்புகிறது.\nஈழத்தின் அரசனான இராவணன், .இசையில் சிறந்த வித்துவானாகவும், வீர யுகபுருஷனாகவும் இருந்திருக்கிறான்.\nசிறந்த சிவபக்தனான இராவணன் இசையினால், சிவனை வசப்படுத்தினான். அந்த இசையை சாந்தனும் தன் நாக்கினில் உள்வாங்கியிருந்தார்.\nஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நிலையில் சிறு குழுக்களாக இளைஞர்கள் ஒன்று திரண்டு அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக போரிட்ட வேளையில், எதிர் கொண்டுவரும் எதிரிப்படைகளை தகர்க்க ஆள்பலம் தேவை.\nஆனால், ஆரம்பத்தில் இணைந்திருந்த இளைஞர்களின் தொகை மிக மிக குறைவானது. எனினும் திறமையும், இனத்தின் மீது இருந்த பெரும் பற்றும் அவர்களை அந்தப் பாதையில் இருந்து விலகவிடவில்லை.\nதொடர்ந்தும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக அணிதிரள வைத்தது. ஆரம்ப காலகட்டங்கில் விடுதலைப் போராட்டத்தையும், தமிழின உணர்ச்சிகளையும் மக்களிடத்திலும், இளைஞர்களிடத்தில் விதைத்தது தென்னிந்திய உணர்ச்சிப் பாடல்கள் தான்.\nஅவற்றை முச்சக்கரவண்டிகளில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தி மிகச் சந்தமாக ஒலிக்கவிட்டனர்.\nமக்கள் மனங்களில் அது ஒருவகையான கிளர்ச்சிகளைத் தூண்டியது. ஆனால் பின்நாட்களில் ஈழத்து இளைஞர்கள், கவிஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.\nபோராட்டத்தில் இணைந்தவர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுக்கப்பட்டாலும், அவர்களிடத்தே மறைந்திருக்கும் ஏனைய திறமைகளை பகுத்தறிந்து எந்தத்துறையில் யாருக்கு திறமைகள், நாட்டங்கள் அதிகமாக இருந்ததோ அவர்கள் அத்துறையில் வளரவும் விடுதலைப் புலிகளின் தலைமை ஏற்பாடு செய்தது.\nஆரம்பத்தில் தென்னிந்தியப் பாடல்களைக் கொண்டு ஈழப்போராட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்த காலம் மெல்ல மறைந்து ஈழத்து இளைஞர்கள் ஈழமண்ணுக்கே உரித்தான மொழிநடையில் கவி வடிக்க, இன்னொரு பிரிவு அதை பாட்டாய் இசைக்க, ஈழ மண்ணின் வீர முழக்கம் இசையில் இணைந்தது.\nவிடுதலைப் போராட்டத்திற்கு இளைஞர்களை எவ்வாறு பிரசாரங்களும், பேச்சுக்களும் இணைத்துக் கொண்டதோ அதற்கு இணையாக விடுதலைப் போராட்டப் பாடல்களும் பங்காற்றியிருக்கின்றன.\nஇளைஞர்களை விடுதலைப் புலிகள் அமைப்பில் அதிகம் உள்வாங்கியதில் சாந்தனின் புரட்சிப்பாடல்களுக்கும் அதிக பங்குண்டு. கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னமே மாவீரர் வாரம் தொடங்கிவிடும்.\nஅந்த நாட்களில் புரட்சிப்பாடல்கள் விண்ணைப் பிளக்கும். சாந்தன் அண்ணாவின் காந்தக் குரல் செவிகளில் பாய, விடுதலை மறவர்களின் தியாகம் மனத்திரையில் ஓடும். விழிகள் இரண்டும் கண்ணீர் தானாக சிந்தும்.\nஎனினும் துரதிஷ்டவசமாக ஈழப்போராட்டம் 2009ம் ஆண்டு மௌனித்துப் போனது. ஆனால், அந்த வலியை மறக்கடிப்பதும், பழைய நினைவுகளை நமக்கு மீட்டித் தருவதும் சாந்தனின் புரட்சிப்பாடல்கள் தான்.\nஈழத்தின் நீங்காத நினைவுகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் சாந்தனின் அந்தப் பாடல்களில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல், இந்த மண் எங்களின் சொந்த மண்… தமிழர்களை தூங்கவிடாமல் எழுப்பிய பாடல் அது.\nதேசியத் தலைவரின் புகழ்பாடிய பாடல்கள் ஏராளம், தேசத்தைப் புகழ்பாடிய பாடல்கள் ஒரு நூறு. தமிழினத்தை எடுத்தியம்பிய பாடல்கள் எத்தனை. அத்தனையையும் இவன் கொடுத்திருக்கிறான்.\nஈழ தேசத்திற்கு இவனால் இவன் குரலால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறான். விடுதலையை வேண்டி நிற்கும் அத்தனை தமிழர்களுக்கும், வலியை சுமந்து நிற்கும் அத்தனை உறவுகளுக்கும் இவன் பாடல்கள் தான் அருமருந்து.\nபுரட்சிப்பாடல்களில் இவன் புலி, பக்திப் பாடல்களில் இவன், தேச பக்தன், பிட்டுக்கு மண்சுமந்த பெருமானை இவன் பக்தி நனிசொட்டச் சொட்ட பாடியிருக்கும் பா எவ்வளவு உணர்ச்சியானது.\nஇவன் பாடல் இன்றி எந்தக் கோவில் திருவிழாக்களிலும் கொடி ஏறாது. ஈழம் மலர்ந்தாலும் இவன் பாடல் இன்றி தேசிய கொடி ஏறாது. தேசத்தை இசையால் கட்டிப்போட்டவன், இன்று தேச மண்ணில் விதையாகிறான்.\nFound in section: சிறப்புச் செய்திகள், செய்திகள்\nPrevious Topic: இறந்தாலும் பரவாயில்லை என பகிரங்கமாக ஒலித்து கலங்க வைத்த புலிகளின் குரல்\nNext Topic: எழுச்சிப் புயல் எதிரியால் நசுக்கப்பட்டது தலைவர் பிரபாகரனின் எண்ணத்திற்கு உயிர் கொடுத்த குரல் இன்று பறிக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-05-24T02:07:21Z", "digest": "sha1:KJND2UPEJUTORQ4ZYI64NFN4L54PH5FM", "length": 19067, "nlines": 184, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : சாப்பாட்டு ராமன் - பார்டர் பரோட்டா & ருசி பரோட்டா", "raw_content": "\nசாப்பாட்டு ராமன் - பார்டர் பரோட்டா & ருசி பரோட்டா\n'குற்றாலம் சென்று குளித்து, பார்டர் பரோட்டா சாப்டா தான் அந்த பயணம் நிறைவடையும்' என்று பலர் சொல்லக் கேட்டு என்னுள் இருக்கும் ராமன், கண்டிப்பாக செங்கோட்டை சென்று அந்த பரோட்டாவை சுவைக்க வேண்டும் என்று அடம் பிடிக்க, என் நெல்லை நண்பனோ' ருசி பரோட்டாவிற்கும் அதற்கும் பெரிதும் வித்யாசம் இல்லை' என்று அடம் பிடித்தான். இறுதியில் ராமனே வென்று, ஐந்தருவியில் குளித்த ஈரத்துடன், செங்கோட்டை 'பார்டர் ரஹ்மத் பரோட்டா' கடையை நோக்கி சென்றோம்.\nஇந்த இடம் கேரள-தமிழக பார்டரை ஒட்டி இருப்பதால், இந்தப் பெயர் வந்தது என்று எம் ஓட்டுனர் சொல்லினார், டெம்போ ட்ராவெலரில் பரோட்டா சாப்பிட செல்வது நாங்கள் மட்டும் தான் என்று எண்ணிய எனக்கு அங்கு கடை முன் நி��்றுகொண்டிருந்த சீருந்துகளை பார்க்கும் பொழுது என் எண்ணம் மாறியது.\nசாதாரண மர டேபிள்-பெஞ்ச் கொண்ட, மின் விசிறி சுற்றும் கடை தான் என்றாலும் உள்ளே ஏக்கக் செக்க கூட்டம். கஷ்டப்பட்டு இடம் பிடித்து அமர்ந்ததும், எல்லார் முன் தலை வாழை இலை விரிக்கப் பட்டு, டம்லரில் தண்ணீர் ஊற்றப் பட்டது. உணவு பரிமாறுபவன் ஒரு சின்ன அன்னக் கூடை நிறைய பரோட்டக்களுடன் வந்து, எல்லா இலையிலும் தலா நான்கு பரோட்டா, நாங்கள் கேட்காமலே வைத்து விட்டுச் சென்றான். அதே போல் நாங்கள் கேட்காமலே, ஒரு தட்டு நிறைய ஆம்லட்டுடன் வந்து, எல்லார் இலையிலும் ஒன்று வைத்தான். பின் ஒரு பெரிய தட்டில் நாட்டுக் கோழி வறுவலுடன் வந்தான், எம் வடக்கு நண்பர்கள் இம்முறை சுதாரித்து வேண்டாம் என்று அவனை நிறுத்திவிட, எங்கள் இலையில் மட்டும் கோழி குடியேறியது.\nஉபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை, கூட்டம் அலைமோத அவர்களும் என்ன செய்வர். அடுத்து எதை கேட்டாலும் வர சற்று தாமதமானது, அவன் வரும்போது நம் இலைகளை நிரப்புவது உசிதம் என்று அனுபவித்து உணர்ந்தோம். காடை வறுவலுக்காக என் நண்பன் காத்திருக்க, நாங்கள் உண்ட இலையை நாங்களே அகற்ற, எங்கள் பின் நின்று நாங்கள் சாப்பிடுவதை இதுவரை முறைத்துக் கொண்டிருந்தவர்கள், எங்கள் பெஞ்சை கைப்பற்றினர்.\nநாங்கள் ஆறு பேர் (என்றாலும் நன்றாக சாப்பிட்டது மூவர் மட்டுமே) உண்டதற்கு பில் தொகை 531 ரூபாய். அங்கு கிடைத்தது மொத்தமே காடை வறுவல், நாட்டுக் கோழி வறுவல், ஆம்லட், பரோட்டா இவை மட்டும் தான். உணவில் எந்த குறையும் இல்லை என்றாலும் உண்ட திருப்தி இல்லை.\nமறுநாள் மதியம் நெல்லையில் ருசி உணவகத்தில் சாப்பிடுவது என்று முடிவானது. நெல்லையில் எத்தனை சாந்தி ஸ்வீட்ஸ் உண்டோ அதை விட அதிகம் 'ருசி' என்ற பெயர் கொண்ட உணவகங்கள். ஓர் இடத்தில நியூ ருசி என்றிருக்கும், ஒரிஜினல் ருசி என்றிருக்கும், ஒரு இடத்தில 'ruci' என்றிருக்கும், வேறு ஒரு இடத்தில 'ruchi' என்று கூட இருந்தது. இப்படி பல ருசிகளுக்கு இடையில் என் நெல்லை நண்பன், பாளை மார்க்கெட் அருகில், செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிரில் இருக்கும் ருசி தான் முதலில் தோன்றிய ஒரிஜினல் என்று அங்கு அழைத்துச் சென்றான்.\nநேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம், இங்கும் தலை வாழை இலைதான். சென்னை உணவகங்களில் காணப் படாத ஒன்று. பரோட்டா, சிக்கன் சாப்பாடு, மட்டன் சாப்பாடு, சைவ சாப்பாடு, மஜீரா, ஹாப் பாயில், ஆம்லட், கலக்கி என நாங்கள் ஆறு பேர் உண்டதற்கு பில் வெறும் 715 ரூபாய். அனைத்தும் சுவையில் பர்ஸ்ட் கிளாஸ்.\nமஜீரா என்பது சிக்கனில் தந்தூரி போல் செய்வது. தந்தூரியை கரி சூட்டில் சுடுவர், மஜீரா எண்ணையில் பொறிக்கப்படுவது. மஜீரா சென்ற முறை நெல்லை சென்ற போதே என்னை கவர்ந்த ஒன்று.\nஎங்களுக்கு உணவு பரிமாறியவர் மிகவும் பொறுமையாய், அன்பாய், புன்னகையுடன் உணவு கொடுத்தது, உணவிற்கு சுவை கூட்டியது. அவருக்கு டிப்ஸ் வெறும் இருபத்து ஐந்து ரூபாய் தான் கொடுத்தோம், அதைக் கண்டு அவர் முகத்தில் எழுந்த சிரிப்பில் எத்தனை ஆனந்தம். காசின் மதிப்பை நன்கு அறிந்த அவரின் சிரிப்பில் இறைவன் அழகாய் தெரிந்தார்.\nபார்டரில் கிடைக்காத மன நிறைவு ருசியில் கிடைத்த மகிழ்ச்சியுடன், திருநெல்வேலி அல்வாவை வேட்டையாட புறப்பட்டான் ராமன்.\nLabels: சாப்பாடு, பார்டர் பரோட்டா, ருசி பரோட்டா\n அருமை. அடுத்த முறை நெல்லை ருசிக்குப் போய் விட வேண்டியது தான். இப்பவே நாவூறுகின்றது. :)\nஹா ஹா ... முதல் வருகைக்கு மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2013 at 6:03 AM\nரசித்தேன் ருசித்தேன்... இறைவனையும் கண்டு கொண்டேன்...\nஉபசரிப்பில் அன்பு அறவே இல்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை,//கூட்டம் அதிகமானால் வியாபாரம்தான் முக்கியம்\nவியாபாரம் மட்டுமே குறிக்கோலாக இருந்தால் 'repeat customers' வருவது கடிது.\nசாப்பாட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம்.ரெண்டு இட்லி கிடச்சா போதும் நமக்கு\nஹா ஹா ... ராமனுக்கு அப்படி இல்ல சார், சாப்பாடு தான் எல்லாமே...\nஆஹா அடுத்தது திருநெல்வேலி அல்வா.... எனக்கும் சேர்த்து வாங்குங்க ரொம்ப அதிகமா வேணாம் - எனக்கு மட்டும் ரெண்டு கிலோ வாங்கினா போதும் ரொம்ப அதிகமா வேணாம் - எனக்கு மட்டும் ரெண்டு கிலோ வாங்கினா போதும்\nஏற்கனவே வாங்கி, தீர்ந்தும் விட்டது... திருநெல்வேலி அல்வாவிற்கு எத்தனை தேவை... சென்னையில் ஒரு சாந்தி ஸ்வீட்ஸ் திறக்கலாம் போல...\nபரோட்டா எந்த ஊருல இருந்தாலும் எந்த பேருல இருந்தாலும் எல்லாரோட பேவரிட் . பல்லுல மாட்டிக்குது, ஜீரணிக்க லேட்டாகுதுன்னு சொன்னாலும் கூட\nஇட்லிக்கு அடுத்து தமிழரின் பாரம்பரிய உணவாகி விட்டது பரோட்டா\nஅக்காவுக்கு ஒரு பாக்கட் அல்வா பார��சல். கடையில் பாக்கட்டாக வங்கி தரவும்.., கிண்டி தரக்கூடாது\n//கிண்டி தரக்கூடாது// அக்கா இம்முறை முதலிலேயே உஷார் ஆகியாச்சு...\nஅடுத்தவாட்டி ஊருக்குப் போகும்போது ஒரு 30 புரொட்டாவாச்சும் சாப்பிடனும்...\nஎன்னைப் பற்றி தங்களுக்கு தெரியாது . சாப்பிடும் பொழுது எண்ணக்கூடிய பழக்கம் எனக்கு இல்லை\n உமது பதிவ, நண்பர் ஒருத்தரு மெயில்ல அனுப்பீருந்தார் ... ரெம்பப் பாப்புலராகீட்டிக தம்பு .\n//நேராக கடைசி அறைக்கு சென்று அங்கு இருந்த டேபிளில் அமர்ந்தோம்,//\nஏன்ப்பா அங்க சேர் இல்லையோ ...\n//உமது பதிவ, நண்பர் ஒருத்தரு மெயில்ல அனுப்பீருந்தார் // யார் சார் அந்த நண்பர் \n//ஏன்ப்பா அங்க சேர் இல்லையோ ...// ஹா ஹா ... உமக்கு மட்டும் எப்படி இப்படி சிக்குகிறது என்று தெரியல....\nகூட்டமோ விசேஷ வீட்டுக் கூட்டம்.. வந்தவர்கள் எல்லாம் புரோட்டா கிடைத்தால் போதும் என்று தான் இருந்தனர். ருசியோ அமர்க்களம்.. இப்போது இலையை நாம் எடுக்கத் தேவையில்லை.. எனது அனுபவம் இங்கே http://rayilpayanam.blogspot.in/2017/09/blog-post_2.html\nசாப்பாட்டு ராமன் - அம்மு கௌசோ கடை(தஞ்சை)\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nகளவு - பகுதி ஒன்று\nRashamon - உலக சினிமா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜூலை 2013\nசாப்பாட்டு ராமன் - ஹலீம் (ஹைதராபாதி அசைவ உணவு)\nசாப்பாட்டு ராமன் - பார்டர் பரோட்டா & ருசி பரோட்டா\nஊர் சுற்றல் - திருநெல்வேலி ராமில் சிங்கம் 2\nஊர்சுற்றல் - மெட்ராஸ் டு தனுஷ்கோடி via குற்றாலம்.\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nமாத விலக்கு ( 21+ சிறுகதை )\nசாப்பாட்டு ராமன் - மழை சாரலில் பஜ்ஜி\nஆண்பாவம் - உலக சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2012/06/08/ayodhydasaraaivugal/", "date_download": "2018-05-24T02:10:06Z", "digest": "sha1:U6NXIPZWKFKGVCFTKKB4ID5ETADPLAB7", "length": 18568, "nlines": 150, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "க. அ​யோத்திதாசர் ஆய்வுகள் நூல் குறித்து . . . « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« மே ஜூலை »\n« ​பெட்​ரோல் வி​லை உயர்வு – எதிர்ப்பதற்கு எதிர்கட்சிகளுக்கு தகுதியுண்டா\nதலித் மாணவர்க​ளை பள்ளியில் ​சேர்ப்பதற்கு எதிர்ப்பு ​தெரிவித்த சாதி இந்து ​பெற்​றோர்களும்; அதிகாரிகள் த​லையீடும். »\nக. அ​யோத்திதாசர் ஆய்வுகள் நூல் குறித்து . . .\nராஜ் கெளதமன் அவர்களால் எழுதப்பட்ட “க. அயோத்திதாசர் ஆய்வுகள்” நூலை சமீபத்தில் படித்தேன். பத்தொன்ப��ு மற்றும் இருபதாம் நூற்றாண்டு துவக்கம் வரை வாழ்ந்த தலித் ஆய்வாளரும், தமிழகத்தில் பெளத்தமார்க்கத்தை அக்காலகட்டத்தில் பரப்பியவரும், பத்திரிகையாளரும், அறிஞருமான அயோத்திதாச பண்டிதரின் படைப்புகளின் வழியாக அவருடைய சிந்தனைகளையும் அவர் முன்வைத்த கருத்துக்களையும் அறிமுகப்படுத்தும் விதத்திலும், மெல்லிய இழையில் அது குறித்த தன்னுடைய பார்வைகளை ஆங்காங்கே குறித்துச் செல்லும் விதத்திலும் இந்நூலை இயற்றியுள்ளார்.\nஇந்திய தமிழக வரலாற்றை பொதுநீரோட்ட பாடத்திட்டத்தின் கீழ் படித்து வளர்ந்தவர்களுக்கு பல ஆச்சரியங்களையும், அதிர்ச்சிகளையும், கோபத்தையும், காழ்ப்புணர்வுகளையும் ஏற்படுத்தக் கூடிய மாறுபட்ட கலகக் குரல் நிறைந்த ஒரு பார்வையை வெளிப்படுத்தக்கூடியதாக அயோத்திதாசரின் எழுத்துக்கள் இருக்கின்றன.\nசுதந்திரப் போராட்டத்தை அவர் ஆதரிக்கவில்லை. வெள்ளையர்களை அவர் ஆதரித்தார். இந்து மதத்தையும் அதனை ஆதரிப்போரையும் கடுமையாக விமர்சித்தார். தலித் என்ற இன்றைய சொல்லின் அர்த்தத்தில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அணுகவில்லை. ஒட்டுமொத்த இந்திய மத, ஆன்மீக, தத்துவ, கலாச்சார வரலாற்றுக்கும் துவக்கப்புள்ளியாக அவர் பெளத்தத்தையும், புத்தரையுமே முன்வைத்தார். போன்ற ஆச்சரியமான விசயங்களை அவரது எழுத்துக்களில் காண முடிகிறது.\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், அயோத்திதாசர் இந்திய வரலாறு துவங்கி தமிழக வரலாறு, இலக்கியம், மதம், கலாச்சாரம், சடங்கு, ஆச்சாரங்கள் வரை அனைத்து குறித்தும் நாம் இதுகாறும் நம்பி வந்த அனைத்து நம்பிக்கைகளையும், ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்ட அனைத்து விசயங்களையும் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறார்.\nஇவை குறித்துச் சொல்லும் பொழுது ராஜ் கெளதமன் அவர்கள், இவை ஒடுக்கப்பட்ட மக்கள், தங்களுக்கென்று தனியடையாளம் வரலாறு இல்லாதவர்கள் வரலாற்றையும் பிற அனைத்தையும் மறுவாசிப்பு, மறுஆய்வு செய்யும் முறை என்கிறார். இவருடைய பெரும்பான்மையான கருத்துக்கள் வரலாறு குறித்த தகவல்கள் கற்பிதமே என்கிறார். அதற்கு ஆதாரமாக அவருடைய வரலாற்றுத் தகவல்களில் உள்ள ஆண்டுக் குழப்பங்களையும், வரிசைக்கிரம மாறுபாடுகளையும், சொல்லாராய்ச்சிகளில் உள்ள இலக்கணத் தவறுகளையும் சுட்டிக் காட்டுக���றார்.\nஅயோத்திதாசரின் எழுத்துக்களை ஒரு பின்நவீனத்துவ படைப்பு போல கொள்ள வேண்டும் என்பதான ஒரு பார்வை ராஜ் கெளதமனின் எழுத்துக்களில் தெரிகிறது. வரலாறு என்பதே அவரவர் வசதிக்கான ஒரு புனைவுதான் அந்த அடிப்படையில் பறையர் கண்ணோட்டத்தில் அவர் வரலாற்றை மறுவாசிப்புச் செய்துள்ளார். விளையாட்டாக கிண்டலாக பல சொற்களை சொல்லாராய்ச்சிக்கு உட்படுத்துகிறார். வரலாற்றின் முன்பின் ஆகியவற்றை மாற்றிப் போடுகிறார். சமணமும் பெளத்தமும் ஒன்றென்கிறார், கிறிஸ்துவமும் பெளத்தத்தின் ஒரு பிரிவே என்கிறார், என இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nஏடறிந்த வரலாற்றின் பல அடிப்படைகள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும், நவீன ஆய்வு முறைக்கான ஆதாரங்கள் அவற்றில் இல்லை என்பதும் பிரதான விமர்சனங்களாகின்றன.\nராஜ் கெளதமன் அவர்களே சில இடங்களில் குறிப்பிடுவது போல பெளத்த சமண வரலாறுகளும், இலக்கியங்களும் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் திட்டமிட்டே அழித்தொழிக்கப்பட்டுள்ளன. பெளத்த சமண அறிஞர்களுக்கும் இந்து, சைவ, வைணவ அறிஞர்களுக்கும் இடையிலான வாதப்போர்கள் குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளனவே தவிர அவை குறித்த விரிவான தகவல்கள் நம்மிடையே இல்லை. பெளத்த சமண மதங்களை தழுவியவர்களும் அதன் அறிஞர்களும், மடாதிபதிகளும், துறவிகளும் கூட்டம் கூட்டமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பெளத்த சமண அடையாளங்கள் மிகப்பெரும்பான்மையானவை பல நூற்றாண்டுகளில் துடைத்தழிக்கப்பட்டுள்ளது, இத்தகைய சூழலில் அவை குறித்த தகவல்கள் வாய்மொழி வரலாறுகளின் வழிதான் ஓரளவேனும் கிடைக்கக்கூடும்.\nபதினேழு, பதினெட்டு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் ஆகிய காலகட்டங்கள் முழுவதுமே அது வரை பாரம்பரிய முறைகளில் சேர்த்துவைக்கப்பட்டிருந்த வரலாறு, இலக்கியம், மற்றும் அனைத்து அறிவுத் துறைகளும் படிப்படியாக நவீன வடிவங்களுக்கு கைமாற்றி அளிக்கப்பட்ட காலகட்டம்.\nஇத்தகைய நவீன வடிவத்திற்கு அனைத்து பழைய அறிவுத்துறைகளும் கைமாற்றி அளிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவே. அன்றைய தேவைகள், ஆதிக்க சக்திகளின் விருப்பத் தேர்வுகள், சாத்தியப்பாடு, வரலாற்று புரிதல், நவீனத்துவ சிந்தனை வளர்ச்சி, ஆகியவற்றின் அடிப்படையிலே���ே அவை நடந்தேறியிருக்க முடியும்.\nவாய்மொழி வரலாறு என்பது பெரும்பாலும் நவீன வரலாறு எழுதும் முறைக்கான அடிப்படைகளை கொண்டிருக்க முடியாது. அவை மனித மூளையின் ஞாபகம் சார்ந்த முறையிலேயே பாதுகாத்து வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் காலவரிசை, தகவல் துல்லியம் ஆகியவற்றை எதிர்பார்ப்பது சாத்தியமில்லை. ஆனால் அவற்றில் நவீன ஆய்வுகளுக்கு தேவையான விபரங்களும், குறிப்புகளும் ஏராளமாக கிடைக்கும்.\nஅயோத்திதாசரிடம் காணக்கிடைப்பது இத்தகைய பிரம்மாண்டமான பாரம்பரிய வாய்மொழி வரலாற்றை நவீன வடிவத்திற்கு கொண்டு செலுத்தும் முயற்சியே என முதல் பார்வையில் தோன்றுகிறது. இவற்றை பின்நவீனத்துவ முறை, கற்பிதம், கற்பனை, வரலாற்று ஆதாரம் அற்றவை, வரலாறு அற்றவர்கள் வரலாறு புணையும் முறை என்ற சொற்களை பயன்படுத்தி முக்கியத்துவமிழக்கச் செய்யாமல், கவனமாக எடுத்து ஆய்வு செய்தால் விடை தெரியாத வரலாற்றுப் பகுதிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சியதாகவும் அதன் வழி ஒரு சரியான வரலாற்றை கண்டுகொள்வதாகவும் அமையும் என்றே தோன்றுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ​பெட்​ரோல் வி​லை உயர்வு – எதிர்ப்பதற்கு எதிர்கட்சிகளுக்கு தகுதியுண்டா\nதலித் மாணவர்க​ளை பள்ளியில் ​சேர்ப்பதற்கு எதிர்ப்பு ​தெரிவித்த சாதி இந்து ​பெற்​றோர்களும்; அதிகாரிகள் த​லையீடும். »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/07/11/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-05-24T02:23:34Z", "digest": "sha1:V45WH4P7WAEAEWFSLWAQIP3JTBZSRELU", "length": 8980, "nlines": 125, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா … | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஹன்சிகா ஐ லவ் யூ சொல்லிட்டா …\nPosted: ஜூலை 11, 2011 in சுட்டது, புகைப்படங்கள், மொக்கை\nஉள்ள இறங்கு மாப்ள ஒரு குளியல் போட்டுறலாம்\nநான் இப்பத்தான் lkg ல சேந்திருக்கேன்\n கண்ணாடி போட்டுட்டு அழகா இருக்கேனா \nஇதுக்கு மேல பேசுனீங்க …அத்தனை பேரையும் பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன் ஆமா\nமாப்ள நீ இனிமேல் எப்படி வேணும்னாலும் திட்டிக்க\nஹீரோவா ஆகணும்ன்னா நம்மள மாதிரி பெர்சனாலிட்டி வேணும்\nஇந்த பல்ல பாத்துதான் பல பொண்ணுங்க மயங்கியிருக்காங்க\nஏய் …நீ ரொம்ப அழுக்கா இருக்க\nபான்பராக் கரைதான் வேற ஒண்ணுமில்ல\nநாக்கை நீட்ட சொல்றான் எப்படின்றத சொல்லி குடுக்க மாட்டேன்றான்\nஇந்த போட்டோசுக்கும் ஹன்சிகாவுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்குறீங்களா எனக்கும் தெரியலீங்க. நான் இந்த பதிவ சுட்ட கூடல் பாலாவுக்கும் தெரியலன்னு நெனைக்கிறேன். தெரிஞ்ச சொல்லிருப்பாரு.\nகாலங்காத்தால,என்னமோ ஏதோன்னு வந்தா “ஒரிஜினாலிட்டிய”(தன்னோட)போட்டோ கமெண்டோட பப்ளிஷ் பண்ணியிருக்காரு\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆச்சரியமூட்டும் புகைப்பட விழிகள் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/18031657/Traveler-van-killed-in-student-gangster-near-Bollapandi.vpf", "date_download": "2018-05-24T02:22:44Z", "digest": "sha1:N63WUW5RPQNJEZCCZ4NWS6SBXWR5LF2A", "length": 10242, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Traveler van killed in student gangster near Bollapandi Driver arrested || பூதப்பாண்டி அருகே சுற்றுலா வேன் மோதி மாணவன் சாவு; டிரைவர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபூதப்பாண்டி அருகே சுற்றுலா வேன் மோதி மாணவன் சாவு; டிரைவர் கைது\nபூதப்பாண்டி அருகே சுற்றுலா வேன் மோதி மாணவன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக டிரைவரை ��ோலீசார் கைது செய்தனர்.\nகேரள எல்லையையொட்டி உள்ள பனிச்சமூடு தேங்காப்பாறை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரன் என்ற மாகீன், மாட்டு வியாபாரி. இவருடைய மகன் அல் அமீன் (வயது 14), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்புக்கான தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தான்.\nஇதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாகீன் குடும்பத்துடன் தெரிசனங்கோப்பு அருகே குறத்தியறையில் குடியேறினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அல் அமீன் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கேசவன்புதூரை நோக்கி சென்று கொண்டிருந்தான். பூதப்பாண்டி அருகே செம்பொன்விளை பகுதியில் வந்த போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்து விட்டு திரும்பிய வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.\nஇதில் தூக்கிவீசப்பட்ட அல் அமீனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அல் அமீன் பரிதாபமாக இறந்தான்.\nஇதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான திருவண்ணாமலை செம்மேடு பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தியை கைது செய்தனர்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு ரெயில்வே துறையில் 9739 பணியிடங்கள்\n2. தினம் ஒரு தகவல் : நிச்சயதார்த்த மாத்திரை\n3. சமூகநீதிக்கு மரண அடி\n4. அவினாசி அருகே நெஞ்சை உருக்கும் சம்பவம்: விபத்தில் கல்லூரி மாணவன் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் தற்கொலை\n5. கள்ளக்காதல் பிரச்சினையில் வாலிபரை சுட்டுக்கொன்ற படத்தயாரிப்பாளர் ���ள்பட 3 பேர் கைது திடுக்கிடும் தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/16153440/Jammu-amp-Kashmir-Terrorists-snatched-a-rifle-from.vpf", "date_download": "2018-05-24T02:22:25Z", "digest": "sha1:YATS5NXPR7CCP4Z437B243QK2ATXC37C", "length": 9152, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jammu & Kashmir: Terrorists snatched a rifle from a policeman at Kashmir University in Srinagar's Hazratbal || ஜம்மு-காஷ்மீர்: போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடியில் வன்முறையாளர்களை கலைக்க கண்ணீர் புகைகுண்டு வீச்சு | தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கல்வீச்சு; போலீசார் தடியடி |\nஜம்மு-காஷ்மீர்: போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு ஓடிய பயங்கரவாதிகள்\nஜம்மு காஷ்மீரில் போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பயங்கரவாதிகள் பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ஹஸ்ரத்பல் பகுதியில் உள்ள காஷ்மீர் பல்கலைகழகத்தில் பாதுகாப்புக்காக போலீசார் சென்றனர். அதில் ஒரு போலீஸ்அதிகாரி துப்பாக்கி வைத்து இருந்தார்.\nஇந்தநிலையில் அவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் போது திடீரென புகுந்த பயங்கரவாதிகள் போலீஸ் அதிகாரியிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பி ஓடிய பயங்கரவாதியை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா\n2. எல்லையில் அத்துமீறல், இந்திய ராணுவத்தின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் மன்றாடல்\n3. கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம�� திரும்ப ஒப்படைக்கப்படவில்லை\n4. கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணியில் மந்திரி பதவிக்கு போட்டா போட்டி: 2 துணை முதல்-மந்திரி பதவிகளை காங்கிரஸ் கேட்பதால் இழுபறி\n5. பா.ஜனதா குதிரைபேர ஆடியோ போலியானது - எம்.எல்.ஏ. மறுப்பால் காங்கிரசுக்கு தர்மசங்கடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29768", "date_download": "2018-05-24T02:09:37Z", "digest": "sha1:3W6UW7NBA6YZCFHALWUIBCUPVIPUYOYM", "length": 49110, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "க.நா.சுவின் தட்டச்சுப்பொறி", "raw_content": "\n« வாசிப்பு – இருகடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 85 »\nமலையாள நாவலாசிரியர் சி.ராதாகிருஷ்ணன் இன்று வாழும் முக்கியமான படைப்பாளி. செவ்வியல் தன்மை கொண்ட பெரும்நாவல்களை உருவாக்கியவர். தன் சுயசரிதையில் அவரது முதல் நாவலான நிழல்பாடுகள் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக Patches of shade என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வந்த அனுபவத்தை சொல்லியிருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கான மொழியாக்கங்களுக்கு ஒரு போட்டி வைத்தபோது அன்று இளம் எழுத்தாளராக இருந்த சி.ராதாகிருஷ்ணன் தன் நாவலின் பிரதியை அனுப்பியிருந்தார். டெல்லியில் தேர்வுக்குழுவில் என்ன நடந்தது என்று பிறகு அவர் அறிந்தார்.\n’ஒரு சாகித்ய அக்காதமி விருதுகூட வாங்காத இவன் யார்’ என்ற அணுகுமுறை நடுவர்கள் மத்தியில் இருந்தது. அவரது நாவலை எட்டு நடுவர்களில் ஒருவர்கூட வாசித்தே பார்க்கவில்லை. ஆனால் ஒரே ஒரு நடுவர் மட்டும் போட்டிக்காக அளிக்கப்பட்ட முப்பது நாவல்களையும் வாசித்துப்பார்த்தார். வந்தவற்றில் சி.ராதாகிருஷ்ணனின் நாவல்தான் சிறந்தது என்று அவர் நினைத்தார். நடுவர்கள் எல்லாரும் பேசிமுடித்ததும் திட்டவட்டமாகத் தன் கருத்தைச் சொன்னார்.பொதுவாக வங்காளிகள் எல்லாவற்றையும் வங்கத்துக்குக் கொண்டுசெல்லமுயல்வார்கள், பிற எவரையும் ஒரு பொருட்டாக நினைக்கவும் மாட்டார்கள். கூட்டாகச் செயல்படுவதிலும் விடாது வாதிடுவதிலும் மன்னர்கள். ஆனால் அந்த நடுவர் தன் முடிவில் திடமாக இருந்தார்\nஅவரால் தன் கருத்தைத் தர்க்கபூர்வமாக முன்வைத்து வாதிடமுடியவில்லை. அவருக்கு அது தேவையில்லை என்ற எண்ணமிருந்தது. ’நாவல் இதோ இ��ுக்கிறது, படித்துப்பாருங்கள்’ என்று மட்டும் அவர் திரும்பத் திரும்பச் சொன்னார். தன் ரசனைமீது மட்டுமல்ல அந்த நடுவர்களின் ரசனைமேலும் அவருக்கு நம்பிக்கை இருந்தது. கூட்டம் கலைந்தது. மறுநாள் கூடியபோது எட்டு நடுவர்களில் ஆறுபேர் அந்நாவலை மிகச்சிறந்த நாவலாக ஒப்புக்கொண்டார்கள். வங்காளிகள் இருவரும் அந்நாவல் நல்ல படைப்பென்றாலும் ஒரு வங்க நாவல் ஒருபடிமேல் என்று வாதிட்டார்கள். பரிசு சி.ராதாகிருஷ்ணன் நாவலுக்குக் கிடைத்தது. அந்த நடுவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த ஒரு வயதான ஆங்கில எழுத்தாளர், பெயர் கெ.என்.சுப்ரமணியம் என்று சி.ராதாகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.\nஇந்த ஒரு நிகழ்ச்சியில் இருந்து நாம் அறியும் ஒரு முழுமையான சித்திரம் உள்ளது. க.நா.சு அன்று சி.ராதாகிருஷ்ணன் போல நிறைய வாசிக்கும் முக்கியமான இந்திய எழுத்தாளர்களுக்குக் கூட அறிமுகமில்லாதவராக இருந்தார். தமிழ்நாட்டைப்பற்றி ஆங்கிலநாளிதழ்களில் கட்டுரைகள் எழுதுபவர் என்பதே அவரது அடையாளம். அவர் தமிழின் மகத்தான இலக்கிய ஆளுமை என்பதை டெல்லியில் அவரைச்சுற்றி இருந்தவர்கள்கூட உணர்ந்திருக்கவில்லை.அவரது டெல்லிநண்பர்கள் சிலரால் அவர் அந்த நடுவர்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருப்பார். அந்த சிறு ஊதியம் அவருக்கு ஒருமாதகால வாழ்க்கைக்கு உதவுமே என அவர்கள் நினைத்திருப்பார்கள்.\nக.நா.சு வின் ஆளுமையும் அந்த நிகழ்ச்சியில் தெரிகிறது. க.நா.சுவுக்கு இலக்கியம் என்பது ஒரு பதவியோ, பணியோ அல்ல. அது அவரது வாழ்க்கைஇலட்சியம். அவரது உபாசனை அது. அதில் சமரசமோ அலட்சியமோ அவருக்குச் சாத்தியமில்லை. பூர்ணமான அர்ப்பணிப்புடன் மட்டுமே அவரால் அதைச்செய்யமுடியும். அதில் சுயநலமோ, தன்னகங்காரமோ ,சாதிமதஇனமொழிப் பிரிவினைகளோ அவருக்குக் கிடையாது. அந்தப்போட்டியில் அவருடைய நண்பர் எழுதிய ஒரு தமிழ்நாவலும் இருந்திருந்தால் அவர் அதன் தரத்தை மட்டுமே கருத்தில்கொண்டிருப்பார். அவரது இலக்கிய ஈடுபாடு என்பது ஆத்திகனின் கடவுள்பக்திபோல.\nஅவரது துல்லியமான இலக்கிய ரசனை நாம் அறிந்ததுதான். திட்டவட்டமாக இலக்கிய ஆக்கங்களை ஒப்பிட்டுத் தரப்படுத்தி மதிப்பிட அவரால் முடியும். அவ்வாறு அடையப்பெற்ற தன் முடிவுகளை எந்தவித ஐயமும் மழுப்பலும் இல்லாமல் அவர் முன்வைப்பார். ஆனால் க.நா.சு தன்னுடைய ரச���ையை அல்லது முடிவை முன்வைத்து வாதிடுவதில்லை. ‘என் வாசிப்பிலே இப்டி தோண்றது. நீங்க வாசிச்சுப்பாருங்கோ’ என்ற அளவுக்குமேல் அவரது இலக்கிய விவாதம் நீள்வதில்லை. அங்கும் அதைத்தான் அவர் சொன்னார்.\nஅவருக்கு இலக்கியரசனையை விவாதம்மூலம் வளர்க்கமுடியும் என்பதில் நம்பிக்கை இல்லை. இலக்கியரசனை என்பது அந்தரங்கமான ஓர் அனுபவம் என அவர் நம்பினார். ஒவ்வொருவருக்கும் அது ஒவ்வொரு தளத்தில் நிகழ்கிறது. வாசகனின் வாழ்வனுபவங்கள் , அவன் அகம் உருவாகிவந்த விதம், அவனுடைய உணர்ச்சிநிலை ஆகியவற்றுடன் பிணைந்தது அது. ஆகவே வாசக அனுபவத்தைப் பரிமாறிக்கொள்ளமுடியாது. இலக்கியரசனையை வளர்க்க இலக்கியங்களை வாசிப்பது மட்டுமே ஒரே வழி. அதற்கு நல்ல இலக்கியங்களை சுட்டிக்காட்டினால் மட்டுமே போதுமானது.\nக.நா.சு தமிழின் தலைசிறந்த விமர்சகர் என்று சொல்லப்படுகிறார். ஆனால் அவர் இலக்கியவிமர்சனம் என்று சொல்ல அதிகமாக ஏதும் எழுதியதில்லை. அவருக்கு இலக்கியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. இலக்கியத்தை வகைப்படுத்துவதிலும் ஆர்வமில்லை. ஆக அவரால் செய்யக்கூடுவது இலக்கிய அறிமுகம், இலக்கியவரலாற்றுக்குறிப்புகள், இலக்கியப் பரிந்துரைகள் ஆகிய மூன்றுமே. மூன்றையும் ஒட்டுமொத்தமாக இலக்கிய இதழியல் எனலாம். அவர் சலிக்காமல்செய்து வந்ததும் அதுவே.\nக.நா.சு வின் முக்கியமான சீடர்களில் ஒருவரான சுந்தர ராமசாமி ’உலகமெங்கும் இலக்கிய விமர்சகர் என்ற சொல் எந்த அர்த்ததில் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அர்த்தத்தில் க.நா.சுவை இலக்கிய விமர்சகர் என்று சொல்லமுடியாது, அவரை இலக்கியச் சிபாரிசுக்காரர் என்று சொல்லலாம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கறாரான கல்வித்துறைசார்ந்த வரையறையில் அப்படிச் சொல்லலாம்தான். ஆனால் அது சரியானது என்று படவில்லை. ஏனென்றால் ஒன்று, உலகம் முழுக்க இலக்கியவிமர்சனத்துக்கு என்று அப்படி ஒரு பொதுவரையறை இல்லை. இரண்டு க.நா.சுவின் அணுகுமுறைக்கு இந்தியமரபில் நீண்ட தொடர்ச்சியும் வேரும் உண்டு.\nசுந்தர ராமசாமி எந்த அளவுகோலால் க.நா.சு இலக்கிய விமர்சகர் இல்லை என்கிறாரோ அந்த அளவுகோலால்தான் தமிழில் நமக்கு இலக்கிய விமர்சனமரபு இல்லை என்றும் சொல்கிறார். அதுவும் பொருந்தாத மதிப்பீடே. மேல்நாட்டு இலக்கியவிமர்சனம் என்பது பதினெட்டாம் நூற்றாண்ட���முதல் உருவாகி வந்த ஒன்று. இறையியல் விவாதங்களில் இருந்து அதற்கான மொழியும் கலைச்சொற்களும் உருவாகிவந்தன. அதையே நாம் இன்று இலக்கியவிமர்சனம் என்கிறோம். இலக்கிய அனுபவத்தை வகுத்துரைப்பது, இலக்கிய மதிப்பீடுகளை முன்வைத்து வாதிடுவது ஆகிய இரண்டும் அதன் அடிப்படைகள். இலக்கியத்தைப் புறவயமாக விவாதிக்கமுடியும் , விவாதிக்கவேண்டும் என்ற நம்பிக்கையே அதன் அடிப்படை. அந்த நம்பிக்கை இந்திய இலக்கியத் தளத்தில் மேலோங்கியிருக்கவில்லை. ஆகவே மேலைநாட்டு இலக்கியவிமர்சனத்தின் பாணியிலான எழுத்துக்கள் நம்மிடம் இல்லை. நம்முடைய இலக்கிய விமர்சன முறையே வேறு.\nஇந்திய இலக்கிய மரபு இலக்கியத்தில் லட்சணம் சார்ந்தும் ரசம் சார்ந்தும் அணுகியது. லட்சணமே இலக்கணம். நாம் இலக்கியத்தில் புறவயமாக விவாதித்தது இலக்கணத்தைத்தான். ஆனால் இலக்கண அணுகுமுறை குறுகிய வரையறைகளைச் சார்ந்ததாக இருக்கவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ற விரிவான பார்வை கொண்டதாக இருந்தது. இலக்கிய ஆக்கத்தில் புறவயமாக வகுத்துக்கொள்ளத்தக்க எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு விவாதிக்கக்கூடியதாக இருந்தது. நம்முடைய இலக்கணவிவாதங்கள் நமது இலக்கியவிமர்சனங்கள் என்று சொல்லலாம். ரசம் சார்ந்த அணுகுமுறை இலக்கியம் உருவாக்கும் உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது. இலக்கியச்சுவை வாசகனின் மனதிலேயே நிகழ்கிறது. ஆகவே அது புறவயமாக விவாதிக்கத்தக்கதல்ல. அதில் சுட்டிக்காட்டப்படுவதற்கு அப்பால் விமர்சகன் எதுவும் செய்வதற்கில்லை. அந்தவகையான ரசனை விமர்சனம் இங்கே வலுவாக இருந்துள்ளது.\nநம்முடைய ஆரம்பகட்ட விமர்சகர்களில் பல வகையாலும் இரட்டையர் என்று சொல்லத்தக்கவர்கள் சி.சு.செல்லப்பாவும் க.நா.சுவும். இவர்கள் இருவரும் மேலே சொல்லப்பட்ட இருவகை விமர்சனமுறைகளை சரியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காணலாம். சி.சு.செல்லப்பா எப்போதுமே இலக்கணம்சார்ந்த அணுகுமுறை கொண்டவர். ஒரு ஆக்கத்தை எப்படி வகுத்துக்கொள்வதென்பதே அவரது நோக்கம். ஆனால் க.நா.சு எப்போதுமே அப்படைப்பு உருவாக்கும் சுவையையே முக்கியமாக கவனிக்கிறார். அவரது ரசனைவிமர்சனம் படைப்புகளை நல்ல வாசகனாக நின்று வாசித்தபின் அவை உருவாக்கும் அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பிடுவதாகும். இந்த வழிமுறை இங்கே சங��ககாலம் முதல் இருந்துள்ளது. இந்த அளவுகோலின்படித்தான் பல்லாயிரம் பாடல்களில் இருந்து சிலபாடல்கள் தேந்ந்தெடுக்கப்பட்டு சங்க இலக்கியத் தொகைநூல்கள் உருவாயின. பல்வேறு காவியங்களில் இருந்து ஐம்பெரும்காப்பியங்கள் அடையாளம் காணப்பட்டு முன்வைக்கப்பட்டன. திருக்குறளும் கம்பராமாயணமும் முன்னிறுத்தப்பட்டன.\nக.நா.சு பட்டியல்தான் போட்டார் என்பவர்கள் நம்முடைய ஒட்டுமொத்த இலக்கிய மரபே பட்டியல்கள்தான் என்ற உண்மையைக் கவனிப்பதில்லை. சங்க இலக்கியம் என்று நாம் சொல்வது என்ன பிரம்மாண்டமான ஒரு காலஅளவில் உருவான ஆக்கங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஆக்கங்களின் பட்டியல்கள்தானே பிரம்மாண்டமான ஒரு காலஅளவில் உருவான ஆக்கங்களில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஆக்கங்களின் பட்டியல்கள்தானே அன்று முதல் நாலாயிர திவ்யப்பிரபந்தம் , சைவத்திருமுறைகள் ஈறாக நம்முடைய இலக்கிய அறிஞர்கள் தொடர்ச்சியாகப் பட்டியல்கள் தானே போட்டிருக்கிறார்கள் அன்று முதல் நாலாயிர திவ்யப்பிரபந்தம் , சைவத்திருமுறைகள் ஈறாக நம்முடைய இலக்கிய அறிஞர்கள் தொடர்ச்சியாகப் பட்டியல்கள் தானே போட்டிருக்கிறார்கள் அந்தப்பட்டியல்கள்தானே நல்ல ஆக்கங்களை அடையாளம்காட்டித் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தன அந்தப்பட்டியல்கள்தானே நல்ல ஆக்கங்களை அடையாளம்காட்டித் தொகுத்து அடுத்த தலைமுறைக்கு அளித்தன அதன் வழியாக நாம் தமிழிலக்கியம் என்று இன்று காணும் இந்த தொடர்ச்சியான பேரியக்கத்தை நிலைநிறுத்தின அதன் வழியாக நாம் தமிழிலக்கியம் என்று இன்று காணும் இந்த தொடர்ச்சியான பேரியக்கத்தை நிலைநிறுத்தின சைவத்திருமுறைகளைப் ‘பட்டியலிட்ட’ நம்பியாண்டார் நம்பிக்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைப்‘பட்டியலிட்ட’ நாதமுனிகளுக்கும் ஒரு சமகால முகம் என்று நான் க.நா.சுவைச் சொல்வேன். க.நா.சுவின் பட்டியல்களே நாம் இன்று நவீனத்தமிழிலக்கியம் என்று சொல்லும் அமைப்பின் அல்லது இயக்கத்தின் அடித்தளத்தைக் கட்டமைத்தன.\nக.நா.சு இலக்கியத்திறனாய்வு என்றபேரில் விரிவான அலசல்களையும் தர்க்கங்களையும் எழுதவில்லை. ஆனால் அவர் நவீனத்தமிழிலக்கியச்சூழலில் திட்டவட்டமாக இலக்கிய அளவுகோல் ஒன்றை உருவாக்கி நிலைநிறுத்தினார். அவரை நாம் மாபெரும் இலக்கிய விமர்சகர் என்று சொல்வது அவர் என்ன எழுதினார் என்பதனால் அல்ல, என்ன சாதித்தார் என்பதனால்தான். இன்று நோக்கும்போது பிரமிக்கத்தக்க கருத்தியல்வெற்றி என்று அதைச் சொல்லத்தோன்றுகிறது. இன்று இடதுசாரிகள், திராவிடசாரிகள், வணிகச்சாரிகள் உட்பட அனேகமாக எல்லா தரப்பினரும் நவீனஇலக்கியமரபு என்று ஒத்துக்கொள்ளும் ஒரு படைப்புவரிசை உள்ளது. அந்த வரிசை க.நா.சு அவரது ரசனைவிமர்சனம் மூலம் அடையாளம் காட்டி அரைநூற்றாண்டுக்காலம் தொடர்ச்சியாக வலியுறுத்தி நிறுவியது. க.நா.சு வெறுமே டைரிதான் எழுதினார் என்றால் அந்த டைரிதான் நவீனத்தமிழிலக்கியம் என்ற அமைப்பாக ஆகியது என்று சொல்லலாம்.\nதிரும்பவும் அந்த முதல் நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். அன்று அந்த நடுவர்குழுவில் இந்திய இலக்கியத்தின் பெருந்தலைகள் பல இருந்தன. க.நா.சு தமிழகத்தில் மதிக்கப்படாமல் கிட்டத்தட்ட துரத்தப்பட்டு டெல்லியில் அடைக்கலம் புகுந்த நிலையில் இருந்தவர். அவருக்கு சாகித்ய அக்காதமி விருதே மிக முதிய வயதில்தான் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் தன்னுடைய சொந்த ரசனை சார்ந்த ஒரு முடிவை அந்த நடுவர்குழுவின் முடிவாக மிக எளிதாக ஆக்கிவிட்டார். அது எப்படி க.நா.சுவிடம் இருந்த அந்த அறிவதிகாரம் என்ன க.நா.சுவிடம் இருந்த அந்த அறிவதிகாரம் என்ன அதுவே இங்கே தமிழ்நாட்டிலும் அவரது சொந்தரசனையை ஒரு தரமான வாசகர்வட்டம் தங்கள் ரசனையாக எடுத்துக்கொள்ள வழிவகுத்தது. அதனூடாகத் தமிழிலக்கியத்தில் ஒரு தெளிவான வாசகத்தரப்பாக அதை நிறுத்தியது.\nஅதை இப்படிச் சொல்லலாம். படைப்புகளின் முன்னால் க.நா.சு தன்னை ஒரு ‘வெறும்’ வாசகனாக நிறுத்திக்கொண்டார். தனக்கென்று அரசியல்கொள்கைகளோ அழகியல்கோட்பாடுகளோ எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. தான் வாசித்த நூல்களைக்கூடத் தனக்கான அடையாளமாக ஆக்கிக்கொள்ளவில்லை.பல்லாயிரம்நூல்களை வாசித்தபின்னரும் ஒரு புதியவாசகராகவே படைப்புகளின் முன் நின்றார். தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன்வைத்து வாசித்தார். வாழ்க்கையைப்பற்றியும் மனிதர்களைப்பற்றியும் தன் அனுபவங்கள் அளித்த அறிதல்களையே படைப்புகளைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளாகக் கண்டார். இலக்கியப்படைப்பு தனக்களிக்கும் சித்திரத்தைத் தன் கற்பனையைக்கொண்டு விரிவாக்கி முழுமையாக்கினார். ஆகவே அவருக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத உ��கங்களை எழுதிய நீல பத்மநாபன் ,ஆர்.ஷண்முகசுந்தரம், பூமணி போன்றவர்களின் புனைவுலகங்களுக்குள் மிக இயல்பாக நுழைந்து வாழ்ந்தார்.\nஇலக்கிய ஆக்கம் முன்னிலைப்படுதுவது க.நா.சு போன்ற ஒரு வாசக மனத்தையே. அது தமிழ்மொழிப்பரப்பின், இந்தியசிந்தனைப்பரப்பின்,மானுடப்பண்பாட்டுவெளியின் நுண்ணிய ஓர் அலகு. அங்கே அந்தப்பண்பாட்டுத்தளத்தின் எல்லா விதைகளும் உறங்கும் ஒரு நிலம் அது. அங்கே ஒரு பிடி நீரை மட்டும் படைப்பாளி விட்டால்போதும், விதவிதமான விதைகள் முளைவிட்டு மேலெழும். இந்த அம்சத்தையே இலக்கிய நுண்ணுணர்வு [Literary Sensitivity ] என்ற பொதுச்சொல்லால் குறிப்பிடுறோம். அது எப்படி உருவாகிறது, எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கெல்லாம் எவ்வளவோ கோட்பாடுசார்ந்த விளக்கங்கள் உள்ளன. ஆனால் இலக்கியங்களை அறிவது இந்த அம்சம்தான். அது ஒருவருக்கு அவரது வாழ்க்கையால் உருவாக்கப்படுவது, அவரது ஆளுமையாகவே ஆகிவிடுவது.\nஆகவே க.நா.சுவுக்கு இலக்கியத்தில் கொள்கை, கட்சி சார்ந்த பேதங்களே இருக்கவில்லை. அவரை முற்போக்கு முகாம் முழுவீச்சில் எதிர்த்தபோதுகூட முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்பபாரதியின் தாகம் நாவலை அவர்தான் அடையாளம் காட்டினார். எவ்வளவோ முற்போக்கு இலக்கியங்களை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஆர்.ஷண்முக சுந்தரம் போல மறக்கப்பட்டுவிட்டவர்களை பற்றித் தொடர்ந்து பேசினார். படைப்பில் அவர் உள்ளே நுழைந்து வாழ இடமிருக்கிறதா என்பதே அவரது அளவுகோலாக இருந்தது. அவரது அளவுகோல் அபூர்வமாகவே பிழைசெய்தது. சிறந்த உதாரணம் ப.சிங்காரம். சிங்காரத்தின் அங்கதத்தை க.நா.சுவால் உள்வாங்கமுடியவில்லை.\n‘விமர்சகன் ஒரு முன்னுதாரண வாசகன்’ என்ற கூற்றுக்கு மிகச்சிறந்த உதாரணம் அவர். அவர் விமர்சகர் அல்ல என்பவர்கள் கூட அவரது காலகட்டத்தின் மிகச்சிறந்த தமிழ்வாசகர் அவரே என்று எண்ணினார்கள். அவரது கருத்துக்களை அறிந்துகொள்ள ஆர்வம்காட்டினார்கள். அவருடன் தொடர்ந்து விவாதித்தார்கள். இலக்கிய ஆக்கங்கள் தேடுவது இத்த்தகைய மிகச்சிறந்த வாசகர்களையே. எந்த இடத்திலும் நல்லவாசகர்களை இலக்கியப்படைப்பு கண்டடைகிறது. ஆகவேதான் இலக்கியம் என்ற தொடர்ச்சி நீடிக்கமுடிகிறது. எந்த ஒரு நல்ல வாசகனும் உள்ளூர க.நா.சுவுடன் தன்னை அடையாளம் காண்பான். அவர் சொல்லும் முடிவுகளை அவன் தன் முடிவுகளுடன் ஒப்பிடுவான். அவரை நெருங்கிவருவான். டெல்லியில் நிகழ்ந்தது அதுவே. இலக்கியம் நுண்ணுணர்வு மிக்க மனங்களை நோக்கிப் பேசுகிறது, அந்த மனங்களில் அன்று மிக நுண்மையானது க.நா.சுவின் மனம். ஆகவேதான் அவர் வாசகத்தரப்பின் தலைமைக்குரலாக ஒலித்தார். இலக்கியவிமர்சகராகப் பங்களிப்பாற்றினார். ஒருவேளை அவர் ஒரு வரிகூட எழுதாமலிருந்தாலும்கூட அவர் இலக்கியவிமர்சகராகவே கருதப்படுவார்.\nக.நா.சு ஒரு தட்டச்சுப்பொறி வைத்திருந்தார். கையில் மடித்துக் கொண்டுசெல்லக்கூடிய சிறியவகை யந்திரம். அதில் தட்டச்சு செய்ய ஒரு தனிப்பயிற்சி தேவை. அவரது ஒரே ஸ்தாவர-ஜங்கம சொத்து அதுதான். நாலைந்து ஜிப்பா வேட்டிகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டு இதை இடுக்கிக்கொண்டால் அவர் எங்கும் சென்று எவ்வளவுநாளும் தங்கமுடியும். என் நண்பர் மு.கி.சந்தானம் க.நா.சுவின் ரசிகர். அடிக்கடி க.நா.சுவைத் தன் விருந்தினராக தர்மபுரிக்கும் ஓசூருக்கும் வரவழைத்து வீட்டில் தங்கவைத்து உபசரித்திருக்கிறார். காலையில் சிற்றுண்டி, காபி. அதன்பின் இரவுதான் சிற்றுண்டி. சோறு அனேகமாகத் தேவையில்லை. எளிய கொறிக்கும் உணவுகள் போதும். வேறு எந்த வசதிகளும் தேவையில்லை.\nக.நா.சு எங்கோ அவர் தன் கட்டுரைகளைத் தட்டச்சு செய்வதாக எழுதிவிட்டார். அதை வாசித்த அன்றைய மார்க்சியப் பேராசானும் ஈழத்தின் பெரும்தனவந்தருமான க.கைலாசபதி, க.நா.சு ஒரு செல்வச்சீமான் என்றும் சொந்தமாகத் தட்டச்சுப்பொறி வைத்திருப்பவர் என்றும் அதற்கான பணம் சி.ஐ.ஏயில் இருந்து அவருக்கு வருவதாகவும் எழுதினார். நம்மூர் மார்க்ஸியர் அரைநூற்றாண்டுக்காலம் அதை திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். க.நா.சு அதை வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டார் என்றாலும் உள்ளூர அவருக்கு வருத்தமிருந்தது. ஆனால் உள்ளும் புறமும் எதையும் பெரிதாக சுமந்தலைபவர் அல்ல. மானசீகமாக அவர் ஒரு நாடோடி. வம்புகளுக்கு எதிர்வினையாற்றும் வழக்கமே அவரிடம் இல்லை.\nஅதிகாலையில் க.நா.சு எழுந்துவிடுவார். அன்று எழுதவேண்டியதை எழுதிக் காலையிலேயே தபாலில் போட்டுவிட்டால் அவரது வேலைமுடிந்தது. அதன் பின் வாசிப்பும், உலாவுவதும், பேச்சும்தான். அதிகாலையின் அமைதியில் விளக்கின் சிவப்பு ஒளி கனத்த கண்ணாடிச்சில்லுகளில் கனல, சற்றே கூனலிட்டு அமர்ந்து க.நா.���ு தட்டச்சு செய்யும் காட்சி தன் நினைவில் என்றும் இருப்பது என்றார் மு.கி.சந்தானம். அந்தத் தட்டச்சுப்பொறி மிகப்பழையது. நாலைந்து எழுத்துக்களுக்கு ஒருமுறை அதன் அச்சுகள் சிக்கிக்கொள்ளும். க.நா.சு அதைப் பொறுமையாகப் பிரித்துவிட்டு மீண்டும் தட்டுவார். அவரது மொழிநடையில் எப்போதும் அந்த தடங்கல் பிரதிபலித்தது என்று நான் சொன்னேன்\n‘அந்தத் தட்டச்சுப்பொறி அனேகமாக மூர்மார்க்கெட்டில் இரண்டாம்விலைக்கு வாங்கியதாக இருக்கும்” என்றார் மு.கி.சந்தானம். அந்தக்காலத்தில் இங்கிலாந்தில் இருந்து அப்படிக் கொஞ்சம் பழைய கருவிகள் மூர்மார்க்கெட்டுக்கு வரும். நான் சிரித்தபடி “அது மூன்றுநான்கு கைகள் மாறியதாகக் கூட இருக்கலாம். அதற்கு முன் டி.எஸ்.எலியட் வைத்திருந்திருக்கலாம். கூல்ரிட்ஜ் வைத்திருந்திருக்கலாம்’ என்றேன்.\nSep 10, 2012 முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்\nவெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு\nமின் தமிழ் பேட்டி 3\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nசர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்\nபாரதி விவாதம்-7 – கநாசு\n[…] க.நா.சுவின் தட்டச்சுப்பொறி.. Share this:தொடர்புடைய பதிவுகள்க.நா.சுவின் தட்டச்சுப்பொறிமகாகவி விவாதம்பாரதி விவாதம்-7 – கநாசுபாரதியின் இன்றைய மதிப்புதமிழில் இலக்கிய விமர்சனம்வெ.சா-ஒரு காலகட்டத்தின் எதிர்க்குரல் […]\nசர்மாவின் உயில்- க.நா.சுவின் காணிநிலம்\n[…] க.நா.சுவின் தட்டச்சுப்பொறி சக்கரவர்த்தி உலா க.நா.சு ஒரு கட்டுரை […]\n[…] பிரமாதமான கட்டுரை. […]\nசிறுகதை 5 , லீலாவதி -பிரபு மயிலாடுதுறை\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 9\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்���ாணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-24T02:28:09Z", "digest": "sha1:TSCVZTIWBPCULRVAZS2OZXWIETJNRTG5", "length": 14579, "nlines": 235, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணி பெண்கள் 9ஆவது மாதத்தில் என்ன சாப்பிட வேண்டும்? - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணி பெண்கள் 9ஆவது மாதத்தில் என்ன சாப்பிட வேண்டும்\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் பலவித குழப்பத்துடன் இருப்பது வழக்கம். அதுவும் இயற்கையாக மனதளவில் குழப்பம் இல்லாவிட்டாலும், அவரவர் தன் கருத்துக்களை பதிவு செய்கிறேன் எனும் பெயரில் கர்ப்பிணி பெண்கள் மனதை குழப்பமாக வைத்திருக்க முயல்வதுண்டு. அப்படி இருக்க இன்னும் ஒரு மாதத்தில் நான் என் குழந்தையை ஈன்றுவிடுவேன் என யோசிக்கும் பெண்ணவள், என்ன உண்ண வேண்டுமென்பதையும் கவனமாக கையாள ஆசைப்படுகிறாள். கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவை மட்டுமே எடுத்துக்கொண்டாலும், 9ஆவது மாதத்தில் இவற்றை தான் நீங்கள் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.\nஎந்த உணவை எல்லாம் சாப்பிடலாம்\nஇந்த தானியங்களில் போலிக் அமிலம் அடங்கியிருக்கிறது. அதாவது போலிக் அமிலம் என்பது வைட்டமின் - பி தான். வேறு எதுவுமல்ல... இந்த முழு தானியங்கள் அடங்கிய ப்ரெட் வகைகளை ஒன்ப��ாவது மாத கர்ப்பிணி பெண் உண்பதால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. எனவே, ஒரு நாளைக்கு 6 முதல் 11 முறை இந்த பிரெட் வகை உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.\nகர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு தேவையான உணவுகளுள் ஒன்று பழ வகை உணவு. இந்த பழங்கள் எல்லாவித ஊட்டச்சத்துக்களையும் தர, தாய் மற்றும் சேய் இருவருக்கும் பிரசவ காலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அத்துடன் பிரசவக்காலம் நெருங்க மலச்சிக்கல் பிரச்சனை என்பது அதிகமாக காணக்கூடும். அதனால் மலச்சிக்கலை போக்க பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.\nபொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் நார்ச்சத்து அதிகமிருக்கிறது. கர்ப்பிணி பெண்கள் காய்கறிகள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாக, 9ஆவது மாதத்தில் எண்ணெய் உணவுகளை தவிர்த்து காய்கறிகளை அதிகம் சாப்பிடவும் வேண்டும். இதனால் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க, பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடும்.\nசீஸ் மற்றும் தயிர் போன்றவற்றில் அதிகளவில் கால்சியம் மற்றும் புரதச்சத்து அடங்கியிருக்க, இது கருவிலிருக்கும் குழந்தைக்கு தேவையான சத்துக்களையும் தரவல்லது. கர்ப்பிணி பெண்கள் சோயா பால், சோயா தயிர், சோயா சீஸ் போன்றவற்றை தங்கள் உணவோடு சேர்த்துக்கொள்ள சர்க்கரை அளவு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.\nபுரதம் அதிகம் அடங்கிய உணவு:\nஇந்த புரதம் அடங்கிய உணவுகளில் அமினோ அமிலம் நிறைந்திருக்க உடல் செல் கட்டமைப்பு பணிக்கும் பெரிதும் உதவுகிறது. ஆனால், புரத உணவை நீங்கள் கர்ப்ப காலத்தின் 2ஆவது மற்றும் 3ஆவது மூன்று மாதத்தில் எடுத்துக்கொள்ளும்போது மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். நீங்கள் உண்ணும் உணவை பொறுத்தே குழந்தையின் வளர்ச்சி என்பது கர்ப்ப காலத்தில் அமைகிறது.\nகர்ப்பிணி பெண்கள் மிகவும் முக்கியத்துவம் தரவேண்டிய விஷயங்களுள் ஒன்று தண்ணீர். ஆம், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதே அளவுக்கு உங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கு தண்ணீர் தேவைப்பட, இதனால் கருவை சுற்றி காணப்படும் பனிக்குட நீர் குறையாமல் பார்த்துக்கொள்ளவும் செய்கிறது. உங்களுடைய 9ஆவது மாதத்தில் நீங்கள் 2 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டியது அவசியமாகும்.\nஇப்படி கர்ப்பிணி பெண்கள�� எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு என்பது ஒவ்வொரு 3 மாதத்திலும் வேறுபட, எவற்றை நீங்கள் உண்ண வேண்டும் உண்ணக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருத்தல் வேண்டும். கர்ப்பமாக இருக்கும்போது முடிந்தளவுக்கு வெளியில் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். நீங்கள் வாங்கும் ஒரு பொருளின் மீது பல வித கேள்விகள் எழ வேண்டும். அப்போது தான் 90 சதவிகித சிறந்த உணவாவது உங்களுக்கு கிடைக்கும். மருத்துவரின் பரிந்துரையை அடிக்கடி பெற வேண்டியது மிகவும் முக்கியம்.\nகுழந்தைகளுக்கான சத்து மாவு பொடி தயாரிப்பு மற்றும் கஞ்சி செய்முறை - வீடியோ\n6 முதல் 12 மாத குழந்தைகளுக்கான ஜூஸ் - வீடியோ\nஉடலுறவு பிரச்சனைக்கு மருத்துவ ஆலோசனை அவசியமா\nஉடலுறவு கொள்ள சிறந்த நேரம் எது\nதிருமணத்திற்குப் பின்னும் சுய இன்பம் காண்பது அவசியமா\nபெண்களின் கருமுட்டையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுட்காலம்..\nதாய்ப்பால் புகட்டுதல் மார்பக அளவை மாற்றுமா\nஉடலுறவு குறித்த பெண்களின் கவலை..\nபுதிய தாய்மார்கள் கட்டாயம் உண்ண வேண்டிய உணவுகள்..\nதாயின் தோற்றம் கொண்டு குழந்தையின் பாலினத்தைக் காணமுடியுமா\nபெண்கள் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பதேன்\nசிசேரியன் நிகழக் காரணங்கள் என்ன\nஆணுறை பெண்ணுறுப்பில் மாட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலை சுரக்க விடாமல் தடுக்கும் அசுரன்..\nஐஸ் கிரீமும் கர்ப்பிணியும் - முக்கிய தகவல்..\nஇளம் தாய்மார்களுக்கு ஏற்படும் இடையூறுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dravidaveda.org/index.php?option=com_content&view=article&id=548&Itemid=61", "date_download": "2018-05-24T02:33:58Z", "digest": "sha1:2XM3TWZAJZ5OWA6T3VL3KR5EFDDWEYJ3", "length": 20368, "nlines": 302, "source_domain": "dravidaveda.org", "title": "ஒன்பதாந் திருமொழி", "raw_content": "\nநும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,\nஇம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,\nஎம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,\nநம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே\nசிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய\nமைந்தா, அந்த ணாலி மாலே சோலை மழகளிறே\nநந்தா விளக்கின் சுடரே நறையூர் நின்ற நம்பீ,என்\nஎந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே.\nபேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,\nமூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்\nஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரு���்\nஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே.\nஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்\nதேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,\nகாசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்\nவாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே.\nதீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு\nமாய்,எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,\nதாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்\nகேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே.\nசொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,\nஎல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,\nநல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,\nஎல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே.\nமாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா\nவிட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே,\nகாட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த,\nநாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே\nமுன்னிவண்ணம்பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற*\nஎந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,\nவந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,\nசிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,\nஇந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே\nஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை,\nகாரார் புறவின் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த,\nசீராரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து,\nஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே.\nதிருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,\nதிருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,\nதிருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12\nதிருமொழி - 13, திருமொழி - 14\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 10, திருமொழி - 11, திருமொழி - 12.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 1, திருமொழி - 2.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, தி���ுமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9.\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8.\nதிருமொழி - 01, திருமொழி - 02, திருமொழி - 03,\nதிருமொழி - 04, திருமொழி - 05, திருமொழி - 06,\nதிருமொழி - 07, திருமொழி - 08, திருமொழி - 09,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\nதிருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,\nதிருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,\nதிருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2015/12/blog-post_21.html", "date_download": "2018-05-24T02:13:29Z", "digest": "sha1:3BRR35CEA5PQHL7ECZNYOTQWSUDRB275", "length": 32304, "nlines": 269, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: பாபா காட்டும் மெய்ஞான வழி!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபாபா காட்டும் மெய்ஞான வழி\nமெய்ஞானம் அடைந்து விட்ட யோகியோ சித்தரோ தன்னை அறிவிக்கவோ, அறிமுகப்படுத்தவோ அவசியமில்லை. அவரை நேரில் சந்திப்பவர்கள் நுண்ணுணர்வு படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் சக்தி வாய்ந்த அலைகளை அவரிடமிருந்து உணர்வார்கள். ஷிரடி பாபாவை நேரில் சந்தித்த பல மனிதர்கள் அப்படி சக்தி வாய்ந்த அலைகளை உணர்ந்திருக்கிறார்கள். அளவில்லாத அமைதியையும், ஆனந்தத்தையும் அவர் பார்வை தங்கள் மீது பட்ட போது முழுமையாக அனுபவித்திருக்கிறார்கள். இதை நேரடியாக அனுபவித்த பக்தர்கள் பலர் அதை விரிவாகப் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்.\nஇறையனுபவம் என்கிற பேரானந்தம் எப்படி இருக்கும் என்பதைச் சிறிது நேரமாவது பக்தர்களை அனுபவிக்க வைத்து மெய்ஞான வழியில் நடக்க பாபா தூண்டி இருக்கிறார் என்றே இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉலகியல் பிரச்னைகளோடு தன்னை நெருங்கியவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து பாபா அவர்களை முதலில் தன்னிடம் இழுத்துக் கொண்டாலும் அவர்களைப் பிற்காலத்தில் பக்குவப்பட வைத்து கடைசியில் அவர்களிடம் மெய்ஞானத்தையே பாபா வலியுறுத்தினார். அதற்கு மிக நல்ல உதாரணமாய் நானா சாஹேப் சந்தோர்க்கர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையே கூறலாம்.\nநானா சாஹேப் சந்தோர்க்கரின் மகள் பிரசவத்தை தன் அருளால் நல்லபடியாக பாபா நடத்தி வைத்ததை முன்பு பார்த்தோம். ஆனால் சில ஆண்டுகளில் அந்தக் குழந்தை இறந்து விட்டது. சிறிது காலத்தில் அவர் மகளின் கணவரும் இறந்து போனார். இது நானா சாஹேப் சந்தோர்க்கரைப் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது. பாபா இருக்கையில் இப்படி நடந்து விட்டதே என்ற ஆதங்கமும் அவர் மனதில் நிறையவே இருந்தது.\nஇந்த சோக நிகழ்ச்சிகளுக்குப் பின் ஷிரடி வந்தவர் முகத்தை வாட்டமாக வைத்துக் கொண்டு பாபா முன்னால் அமர்ந்திருந்தார். “ஏன் வாட்டமாக இருக்கிறாய்” என்று பாபா கேட்டதற்கு அவர் பாபாவிடம் வெளிப்படையாகவே சொன்னார். “நீங்கள் அறியாதது ஒன்றுமில்லை பாபா. உங்கள் கருணையில் நாங்கள் இருக்கையில் என் பேரக்குழந்தையும் என் மகளின�� கணவனும் இறந்து போயிருக்கிறார்கள்.”\nபாபா சொன்னார். “ஜனன மரணங்கள் அவரவர் கர்மவினைகளின்படி ஏற்படுபவை. அவை என் சக்தியில் அடங்குபவை அல்ல. இறைவனான பரமேஸ்வரனே கூட அதை ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் என்பதற்காக அவர் சூரிய சந்திரரை சில அடிகள் தள்ளி உதயமாகச் சொல்ல முடியுமா அவர் அப்படிச் சொல்ல மாட்டார், அப்படிச் சொல்லவும் கூடாது. அப்படி அவர் செய்தால் அது குழப்பத்தையும் ஒழுங்கீனத்தையும் உண்டுபண்ணி விடும்”\nநானா சாஹேப் சந்தோர்க்கர் விடவில்லை. எத்தனையோ முறை பாபா அற்புதங்கள் நடத்தியதை அவர் நேரில் பார்த்தவராயிற்றே. “அப்படியானால் உனக்கு மகன் பிறப்பான் என்று ஒருவரிடம் சொல்கிறீர்கள். அவருக்கு மகன் பிறக்கிறான். உனக்கு வேலை கிடைக்கும் என்று ஒருவரிடம் சொல்கிறீர்கள். அவருக்கு வேலை கிடைக்கிறது. அதெல்லாம் மட்டும் எப்படி சாத்தியம்” என்று பாபாவிடம் கேட்டார்.\n“எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை என்னால் பார்க்க முடிந்ததால் நடக்கப் போவதை நான் சொல்கிறேன். அது அப்படியே நடக்கிறது. அதை எல்லாம் நீ என்னுடைய அற்புதங்களாக நினைத்து விட்டால் அது தவறு.” என்று பாபா கூறினார். பாபாவின் இந்தக்கூற்று இது வரை நாம் பார்த்த நிகழ்வுகளுக்கு முரண்பாடான ஒன்றாய் வாசகர்களுக்குத் தோன்றலாம்.\nபக்தர்களின் உலகியல் பிரச்னைகளைத் தீர்ப்பதிலேயே அவரைப் போன்ற ஒரு மகான் முழுமூச்சாக இருந்தால் அவர்களது ஆசாபாசங்களை அவர்கள் கடந்து மெய்ஞான மார்க்கத்தில் செல்ல ஆரம்பிப்பது சாத்தியமாகாது என்பதும் உண்மையே. ஆன்மிக அன்பர்கள் பந்தபாசங்களை குறைத்துக் கொண்டே போக வேண்டுமே ஒழிய அதை வளர்த்துக் கொண்டே போக உண்மையான குரு உதவி புரிய மாட்டார். மேலும் நடந்தே ஆக வேண்டும் என்று இறைவன் இயற்கையின் விதிப்படி தீர்மானித்திருந்த செயல்களை மாற்ற எந்த யோகியாலும் கூட முடியாது. மாற்ற முடிந்தவை, மாற்ற முடியாதவை என்று இருவகை முன்வினைப் பலன்கள் இருப்பதாகவே தோன்றுகிறது. முடிந்ததை மகான்கள் செய்கிறார்கள். முடியாததை ஏற்றுக் கொள்கிறார்கள் என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.\nநானா சாஹேப் சந்தோர்க்கர் அதை உணர்ந்திருக்க வேண்டும். கடைசி வரை பாபாவின் பரம பக்தராகவே இருந்து மெய்ஞான வழியில் மேலும் முன்னேறி வாழ்ந்து மறைந்தார்.\nபாபா மெய்ஞான வழியை உண��்த்திய வித்தியாசமான வேறொரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். கண்பத் ராவ் என்பவர் நானா சாஹேப் சந்தோர்க்கர் டெபுடி கலெக்டராக இருந்த போது அவருடன் காவலுக்கு ஷிரடிக்கு வந்த போலீஸ் கான்ஸ்டபிள். அவரை அனைவரும் தாஸ் கனு என்று அழைத்தார்கள். அவர் கிராமத்து நாடகங்களில் விரும்பி நடித்தும் வந்தார். அவரிடம் வேண்டாத பழக்கங்களும் நிறைய இருந்தன. சிறிதும் ஆன்மிக நாட்டம் இல்லாத அவர் ஆரம்பத்தில் பாபாவிடம் ஈர்க்கப்படவில்லை. நாளடைவில் சிறிது சிறிதாக பாபாவால் மாற்றப்பட்ட அவர் கடைசியில் ஆன்மிகப் பண்டிதராகப் பலராலும் கருதப்பட்டு தாஸ் கனு மகராஜ் என்று அழைக்கப்படும் அளவு உயர்ந்து விட்டார்.\nதாஸ் கனு மகராஜுக்கு ஈசாவாஸ்ய உபநிஷத்திற்கு மராத்தியில் உரை எழுதும் ஆசை வந்தது. பதினெட்டே சுலோகங்கள் கொண்டதாக இருந்தாலும் ஈசாவாஸ்ய உபநிஷத்தை அனைத்து உபநிஷத்துகளின் சாராம்சமாகவே மகாத்மா காந்தி போன்றவர்கள் கருதினார்கள். அந்த அளவு மேன்மையும் ஆழமும் கொண்ட ஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் சுலோகத்தையே அவரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் புரிந்து கொள்ளாமல் அந்த உபநிஷத்திற்கு உரை எழுதினால் அது வெறுமையாகவே இருக்கும் என்பதை தாஸ் கனு மகராஜ் உணர்ந்தார். அதை ஆழமாகப் புரிந்து கொள்ள உதவுமாறு அவர் பாபாவிடம் வேண்டினார்.\nபாபா சொன்னார். “இதில் என்ன கஷ்டம் இருக்கிறது. விலே பார்லேவில் இருக்கும் காகா தீக்‌ஷித்தின் பங்களாவுக்கு நீ போனால் கூலிக்காரப் பெண் மல்கர்ணி இதன் பொருளை உனக்கு உணர வைப்பாள்”\nஉபநிஷத்தின் உண்மைப் பொருளைக் கூலிக்காரப் பெண்ணிடம் கற்றுக் கொள்வது என்பது வேடிக்கையாக மற்றவர்களுக்குப் படலாம். ஆனால் பாபா காரணமில்லாமல் எதையும் சொல்ல மாட்டார் என்பதை உணர்ந்திருந்த தாஸ் கனு மகராஜ் அவர் சொன்னபடியே சென்றார். அந்தப் பங்களாவில் தங்கி இருந்த போது அதிகாலையில் மல்கர்ணி என்ற அந்தப் பெண் ஆனந்தமாக பாடுவது காதில் விழுந்தது. ஒரு ஆரஞ்சு நிறப் பட்டுச்சேலையின் அழகையும், அதன் ஜரிகையையும், அதன் நேர்த்தியையும் பற்றி மல்கர்ணி அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தாள். தாஸ் கனு மகராஜ் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தார். பட்டுச்சேலையைப் பற்றிப் பாடினாலும் மல்கர்ணி கந்தலைத் தான் உடுத்திக் கொண்டிருந்தாள்.\nதாஸ் கனு மகராஜ���க்கு அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. ஒரு நண்பர் மூலமாக ஒரு புதிய சேலையை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். மறு நாள் ஆனந்தமாக அதை உடுத்திக் கொண்டிருந்த மல்கர்ணி அதற்கும் மறு நாள் அதை வீசி எறிந்து விட்டு பழையபடி கந்தலை உடுத்திக் கொண்டு ஆரஞ்சு நிறப் பட்டுச்சேலையை வர்ணித்து ஆனந்தமாகப் பாட ஆரம்பித்து விட்டாள். அவருக்கு அப்போது தான் புரிந்தது. அந்தப் பெண்ணின் சந்தோஷம் அவள் உடுத்தும் வெளிப்புற ஆடைகளில் இல்லை. அவள் உள்மனதில் தான் இருக்கிறது.\nஈசாவாஸ்ய உபநிஷத்தின் முதல் சுலோகமே ”இந்த உலகம் ஈஸ்வரனின் மாயையால் சூழப்பட்டிருக்கிறது. அதனால் வெளியே இருப்பவற்றை வைத்துக் கொண்டு ஆனந்தம் அடைய முற்படாமல் அவற்றை ஒதுக்கி ஆனந்தம் அடையுங்கள்” என்று சொல்வதாகவும் மல்கர்ணி அதற்கு உதாரணமாக இருப்பதாகவும் தாஸ் கனு மகராஜ் உணர்ந்தார். அதன் பின் நீரோடை போல அழகாக உணர்வு பூர்வமாக அந்த உபநிஷத்திற்கு அவர் உரை எழுதினார்.\nஇப்படி மெய்ஞான வழியையும் தன் வழியில் பாபா காட்டி பலரை ஞான மார்க்கத்தில் உயர்த்தி இருக்கிறார். ஒரு ஞானிக்கு மட்டுமே அல்லவா அது முடியும்\nஇனி அடுத்த வாரம் வேறொரு மகாசக்தி மனிதரைப் பார்ப்போம்.\nLabels: ஆழ்மன சக்தி, ஆன்மீகம்\nஞானிகளின் வாழ்க்கையில் நடந்த அரிய பல சம்பவங்களை அறியும்போது உண்மையிலே நாமே அத்தகைய அனுபவத்தை அடைந்ததுபோன்ற மகிழ்வு நமக்கு உண்டாகிறது\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nதினத்தந்தியில் “நீ நான் தாமிரபரணி” விமர்சனம்\nஅனைத்துமான ஆண்டவனை அணுகுவது எப்படி\nபாபா காட்டும் மெய்ஞான வழி\nகர்ம வினைகளும் பாபாவின் கருணையும்\nஉலகப் பழமொழிகள் – 10\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"���ிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேய�� சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifeofjagadishchandran.blogspot.com/2015/07/want-to-study-in-aus-meet-top.html", "date_download": "2018-05-24T02:13:41Z", "digest": "sha1:EU2CWZUPZQB3WX2C7YI3SAHCREIG53FR", "length": 42630, "nlines": 318, "source_domain": "lifeofjagadishchandran.blogspot.com", "title": "lifeofjagadishchandran", "raw_content": "\nஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள்\nஅப்துல் கலாமுடன் ஸ்ரீஜன் பால்சிங்| ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து\nஅவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன.\nஅப்துல் கலாமுடன் நான் சேர்ந்திருந்த அந்த கடைசித் தருணமானது 27-ம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கியது. குவாஹாட்டிக்கு விமானத்தில் ஒன்றாக புறப்பட்டோம். டாக்டர் கலாம் 1-ஏ எண் கொண்ட இருக்கையிலும் நான் 1-சி இருக்கையிலும் அமர்ந்திருந்தோம். அவர் அடர் நிறம் கொண்ட ஆடை அணிந்திருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் 'நல்ல நிறம்' என அவரது ஆடையைச் சுட்டிக்காட்டிச் சொன்னேன். அப்போது என் மனம் அறிந்திருக்கவில்லை அதுவே அவரை நான் பார்க்கும் கடைசி நிறமென்று.\nபருவமழை காலத்தில், விமானத்தில் இரண்டரை மணி நேரம் பயணம் என்பது சற்று எரிச்சலைத் தருவதே. அதுவும் விமானத்தின் சிறு ஜெர்க்குகள் எனக்கு வெறுப்பாக இருந்தது. ஆனால், கலாமுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். எனது வெறுப்புணர்வைப் புரிந்து கொண்ட கலாம், என் அருகில் இருக்கும் கண்ணாடி ஜன்னலுக்கு மேல் இருக்கும் திரையை இழுத்துவிட்டு \"இப்போது நீ அச்சமின்றி இருக்கலாம்\" என்றார்.\nவிமானப் பயணம் ஒருவழியாக முடிந்தது. அடுத்ததாக ஐ.ஐ.எம். ஷில்லாங்குக்கு கார் மூலமாக இரண்டரை மணி நேரப் பயணம். விமானப் பயணம், கார் பயணம் என பயணமே 5 மணி நேரத்தை விழுங்கிவிட்டது. ஆனால் அந்த 5 மணி நேரமும் நாங்கள் நிறையப் பேசினோம், ஆலோசித்தோம், விவாதித்தோம். கடந்த ஆறு ஆண்டுகளில் இதுபோன்ற நிறைய தருணம் எனக்கு வாய்த்திருக்கிறது.\nஇருப்பினும் எனக்கும் கலாமுக்கும் இடையேயான அந்த கடைசி பேச்சுகளில் மூன்று முக்கிய நிகழ்வுகள்/ஆலோசனைகள் எப்போதும் நினைவில் நிற்கும்.\nமுதலாவது, பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் கலாமை வெகுவாகவே பாதித்திருந்தது. அப்பாவி உயிர்களின் பலி அவரைத் துயரத்தில் ஆழ்த்தியிருந்தது. அன்றைய தினம் அவர் ஷில்லாங் ஐ.ஐ.எம். அரங்கில் பேசவிருந்த தலைப்பு 'வாழ்வதற்கு உகந்த பூமி'.\nபஞ்சாப் சம்பவத்தையும் அவர் பேசவிருந்த தலைப்பினையும் ஒப்பிட்ட கலாம், \"மனிதர்களால் ஆன சக்திகள் பல இந்த புவியை வாழ்வதற்கு தகுதியற்றதாக மாற்றி வருகின்றன. வன்முறையும், சுற்றுச்சூழல் மாசும், சற்றும் பொறுப்பற்ற மனித நடவடிக்கைகளும் தொடர்ந்தால் இன்னும் 30 ஆண்டு காலத்தில் நாம் இந்த பூமியை விட்டுச் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இதைத் தடுக்க உங்களைப் போன்றவர்கள் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டும். எதிர்காலம் உங்கள் கைகளிலேயே இருக்கிறது\" என்றார்.\nஇரண்டாவதாக நாங்கள் பேசிக் கொண்டது தேசிய அரசியல் பற்றியது. நாடாளுமன்றம் முடங்கி வருவது குறித்து கலாம் மிகுந்த வேதனை தெரிவித்தார். \"எனது பதவிக் காலத்தில் நான் இரு வேறு அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அதன் பின்னரும் நிறைய ஆட்சி மாற்றங்களை பார்த்துவிட்டேன். ஆனால், இத்தகைய முடக்கங்கள் மட்டும் மாறவில்லை. இது சரியானது அல்ல. நாடாளுமன்றம் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்வதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த ஏதாவது ஒரு வழிவகை காண விரும்புகிறேன்\" எனக் கூறினார்.\nபின்னர் என்னிடம் ஐஐஎம் மாணவர்களிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்யுமாறு வலியுறுத்தினார். அதை தனது உரை முடிந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்தார். நாடாளுமன்றத்தை ஆக்கபூர்வமானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் மாற்றக்கூடிய வழிமுறைகள் மூன்றினை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். அதுவே கலாம் மாணவர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த அந்த கடைசி நேரக் கேள்வி.\nசிறிது நேரம் கழித்து ���ன்னிடம் அந்த கேள்வி பற்றி மீண்டும் பேசினார். என்னாலேயே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை என்றால் மாணவர்களால் எப்படி முடியும் என்றார். அடுத்த ஒரு மணி நேரம் இதைப் பற்றியே எங்கள் பேச்சு இருந்தது. பல்வேறு யோசனைகளை நாங்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களது அடுத்த படைப்பான 'அட்வான்டேஜ் இந்தியா' என்ற புத்தகத்தில் இது குறித்து சேர்க்கலாம் என முடிவு செய்தோம்.\nமூன்றாவது நிகழ்வு மிகவும் நெகிழ்ச்சிகரமானது. அவரது பண்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே சொல்லலாம். எங்கள் வாகனத்துக்குப் பாதுகாப்பாக 6 வாகனங்கள் வந்தன. நாங்கள் இரண்டாவது வாகனத்தில் இருந்தோம். எங்கள் காருக்கு முன்னதாகச் சென்ற ஒரு திறந்த ஜிப்ஸி வாகனத்தில் 3 வீரர்கள் இருந்தனர். இருவர் ஜிப்ஸிக்குள் அமர்ந்திருந்தனர். ஒருவர் வாகனத்தில் நின்றபடி பயணித்தார். ஒரு மணி நேர பயணம் ஆகியிருக்கும், \"அந்த நபர் ஏன் நின்று கொண்டே வருகிறார் அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது அவர் சோர்ந்து விடுவார். இது அவருக்கு தண்டனை போல் அல்லவா இருக்கிறது ஏதாவது செய்யுங்கள். ஒயர்லெஸ் கருவியில் தகவல் அனுப்பி அவரை அமரச் செய்யுங்கள் அல்லது கை அசைத்தாவது அவரை உட்கார சொல்லுங்கள்\" எனக் கலாம் என்னிடம் கூறினார்.\nஅவரிடம் நான் எவ்வளவோ எடுத்துரைத்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரை நிற்கும்படி மேலதிகாரி கூறியிருக்கலாம் என்றேன். ஆனால், கலாம் சமாதானம் அடையவில்லை. ரேடியோ கருவி மூலம் தகவல் அனுப்ப எவ்வளவோ முயன்றோம். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை. அடுத்த 1.5 மணி நேரப் பயணத்தின் போது \"ஷில்லாங் சென்றதும் அந்த நபருக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும்\" என்பதை அவர் என்னிடம் மூன்று முறையாவது நினைவுபடுத்தியிருப்பார். அதேபோல் ஷில்லாங் சென்றதும், அந்த நபரை நான் ஒருவழியாக தேடிப்பிடித்தேன். அவரை கலாமிடம் அழைத்துச் சென்றேன்.\nஅந்த வீரரிடம் கைகுலுக்கிய கலாம், \"சோர்வாக இருக்கிறாயா ஏதாவது சாப்பிடுகிறாயா\" எனக் கேட்டார். \"எனக்காக நீ நீண்ட நேரம் நிற்க வேண்டியதாகிவிட்டது. அதற்காக நான் வருந்துகிறேன்\" என்றார். கலாமின் பண்பைக் கண்டு வியந்துபோன அந்த வீரர், \"சார், உங்களுக்காக நான் 6 மணி நேரம்கூட நிற்பேன்\" என்றார்.\nஅதன்பிறகு நாங்கள் கருத்தரங���கம் நடைபெறவிருந்த இடத்துக்குச் சென்றோம். அவர் எப்போதுமே குறித்து நேரத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கொள்கையுடவர். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என என்னிடம் அவர் அடிக்கடி கூறியிருக்கிறார்.\nஅங்கே, அவருக்காக ஒலிப்பெருக்கியைச் சரி செய்தேன். கருத்தரங்கு குறித்து சுருக்கமாக குறிப்பு வழங்கினேன். அப்போது அவர் என்னிடம், 'ஃபன்னி கை'- விளையாட்டுப் பையன் நீ\" என்றார். அவருடனான 6 ஆண்டுகளில் குறிப்பிட்ட இந்த வார்த்தைக்குப் பல அர்த்தங்களை நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒழுங்காக வேலை செய்தால், சிறு தவறு செய்திருந்தால், அவர் சொல்வதற்கு செவி சாய்க்க வேண்டுமென நினைத்தால், எனப் பல்வேறு தருணங்களில் கலாம் இந்த வார்த்தையை என்னிடம் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால், இந்த முறை அவர் கூறியதே கடைசியானது, இறுதியானது.\nமேடையில் ஏறி இரண்டு நிமிடங்கள் பேசியிருப்பார். நான் அவருக்குப் பின் அமர்ந்திருந்தேன். 2 நிமிட பேச்சுக்குப் பின்னர் நீண்ட இடைவெளி. நான் அவரைப் பார்த்தேன். அவர் கீழே சரிந்தார். அவரை நாங்கள் தூக்கினோம். மருத்துவர்கள் விரைந்து வந்தனர். என்ன முதலுதவியெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தனர். என் ஒரு கரத்தில் கலாமின் தலையைத் தாங்கிக் கொண்டிருந்தேன். பாதி மூடிய கண்களில் அவர் என்னைப் பார்த்த அந்த கடைசிப் பார்வையை என்றென்றைக்கும் மறக்க முடியாது.\nஅவரது கை எனது கையை இறுகப்பற்றியது; அவரது விரல்களை என் விரல்களோடு கோர்த்துக்கொண்டார். அவரது முகத்தில் அமைதி தவழ்ந்தது. அவர் எதுவும் பேசவில்லை. வலியை சிறிதும் காட்டவில்லை. அவரது கண்களில் ஞான ஒளி வீசியது. அடுத்து 5 நிமிடங்களில் நாங்கள் மருத்துவமனையை அடைந்திருந்தோம். ஆனால், அப்போதே ஏவுகணை நாயகன் நம்மைவிட்டு பறந்திருந்தார். அவரது பாதம் தொட்டு வணங்கினேன். எனது மூத்த நண்பருக்கு, எனது குருவுக்கு பிரியாவிடை செலுத்தினேன். உங்கள் நினைவுகள் என்னைவிட்டு நீங்காது. அடுத்த பிறப்பில் சந்திப்போம்.\nநினைவலைகளில் இருந்து இன்னும் கொஞ்சம்...\n\"நீ ஒரு இளைஞன். நீ எதற்காக அடுத்தவர்களால் நினைவுகூரப்பட வேண்டும் என நினைக்கிறாய்\" இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்��ியை நான் திருப்பிக் கேட்டேன். \"நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்\" இக்கேள்வியை கலாம் என்னிடம் அடிக்கடி கேட்டிருக்கிறார். அவரது கவனத்தை ஈர்க்கும் பதிலைத் தேடியலைந்திருக்கிறேன். ஒரு நாள், அவரிடம் இதே கேள்வியை நான் திருப்பிக் கேட்டேன். \"நீங்கள் முதலில் சொல்லுங்கள். நீங்கள் எதற்காக நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, எழுத்தாளர், ஏவுகணை நாயகர், இந்தியா 2020 புத்தகம் அல்லது டார்கெட் 3 பில்லியன்.... இவற்றில் எதற்காக நீங்கள் நினைவுகூரப்பட விரும்புகிறீர்கள்\nபல்வேறு பதில்களை நானே அளித்திருந்ததால் அவர் எளிதில் சொல்லிவிடுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் விதமாக, \"ஆசிரியராக இருந்ததற்காகவே நினைவுகூரப்பட விரும்புவேன்\nசில வாரங்களுக்கு முன்னதாக நானும் கலாமும் அவரது பழைய நண்பர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் பேச்சு, பிள்ளைகள் தங்கள் பெற்றோரைப் பேணுவது தொடர்பாக விரிந்தது. அப்போது கலாம், \"பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் வயோதிக காலத்தில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால் பல நேரங்களில் அது நடைபெறாதது வருத்தமளிக்கிறது. அதேபோல் பெரியவர்கள் தங்கள் சொத்துகளை வாரிசுகளுக்குப் பிரித்தளிக்க மரணப்படுகையில் விழும் வரை காத்திருக்கக் கூடாது. அது குடும்பத் தகராறு ஏற்பட வழி செய்யும். அதேபோல் நோவற்ற மரணம் பெரிய வரம். ஒருவர் தன் பணியின்போதே மரித்துப்போவார் எனில் அது வரமே. இறுதி மூச்சு, இழுபறியின்றி பிரிய வேண்டும்\" என்றார்.\nஅவரது வார்த்தைகளை இன்று நான் அசைபோடுகிறேன். அவரது இறுதிப்பயணம் அவர் விருப்பத்துக்கேற்ப கற்பிக்கும்போதே நிகழ்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் அவர் படுக்கையில் துவண்டு கிடக்கவில்லை. கம்பீரமாக நின்றுகொண்டு, பணி செய்துகொண்டு, உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு பெருந்தலைவர் நம்மை விட்டு மறைந்துவிட்டார். அவர் சேர்த்து வைத்தது எல்லாம் மக்களின் அன்பு மட்டுமே. இறுதிப் பயணத்திலும் அவர் ஒரு வெற்றியாளரே.\nஅவர��டனான காலை சிற்றுண்டி, இரவு உணவு வேளைப் பொழுதுகள் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அவருடைய எளிமை, ஆர்வம் போன்ற குணங்கள் என்னில் எப்போதும் நினைவலைகளாக வியாபித்திருக்கும். அவர் விட்டுச்சென்ற பாடங்கள் எத்தனையோ. ஆனால், இனி அவரிடம் கற்க முடியாது என்ற வேதனை என்னை அமிழ்த்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் எனக்கு கனவுகளைத் தந்தீர்கள். அந்தக் கனவுகள் சாதிக்க முடிந்த சாத்தியமாக இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தீர்கள். உங்களை என்றும் மறவேன்.\nகலாம் சென்றுவிட்டார் ஆனால் அவரது பணிகள் காலம் கடந்து வாழும்.\nஉங்களுக்கு நன்றிக் கடன்பட்ட மாணவன்,\nஸ்ரீஜன் பால் சிங் - அப்துல் கலாமின் ஆலோசகர்\nதமிழில் - பாரதி ஆனந்த்\nKeywords: அப்துல் கலாம், அப்துல் கலாம் மறைவு, கலாம் மறைவுக்கு அஞ்சலி, ஸ்ரீஜன் பால்\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nஇடது: மது ஒழிப்புப் போராளி சசிபெருமாள் | வலது: மது...\nகன்னியாகுமரி: சசிபெருமாள் உயரிழப்பு குறித்து தற்கொ...\nகன்னியாகுமரி: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத...\nமது ஒழிப்புக் கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் ந...\nஉண்ணாமலைக்கடையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி காந்த...\nஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறி...\nராமேசுவரத்தில் மக்களின் கண்ணீர் பாதையில் விடைபெற்ற...\nடாக்டர் அப்துல் கலாம் விஞ்ஞானி,குடியரசு தலைவர்,ஆசி...\nசொந்த மண்ணில் அப்துல் கலாம் உடல் தலைவர்கள்,பொதுமக்...\n‘செரிபரல் பால்சி’ எனப்படும் ‘நிரந்தர வகை முடக்கு ந...\nதமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு -- Tamil devotional...\nஅப்துல் கலாம்| கோப்புப் படம்முன்னாள் குடியரசுத் தல...\nபிரதோச வழிபாட்டினைக் கடைப்பிடித்து சகல நலனும் பெற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள ���டங்களை இயற...\nAANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): oru muga ruthratcham : ஒரு முக ருத்திராட்சத்தின் பெருமைகள் ருத்ராட்சம்,வில்வம்,வேம்பு உள்ள இடங்களை இயற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2013/10/blog-post_18.html", "date_download": "2018-05-24T02:15:50Z", "digest": "sha1:HGBSRMTSNVWHVH7LPSEQYTXCPDTRAMYH", "length": 25836, "nlines": 230, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !", "raw_content": "\nயுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் \nதமிழில் - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை\nகுறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது.\nஉங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு\nகாலித் ஹுஸைனி : குடும்பம் எனப்படுவது ஒரு ஆப்கானியனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அடையாளம் ஆகும். எவரும் தன்னையும், தன்னைச் சுற்றியிருப்பவரையும் புரிந்து கொள்வதைப் போலவே உலகம் போன்ற அனைத்தினுள்ளும் தன்னை நிலைநிறுத்துவதும் குடும்பத்துக்கு இணையாகத்தான். இந் நாவலின் கதையை ஆப்கானிஸ்தானுக்கு வெளியே கொண்டு சென்றது நான் வேண்டுமென்றே செய்த ஒன்றுதான். அவ்வாறே இக் கதையின் யதார்த்தமான நடைக���கு அவ்வாறான சர்வதேசப் பரம்பல் அவசியமானது. காபூல் நகரத்தில் ஆரம்பித்து கந்தஹார் பிரதேசத்தில் முடியும் ஒரு கதையைக் கூற எனக்கு அவசியப்படவில்லை. கடந்த பத்து வருட காலத்துக்குள் நான் உலகின் பல இடங்களுக்கு பயணம் செய்து பெற்ற அனுபவங்களை, எனது கதையின் கதாபாத்திரங்களுக்குத் தேவையான பூகோளச் சுற்றாடலை உருவாக்குவதற்கு உபயோகப்படுத்த எனக்குத் தேவைப்பட்டது. அவ்வாறே ஒரு எழுத்தாளராக ஆப்கானிஸ்தானைத் தாண்டிய அனுபவங்களை எனது படைப்பில் சேர்த்துக் கொள்ள நான் விரும்பினேன். சில எழுத்தாளர்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஒரே நகரத்தை அடிப்படையாகக் கொண்டு அருமையான பல புத்தகங்களை எழுதுகின்றனர். அது பாராட்டப்பட வேண்டிய திறமைகளிலொன்று. எனினும் எனக்கு இத் தொகுப்பை எழுதும்போது இந்த இடத்தைத் தாண்டிச் செல்வதே எனது தேவையாக இருந்தது.\nமிகச் சாதாரணமானதொரு எண்ணத்தோடுதான் இப் புத்தகத்தை ஆரம்பித்தேன். ஒரு தந்தை, தனது சிறு பிள்ளைகள் இருவரோடு பாலைவனத்தினூடு காபூல் நகரம் நோக்கிச் செல்லும் சந்தர்ப்பமொன்றின் மூலம் அந்த எண்ணம் விரிவடைகிறது. எல்லாப் பக்கங்களிலும் கிளை விரித்துள்ள மரமொன்றின் தண்டைப் பற்றிய சித்திரம் என்னுள் வரையப்பட்டிருந்தது. அந்தச் சாதாரண எண்ணம் மற்றும் மரத் தண்டின் உருவத்துக்கு மேலதிகமாக வேறெதுவும் கதையொன்றாகக் கோர்க்கப்பட்டிருக்கவில்லை. முதலில் பிரான்ஸுக்குச் செல்வது குறித்தும் அங்கிருந்து பிறகு கிரீஸுக்குச் செல்வது குறித்தும் எண்ணம் எதுவும் முதலில் எனக்குள் இருக்கவில்லை. கதையானது, அதுவாகவே படிப்படியாக அவ்வாறு உருவானது. இக் கதையானது எவ்வளவு தூரம் விரிந்து செல்லும் என்பதையும் எவ்வளவு வாழ்க்கைகளை இக் கதையின் மூலம் தொடமுடியும் என்பதையும் தேடிப் பார்ப்பதுவே எனது தேவையாக இருந்தது.\nThe Kite Runner நாவலுக்கு அடிப்படையாக அமைந்த அனுபவம் எது\nகாலித் ஹுஸைனி : அக் கதையானது அதிகளவில் புனைவாகவே எழுதப்பட்டது. ஆனால் 1999 ஆம் ஆண்டின் மழைக்காலத்தில் ஓர் தினம் தொலைக்காட்சியில் நான் பார்க்க நேர்ந்த செய்தியொன்று அக் கதைக்கு அடிப்படையாக அமைந்தது எனக் கூறலாம். அச் செய்தியில் தலிபான்களைப் பற்றி ஒளிபரப்பப்பட்டது. ஆப்கான் மக்களுக்கு தலிபான்களால் விடுக்கப்படும் பல்வேறு எச்சரிக்கைகள் குறித்து அச் ச���ய்தியில் கூறப்பட்டது. அவர்கள் காற்றாடி விளையாட்டையும் தடை செய்திருப்பாக அச் செய்தியில் அறிவிக்கப்பட்டது. காபூல் நகரத்தில் வாழ்ந்த காலத்தில் எனது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் காற்றாடி விட்டு விளையாடிய என்னைத் திகைப்படையச் செய்ய அச் செய்தியால் முடியுமாக இருந்தது.\nஆகவே அச் செய்தியைச் செவிமடுத்த பிறகு நான் எனது எழுதும் மேசைக்கருகே அமர்ந்து காபூல் நகரத்தில் காற்றாடி விடும் விளையாட்டை விளையாடிய சிறுவர்கள் இருவரைப் பற்றி 25 பக்கங்களில் ஒரு சிறுகதையை எழுதினேன். அது நான் நினைத்ததிலும் பார்க்க, அனுதாபத்தைத் தோற்றுவிக்கக் கூடிய விதத்தில் வெற்றிகரமாக எழுதப்பட்ட ஒரு கதையாக அமைந்தது. அதை எழுதி சில வருடங்கள் கடந்த பிற்பாடு, 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அக் கதையை மீண்டும் வாசிக்கும்போது அதனை ஒரு நாவலாக எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியது. ஆகவே நான் அக் கதையை மேலும் செப்பனிட்டும், மேலும் விடயங்களைச் சேர்த்து விரிவுபடுத்தியும் நாவலொன்றாக வடிவமைக்கத் தொடங்கினேன். அது பிற்காலத்தில் The Kite Runner நாவலாக அமைந்தது.\nநீங்கள் அதன்பிறகு எழுதிய A Thousand Splendid Suns எனும் படைப்பில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எதிர்நோக்கும் மிகவும் வித்தியாசமான அனுபவங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டிருந்தது. இந் நாவலை எழுத நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு\nகாலித் ஹுஸைனி : நான் The Kite Runner நாவலை எழுதி முடித்ததுமே இரண்டாவது தொகுப்பையும் எழுத வேண்டுமென எனக்குத் தோன்றியிருந்தது. அவ்வாறே பெண்கள் குறித்து எழுத வேண்டுமெனவும் எனக்கு எண்ணமிருந்தது. நான் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற நேரத்தில் யுத்தத்தின் உண்மையான குரூரத்தை நான் எனது கண்களால் நேரடியாக காணக் கூடியதாக இருந்தது. யுத்தத்தின் காரணமாக பெண்களின் வாழ்க்கையைக் குறிவைத்துள்ள அழுத்தங்கள், அவர்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ள துயரங்கள், இடர்கள் மற்றும் பாலியல் வன்முறைகள், தடைகள், சாமான்ய வாழ்க்கை நடைமுறைகளிலிருந்து விலகி வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள், மகளிர் இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை, தமது சட்டங்கள், சமூக மற்றும் அரசியல் உரிமைகள் போன்றவற்றுக்காக முன்வருதல் தடுக்கப்பட்டமை போன்ற பல விடயங்கள் குறித்த கதைகளை நான் செவிமடுக்க நேர்ந���தது.\nஅது மிகவும் குரூரமான நிலையென எனக்குத் தோன்றியது. அதே போல அவை அனைத்தினுள்ளும் மிகவும் முக்கியமான கதையொன்று இருப்பதாக எனக்குள் உணர்ந்தேன். நான் 2003 ஆம் ஆண்டு காபூல் நகரத்தில் இருந்தபோது, பெண்களைக் குறித்து தனிப்பட்ட ரீதியில் பல கதைகளைக் கேள்வியுற்றேன். அக் கதைகள் பல வருடங்களாக ஒன்றாக இணைந்து கதாபாத்திரங்கள் பல கட்டியெழுப்பப்பட்டன. அதற்கிணங்க ஒரு சந்தர்ப்பத்தில் கதையானது கோர்க்கப்பட்ட பிற்பாடு, நான் அதன் மூலமாக A Thousand Splendid Suns நாவலை எழுதினேன்.\nA Thousand Splendid Suns நாவலை எழுதியது, The Kite Runner நாவலை எழுதியதை விடவும் சிரமமான காரியமாக அமைந்ததா\nகாலித் ஹுஸைனி : மிகவும் கடினமான காரியமாக அமைந்தது. ஒருவரினதல்லாமல், ஒன்றுக்கொன்று வேறுபட்ட சமூக பின்புலத்தைக் கொண்ட, ஒருவரிடமிருந்து மற்றவர் வேறுபட்ட பெண்கள் இருவரது கோணத்தில் எழுதுவது உண்மையாகவே ஒரு சவாலாக இருந்தது. அதனால், அநேகமான சந்தர்ப்பங்களில் நான் அதனோடு உண்மையிலேயே போராட வேண்டியிருந்தது. இறுதியில், ஆப்கான் பெண்மணியொருவருக்குப் பொருத்தமான நிஜக் குரலைக் கைப்பற்றிக் கொள்ளுதல் போன்றவை குறித்து தீவிரமாகச் சிந்திப்பதை நிறுத்தியதன் பிறகு, ஒரு சந்தர்ப்பத்தில் கதாபாத்திரங்கள் உயிரோட்டத்தோடு படைக்கப்படத் தொடங்கின.\nஇக் கதையில் அச்சங்கள், சிக்கல்கள், எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போதல் மற்றும் ஆளுமையுடன் இணைந்த பல்வேறு அடையாளங்கள் போன்ற நிறைய விடயங்கள் ஒன்றாக இணைந்த மனித வாழ்க்கைகளை முன் வைத்து நான் எழுதினேன். எனவே, அதனாலேதான் ஏதோவோரிடத்தில் அக் கதாபாத்திரங்கள் அவற்றுக்கு உரித்தான வாழ்க்கையைப் பெற்றுக் கொண்டு மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களாகத் தோன்றின.\n30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தமானது உங்கள் தேசத்தின் கலாசாரத்துக்கும் ஆப்கானிஸ்தானுடைய அன்றாட வாழ்க்கை நடைமுறைகளுக்கும் ஏற்படுத்திய அழுத்தங்கள் எவ்வாறானதென உங்களால் விவரிக்க இயலுமா\nகாலித் ஹுஸைனி : அவை, 'இதோ இவ்வளவுதான்' எனக் காட்ட முடியாத அளவுக்கு மிகப் பாரிய அழுத்தங்கள். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பல்வேறு யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம். உலகில் ஆப்பிரிக்காவுக்கு உரித்தற்ற வறிய நாடுகளிடையே ஒன்றாகக் கருதப்படும் நாடாக அது மாறியிருக்கிறது. உலகில் 218 ஆவது மட்டத்திலிருக்கும் கரடுமுரடான நில உற்பத்திகளோடு, மக்கள் தொகையில் நூற்றுக்கு முப்பது சதவீதமானோர் வறுமையின் கடைநிலைக்கும் கீழிருக்கும் நிலையே இப்போது எமது நாட்டிலிருக்கிறது. நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பாதுகாப்பற்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தபடியிருக்கிறது.\nபத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்திருக்கின்றனர். 2002 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 57 இலட்சமளவு பெருந்தொகையான மக்கள் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கு வந்திருக்கின்றனர். இவ்வாறு ஆப்கானிஸ்தானுக்கு மீண்டு வந்த மக்கள், ஆப்கானிஸ்தானில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்புவதென்பது மிகவும் சிரமமான காரியமாக மாறியிருக்கிறது. மீண்டும் வழமை போல, முன்பிருந்தது போன்று தமக்கு நன்கு தெரிந்த மக்கள் சமூகத்தோடு இணைந்து தமது வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிப்பது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான விடயமாக ஆகியிருக்கிறது. இதனாலேயே ஆப்கானிஸ்தானுக்கு நீண்ட கால பொருளாதார அபிவிருத்தியின் அவசியத்தை உணர்த்த வேண்டியிருக்கிறது. கிராமங்களுக்குச் சென்று கிராம மட்டத்தில் மக்களது வாழ்க்கையைக் கட்டியெழுப்பக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அவ்வாறே ஆப்கானிஸ்தானுக்கு யுத்தத் தீர்வொன்று தேவையற்றதெனக் கூறுவது சம்பந்தமாக நாம் அனைவருமே இப்பொழுது ஒரு பொதுவான இணக்கத்துக்கு வந்திருக்கிறோம்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nபூ, பட்டாம் பூச்சி,மற்றும் நேஹா\nஎனக்கு ஒரு பைத்தியகார அக்காவை தெரியும்\nயுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2017/08/blog-post_27.html", "date_download": "2018-05-24T02:29:58Z", "digest": "sha1:4QPR73FDJ2BI7I2LXW235PDBKAQVDEND", "length": 17144, "nlines": 321, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: \"நாசா\" புகைப்படங்கள்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\n2011 ஆம் ஆண்டில் அம்பேரிக்கா சென்றபோது \"நாசா\" வுக்குச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தோம். அப்போது எடுக்கப் பட்டப் புகைப்படங்களில் சில\n ஆனால் கொஞ்சம் தான் போட்டிருக்கேன். ஶ்ரீராம் ஞாயிற்றுக் கிழமைன்னா படம் காட்டறாரே அதுனால நாமளும் காட்டுவோமேனு சில வருடங்கள் முன்னால் எங்கள் ப்ளாகோட போட்டிக்குனு போட்டுட்டு இருப்பேன்\nநெல்லைத் தமிழன் 27 August, 2017\nஅங்கு, 'ஈர்ப்புவிசை இல்லாத இடத்தில்' எப்படியிருக்கும் என்று சென்று பார்த்தீர்களா\nஎங்கள் பிளாக் படங்களைவிட இவை அழகாக வந்திருக்கின்றன.\nபோய்ப் பார்த்த நினைவு இருக்கு ஆனால் படம் எடுத்தோமானு தெரியலை ஆனால் படம் எடுத்தோமானு தெரியலை இவை எல்லாம் காமிராவால் எடுக்கப் பட்டது இவை எல்லாம் காமிராவால் எடுக்கப் பட்டது நான் தான் எடுத்தேன். ஏனெனில் ஒவ்வொரு இடத்திலும் நேரம் ஆகுது அப்புறமா மற்றதைப் பார்க்க முடியாதுனு பையரும், நம்ம ரங்க்ஸும் என்னை அவசரப் படுத்திக் கொண்டே இருந்தாங்க நான் தான் எடுத்தேன். ஏனெனில் ஒவ்வொரு இடத்திலும் நேரம் ஆகுது அப்புறமா மற்றதைப் பார்க்க முடியாதுனு பையரும், நம்ம ரங்க்ஸும் என்னை அவசரப் படுத்திக் கொண்டே இருந்தாங்க\n//எங்கள் பிளாக் படங்களைவிட இவை அழகாக வந்திருக்கின்றன.\nஉலகை நாசமாக்கி கொண்டிக்கும் முதன்மையகம் ஆனாலும் புகைப்படங்கள் அழகாகத்தான் இருக்கு.\nஹாஹா, படங்கள் எடுத்தது யாரு நாங்க\nஅப்போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போதையதை விட மிகவும் நன்றாயிருக்கிறதே காமிராவின் மாயமா கைவண்ணம் குறையா. அங்கெல்லாம் உள்ளே புகைப்படமெடுக்க அனுமதிஉண்டா, இங்கே பெங்களூரில் நாசா பெயரில் ஒரு பப்( pUB) ப்ரிகேட் ரொட்( brigade road) அருகே பார்த்திருக்கிறேன்\nவாங்க ஜிஎம்பி ஐயா, இப்போப் பெரும்பாலும் அலைபேசியில் எடுக்கிறேன். காமிராவை எடுத்து முயன்று பார்த்தாச்சு ஏதோ சின்னத் தப்பு இருக்கு ஏதோ சின்னத் தப்பு இருக்கு சார்ஜ் பண்ணியும் படம் எடுக்க முடியலை சார்ஜ் பண்ணியும் படம் எடுக்க முடியலை அங்கே உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி உள்ள இடங்கள் என அறிவிப்புச் செய்திருப்பாங்க அங்கே எல்லாம் எடுக்கலாம்.\n///ஶ்ரீராம் ஞாயிற்றுக் கிழமைன்னா படம் காட்டறாரே அதுனால நாமளும் காட்டுவோமேனு\nஹா ஹா ஹா யானைக்குச் சின்னப் பூனை போட்டியா:) ஹையோ வ���யில அவசரமா வந்திட்டுதூஊஉ நான் என்ன யானை மாதிரியா இருக்கிறேன் என ஸ்ரீராம் சண்டைக்கு வரப்போறாரே:)... பின்ன அவரின் படம் பார்க்கும்வரை இப்பூடி ஏதாவது சொல்லிக் கலைப்பேன்ன்ன்:).. சரி அது போகட்டும்...\nவாங்க அதிரா, முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாடி, நீங்க பூசார் எல்லாம் வரதுக்கு முன்னே கேஜிஜி ஞாயிற்றுக்கிழமை போடற படத்துக்கு ஏற்ப நானும் தேர்ந்தெடுத்துப் போட்டுட்டு இருப்பேன். இப்போ இன்னிக்கும் திடீர்னு அந்த நினைப்பு ஹிஹிஹி, ஆனை நாம தான் ஹிஹிஹி, ஆனை நாம தான் ஶ்ரீராம் பூனை\nநாசா போனீங்களோ சூப்பர்ர்.. என் பேரவா நாசா போய் அந்த ஸ்பேஸ் மாதிரி கட்டியிருக்கும் புவியீர்ப்பில்லா இடத்துக்குள் போய் அந்தரத்தில் பறந்து திரியோணும் என.. பார்ப்போம் சாவதற்குள் ஒரு நாள் போய்ப்பறக்கோணும்:).. எனக்கு ஸ்பேஸ் எனில் உயிர்.... ஸ்பேஸ் புரோகிராம்ஸ் எல்லாம் முழிச்சு முழிச்சுப் பார்ப்பேன்ன்ன்ன்:)..\nபடங்கள் அழகு... மிகுதியையும் அடுத்த ஞாயிற்ற்குக் கிழமை போடுங்கோ:) நான் ஸ்ரீராமுக்குப் போட்டியாகப் போடச் சொல்லல்லே:) மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊ சின்ஸ் 6 இயேஸ்:).\nஅந்தரத்தில் எல்லாம் பறந்ததா நினைவில் வரலை யோசிச்சு யோசிச்சுப் பார்த்தும் அப்படி ஏதும் குறிப்பா நினைவில் வரலை யோசிச்சு யோசிச்சுப் பார்த்தும் அப்படி ஏதும் குறிப்பா நினைவில் வரலை மீதியையும் போடறேன். ஏற்கெனவே போட்டிருக்கேன். போடாதவற்றைத் தேடி எடுத்துப் போடணும்.\nநாசா படங்கள் அழகாய் இருக்கிறது.\n அலைபேசியில் எனக்குச் சரியா வரலை\nவெங்கட் நாகராஜ் 27 August, 2017\n எனக்கும்நாசா பார்க்கணும்னு ஆசை உண்டு...\nபையர் அங்கே தானே இருக்கார் எந்த மாநிலம் ஒரு முறை போயிட்டு வாங்க பிடிக்கலாம். ஏற்கெனவே இருந்திருக்கீங்க இல்ல பிடிக்கலாம். ஏற்கெனவே இருந்திருக்கீங்க இல்ல அதனால் பிடிச்சுப் போயிடும்னு நினைக்கிறேன்.\nஹூஸ்டன்ல பையரும் பெண்ணும் எப்படி இருக்காங்க (புயல்)\nசௌகரியமாக இருப்பதாகத்தகவல் வந்தது. மழை தான் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஹூஸ்டன் முழுவதும் இடுப்பளவு வெள்ளம் :( வியாழன் வரை தொடரும் என்கிறார்கள். அதான் கவலையா இருக்கு :( வியாழன் வரை தொடரும் என்கிறார்கள். அதான் கவலையா இருக்கு\n படங்கள் அருமை. மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்குமே. பாராட்டுகள்.\nவாங்க முனைவர் ஐயா, இணைய மொழியில் அமெரிக்காவை \"அம���பேரிக்கா\"னு சொல்வது உண்டு\nபடங்கள் வெகு அழகு. ஆனை ஆனைதான் பூனை பூனைதான்\nவாங்க ஶ்ரீராம், சந்தடி சாக்கிலே என்னை ஆனைனு சொல்லியாச்சா\nதி.தமிழ் இளங்கோ 29 August, 2017\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகோபியர்கள் கொஞ்சும் ரமணா, கோபாலகிருஷ்ணா\nபுலிகளைப் பார்த்து சூடு வைத்துக் கொண்ட பூனை\nகாவிரி புஷ்கரம் என்றால் என்ன\nஎல்லோருக்கும் சுதந்திர தின, ஜன்மாஷ்டமி வாழ்த்துகள்...\nரங்குவைத் தான் பார்க்க முடியாதுன்னா நம்பெருமாளையும...\nமாறி வரும் கலாசாரங்கள் ஏற்படுத்தும் மன வேதனை\nசில, பல, எண்ணங்களுடன் ஒரு ரசமான அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilagri.blogspot.com/2010/04/blog-post_16.html", "date_download": "2018-05-24T02:00:43Z", "digest": "sha1:A5HS34NOI2JEARDV6T2G23UFGES3KP3Z", "length": 41439, "nlines": 106, "source_domain": "tamilagri.blogspot.com", "title": "இயற்கை விவசாயம்: புல்லில் புதைந்து கிடக்கும் புதையல்....", "raw_content": "\nஅறிவினாலும், ஆராய்ச்சியினாலும் இயற்கையைவிடச் சிறந்த ஒன்றை உருவாக்க முடியும், என்று மனித இனம் நம்புவது கேலிக்குரிய மாயை.\nவெள்ளி, 16 ஏப்ரல், 2010\nபுல்லில் புதைந்து கிடக்கும் புதையல்....\nநிலம் வளமாகும்... பணம் வசமாகும்\nவீணான வேலையை, 'வெட்டிவேலை' என்பார்கள்... ஆனால், அந்த வேருக்கு ஏன் 'வெட்டிவேர்' என்று பெயர் வைத்தார்கள் ஆனால், அந்த வேருக்கு ஏன் 'வெட்டிவேர்' என்று பெயர் வைத்தார்கள் ஒருவேளை, 'தேவையற்றதாக விளைந்து கிடக்கிறது' என்று பெயர் சூட்டியிருப் பார்களோ\n'அதுகிடக்கட்டும், இப்போது எதற்கு இந்த வெட்டி ஆராய்ச்சி என்கிறீர்களா....\n''விஷயம் தெரியாத வரை அதை 'வெட்டிவேர்' என்று சொல்லிக் கொண்டி ருந்ததில் தப்பில்லை.... ஆனால், இன்றைக்கு அது பணத்தை வெட்டி வரும் வேர்'' என்று சிலாகிக்கிறார்கள் உலகெங்கும் இருக்கும் 'வெட்டிவேர் நெட்வொர்க்' அமைப்பின் உறுப்பினர்கள்.\n'சர்வதேச வெட்டிவேர் நெட்வொர்க்' மற்றும் 'இந்திய வெட்டிவேர் நெட்வொர்க்' ஆகிய அமைப்புகள் இணைந்து, பிப்ரவரி 21 முதல் 23-ம் தேதி வரை கேரள மாநிலம் கொச்சியில் ‘சர்வதேச வெட்டிவேர் கருத்தரங்கு’க்கு ஏற்பாடு செய்திருந்தன. அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் வெட்டிவேர் பற்றிச் சொல்லச் சொல்ல நாம் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போய்விட்டோம்.\nஎந்தப் பக்கம் திரும்பினாலும் வெட்டிவேர் மயம்தான். பொம் மைகள், தொப்பிகள், படுக்கை விரிப்புகள், செருப்புகள் என முழுக்க வெட்டிவேர் கொண்டு தயாரிக் கப்பட்ட பொருட்களின் கண்காட்சி பிரமிக்க வைத்தது.\nநிகழ்ச்சி நடந்த அரங்கத்தில் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் கூட வெட்டிவேர் வாசம்தான் அதுமட்டுமல்ல... ''இந்த நீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்'' என்று அருகில் நின்றபடி சொல்லிக் கொண்டி ருந்தனர் 'வெட்டிவேர் நெட்வொர்க் குழு' உறுப்பினர்கள்.\nஇதில் கலந்து கொள்வதற்காக உலகின் பல நாடுகளிலிருந்தும் கொச்சியில் குவிந்திருந்த விஞ்ஞானி களும், விவசாயிகளும் 'வெட்டிவேர், வெட்டிவேர்' என்றே எல்லா மொழிகளிலும் உச்சரித்துக் கொண்டி ருந்தனர். ஆம், ஆங்கிலத்திலும் கூட அதன் பெயர் வெட்டிவேர் ஆனால், அதன் அருமை பெருமைகளை நாம் அவ்வளவாக உணரவில்லை... வெளிநாட்டுக் காரர்கள்தான் அதை புரிய வைத்துக் கொண்டிருக் கிறார்கள். அதேசமயம், புது விஷயங்கள் எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக ஒரு கை பார்த்துவிடும் ஆர்வம் கொண்ட அண்டை மாநிலமான கேரளா, வெட்டிவேர் விஷயத்திலும் முந்திக் கொண்டுவிட்டது. அதன் ஒரு கட்டம்தான் இந்தக் கருத்தரங்கம்\nகேரள மாநில ஆளுநர் பாட்டியா, கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘கேரளாவில் நூற்றாண்டு காலமாகவே வெட்டிவேர் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இது ஒரு அற்புதமான மருந்தும் கூட. ஆயுர்வேத மருத்துவத்தில் வெட்டிவேருக்கு தனியிடம் உண்டு. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் இந்த வெட்டிவேர் கொண்டு செல்லப்பட வேண்டும்’’ என்று ஆர்வத்தைத் தூண்டி அமர்ந்தார்.\n'சர்வதேச வெட்டிவேர் நெட் வொர்க்' தலைவர் டிக் க்ரிம்ஸா, தன்னுடைய பேச்சால் கூட்டத் தைக் கட்டிப்போட்டார். ‘‘உலகில் இரண்டு வகையான தொழில் நுட்பங்கள் உள்ளன. ஒன்று, அதிக செலவு செய்து பொருட் களை உற்பத்தி செய்வது. மற்றொன்று குறைந்த செலவில் அதிக பொருட்களை உற்பத்தி செய்வது. இரண்டாவது முறை தான், உலகம் முழுவதுமுள்ள ஏழைகளை எழில் கொஞ்சும் வாழ்க்கைச் சூழலில் வாழவைக்கும். அதாவது, அவர்களின் பிழைப்புக்கு நல்ல வழிகாட்டும். அப்படியரு மந்திரச்செடி, இந்த வெட்டிவேர். இதை வணிகரீதியில் பயிரிட்டு, அதன் மூலம் நிறைய பலன் பெற முடியும் என்பதை உலகம் முழுவதும் உள்ள எங்கள் அமைப் பின் உறுப்பினர்கள் நிருபித்துக் கொண்டுள்ளனர். வெட்டிவேர் விவசாயத்தில் பூச்சி, நோய் தாக்குவதில்லை. ரசாயன உரம், களைக்கொல்லி தேவையில்லை. ஆனால், இதன்மூலம் கிடைக்கும் வருமானமோ மிக அதிகம்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு உலக வங்கியின் விவசாயப் பிரிவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக-கர்நாடக எல்லையில் மைசூர் அருகே இருக்கும் குண்டல்பேட்டை பகுதியில்தான் வெட்டிவேரை முதல் முறையாகப் பார்த்தேன். அங்குள்ள விவசாயிகள்... மண்அரிப்பை தடுப்பதற்காகவும், தங்களின் நிலத்தை அடையாளப்படுத்திக் கொள்ளவும் வெட்டிவேரை பயன்படுத்திக் கொண்டிருந்தனர். அத்தோடு, வெட்டிவேர் மூலம் வாசனைத் திரவியம் மற்றும் மருந்து தயாரித்து பயன்படுத்தி வருவதாகவும் சொன்னார்கள்.\n'எத்தனை ஆண்டுகளாக இதைப் பயன்படுத்தி வருகிறீர்கள்' என்று கேட்டேன். 'பாரம்பரியமாக, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்' என்றார்கள். அந்த நாள்தான் என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாள். அதிலிருந்து வெட்டிவேர் பற்றிய ஆய்வில் இறங்கினேன். அதன் முழுப்பரிமாணத்தையும் தெரிந்து கொண்ட பிறகு, 'ஆகா, அற்புதமான ஒரு மூலிகை, பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமல் வெட்டியாகக் கிடக்கிறதே... அதைப் பற்றி ஓரளவுக்கு மேல் அந்த விவசாயிகளுக்கும் தெரியவில்லையே' என்றெல்லாம் கவலைப்பட்டேன்.\nஉலக வங்கிப் பணியை விட்டு வந்தபிறகு, 'வெட்டிவேரின் சிறப்புகளை உலகெங்கும் எடுத்துச் சொல்வதுதான் இனி நம்முடைய வேலை' என்று முடிவு செய்தேன். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்'' என்று பெருமையோடு சொன்னார் க்ரிம்ஸா.\nஅன்று, இவர் போட்ட பதியம்... அமெரிக்கா, சீனா, வியட்நாம், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா.. என்று உலகின் பல நாடுகளிலும் இன்று வேர்விட்டு, வெட்டிவேர் விவசாயத்தை பரப்பிக் கொண்டுள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த டாக்டர் பால் ட்ரவுங் பேசும்போது, அரங்கமே ஆச்சர்யத்தால் வாயடைத்துப் போனது.\n‘‘அறிவியல் என்ற பெயரால் உயிருள்ள நிலத்தில் ரசாயன உப்பை கொட்டினோம். அதன் விளைவு நிலம் வளமிழந்து போய்விட்டது. அதை மீண்டும் சீர்திருத்தி, பழையபடி இயற்கை விவசாயத்துக்கு கொண்டு வருவதற்கு இன்றைக்கு நிறையவே கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆனால், இனி கஷ்டப்பட தேவையிருக்காது. எங்கெல்லாம் ரசாயன உரத்தால் பாதிக்கப்பட்ட நிலம் உள்ளதோ, அங்கு வெட்டிவேரினைப் பயிரிட்டால் போதும்... மண் பழையபடி உயிர்த்தன்மை மிக்கதாக மாறிவிடும். காரணம், மண்ணிலிருக்கும் விஷத்தன்மையை முறிக்கும் வல்லமை வெட்டிவேரிடம் இருக்கிறது.\nநாகரீகம் என்ற பெயரால் நகரங்கள் முழுக்கச் சாக்கடைகளை உருவாக்கி விட்டோம். தொழிற்சாலைக் கழிவுகளை, குடிநீருக்கும் விவசாயத்துக்கும் பயன்படும் ஆறுகளில் கலந்து ஓடச் செய்துவிட்டோம். இதனால் புற்றுநோய், நரம்புக் கோளாறு என்று அதிபயங்கர ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் நம்மைத் தாக்க ஆரம்பித்துவிட்டன.\nஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் இப்படிப்பட்ட கொடுமையான சூழ்நிலை நிலவுகிறது. அங்கு கழிவுநீர் வெளியே செல்லும் பகுதிகளில் வெட்டிவேர்களை வளர்த்தோம். கழிவுநீரில் இருந்த குரோமியம், காட்மியம் போன்ற உயர் உலோகங்கள் எல்லாம் பதினான்கு மாதங்களில் காணாமலே போய்விட்டன. கழிவுநீரானது நல்ல நீராக மாறிவிட்டது. இத்தகைய அற்புதத்தைச் செலவில்லாமல் செய்து கொடுத்துவிட்டது வெட்டிவேர்.\nஆஸ்திரேலியாவைக் காட்டிலும் சாக்கடைகள் அதிகம் ஒடும் இந்தியாவின் லூதியானா நகரில் உள்ள கழிவுநீர்க் கால்வாய் உலக பிரசித்தி பெற்றது. அங்குள்ள பனியன் கம்பெனிகளின் கழிவுநீர் அனைத்தும் வெட்டிவேர் மீது பட்டுச் செல்லும்படி வடிமைத்தோம். அடுத்த சில மாதங்களில் அந்த நீர், நல்ல நீராக மாறிப்போனது’’ என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.\n'இந்திய வெட்டிவேர் நெட்வொர்க்' ஒருங்கிணைப்பாளர் பி.ஹரிதாஸ் (அலைபேசி: 094470-60057) பேசும் போது, ‘‘90-ம் ஆண்டுகளிலிருந்து கேரளத்திலிருக்கும் சில தேயிலை எஸ்டேட்களில் ஊடுபயிராக வெட்டிவேரைப் பயிரிட்டு வருகிறார்கள். ஈரப்பதத்தை ஐந்து மாதங்கள் வரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை இந்த வேருக்கு இருப்பது, தேயிலை சாகுபடிக்கு சாதகமான ஒன்றாக இருப்பதால் இதை வளர்க்கிறார்கள்.\nவெட்டிவேரில் பல ரகங்கள் உள்ளன. கேரளா மற்றும் தமிழக பகுதியில் பயிர்செய்ய ஓ.டி.வி-3 (ஓட்வ்-3) என்ற ரகம் ஏற்றது. இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. ஆனால், இதன் வேரில் வாசனை கொஞ்சம் குறைவுதான். இந்தியாவின் வடமாநிலங்களில் விளையும் வெட்டிவேர்தான் வாசனை மிக்கது.\nவெட்டிவேரை பயிரிட்டு விவசாயிகள் நிச்சயமாக லாபம் பார்க்க முடியும் என்பதால், நாடு முழுவதும் வெட்டிவேரை பயிரிட ஊக்கப்படுத்தி வருகிறோம். வெற்றிகரமாக வாழ, விவசாயிகளை அழைக்கிறோம்'' என்று நெகிழ்ச்சியோடு குறிப் பிட்டார்.\nகோவையிலிருக்கும் பாரதியர் பல்கலைக் கழகத்தின் 'வாழ்க்கை அறிவியல் துறை' இயக்குநர் பேராசியர் லட்சுமண பெருமாள்சாமியும் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.\n‘‘தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், கரூர் போன்ற நகரங்களில் சாயப்பட்டறைகள் அதிகம். இதன் கழிவு நீர் நொய்யல் நதியிலும், காவிரி ஆற்றிலும்தான் கலக்கிறது. கடுமையான விஷத்தன்மை கொண்ட இந்தக் கழிவுநீர் கலந்தோடும் ஆறுகளிலிருந்துதான் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் குடிநீர் எடுக்கப்படுகிறது. கழிவுநீர் காரணமாக நீர்வளமும், நிலவளமும் பாதிப்படைந்துள்ளது. மாசுபட்டு கிடக்கும் இந்தப் பகுதியை பழையபடி மாற்ற, வெட்டிவேரால் மட்டும்தான் முடியும். இதைச் சாதிக்க வேண்டுமென்றால்... பொதுமக்களும், விவசாயிகளும் வெட்டிவேர் பயிரிடுவதை ஓர் இயக்கமாக மாற்ற முன்வரவேண்டும்'' என்று அழைப்பு வைத்தவர்,\n''எங்கள் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டு காலமாக வெட்டிவேர் பற்றிய ஆய்வு களை செய்து வருகின்றோம். கழிவுநீரை சுத்தி கரிக்க மட்டுமல்ல, வருமானத்துக்காகவும் இதை தாரளமாகப் பயிரிடலாம். அதற்கான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன'' என்று ஆர்வத்தை தூண்டினார்.\nபல நாட்டிலிருந்தும் வந்திருந்த விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளின் கருத்தாழமிக்க பேச் சுக்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க....\n''எல்லாம் சரி... வெட்டி வேரைப் பயிரிடுவது எப்படி...\n-என்றபடியே கேரள மாநிலம், மலப்புரம் பகுதியிலிருந்து வந்திருந்த பாஸ்கரனிடம் (தொலைபேசி: 0494-2677274) கேட்டோம். இவர், மூன்று தலைமுறைகளாக வெட்டிவேர் சாகுபடி செய்து வருவதோடு, அதை வைத்து கைவினைப் பொருட்கள் தயாரித்து, விற்பனையும் செய்து வருகிறார். தமிழிலேயே நம்மிடம் உரையாடியவர், ‘‘தாத்தா காலத்திலிருந்து இதைப் பயிரிட்டு வந்தாலும், இப்போதுதான் நல்ல காலம் பிறந்திருக்கிறது. ஆரம்பத்தில் நல்ல விலை கிடைக்காமல் கஷ்டப்பட்டோம். இப்போது, வெட்டிவேரைப் பயன்படுத்தி தொப்பி, படுக்கை விரிப்பு, மாலை, பொம்மைகள் என்று பலவித கைவினைப் பொருட்களை செய்து விற்பனை செய்கின்றோம். ஆயுர்வேத மருத்துவத்தில் வெட்டிவேர் முக்கிய பங்கு வகித்து வருகிறது.\nவெட்டிவேர் சாகுபடி செய்ய நல்ல வடிகால் வசதி உள்ள நிலம் வேண்டும். குறைந்தபட்சம் மாதம் ஒரு முறையாவது நீர் பாசனம் செய்ய வேண்டும். இதற்கென தனியான பருவம் கிடை யாது. வருடம் முழுக்க பயிரிடலாம். அதேபோல இப்படித்தான் பயிரிட வேண்டும் என்று கட்டுப் பாடுகள் எதுவும் இல்லை. உங்கள் தோட்டத்துக்கு ஏற்ப நீங்களே முடிவெடுத்து பயிரிடலாம். இதன் வயது, 12 மாதங்கள். ஒரு வெட்டிவேர் நாற்று 50 காசுக்கு விற்பனையாகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். இதற்கு 25 ஆயிரம் ரூபாய் ஆகும். முதல் ஆண்டு மட்டும்தான் இந்தச் செலவு. அடுத்தடுத்த தடவைகளுக்கு உங்கள் தோட்டத்திலேயே நாற்று கிடைத்துவிடும். பார் அமைத்து, நான்கு அங்குலத்துக்கு ஒன்று என்ற வீதத்தில் நாற்று நடவு செய்யவேண்டும். பெரிதாக பராமரிப்பு ஏதும் இல்லை. மக்கிய இயற்கை எருவைப் போடலாம். இதன் மூலம் வளர்ச்சியை கொஞ்சம் அதிகப்படுத்த முடியும். மற்றபடி ரசாயன உரம், பூச்சி மருந்து ஏதும் தேவையில்லை.\nநடவு செய்த 12 மாதங்கள் கழித்து அறுவடை. ஏக்கருக்கு 5 டன் உலர்ந்த வேர் மகசூலாகக் கிடைக்கும். இன்றையச் சந்தை நிலவரப்படி கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன்படி பார்த்தால் குறைந்தபட்சம் ஏக்கருக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் வருமானம் கிடைக்கும். செலவு போக, 1 லட்சத் துக்கும் அதிகமான ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.\nஅடிப்படையில் எங்கள் குடும்பம் விவசாயம் சார்ந்ததாக இருந்தாலும், வெட்டிவேர் தயாரிப்பு களுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், விவசாயத்தைக் குறைத்துக் கொண்டு, குடும்பத் துடன் வெட்டிவேர் கைவினைப் பொருட்கள் செய்வதில் ஈடுபட்டு வருகின்றோம். இதில் கூடுதல் லாபம் கிடைக்கிறது. அதேசமயம், வெட்டிவேர் விவசாயம் செய்யச் சொல்லி பலரையும் ஊக்கப் படுத்தி வருகிறோம்’’ என்று சொன்னவர்,\n''யார் கேட்டாலும் வெட்டிவேர் விவசாயத்தைச் சொல்லித்தரத் தயார்'' என்று உற்சாகமாகச் சொன்னார்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை வெட்டிவேர் விவசாயம் என்பது இன்னமும் முறையானதாக யாராலும் செய்யப்படவில்லை. ஆங்காங்கே ஒரு சிலர் தங்களுக்குத் தெரிந்த வரையில் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே, சம்பந்தபட்ட வர்களிடம் பேசி முழுமையாக தெரிந்து கொண்டு, சந்தை வாய்ப்பையும் புரிந்து கொண்டு ஒரு கை பாருங்களேன்\n‘வெட்டிவேர் மூலமாக கழிவுநீர்க் கால்வாய்களை எளிதாகச் சுத்தப்படுத்த முடியும்' என்ற விஷயத்தைக் காதில் வாங்கியதுமே நம்முன் நிழலாடியது சென்னையின் வற்றாத கூவம்தான் 'கூவத்தைச் சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி' என்று அவ்வப்போது திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நிதியும் ஒதுக்கப்படுகிறது. வேலையும் நடக்கிறது. பணமும் கரைகிறது. ஆனால், கடைசி வரை கூவம்தான் சுத்தமாவதில்லை.\n''எத்தனையோ முயற்சித்தாயிற்று ஏன் வெட்டிவேரையும் ஒரு தடவை பரிசோதிக்கக் கூடாது... செலவும் மிகமிகக் குறைவாயிற்றே'' என்றபடி சென்னையின் மேயர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.) கேட்டோம்.\n‘‘நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கூவத்தைச் சுத்தப்படுத்துவதற்கு வெட்டிவேர் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம் என்று மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து பேசுகிறேன். முதல் கட்டமாக பரிட்சார்த்த ரீதியில் குறைந்த அளவு இடத்தில் செய்துபார்ப்போம். முடிவு திருப்தியாக இருந்தால்... முழுவதுமாக அதை மேற்கொள்வோம்’’ என்று ஆக்கப்பூர்வமாகச் சொன்ன மேயர், வெட்டிவேர் குறித்த தகவல்களையும் தொடர்பு எண்களையும் நம்மிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டார்.\n'பூச்சி விரட்டியும் நானே....நோய் துரத்தியும் நானே....\nகோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் வெட்டிவேர் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் ரத்னமாலா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரும் கருத்தரங்குக்கு வந்திருந்தனர். இருவரும் வெட்டிவேரின் பயன்கள் பற்றி நம்மிடம் பட்டியலிட்டார்கள்.\n‘‘வெட்டிவேர் மட்டுமல்ல, அதன் இலையும் அருமையானது. இளம் இலைகளை மாடுகளுக்குக் கொடுத்தால் கூடுதல் பால் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் தூக்கத்தை கெடுக்கும் பூச்சி மற்றும் நோய்களை விரட்டும் சக்தியும் வெட்டிவேருக்கு உண்டு. காய்கறி, மலர் போன்ற பயிர்களுடன் ஊடுபயிராக வெட்டிவேரைப் பயிரிட்டால், பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் தடுக்கப்படும். ஊடுபயிராக பயிரிட விரும்பாதவர்கள், என்ன விதமான பயிராக இருந்தாலும், நிலத்தைச் சுற்றி வரப்பு ஓரங்களில் வெட்டிவேர் பயிரிட்டால்கூட போதும்... உங்களின் காவல்காரனாக இருந்து பயிர்களை பாதுகாக்கும். இதை ஆராய்ச்சிப் பூர்வமாக கண்டுபிடித்துள்ளோம். இன்னும் பல விஷயங்கள் ஆராய்ச்சி நிலையில் இருக்கின்றன’’ என்றார்கள். தொடர்புக்கு: வாழ்க்கை அறிவியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை - 641046.\nகருத்தரங்கின் இடைவேளையில் 'சர்வதேச வெட்டிவேர் நெட்வொர்க்' தலைவர் டிக் க்ரிம்ஸாவை தனியே சந்தித்துப் பேசினோம். அப்போது பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ''வெட்டிவேர்... தன்னைப் பயிரிடுபவர்களை பணக்காரர் களாக மாற்றும் திறன்கொண்டது. தமிழ் மண்ணுக்கு சொந்தமான வேர் இது. ஆனால், இங்கே இதன் மகத்துவம் தெரியவில்லை. இப்போது நாங்கள் அதை நிரூபித்துவிட்டோம். எனவே, தமிழ்நாட்டில் தாராளமாக இதைப் பயிர் செய்யலாம்.\nதமிழக வெட்டிவேருக்கு ஒரு சிறப்பம்சம் உண்டு. இதைப் பயிரிட்டால் பூமியில் கீழ்நோக்கி மட்டுமே இதன் வேர்கள் செல்லும். அதனால்தான் உங்கள் விவசாயிகள் வரப்பு ஒரத்தில் பயிரிடுகிறார்கள். ஆனால், வடமாநிலங்களில் உள்ள வெட்டிவேர் நிலத்தில் பரவி வளரும் தன்மை கொண்டது. இது விதை மூலம் பரவும். ஒரு இடத்தில் பயிரிட்டால் வயல் முழுக்க நிறைந்துவிடும்.\nஎல்லோரும் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேசி வருகிறார்கள். அத்தகையோரைப் போல செயற்கை பொருட்களை மறுக்கும் அற்புத குணம் கொண்ட பயிர் வெட்டிவெர். இதன் சிறப்பம்சத்தை அமெரிக்காவில் இருந்து நான் வந்துதான் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இது உங்கள் பயிர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’’ என்றவர்,\n''உலகம் முழுக்க உள்ள வெட்டிவேர் விவசாயிகளை கொண்டு உருவாக்கப்பட்டதுதான் வெட்டிவேர் நெட்வெர்க். இதில் சாகுபடி, விற்பனை, ஏற்றுமதி என எல்லா தகவல்களையும் பரிமாறிக் கொள்ளலாம். கட்டணம் கிடையாது. பத்தாயிரம் பக்கங்களுடன் இந்த இணையதளம் விரிந்து கிடக்கிறது. இதில் இணைந்து கொள்ள தமிழக விவசாயிகளை வரவேற்கிறேன்'' என்று அழைப்பு வைத்தார்.\nதொகுப்பு ரகுபதி நேரம் முற்பகல் 11:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவியல் அற்புதம் நிறைந்த வேம்பு\nவேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பம் : அறிவியல...\nபுல்லில் புதைந்து கிடக்கும் புதையல்....\nபசுமைப் புரட்சி இந்தியாவுக்குள் நுழைந்த கதை\nபடிப்பு: எம்.பி.ஏ. தொழில்: விவசாயம்\nதேவையா இந்த இயற்கை விவசாயம்\nஅபாரமானப் பலன்களைத் தந்த முன்னுதாரண விவசாய நடவடிக்...\nபாரம்பரிய மற்றும் நவீன வேளாண் அறிவியல் வித்தியாசங்...\nவேளாண்மை உயில்: ருஷியாவில் மண்ணுயிர் ஆய்வு\nஉலக இயற்கை வேளாண்மையில் இந்தியப் பங்கு\nடாக்டர் ஜோ. நிக்கல்ஸின் ஞானோதயம்\nமண் புழு உரம் தயாரிப்பு\nகண்களை விற்றா சித்திரம் வாங்குவது\nஇயற்கை வேளாண் நெல் சாகுபடியில் பாளை. விவசாயி சாதனை...\nபூச்சிகளை விரட்டும் ‘அரப்பு மோர்' கரைசல்\nபாரம்பர்ய விவசாய குடும்பத்திலிருந்து கணிப்பொறியை நாடிச்சென்று மீண்டும் பாட்டன், முப்பாட்டன் காட்டிய வழியில்....\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=72806", "date_download": "2018-05-24T02:01:20Z", "digest": "sha1:GNAGLKYFDNJTKF33RDF3LMHWWERSEMZZ", "length": 18252, "nlines": 103, "source_domain": "www.puthinamnews.com", "title": "தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் இன்று! | Puthinam News", "raw_content": "\nதமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் இன்று\nதமிழீழ விடுதலைப் புலிகள் – தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு.\n1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17வது வயதில், “புதிய தமிழ்ப்புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார்.\nஅதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி தொடங்கினார்.\nதமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார்.\nதமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின்போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள்.\nஉலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.\nஅத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள்.\nஅத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ்தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது.\nமுப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர்.\nஇராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர்.\nகுறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது.\nபோராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள்.\nஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்றுறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:\n01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.\n02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி\n05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.\n09. மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு\n13. தமிழர் புனர்வாழ்வுக் கழகம்\n16. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்\n17. தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி\n19. தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு\n22. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம்\n23. தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்\n24. தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை\n25. காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)\n26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)\n27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)\n29. அன்பு இல்லம் (முதியோர்)\n31. விடுதலைப் புலிகள் செய்தி இதழ்\n32. ஈழநாதம் செய்தி இதழ்\n33. வெளிச்சம் செய்தி இதழ்\n35. தமிழீழ தேசியத் தொலைக்காட்சி\n37. புலிகளின் குரல் வானொலி\n39. நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)\n40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)\n43. பாண்டியன் உற்பத்திப் பிரிவு\n48. சூழல் நல்லாட்சி ஆணையகம்\n50. ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு\n51. மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு\n52. திரை��்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு\n53. பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்\n54. தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை\n56. தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.\nFound in section: சிறப்புச் கட்டுரை, செய்திகள்\nPrevious Topic: தென்தமிழீழம் வளர்த்த புகழ்பெற்ற படையணி\nNext Topic: தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயருக்கு இன்று அகவை 41\nOne Response to “தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2017/06/blog-post_18.html", "date_download": "2018-05-24T02:14:02Z", "digest": "sha1:RCKDOODYUFB45PYNIQMRIQOI4UY3CZEU", "length": 25382, "nlines": 144, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: வடக்கில் இராணுவ ஆட்சியா? பூதாகரமாகும் பிரச்சினை", "raw_content": "\nதமிழர்களிடையே முறையான தலைமைத்துவம் இருக்கின்றதா, இல்லையா என்ற கேள்வியையும் தாண்டி, இதுவரையிலும் ஓர் ஒற்றுமை இருந்து வந்தது என்பது வடக்கைப் பொறுத்தவரை மெய்யாக இருந்தது.\nஆனால் இன்று அந்த ஒற்றுமை கேள்விக்குறியாகி விட்ட நிலை தொடர்கின்றது. காரணம் வடமாகாண சபை குழப்பங்கள். இந்த குழப்ப நிலைகளுக்கு உள்ளே ஓர் ஆழ்ந்த உட்கருத்து அதாவது ஊர் இரண்டுபட்டு பற்றிக் கொள்ள, அதில் இதமான குளிர்காயல்கள் பல ஒளிந்துள்ளன.\nவெறும் பதவி அதிகாரத்தை மட்டும் உள்நோக்கத்தோடு கொண்டு அதற்காக மோதிக் கொண்டால், அதன் பாதிப்பு பொது மக்களுக்கே தவிர மோதிக் கொள்பவர்களுக்கு அல்ல.\nஇந்த விடயத்தில் நந்தவனத்து ஆண்டிகளாக தமிழ் அரசியல்வாதிகள் மாறிவிட்டனரா என்ற பலத்த கேள்வி உருவாக்கப்பட்டு விட்டது.\nமுக்கியமான விடயம், எந்த ஒரு சமூகமும், இனமும் ஒற்றுமை என்ற கட்டமைப்பில் இருந்து பின்வாங்கும் போது அந்த சமூகமோ, இனமோ அடிபட்டுப் போகும் நிலை உருவாகிவிடும் என்பதே உண்மை.\nவிடுதலைப் புலிகளிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த நாள் முதல் தென்னிலங்கை இனவாதிகளுக்கும், கடும் போக்காளர்களுக்கும் ஓர் முக்கியத் தேவை இருந்தது.\n“பிரபாகரனுக்கு பின்னர் தமக்கு எதிராக, தமது பிரதான எதிரியாக முன்னிருத்துவது யாரை\nகாரணம் அப்படி ஒருவர் இருக்கும் வரை மட்டுமே தமிழர்களின் தேவைகளை, உணர்வுகளை அடக்கியாள முடியும். எது எப்படியோ தமிழ்த் தலைமைகள் மத்தியில் அதற்கு இடம் கொடுக்கப்படவில்லை.\nஅதற்கு முக்கிய காரணம் உட்பூசல்கள் இருந்தாலும் கூட வெளியில் ஓர் ஒற்றுமை காணப்பட்டது. இதனால் திணறிப்போய் இருந்த தெற்கு இனவாதிகளுக்கு கடந்த எழுக தமிழில் வடக்கு முதல்வரின் உரை தீனியாய் அமைந்து விட அவரை ஓர் இனவாதியாக சித்தரித்தனர்.\nவடக்கில் இருந்து இராணுவங்களை அகற்றுதல், சிங்கள குடியேற்றங்களை கண்டித்தல் மற்றும் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைப்பதை எதிர்த்தல் போன்றன முக்கியம் என்பவற்றைக் கூறிய வடக்கு முதல்வர்.\nநேற்றைய தினம் மீண்டும் ஓர் கருத்தைக் கூறியிருந்தார், அதாவது வடக்கில் அசாதாரணமான நிலை ஏற்பட்டால் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸாரையும், இராணுவத்தையும் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படும்.\nமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை சில கறுப்பாடுகள் பயன்படுத்திக் கொண்டால் இராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார் வடக்கு முதல்வர்.\nஇந்தக் கருத்துகளை வட முதல்வர் விக்னேஸ்வரன் ஒரு தரப்பினரைச் சுட்டிக்காட்டியே கூறியதாக எடுத்துக் கொண்டாலும், இராணுவ ஆட்சிக்கும், வடக்கை இராணுவத் தரப்பு கட்டுப்படுத்திக் கொள்ளவும் நாமே வழிவகுத்துக் கொடுக்கின்றோமா\nஇப்போது உள்ள நிலையில், வடக்கு மாகாணசபைக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதைய பிரச்சினைக்கு இராணுவத்தினரைக் கொண்டு வந்து சேர்ப்பது அது வடக்கில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்திக் கொள்வதற்கு சமமானதே என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய வாதமே.\nஅதேபோன்று வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தென் அரசியலைப் போன்று அவரிடமும் பேரம் பேசப்படுவதாக கூறியிருந்தார். இதே போன்றதொரு கருத்தினை குருகுலராஜாவும் முன்வைத்திருந்தார்.\nஆக இவற்றின் பின்னணியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக ஒரு சில சக்திகள் முனைந்துள்ளன என்பது தெளிவாகின்றது. இதற்கான தீர்வு எட்டப்படுவது ஒற்றுமை என்ற ஒன்றின் மீது மட்டுமே தங்கியிருக்கும்.\nஇந்த நிலையில் தமிழ் மக்கள் தரப்பில் குழப்பநிலையும், பலவீனங்களும் தோன்றிவிட்டன என்பதே உண்மை. ஆனால் இதில் தென்னிலங்கை இன்று வரை பாரிய தலையீட்டைச் செய்யவில்லை.\nகாரணம், வடக்கு பிளவுபட்டு மோதிக் கொள்வது என்பது அவர்களுக்கு கொண்டாட்டமே என்ற உண்மையை அறிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வை தமிழ்த் தலைமைகள் செய்வது நல்லது.\nகுறிப்பாக இந்த பிரச்சினைகள், ஊழல் குற்றச்சாட்டுகள், நம்பிக்கையில்லாப் பிரேரணை போன்றன தமிழ் ஈழத்திற்காக, உரிமைக்காக போராடிய சமூகம் ஒரு மாகாண சபையினைக் கூட ஒற்றுமையாக நடத்த முடியாதா\nஇந்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதோடு அது விமர்சனங்களாகவும் மாறிவிட்டது. அதிலும் சிங்கள தலைமைகளுக்கு இது கேலிக் கூத்தாகவும், தமிழ் மக்களுக்கு வேதனையையும் அளிக்கும் விடயமாகவும் மாறிவிட்டது.\nஇவற்றை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு சிந்தித்துப் பார்த்தால், யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குழுமோதல்கள், வாள் வெட்டுக்கள், விபச்சாரங்கள், போதைப்பொருட்கள் போன்றவை மட்டுமல்லாது தற்கொலைகள் உட்பட சில்லறைத் தனமான பிரச்சினைகளையும்.,\nஒரு தரப்பினர், ஒட்டுமொத்த வட தமிழ் சமூகத்தோடு இணைத்தும், அதிகாரப்பகிர்வு, சமஷ்டி, தனிஈழம், விடுதலைப்புலிகள்,\nஉரிமைப்போராட்டம் என்பதோடு இணைத்தும் வாதப்பிரதிவாதங்களையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.\nஇதன் மூலம் தமிழ் மக்களை அடக்குவதே நோக்கம் என்பதனை வெளிப்படையாகவே அறிந்து கொள்ள முடியும்.\nஆனால் தனி மனித செயற்பாடுகளை உரிமைகள், இறைமைகள் சார்ந்த விடயமாக சித்தரிப்பது ஏன் அது நியாயமான விடயமா அதற்கு வழி வகுத்துக் கொடுப்பவர்கள் யார்\nஇங்கு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் வடமாகாண சபையோ அல்லது கிழக்கு மாகாண சபையோ என மாகாண சபை முறையினால் தமிழர்களின் பிரச்சினைக்கோ அல்லது இனப்பிரச்சினைக்கோ தீர்வுகள் கிடைக்காது.\nசுமார் 70 வருடங்களாக போராடிய சமூகத்திற்கு போராட்டத்தை தொடர்ந்து கொண்டு வருவதற்கு ஒற்றுமை மட்டுமே பிரதான காரணம். அது இல்லாவிட்டால் எப்போதோ போராட்டம் சிதைவடைந்து இருக்கும்.\n70 வருடங்கள் உரிமைக்காக போராடி வருவது என்பது சாத்தியமே இல்லாமல் போயிருக்கும்.\nஇந்த நிலையில் சாதாரண மாகாணசபை அதாவது தமிழர்களின் பிரச்சினைக்கு முற்றிலுமான தீர்வு கொடுக்க முடியாத மாகாணசபையினால் தமிழர்களிடையே காணப்பட்ட ஒற்றுமை பிளவுபட்டு போவது என்பது வேடிக்கையான விடயம்.\nஇங்கு வேடிக்கை மட்டுமல்ல 70 வருடகாலத்தில் பாதி அகிம்சை, பாதி ஆயுதரீதியில் உரிமைகோரிய ஓர் சமூகத்தினை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளே இவை எனவும் கூறமுடியும்.\nஇப்போது ஏற்பட்டுள்ள வடமாகாணசபையின் குழப்பங்கள் காரணமாக, 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சரியான முறையில��� செயற்பட்டதா என்ற கேள்வியையும் கூட இன்று ஏற்படுத்தப்பட்டு விட்டது.\nதமிழ் ஈழம் கேட்டுப் போராடிவர்களுக்கு ஒரு மாகாணசபையை கூட நடத்த முடியவில்லையா என்று தெற்கு கேள்வி எழுப்புகின்றது என அமைச்சர் மனோகணேசன் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.\nஅது உண்மைதான் ஆனாலும் தென்பகுதியில் ஊழல்கள் இல்லையா உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன உதாரணமாக மகிந்தவின் ஊழலை காரணம் காட்டியே ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இன்று வரை அதில் எடுத்த நடவடிக்கை என்ன\nகாரணம் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை சீர்குலைக்கப்படுமாயின் அதன் இழப்பு அவர்களுக்கே என்பது நன்றாக கற்றறிந்து விட்ட ராஜ தந்திரிகள் அவர்கள்.\nஅதேபோன்று ஊழல்கள் இல்லாத இடம் இல்லை. ஊழல் ஒளிப்பு நல்லாட்சியிலும் அது தாராளமாக நடக்கின்றது. ஆனால் அது வடக்கில் நடைபெறும் போது பூதாகரமான விடயமாக மாற்றப்படுகின்றது.\nஇதற்காக ஊழலை வரவேற்பதோ அல்லது ஊழல் சரி என்றோ இங்கு வாதிட முன்வரவில்லை யதார்த்தம், உண்மை ஒற்றுமை மட்டும் வேண்டும் என்பதே.\nவடமாகாண சபையில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிப்பதோ, அதற்கு தீர்வு கண்டு அமைச்சர்களை பதவி விலக்குவதோ ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடு என்பதில் எவ்வகையிலும் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.\nஆனால் இப்போது இந்த விடயம் வேறுவகையில் திசை திருப்பப்பட்டுவிட்டது.\nஒரு சிலரின் செயற்பாடுகளை முன்வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் வீழ்த்திவிடும் ஓர் திரை மறைவு நாடகம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பதனையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.\nஅறவழியிலும், ஆயுதம் ஏந்தியும் போராடிய ஓர் சமூகம் கட்டுக்கோப்புடன் வாழவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நியாயமானது. ஆனால் அந்த போராட்டங்களையே மலினப்படுத்தி பேசுவதற்கு இடம் கொடுப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.\nஇப்போதைக்கு முக்கித் தேவை தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைமைகளும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்பது மட்டுமே. ஒற்றுமை இழப்பின் ஒட்டு மொத்தமும் சிதைவடையும் அபாயம் ஏற்பட்டு விட்டது என்ற புரிதல் அவசியம்.\nஅதனை விடுத்து ஒருவர் மாற்றி ஒருவர் வன்மத்தையும், காழ்ப்புணர்சியையும் வெளிப்படுத்துவது என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் ஏற்படும் இழப்பு மட்டுமே.\nஇப்போதைய சூழலில் வடக்கில் ஒரு சிறு பிரச்சினை புகைவிட்டாலும் அது பூதாகரமானதாக மாறி விடும். அப்போது தெற்கு, வடக்கில் தலையிடும். அது வரையில் பொறுமையாகவே தென்னிலங்கை இருக்கும்.\nஅதன்பின்னர் வடக்கில் இராணுவ ஆட்சியும் கூட ஏற்படுத்தப்படும் சாத்தியக்கூறு உருவாக்கப்பட்டு விட்டது. அதனை தடுத்து நிறுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று தமிழ்ச்சமூகத்திற்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டியது தமிழ்த் தலைமைகளின் முக்கிய பொறுப்பு.\nதவறு செய்பவன் தண்டிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டால் அடுத்தவன் தவறு செய்வது தடுக்கப்படும். அதனை ஒற்றுமையான இணைந்து செயற்படுவது நன்று.\nஅதனை விடுத்து அதிகாரத்திற்காகவும், தன்னை நியாயப்படுத்திக் கொள்ளவும் மட்டும் எத்தனித்தால் அதில் இலாபமடையப் போவது மாற்றான், பாதிப்படையப் போவது தமிழர்களே.\nகூத்தாடிகளுக்கும், குளிர்காய நினைப்பவர்களுக்கும் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்பட்டார்கள் என்பதனைப் புரியவைக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதனை புரிந்து செயற்படுவது எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nசெ ன்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாய...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nபூனை குறுக்கே போனால் இது தான் அர்த்தமாம்.. இது தெர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97782", "date_download": "2018-05-24T02:06:49Z", "digest": "sha1:NRH23KGA6LX7ABRCUGG4UANHQ36LAHFB", "length": 17816, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிறந்தநாள்", "raw_content": "\nஇன்று காலையிலிருந்தே மின்னஞ்சல்கள், அழைப்புக்கள். இம்முறை வாழ்த்துச் சொன்னவர்களில் எனக்கு முற்றிலும் அறிமுகமற்றவர்களே அதிகம். ஆச்சரியமென்னவென்றால் தேவதேவன் கூப்பிட்டு வாழ்த்து சொன்னார். ‘ஜெயமோகன், மனுசங்க பிறந்ததை எல்லாம் கொண்டாடுறாங்க தெரியுமா’ என நினைக்கும் உலகைச்சேர்ந்த ஆத்மா. ஆச்சரியம்தான்.\nநானே தேவதச்சனைக் கூப்பிட்டு நாளை நிகழவிருக்கும் அவருடைய படைப்புக்கள் பற்றிய கருத்தரங்குக்கு வாழ்த்துக்களைச் சொல்லி எனக்கு வாழ்த்துக்களைக் கோரிப் பெற்றுக் கொண்டேன்.\nபிறந்தநாளுக்கு பெரிதாகக் கொண்டாட்டமெல்லாம் இல்லை. இம்முறை நான் வீட்டிலிருந்தமையால் அருண்மொழி சர்க்கரைப் பொங்கல் செய்திருந்தாள். காலை எழுந்ததும் அதை சாப்பிட்டேன். செய்தித்தாள்கூட வாசிக்காமல் படுத்து உடனே தூங்கிவிட்டேன். நெய்மயக்கம் என்று அதை எங்களூரில் சொல்வார்கள்.\nவெளியே ஒரே சத்தம். யாரோ வந்து என் வீட்டு வாசலில் நின்றிருக்கும் பேச்சொலி. என் செல்பேசிக்கு ஒரு சிக்கல், வேகமாக வைத்தால் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடும். வேறொன்று வாங்கவேண்டும். ஆனால் நான் வைத்திருப்பது நோக்கியா சாதாரண மாடல். அதை மீண்டும் கண்டுபிடிப்பது கடினம்.\nஎழுந்து நோக்கினால் பவா செல்லத்துரை. கிட்டத்தட்ட பதினாறுபேர் வந்திருந்தார்கள் அவருடன். ஷைலஜா, ஜெயஸ்ரீ, வம்சி ,மானசி ,சுஹானா என பெரிய கூட்டம். இங்கே புத்தகக் கண்காட்சி நடந்து நேற்றோடு முடிகிறது. தலைமையுரை ஆற்ற பவா வந்திருந்தார். விகடன் ஊழியராக இருக்கும் ராம் ஏற்பாடு செய்திருந்தார்.\nபிறந்தநாள் அதுவுமாக காலையில் குளிக்கவில்லை. ஷேவ் செய்யவில்லை. தூக்கக் கலக்கம். ஒரு நல்ல சட்டை போடலாமென்றால் பீரோ சாவி எங்கே என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் உற்சாகமாக இருந்தது. ராம் ஒரு கேக் வாங்கிவந்தார். அதை வெட்டினேன்.\nநான் பிறந்தநாள் கேக்கே வெட்டியதில்லை. எங்களூரில் சாஸ்தா, யக்‌ஷி கோயில்களில் ’வழிபாடு’ அளிப்பதே பிறந்தநாள் கொண்டாட்டம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாஸ்தா. எனக்கு அளப்பங்கோடு கண்டன் சாஸ்தா. அவர் மாடு கன்று விலங்குகளுக்கு உரிய தெய்வம். யானைகளுக்கு விசேஷமாக. அங்கே விறகு பச்சரிசி வெல்லத்துடன் சென்று பொங்கலிட்டு வணங்கி வருவோம்.\nவளர்ந்தபின் பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை. பிள்ளைகளுக்��ாக கேக் வெட்டுவோம். நான்தான் வெட்டுவேன். நானே சாப்பிடவும் செய்வேன். முதல்முறைக் கேக் வெட்டியபோது கூச்சமாகத்தான் இருந்தது. வீட்டில் அருண்மொழி இல்லை. பால் இருந்தது, ஆனால் டீயெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.\nமதியம் வரை தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொன்னேன். பின் ஒரு நீண்ட தூக்கம். மாலை ஐந்துமணிக்கு அருண்மொழி வந்தாள். நானும் அவளும் அஜிதனும் கிளம்பி புத்தகக் கண்காட்சி சென்றோம். நான் தேவிபாகவதம் வாங்கினேன். அஜிதன் ‘சென்னை மாதிரி வெளியே நிருபர்கள் நின்னுட்டு என்ன புக் வாங்கினீங்கன்னு கேட்டா காமெடியா போயிரும்” என்றான்.\nஆனால் அறிவுஜீவி என்பவன் சம்பந்தமில்லாத புத்தகங்களை வாங்குபவன்தான். நான் ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் கட்டைப்பை நிறைய புத்தகங்களை வாங்கிக்கொண்டு சுஜாதாவை பார்க்கச்சென்றேன். “என்ன புக்” என்று ஆர்வமாகக் கேட்டார். ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தார். போகர்மருத்துவம், ரசவாதம், சங்க இலக்கியத்தில் தாவரங்கள், வேர்ச்சொல் அகராதி என கலவையான புத்தகங்கள்.\nசுஜாதா முகம் மலர்ந்து “அட அட…இதைத்தான் நான் சொல்லிட்டே இருக்கேன். இண்டெலக்சுவல்னா வினோதமா எதையாவது வாசிக்கணும்… ஒருத்தர் கையிலே பனிக்கோடாரி மாதிரி நினைக்கவே முடியாத ஒரு புத்தகம் இருந்தாத்தான் அவர் வேற ஆளுன்னு அர்த்தம்’. நான் வைத்திருந்த அடிப்படைஹோமியோபதி, தமிழ்நாட்டுக்கொலைவழக்குகள் போன்ற நூல்களை அவர் ஆர்வமாக எடுத்துக்கொண்டார்.\nவிழாவில் ஷைலஜா சிறப்பாகப் பேசினார். முன்னுரை, வரவேற்புரை அளித்தவர்கள் ஆளுக்கு ஒருமணிநேரம் பேசியமையால் கடைசியில் சிறப்பு அழைப்பாளரான பவா பேசநேரமில்லை. இந்தமாதிரி நகைச்சுவைகள் தமிழ்நாட்டில் சாதாரணம். விழாவில் என்னையும் அருண்மொழியையும் அஜிதனையும் மேடைக்கு அழைத்து மீண்டும் கேக் வெட்டவைத்தார்கள். ஒரு பிறந்தநாளுக்கு இரண்டு கேக்.\nமிஷ்கின் வாழ்த்து தெரிவித்தார். அவருடைய குரலும் சிரிப்பும்போல என்னை கவரும் பிறிதொன்றில்லை. பொங்கிக்கொண்டே இருக்கும் ஆளுமை. தன்னம்பிக்கை, மூர்க்கமான அன்பு, நேற்றும் நாளையுமில்லாத பித்து. மிஷ்கின் நாம் புனைவுகளில் மட்டுமே கண்டறியும் கலைஞனின் ஆளுமை கொண்டவர்.\nபறக்கை ரோட்டில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டோம். ஒ���ு கூட்டமே உள்ளே வந்ததில் அவர்கள் கொஞ்சம் திணறிப்போனார்கள். செயற்கை ரசாயனங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்ட மீன் உணவுகள் அங்கே கிடைத்தன. சமீபத்தில் நான் சாப்பிட்ட நல்ல உணவு. [ம்கும், மல்லுக்களுக்கு மீனை தொட்டியிலிருந்து நேரடியாக எடுத்து வாயிலிட்டாலும் ருசிதான் என அருண்மொழி எண்ணிக்கொண்டதை அறிந்தேன்] சூழியல்போராளி உதயகுமார் அவர்களின் வீடு அருகில்தான். அவரும் வந்து எங்களுடன் கலந்துகொண்டார்.\nசாப்பிட்டு பத்தரை மணிக்கு வீட்டு திரும்பினேன். ஒரு முழுநாளும் பிறந்தநாள் கொண்டாட்டமாகவே முடிந்தது. இப்படி முன்னர் நடந்ததில்லை. ஆனால் நாள் அணைகையில் ஒரு நிறைவு இருந்தது.\nவிழா 2015 கடிதங்கள் 6\nவடக்குமுகம் [நாடகம்] – 4\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 37\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2010/12/32.html", "date_download": "2018-05-24T02:11:11Z", "digest": "sha1:FB5C72RAZX7AQ6KNQPRQZ6VTFREPAVE6", "length": 8765, "nlines": 227, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "எதையாவது சொல்லட்டுமா......../ 33", "raw_content": "\nDecember 24, 2010 Labels: அழகியசிங்கர் எதையாவது சொல்லட்டுமா\nஇந்த முறை நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அகாடமி அவருடைய சிறுகதைத் தொகுப்பிற்காகக் கிடைத்துள்ளது. தரமான படைப்பாளியான நாஞ்சில் நாடனை அடையாளம் காண சாகித்ய அகாடமிக்கு இவ்வளவு காலம் பிடித்துள்ளது. எனக்கு நாஞ்சில் நாடனை ஒரு படைப்பாளி என்கிற மாதிரியும், நண்பர் என்கிற முறையிலும் தெரியும். அவருடைய நண்பரான வைத்தியநாதனை (கவிஞர் நாஞ்சில் நாடன் சென்னை வரும்போதெல்லாம் சந்திக்காமல் இருக்க மாட்டார். எனக்கும் நாஞ்சில்நாடன் சென்னையில் இருக்கிறார் என்ற தகவல் வைத்தியநாதன் மூலம் தெரியவரும். அதேபோல் நான் கோயம்பத்தூர் செல்லும்போதெல்லாம் நாஞ்சில்நாடனை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.\n70-களில் நாஞ்சில்நாடன் எழுத ஆரம்பித்துவிட்டார். பெரும்பாலும் அவருடைய கதைகள் யதார்த்த உலகைச் சார்ந்தவை. இன்றைய உலகத்தை எதிர்கொள்ளும்போது நாஞ்சில்நாடனால் 'தலைகீழ் விகிதங்கள்' போன்ற நாவலை எழுத முடியுமா என்பதைச் சொல்ல முடியாது.\nநான் கடைசியாக படித்த அவருடைய நாவல் சதுரங்கக் குதிரை. அந்த நாவலைப் படித்தபோது சினிமாவை மனதில் வைத்துக்கொண்டு எழுதியிருக்கிறாரோ என்றெல்லாம் எனக்குத் தோன்றும். நாஞ்சில்நாடன் நாவல் மட்டுமல்ல சிறுகதைகளும் எழுதி உள்ளார். கணையாழியில் முள் என்ற அவருடைய சிறுகதை எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.\nநாஞ்சில் நாடன் ஒருவழியாக எழுதி முடித்துவிட்டார். ஆனால் அவருடைய முந்தைய நாவல்களைக் கூட இப்போது அவர் எழுதினால் அவர் தாண்டி வர வேண்டும். இன்று எழுதுபவர்களும் அவருடைய நாவல்களைத் தாண்டி வரவேண்டும். இன்று நாவல் எழுதுவது ஒரு சவால். அதாவது எல்லோரும் படிக்கும்படி புதிய விதமான நாவல்கள் வரவேண்டும். எல்லா விதமான முயற்சிகளையும் எல்லோரும் செய்து கொண்டு வருகிறார்கள் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.\nதாமதமாக ஒரு கலைஞனைப் புரிந்துகொண்டதற்காக சாகித்ய அகாடமிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉண்மைதான் சார். என்றைக்கு காலத்தில் ஒரு படைப்பாளியை விருதுகள் அடையாளப்படுத்தியிருக்கின்றன தவிரவும் இப்போது அரசியல் பின்னணியும் பணமும்தான் நல்ல படைப்பாளிகளைக்கூடத் தரமற்றவர்களைக் கொண்டாடும் நிலைக்குத் தள்ளியிருக்கின்றன.\nஆனாலும் ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லிவிடலாம். என்றைக்கும் தகுதியான படைப்பாளிகள் விடுபடுவதேயில்லை. காலம் கடந்து கிடைத்தாலும் நாஞ்சில்நாடன் போன்ற தகுதியானவர்களுக்குக் கிடைத்தது மகிழ்ச்சியானது. அவரது எழுத்துக்களுக்கு அதையும் தாண்டிய தகுதிகள் இருக்கின்றன.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nஇது அவனைப் பற்றியக் கதையல்ல\nக நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2\nக நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1\nஎதையாவது சொல்லட்டுமா / 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/australia/03/167799?ref=category-feed", "date_download": "2018-05-24T02:25:01Z", "digest": "sha1:KLEVSQ6DAWDJLH73LKJZ5VWYZ3WNWASU", "length": 8550, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அவுஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பில் சாதனை படைத்த இலங்கை மாணவி - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவுஸ்திரேலியாவில் மருத்துவ படிப்பில் சாதனை படைத்த இலங்கை மாணவி\nஇலங்கையை பிறப்பிடமாக கொண்டு தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ராகவி ஜெயக்குமார் என்ற 16 வயது மாணவி இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பாடப்பிரிவில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார்.\nPresbyterian Ladies - கல்லூரியில் இளங்கலை மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பயின்ற இவர், 99.75 ATAR (Australian Tertiary Admission Rank) பெற்றுள்ளார்.\nதனது வெற்றி குறித்து மாணவி ராகவி பகிர்ந்துகொண்டதாவது, இலங்கையில் நிலவி வந்த அரசியல் நிலையற்ற காரணங்களால் நாங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறினோம்.\nஇலங்கை பெண்கள் நல்ல கல்வியறிவினை பெற்றுக்கொள்ள வேண்டும். என்னை போன்று கல்வியறிவை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக்காக இலங்கையில் நிறைய பெண்கள் இருக்கின்றனர் என கூறியுள்���ார்.\nஅடுத்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு பயணிப்பதற்கு அவுஸ்திரேலியா தெரிவு செய்துள்ள 16 மாணவிகளில் ராகவியும் ஒருவர்.\nதான் ஒரு மருத்துவராகி, சுகாதார சேவையில் பணியாற்றுவது தனது விருப்பம் என தெரிவித்துள்ளார், அதுமட்டுமின்றி ஐ.நா. அல்லது உலக சுகாதார அமைப்பில் பணியாற்றுவதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nஎனது தந்தை Guyra Multi Purpose Service - இல் மருத்துவராக பணியாற்றுகிறார். நான் ஒரு மருத்துவராக வேண்டும் என்பதற்கு எனது தந்தையே ஒரு முன்னுதாரணம், மேலும் மருத்துவம் தொடர்பான சிறந்த யோசனைகளும் எனக்கு கிடைத்தது.\n2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் University of New South Wales - இல் மேற்கொண்டு எனது படிப்பினை தொடரவிருக்கிறேன் என கூறியுள்ளார்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yadavacollege.org/?p=426", "date_download": "2018-05-24T02:32:07Z", "digest": "sha1:RP7EI556S4BF4SMWULLQS53ZAZUJVI4W", "length": 9111, "nlines": 129, "source_domain": "yadavacollege.org", "title": "DEPARTMENT OF TAMIL | Yadava College -Madurai", "raw_content": "\nதமிழ்த்துறை ( சுயநிதிப்பிரிவு )\n(தேசியத் தர மறு மதிப்பிட்டில் ‘A’ தகுதி பெற்றது)\nசுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை 1996ஆம் ஆண்டு முதல் திறம்படச் செயல்பட்டு வருகின்றது. நுண்உயிரியல் துறை, உயிர் வேதியியல் துறை, கணினி அறிவியல் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, கணினிப் பயன்பாட்டியல் துறை, ஆங்கிலத்துறை, கணிதத்துறை மாணவர்களுக்குப் பகுதி 1 – தமிழ் பயிற்றுவிக்கும் துறையாகச் செயல்பட்டு வருகின்றது.\nசுயநிதிப்பிரிவு தமிழ்த்துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் .\nதுறைக்கென தனியான நூலகம் 2௦௦9 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. 244 நூல்களைக் கொண்டு அனைத்துத்துறை,மாணவர்களுக்கும் பயன் அளிக்கக் கூடியதாகத் துறைநூலகம் இயங்கி வருகின்றது.\nபோட்டிகள் நிறைந்த உலகில் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் வகையில் கருத்தரங்கம், கவிஞர்களை உருவக்கும் முயற்சியின் விதையாய்க் கவியரங்கம், மாணவர்களே பங்கேற்று நிகழ்த்தும் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கலந்துரையாடல் என்பன போன்ற திறமைகளை உருவாக்கிடும் களமாகத் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு செயல்பட்டு வருகின்றது.\nகல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றிப் பள்ளி மாணவர்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் தன் சேவையைத் தொடர்ந்து செய்து வருகின்றது.\nமதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு முதல் பதினோறாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களிடையே அறிவுத் திறனை மேம்படுத்தும் விதமாக ‘அப்துல்கலாம் அறிவுத் திறன் போட்டி’ என்ற பெயரில் வினாடிவினாப் போட்டிப் நடத்தப்பட்டு வருகின்றது.\nயாதவர் கல்லூரியைச் சேர்ந்த அனைத்துத் துறை மாணவர்களது திறமையை அரங்கேற்றும் விதமாக ‘சிறகுகள்’எனும் கலை நிகழ்ச்சிப்போட்டி சிறப்பாக நடைபெற்று வருகின்றது, அதிகப் புள்ளிகள் பெரும் துறைக்குச் சுழற்கேடயம் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது.\nமாநில அளவில் அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கலைவிழாப் போட்டிகள் ‘வாகை‘ என்ற பெயரில் சிறப்புடன் நிகழ்த்தப்படுகின்றது அதிகப் புள்ளிகளைப் பெற்று முதலிரண்டு இடத்தினைப் பெரும் கல்லூரிகளுக்குச், சுழற்கேடயமும், சுழற்கோப்பையும் வழங்கப்படுகிறது. விரிவாக்கப் பணியாக (Extension Activities) அருகிலுள்ள கிராமப்புற மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்து வருகின்றது.\nபேராசிரியர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுடன், மாணவர்களைத் திறம்பட உருவாக்கும் களமாகத் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு சிறப்போடு இயங்கி வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kurangupedal.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-24T02:06:42Z", "digest": "sha1:ZM6DMRAU2BXFRAURGJ53J4WFGVBSMCXO", "length": 4824, "nlines": 103, "source_domain": "kurangupedal.blogspot.com", "title": "Kurangupedal: October 2010", "raw_content": "\n9.50 தான் ஆச்சு . . .\nஆனாலும் கடை அடைச்சிட்டாங்க . 20 ருவா எக்ஸ்ட்ரா குடுத்தும் மன்ஷன் ஹவுஸ் கிடைக்கல . . . அனகோன்டான்னு\nநாத்தம் எனக்கே தாங்கலை. 10.40 க்கு பஸ்ல ஏறுனேன்\n12 பேரும் என்னை அருவருப்பா பாத்தாங்க\nஅவுங்க உபயோகபடுத்துற கவர்மென்டு டிவி க்கும்\nநானும் காரணம்ங்கறதை புரிஞ்சிக்காதவங்க . .\nLabels: ஒரு ருவா அரிசி கவர்மென்டு டிவி அனகோன்டா\nமாநகர் பேருந்தில் . . . மூணு ருவா டிக்கட்டுக்கு பதில் ரெண்டு ருவா டிக்கட் வச்சிருந்தவரை செக்கருங்க துருவித்துருவி விசாரிக்க .. சிரித்துக்கொண்டே சைரன் காரில் போய்க்கொண்டிருந்தார் . . . ஒரு லட்சம் கோட�� ருவா லபக்கிய ஊழல் மகாராசா . . . . .\nஎந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போன பெரியவர்\nபவர்ரேஞ்சர் மாறி இருக்குன்னு பலர் சொல்றதை கேட்டு எந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போனார் பெரியவர் ஒருத்தர் . . .\nபடம் போய்கிட்டே இருந்துச்சி . . . பேத்தி திடீர்னு கேட்டாள் . . . \" அந்த அத்தை. .\nதாத்தா கன்னத்தை என்ன பண்றாங்க \n12 வருஷமா தம்மடிக்காத தாத்தா\nஎந்திரன் - ஓரு தாத்தாவின் காதல் கதை\nசத்தியமா ஞாபகம் வரலை . . . . போன தடவை ஊருக்கு\n' ஏம்ப்பா இந்த தீபாவளிக்காவது 60 ரூவா வேட்டி எடுத்து தருவியா . . .\nLabels: எந்திரன் முதல் காட்சி\nஎந்திரனுக்கு பேத்தியை அழைச்சிட்டு போன பெரியவர்\nஎந்திரன் - ஓரு தாத்தாவின் காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/azhagiya-tamil-magal-contest%E2%80%8B/", "date_download": "2018-05-24T02:18:04Z", "digest": "sha1:X5SZWV46E4HHVXAQWICY53C43WWTYG37", "length": 6166, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "‘அழகிய தமிழ் மகள்’ : மாறுபட்ட போட்டி! – Kollywood Voice", "raw_content": "\n‘அழகிய தமிழ் மகள்’ : மாறுபட்ட போட்டி\nஅழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி.\nஇந்த போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம்.\n‘அழகிய தமிழ் மகள்’ மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன. இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், ‘வாவ் செலிப்ரேசன்’ இதை, டேக் கேர் இந்தியா, நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காகா இயங்கும் நிறுவனத்துடன் இனைந்து போட்டியை வழங்குகிறது.\nமூன்று சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன. 18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit என்னும் வலைதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nமறைந்த பத்ம ஸ்ரீ ஆச்சி மனோரமா, ‘அழகிய தமிழ் மகள், உலக தமிழ் பெண்கள் அழகி போட்டியின் லோகோவை அறிமுகப்படுத்தி, அழகு போட்டியை துவக்கி வைத்தார்.\nஇந்த போட்டி பல்லாயிரகணக்கான தமிழர்களை ஒரே பண்பாட்டு தளத்தில் இணைக்க முனைப்பாய் செயல்படுகிறது. கருண் ராமன் ((ஃபேஷன் வடிவமைப்பாளர்) போன்ற தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.\n : விஷாலின் அடுத்த அதிரடி\nடெக்சாஸ் நகரில் நடக்கவிருக்கும் FeTNA’வின் 31வது வருடாந்திர மாநாடு\nசூர்யா, கார்த்தி கலந்து கொண்ட ”நான் கண்ட எம்.ஜி.ஆர்” புத்தக வெளியீட்டு…\nசட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வைத் தரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nதமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா\nசரத்குமார் – நானியுடன் அமலாபால் இணையும் ‘வேலன்…\nதமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது மக்களுக்கா\nஅரசாங்கம் மக்களுக்காகத் தான், வேறு யாருக்கும் அல்ல –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.in/2011/03/", "date_download": "2018-05-24T02:05:05Z", "digest": "sha1:HA76ENZYRDRONWF4TIBJTHL6RQLVOX2V", "length": 126004, "nlines": 660, "source_domain": "konulampallampost.blogspot.in", "title": "கோணுழாம்பள்ளம்post: March 2011", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகடந்த தேர்தல் திருவிடைமருதூர் தொகுதி ஓர் பார்வை\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் எம்.பி,க்க...\nஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் சலுகை\nதிருவிடைமருதூர் (தனி) சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை...\nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா \nமதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் ...\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nதலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் ...\n1951 - 52லிருந்து தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் வ...\nஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங...\nநாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி...\nஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும், பூகம்பத்தில...\nசுனாமி அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்\n5000 முஸ்லிம்களை படுகொலை செய்ய சதி\nஅம்மி,உரல்களுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை – கலைஞர...\nமனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தேர்வு\nதி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு – கருணாநிதி,...\nமணி சங்கர் பதவி எப்படி\nவெறும் இரண்டு சீட்: முஸ்லிம்களை ஏமாற்றிய ஜெ\nவேட்பாளர் செலவு கணக்கு பட்டியல்: ஒரு டியூப் லைட்டு...\nமூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு\nஎஸ்.டி.���ி.ஐ:முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகள...\n2011-ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவ...\nஅ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜெயலலிதா ...\nதஞ்சை மாவட்டத்தில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்கள...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வுக்கு ஆதரவ...\nஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...\nஎம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nகலைஞருக்கு ஒரு திறந்த மடல்\nசீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸ...\nமூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல..சற்று பொறுங்கள்:எம...\nசீட் கொடுத்து விட்டு பிடுங்குவது அநியாயம்: ஐக்கிய ...\nசமுதாய பலம் இதுவே முதல் படி \nஹஜ் பயணிகள் ஏமாற்றப்படு​ம் நிலை ஏற்படக்கூடா​து:அப்...\nதி.மு.க – காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட முழு முயற்சி மே...\nசாதனை படைத்த \"காயிதே மில்லத்\" தொகுதிக்கு போகாமலேயே...\nகலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா\nஹஜ் மானியங்களை நீக்கிவிட்டு வசதிகளை பெருக்குமாறு ம...\nமுஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா\nவெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் பாடங்கள்…\nசட்டம் தன் கடமையை செய்யுமா\n25 பைசாவுக்கு குட் பை\nதேர்தல் : கட்சிகளுக்கு/வேட்பாளர்களுக்கு நடத்தை வித...\nவிடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 இடங்கள்: தி.மு.க. அறி...\nதி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதி, 1 ரா...\nதமிழ்நாடு, புதுச்சேரிக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்...\nதிமுக கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகத்திற்கு...\nயுஏஇ-யில் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்காண ...\nIAS, IPS படிக்க Civil Services தேர்வு கனவை நினைவாக...\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nகடந்த தேர்தல் திருவிடைமருதூர் தொகுதி ஓர் பார்வை\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக முஸ்லிம் எம்.பி,க்களை சந்தித்துள்ளது திட்டக்குழு\nமாலேகான்:சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக கடந்த வாரம் முஸ்லிம் எம்.பி.க்களை திட்டக்குழு சந்தித்துள்ளது.\nஇது சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவற்கு சாதகமான வாய்ப்பாக அமைந்தது என்று பீஹார் காங்கிரஸ் எம்.பி, மவ்லானா அஸ்ரருல் ஹக் கூறியுள்ளார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் சலுகை\nஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும், போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும், ஹஜ் பிரிவில் எட்டு மாதங்கள் செல்லத்தக்க, சவூதி அரேபியாவுக்கு பயணம் செய்ய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும். ஹஜ் பயணம் முடிந்ததும், விண்ணப்பதாரர்களின் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கையின் ஒப்புதல் உறுதி செய்யப்படும். அதன்பின் அவர்கள், ஹஜ் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட வேண்டும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் செல்லத்தக்க புதிய பாஸ்போர்ட் தரப்படும். இவ்வாறு தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசென்னையில் உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள 7 வருட பாரம்பரியமுள்ள ஒரு மஸ்ஜிதை தேசவிரோத குண்டர்கள் சிலர் நேற்று தகர்க்க முயற்சி செய்தனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சார்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று குண்டர்களைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n-மகளீரணி அமைப்பாளர் ஃபாத்திமாவுக்கு கடிதம்\nஎனது அன்பு மகள் ஃபாத்திமாவுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்…)\nநான் பன்னெடுங்காலம் தலைவராகவும், உறுப்பினராகவும் ஊழியம் செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மகளிர் அணி மற்றும் உறுப்பினர் பொறுப்பிகளிலிருந்து உன்னை நீக்கம் செய்த செய்தி நான் உருவாக்கிய மணிச்சுடர் நாளிதழில் 23-03-2011 அன்று வெளிவந்ததை கண்டு கண் களங்கினேன். அதற்கு இணையதள மூலம் நீ நியாயம் கேட்டு எழுதி இருந்ததை பார்த்து உணர்ச்சி வசப்பட்டேன்.\nகட்சியின் தன்மானத்தை காப்பது தவறா காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற சிறந்த தலைமை வேண்டுமென நினைப்பது தவறா காயிதெ மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற சிறந்த தலைமை வேண்டுமென நினைப்பது தவறா சொந்த சின்னத்தில் நிற்காமல் மற்றவர்களுக்கு பினாமியாக நிற்பதை கண்டிப்பது தவறா\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதாய்ப்பால் தான் குழந்தையின் முதல் உணவு. அல்லாஹ்வின் படைப்பில் இது இவ்வாறு அமைந்தது மிக முக்கியமானது. தாயின் மார்புக் காம்பு ஈரிப்பாக நுண் கிருமிகளின் இருப்பிடமாகவும் திகழ்கிறது. இந்த நுண்கிருமிகள் ஒரு வித மணத்தை ஏற்படுத்தி பிறந்த குழந்தையின் இதழ்களை அதைநோக்கி ஈர்க்கின்றன. கண்களைக்கூட திறக்காத குழந்தை தாய்ப்பால் சுரக்கும் இடத்தை அறியும் விந்தை இதுதான். மேலும் பெரியவர்களுக்கு உள்ளதைவிட கைக்குழந்தைப் பருவத்தில் குரல்வலையானது சற்றுமேலே தள்ளியே இருக்கும். இதன் காரணமாத்தான் தாயிடம் பாலமுது பருகும்போது அவைகளுக்கு மூச்சு முட்டு வதில்லை, மூச்சிக்குழலிலும் நுரையீரலுக்குள்ளும் பால் வடிந்துவிடுவதுமில்லை.\nகுழந்தைப்பருவத்தில் கிருமிகள் வாயின் வழியாகவும் சுவாசக் குழாயின் வழியாகவும் நுரையீரலையும் வயிற்றையும் சென்றடைகின்றன. இதன் மூலம் கிருமிகளை எதிர்த்த முதல் கட்டப் போராட்டம் குழந்தையின் உடலுக்குள் துவங்குகிறது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதிருவிடைமருதூர் (தனி) சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை\n* தொகுதி பெயர் : திருவிடைமருதூர்\n* வரிசை எண் : 170\nதஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4-ம் இடத்தில் இத்தொகுதி உள்ளது. திருவிடைமருதூர் வட்டம், கும்பகோணம் வட்டத்தின் சில பகுதிகளை இது உள்ளடக்கியுள்ளது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா \nநேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான \"பூஜா லாமா\" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பத���ம் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமுஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரித்து தருவதாக உறுதியளித்தும்ளதால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் ஜெய்னுலாபுதீன், பொதுச் செயலாளர் ரஹமதுல்லா, செயலாளர் சாதிக் உம்பட நிர்வாகிகம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்துக்கொண்டனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு\nகடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஅரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை\nதமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13-ஐ நோக்கி அசுர வேகத்தில் பயணிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஃபாத்திமா முஸஃபர் நீக்கம்\nஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவை உறுப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக��கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nகட்சியின் தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n1951 - 52லிருந்து தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்ற கட்சிகளின் விவரம்:-\n1951 - 52லிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு உறுப்பினர்கள் தேர்வுக்கான பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.\n52 -லிருந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர்கள்\nபெயர் முதலமைச்சர்களின் கட்சி பதவிக்காலம்\n1 திரு.சி.இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் 1952 - 54\n2 திரு.கு.காமராஜ் காங்கிரஸ் 1954 - 63\n3 திரு.எம்.பக்தவச்சலம் காங்கிரஸ் 1963 - 67\n4 திரு.சி.என்.அண்ணாதுரை தி.மு.க. 1967 - 69\n5 திரு.மு.கருணாநிதி தி.மு.க. 1969 - 76\n6 திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் அ.இ.அ.தி.மு.க. 1977 - 87\n7 திருமதி. ஜானகி இராமச்சந்திரன் அ.இ.அ.தி.மு.க. ஜனவரி1988\n8 திரு.மு.கருணாநிதி தி.மு.க. 1989 - 91\n9 செல்வி.ஜெ.ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க. 1991 - 96\n10 திரு.மு.கருணாநிதி தி.மு.க. 1996 - 2001\n11 திரு.ஓ.பன்னீர்செல்வம் அ.இ.அ.தி.மு.க. 2001 - 2002\n12 செல்வி.ஜெ.ஜெயலலிதா அ.இ.அ.தி.மு.க. 2002 - 2006\n13 திரு.மு.கருணாநிதி தி.மு.க. 2006 - இதுவரை\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதமிழகசட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருந்தது 'சென்னை மாகாணம்'.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசாலையோரம் கடை விரித்த ஒருவர், \"ரெண்டு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவி நுகர்வோரைக் கவர முயன்றால், எதிரே அதே பொருள்களைக் கடை விரித்திருக்கும் மற்றொருவர் \"ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்' என்று கூவினால் எப்படி இருக்கும் அதுபோலத்தான் இருக்கிறது அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை\nஅ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பற்றிச் சொல்வதென்றால், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் முதல்வர் கருணாநிதி சொல்லியிருப்பதைவிட அதிகமாக நான் இலவசங்களை அள்ளித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்று ஒரே வரியில் முடித்து���ிடலாம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்கள்\nஅ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் வருமாறு:-\n* குடும்ப ரேஷன் அட்டைதா ரர்களுக்கு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடரும் என்ற நிலையை மாற்றி பயனாளிகள் அனைவருக்கும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nநாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை\nநாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து,இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.\nஇதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.\nஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால்,மக்களவையிலும்,மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.” என்று தெரிவித்தார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும், பூகம்பத்தில் புதைந்து போகும்\no வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்\no ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை\no சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு\no இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை\no ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்\no பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம்\nநமது மத்திய அரசு இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை வெறும் 29% தான் என அடிக்கடி கூறிவந்தது. ஆனால், ஐ.நா.சபையின் திருத்தப்பட்ட அடிப்படையின் கீழ் கணக்கீடு செய்யும்போது நம் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 55% ஆக, அதாவது 64 1/2 கோடி பேர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசுனாமி அல்லாஹ்வின் மாபெரும் வல்லமை\n''(அதில்) அல்லாஹ் நாடியதை அழிப்பான். (நாடியதை) அழிக்காது வை���்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.'' (அல்குர்ஆன் 13:39)\nசுனாமி (tsunami) ... ஆறு வருடங்களிற்கு முன் இந்தப் பெயர் உலக மக்களைப் பொருத்த வரை பிரபல்யம் இல்லாத அந்நியமான ஒரு பெயராகவே இருந்தது. ஆனால் இன்று இப் பெயரை கேட்ட மாத்திரத்தில் எல்லோர் மனதிலும் பேரலைகள் அடிக்கத் தொடங்கும். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பெயர் பிரபல்யம் வாய்ந்துள்ளது.\nடிசம்பர் 26, 2004 ம் நாள் உலகிலுள்ள அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நாள். ஆயிரக் கணக்கிலான உயிர் சேதங்களையும், பல மில்லியன் கணக்கிலான பொருட் சேதங்களையும் ஏற்படுத்திய நாள். எந்த மனிதனும் விரும்பாத அந்த நாள் மறுபடியும் கடந்த வெள்ளிக்கிழமை 11 03 2011 அன்று ஜப்பானில் திரும்ப வரும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது.\nஇவ் இயற்கை அனர்த்தங்கள் மூலம் அல்லாஹ் அவனது வல்லமையை நம் கண் முன்பாக தெளிவாகக் காட்டினான்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள்\nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nபள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் ஆண்டுவிழா உள்ளிட்ட சில விழாக்களில் மாறுவேடம் புனைந்து வருமாறு மாணவ - மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் கட்டளையிடுவதும், நிகழ்ச்சிகளில் முஸ்லிம் மாணவ - மாணவிகள் சிலரும் பல்வேறு வகையான வேடம் புனைந்து கலை நிகழ்ச்சியில் பங்கெடுப்பதையும் காண்கிறோம்.\nதனது பிள்ளையை கிருஸ்ணனாக வேடமிட்டு, ஒரு முஸ்லிம்தாய் அழைத்து செல்வதைதான் படத்தில் பார்க்கிறோம். இந்த காட்சியை கண்டதும் நம் இதயம் ஒருகணம் இயங்க மறுத்தது. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது. கண்ணீர்த் துளிகள் இமையை ஈரமாக்கியது\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n5000 முஸ்லிம்களை படுகொலை செய்ய சதி\nஹைதராபாத்: இந்தியாவில் 5000 முஸ்லிம்களை கூட்டுப் படுகொலை செய்ய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நம்பள்ளி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 76 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஅம்மி,உரல்களுக்கு இனி தமிழகத்தில் இடமில்லை – கலைஞரின் தாராள தேர்தல் அறிக்கை...\nகல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், பெண்கள் அனைவருக்கும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிறுபான்மை சமூகத்தை கவரும் வகையில் சிறுபான்மை சமூக பெண்களுக்கு சிறப்புச் சலுகைகளோடு கல்வி மேம்பாட்டுத் திட்டம், சிறுபான்மை சமூக கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு தேவையான பாதுகாப்பு. முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டு அளவை மேலும் உயர்த்துவது குறித்து பரிசீலனை ஆகியன அடங்கும்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபரந்து விரிந்த நீர்ப்பரப்பு; பரவசமூட்டும் நீல நிறம்; காலை தழுவிச் செல்லும் அலைகள், மேனியை இதமாக வருடும் கடல் காற்று இவற்றின் மூலம் மனிதனின் இதயத்தை கொள்ளை கொண்ட கடல், என்னதான் வேகமாக கிளம்பினாலும் ஒரு எல்லைக்குள் வந்து திரும்பிய அலைகள், ஏணியை போல் ஒய்யாரமாக எழும்பி, ஒரு பெருந்தொகை மக்களை விழுங்கி செல்லும் அந்த சுனாமி நாளில்தான்,\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nசென்னை : சட்டசபை தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து மனித நேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. அ.தி.மு.க.,- ம.ம.க.,வுக்கு திருவல்லிக்கேணி, ஆம்பூர், ராமநாதபுரம் ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கியது. இந்த 3 தொகுதிகளில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணி-எம்.தமிம் அன்சாரி, ஆம்பூர்-அஸ்லம் பாட்ஷா ராமநாதபுரம்-பேராசிரியர் ஜவாஹிருல்லா\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n1. வாழ்க்கை என்பது ஒரு குறிகோள்:அதை அடைய வேண்டும்.\n2. வாழ்க்கை என்பது ஒரு வாக்கு:அதை நிறைவாக்க வேண்டும்.\n3. வாழ்க்கை என்பது ஒரு பயணம்:அதை முடிக்க வேண்டும்.\n4. வாழ்க்கை என்பது ஒரு கடமை:அதை நிறை வேற்ற வேண்டும்.\n5. வாழ்க்கை என்பது ஒரு சவால்:அதை சந்திக்க வேண்டும்.\n6. வாழ்க்கை என்பது ஒரு பாடல்:அதைப் பாட வேண்டும்.\n7. வாழ்க்கை என்பது ஒரு கனவு:அதை நனவாக்க வேண்டும்.\n8. வாழ்க்கை என்பது ஒரு விளையாட்டு:அதை ரசிக்க வேண்டும்.\n9. வாழ்க்கை என்பது ஒரு நீர் நிலை.அதை நீந்திச் செல்ல வேண்டும்.\n10. வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம்:துணிவு,பொறுமை,தளராமனம் என்ற மூன்று கருவிகளுடன் போராட வேண்டும்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n1.விழுங்க விரும்பினால் கோபத்தையும்,துக்கத்தையும் விழுங்கி விடுங்கள்.\n2.உடுக்க விரும்பினால் உயர்வையும்,உண்மையையும் உடுத்திக்கொள்ளுங்கள்.\n3.அறிய விரும்பினால் நன்மைகளையும் தீமைகளையும் அறிந்து கொள்ளுங்கள்.\n4.கொடுக்க விரும்பினால் பிறருக்கு நலவைத்தருவதையும்,பயனளிக்கத்தக்கவற்றையும் கொடுங்கள்.\n5.வாங்க விரும்பினால் ஏழை,அனாதைகளின் ஆசிகளை வாங்குங்கள்.\n6.பேச விரும்பினால் இன்சொற்களையும்,நன் சொற்களையும் பேசுங்கள்.\n7.அடிக்க விரும்பினால் மன இச்சைகளையும்,துவேஷங்களையும் அடித்து வீழ்த்துங்கள்.\n8.களைய விரும்பினால் துர்பழக்கத்தையும்,முன்கோபத்தையும் களைந்துவிடுங்கள்.\n9.உண்ண விரும்பினால் ஹலானவற்றியும்,தூயவனவற்றையும் உண்ணுங்கள்.\n10.தர்கிக்க விரும்பினால் கண்ணியமானவர்களிடமும்,உயர்வானவர்களிடமும் தர்கியுங்கள்\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nநிச்சயமாக அல்லாஹ் தும்முவதை உவக்கின்றான்.கொட்டாவி விடுவதை உவப்பதில்லை.எனவே உங்களில் எவரேனும் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனைப்புகழ்ந்தால் அதனை செவியுறும் ஒவ்வொரு முஃமினும் “யர்ஹமுகல்லாஹ்”என்று மறு மொழி பகர வேண்டியது கடமையாகும்.ஆனால் கொட்டாவி ஷைத்தானின் புறத்தால் வருவதாகும்.எனவே உங்களில் எவருக்கேனும் கொட்டாவி வரும் பொழுது இயன்ற அளவு அதனை அடக்கிக்கொள்ளுங்கள்.(வாயை மூடிக்கொள்ளவும்)ஹா..ஹா..எனக்கூற வேண்டாம்.இது செய்தானின் செய்கையாகும்.இதனைக்கண்டு ஷைத்தான் சிரிக்கின்றான்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தேர்வு\nநடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர் மட்டக்குழு கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை – 1, மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸிலில் நடைபெற்றது. 3 தொகுதிகளுக்கும் வேட்���ாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு – கருணாநிதி, ஸ்டாலின் தொகுதி மாறி போட்டி\nதிமுக போட்டியிடும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர் பட்டியலை முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.\nஆயிரம் விளக்கு, தஞ்சாவூர், பாளையங்கோட்டை, மதுரை(மத்தி) ஆகிய நான்கு தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளரை திமுக நிறுத்தியுள்ளது.\nவேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பெண் வேட்பாளர்கள் 11 பேர். புதிய வேட்பாளர்கள் 53 பேர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமணி சங்கர் பதவி எப்படி\nபெட்ரோலியத்துறை அமைச்சராக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மணி சங்கர் அய்யரை அத்துறையிலிருந்து நீக்கக் காரணம் அமெரிக்காவின் நிர்பந்தமாகும் என விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ரகசிய ஆவணச் செய்தி கூறுகிறது.\nஇந்தியா-பாகிஸ்தான்-ஈரான் எரிவாயு பைப்லைன் திட்டத்திற்காக முயற்சி மேற்கொண்ட அமெரிக்க எதிர்ப்பாளரான மணி சங்கர் அய்யரை பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முரளி தியோராவை நியமித்தது அமெரிக்காவின் விருப்பத்தை நிறைவுச் செய்ய இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தி கூறுகிறது. இதனைக் குறித்து கருத்துத் தெரிவித்த மணிசங்கர் அய்யர் இச்செய்தியில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nவெறும் இரண்டு சீட்: முஸ்லிம்களை ஏமாற்றிய ஜெ\nவருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடுகள் முடிவுற்ற நிலையில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றன.\nஅரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தேர்வுச் செய்யும் பொழுது குறைந்த பட்சம் 10 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டுமென்பது முஸ்லிம் சமுதாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nவேட்பாளர் செலவு கணக்கு பட்டியல்: ஒரு டியூப் லைட்டுக்கு 50 ரூபாய் நாற்காலி ஒன்றுக்கு 5 ரூபாய்; பட்டாசுக்கு ரூ.350; பூ மாலைக்கு ரூ.400\nதமிழக சட்டசபை தேர்தலில் எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அதிரடியாக கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.முதல் கட்டமாக வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தி கோடிக்கணக்கான பணத்தை கைப்பற்றி உள்ளது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் மீன் உணவு\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும, பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஎஸ்.டி.பி.ஐ:முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nசென்னை:எஸ்.டி.பி.ஐ. தனித்துப் போட்டியிடும் தொகுதிகளில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள்: 1.கடையநல்லூர் (நெல்லை மாவட்டம்): நெல்லை முபாரக் 2இராமநாதபுரம்: அப்துல் ஹமீத் 3.பூம்புகார் (நாகை மாவட்டம்): முஹம்மது தாரிக் 4.தொண்டமுத்தூர் (கோவை மாவட்டம்): உமர் கத்தாப் 5.துறைமுகம்(சென்னை): அமீர் 6.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினம் :-நிரவி பதுர்தீன். ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n2011-ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதமிழ் நாட்டில் வசிக்கும் முஸ்லிம் பெருமக்களில், ஹஜ்-2011-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.n\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஅ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு: ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்\nவருகின்ற சட்டசசபை தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார் அதன் விவரம் வருமாறு:-\n1. ஸ்ரீரங்கம்-ஜெ ஜெயலலிதா 2. கும்மிடிபூண்டி- வி. கோபால் நாயுடு 3. பொன்னேரி (தனி) -பொன். ராஜா, 4.திருவள்ளூர்- ரமணா 5. பூவிருந்தவல்லி (தனி)- இரா.மணிமாறன் 6.ஆவடி- எஸ். அப்துல் ரஹீம் 7அம்பத்தூர்- .எஸ். வேதாச்சலம் 8. மாதவரம்- வி. மூர்த்தி 9.திருவொற்றியூர் - கே. குப்பன் 10.டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - இ. மதுசூதனன்,\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதஞ்சை மாவட்டத்தில் பதற்றமான வாக்குப் பதிவு மையங்கள் அறிவிப்பு\nகும்பகோணம், திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்து தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் அலுவலராக கும்பகோணம் ஆர்டிஓ அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு; தாவூத் மியாகான் அறிவிப்பு\nதி.மு.க. தலைமையிலான அணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு முதலில் 3 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கீடு செய்திருந்தது. தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு செய்தபோது சிக்கல் ஏற்பட்டதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காங்கிரசுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nநாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை.\nஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஆகவே உங்கள் பொன்னான வாக்குகளை...\nதமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் தேர்தல் களம் இன்னும் சூடு பிடித்ததாக தெரியவில்லை. அதிமுக கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகள் யார் என்றே முடிவு செய்யப்படவில்லை. அம்மாவின் தரிசனத்திற்காக வைகோவும் காம்ரேட்களும் தவமாய் தவம���ருந்தும் இதுவரை பிரயோஜனம் எதுவும் இல்லை. திமுக கூட்டணியில் தொகுதி எண்ணிக்கையில் முடிவு ஏற்பட்டுள்ள போதும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதில் இன்னும் சிக்கல் தீர்ந்தபாடில்லை. நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கை பொறுத்த வரை சென்ற முறை பெற்றதை போன்று மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு ஒன்றை கூட்டணி தர்மத்திற்காக விட்டுக்கொடுத்துள்ளனர்\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஎம்.எல்.ஏ.ன்னு சொன்னா நம்ப மறுக்கிறாங்க.\nஇந்த ஆட்சிக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த பத்தாம் தேதியோடு முடிவடைந்துவிட்டது.\nஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்திட்ட தெம்பில் பலர் உற்சாகத்தோடு தொண்டர்கள்\nபுடைசூழ விடுதியில் வலம் வந்து கொண்டிருந்தார்கள்.ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்\nவிடுதிக்கு முன்னாலும் குறைந்தது ஐம்பது அறுபது பேர் ‘தேவ்டு’ காத்து நிற்கிறார்கள்.‘‘எம்.எல்.ஏ.வுக்கு 50 ஆயிரம் சம்பளம் தருகிறது அரசாங்கம். அத கட்சிக்குக் கொடுத்துடுவேன்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஏன் இளைத்தாய் என் எழுச்சிமிகு சமுதாயமே\nடாக்டர் ஏ.பீ.முஹம்மது அலீ, பிஎச்.டி, ஐ.பீ.எஸ் (ஓ)\n[ இந்திய நாட்டினை 500 ஆண்டுகள் ஆண்ட சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், இந்திய சுதந்திர வரலாற்றில் பல விழுப்புண்களைத் தழுவிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், சுதந்திர இந்தியாவின் கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றிய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், கண்ணிய மிகு காயிதே மில்லத் போன்ற அப்பழுக்கற்ற ஜனநாயக வாதிகள் நிறைந்த சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம், விஞ்ஞான முன்னேற்றத்தில் அப்துல் கலாம் போன்ற அறிஞர்களை பெற்ற சமுதாம் நமது சமுதாயம்,\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇன்றைய தேவையை அக்கறையுடன் எடுத்துரைக்கும் ஆக்கம்\n[ கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே...\nசெத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபயனுள்ள எளிய மருத்துவக் குறிப��புகளை, சகோதரி (கல்லை) நூர்ஜஹான் அவர்கள் தொகுத்து நமக்கு அனுப்பியுள்ளார். நோய்களுக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்க வேண்டிப் பிரார்த்தனைகளோடு வாசகர்கள் பயனடைவதற்காக அவற்றை இங்குத் தருவதில் மகிழ்கிறோம்\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nகலைஞருக்கு ஒரு திறந்த மடல்\nதமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு, என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை தமிழகம் கண்ட தலைவர்களில் பல வகைகளில் நீங்கள் தனித்துவம் மிக்கவர். காமராஜரைப் போலவே பாரம்பரியப் பின்புலம், உயர்குடிப் பிறப்பு, செல்வ வளம், கல்லூரிப் படிப்பு என்று எதுவுமின்றி, விலாசமற்ற ஊரில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து, அயராது உழைத்து அரசியல் உலகின் உச்சம் கண்டவர் நீங்கள்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசீட் தானம்:முஸ்லீக் தலைமைக்கு எதிராக ஃபாத்திமா முஸஃபர்\nதி.மு.க-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட சீட் தகராறில் சமரசம் ஏற்படுத்துவதற்காக கிடைத்த 3 சீட்டில் ஒன்றை தானமாக வழங்கிய முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மகளிரணி களமிறங்கியுள்ளது.\nமுஸ்லீம் லீக்கையும், முஸ்லீம் சமுதாயத்தையும் அவமானப்படுத்தும் நடவடிக்கையை தேசிய தலைமை மேற்கொண்டதாக லீகின் மகளிரணி மாநில அமைப்பாளர் ஃபாத்திமா முஸஃபர் நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் குற்றஞ்சாட்டினார்.\nதி.மு.க கூட்டணியில் முஸ்லீம் லீக்கிற்கு 3 இடங்கள் வழங்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை அளித்து பிரச்சனையை தீர்ப்பதற்காக லீகிற்கு கிடைத்த 3 இடங்களில் ஒன்றை தானமாக வழங்க தேசிய தலைவர் இ.அஹ்மத் சம்மதித்தார். மாநில தலைவர் பேராசிரியர் காதர்மைதீன், பொதுச்செயலாளர் அபூபக்கர் ஆகியோரிடம் கலந்தாலோசிக்காமல் இ.அஹ்மத் சீட் தானத்திற்கு சம்மதித்ததாக ஃபாத்திமா முஸஃபர் சுட்டிக்காட்டினார்.\nதமிழ்நாட்டில் ஒரு சீட்டை தானம் செய்துவிட்டு கேரளாவில் ஒரு சீட்டை அதிகமாக பெறலாம் என முஸ்லீம் லீகின் தேசிய தலைமை கூறுகிறது. கேரளத்தில் முஸ்லீம் லீக் பலமாக உள்ளது. கட்சியை பலப்படுத்துவதுதான் முஸ்லீம் லீக் தலைமையின் நோக்கமென்றால் கேரளத்திற்கு பதிலா��� தமிழ்நாட்டில் கூடுதலாக ஒரு இடத்தை பெற்றிருக்க வேண்டும்.\nதமிழகத்தில் கிடைத்த 3 சீட்டிலும் சொந்த சின்னத்தில் போட்டியிடத்தான் முஸ்லீம் லீகின் மாநிலக் கமிட்டி தீர்மானித்திருந்தது. இதற்கு விரோதமாக தி.மு.கவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் மேற்கொண்ட பேராசிரியர் காதர் மைதீனையும், பொதுச்செயலாளர் அபூபக்கரையும் தலைமைப் பதவிகளிலிருந்து நீக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என ஃபாத்திமா முஸஃபர் தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல..சற்று பொறுங்கள்:எம்.அப்துல் ரஹ்மான்MP\nவருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 இடங்களைப் பெற்று, கூட்டணியின் ஒற்றுமையை நிலை நிறுத்த காங்கிரஸ் கேட்ட மேலும் 3 தொகுதிகளுக்கான தீர்வு தி.முக – 1, பா.ம.க -1, என்றிருந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து தியாகம் செய்ததை நாடறியும், இந்த அரசியல் பெருந்தன்மை டெல்லியில், குறிப்பாக தேசிய அளவிலான அரசியலில் தாய்ச்சபைக்கு ஒரு தனிச் சிறப்பைத் தேடித்தந்தது.\nஒரு தொகுதி குறைந்தால் நம்மில் பலர் தாய்ச்சபை முஸ்லிம் லீக் மீது கொண்ட பற்றுதலின் காரணமாக கொதித்தெழுகின்றனர், குமுறுகின்றனர். ஒரு தொகுதி குறைந்ததில் யாருக்கு மகிழ்ச்சி எல்லோருக்கும் கவலைதான். ஆனால் தொலை நோக்குச் சிந்தனையோடு, மதவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது என்ற ஒரே நோக்கில், மாநிலத்திலும், மத்தியிலும் நல்லாட்சிகள் நீடிக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு புது வியூகம் அமைத்து, தாமாகவே முன் வந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துப் பெரும்பங்காற்றி இந்திய அரசியல் வரலாற்றில் தனி முத்திரையைப் பதித்துள்ளது.\nதாய்ச்சபை தலைமையின் இந்த முடிவு மூன்றில் ஒன்று போனால் இரண்டல்ல. அது வேறு என்பதனை நிரூபணம் செய்யும். சற்று பொறுத்திருந்து பாருங்கள்��.\n-தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப் தமது அமைப்பை கலைத்து விட்டுஇந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்த நிகழ்ச்சியில் அவரை வரவேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஆற்��ிய உரையிலிருந்து.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசீட் கொடுத்து விட்டு பிடுங்குவது அநியாயம்: ஐக்கிய ஜமாஅத் குற்றச்சாட்டு\nமுஸ்லிம் மக்களின் ஆதரவை பெற்று பலனை அனுபவித்து வந்தவர்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்காமல் ஏமாற்றியுள்ளதாக முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவையினர் தி.மு.க., மீது குற்றம் சாட்டினர்.\nவிழுப்புரத்தில் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பேரவை தலைவர் அமீர் அப்பாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் துவங்கப்பட்டு, சமூகத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் முன்னேற்றத்திற்காக கடந்த மூன்றாண்டுகளாக பாடுபடுகிறது. கல்வி, அடிப்படை வசதிகளை பெற்றிட அரசியல் அதிகாரத்தில் இடம்பெற்றாக வேண்டும். மனு கொடுத்து கேட்கும் ஆளாகவே தொடர்ந்து முஸ்லிம் சமுதாயம் இருக்க முடியாது. விழுப்புரம் மாவட்டம் துவங்கி, கடந்த 22 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு கூட எந்த கட்சியும் வாய்ப்பளிக்கவில்லை. அனைத்து சாதி கட்சிகளும், அவரவர் சமூக நன்மைக்கே செயல்படுகின்றனர். தற்போது முளைத்தவர்களுக்கு எல்லாம், 7 சீட் கொடுக்கும் போது முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்கவில்லை.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஅரசியல் களத்தில் முஸ்லிம்கள் இன்னும் எடுப்பார் கைபிள்ளைகள்தான்\nஎன்பதை மீண்டுமொருமுறை நிருபித்துள்ளது தமிழகத்தின் தற்போதைய\nதிமுக கூட்டணியில் அங்கம்வகிக்கும் முஸ்லிம்களின் தாய்ச்சபை எனும்\nபெருமைக்குரிய இந்திய யூனியன் முஸ்லிம்லீக் அக்கூட்டணியில் தனக்கு\nஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளிலும் திமுக சின்னமான உதயசூரியன்\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசமுதாய பலம் இதுவே முதல் படி \nதமிழகத்தை பொறுத்தவரை இஸ்லாம் சமுதாயத்திற்கு அரசியல் எட்டாக்கனியாகவே இருந்து\nவருகிறது. காலம் காலமாய் நமது முன்னோர்கள் தமிழகத்திலே இருக்கக்கூடிய திராவிடகட்சிகளுக்கு அடிபணிந்தே இருந்து\nவருகிறார்கள்.இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருப்பது\nதிராவிட கட்சிகளுக்கும் தன்னை தேசிய கட்சி என்று பிரகடன படுத்திக்கொண்டு\nஇருக்கும் சில கட்சிகளுக்கும் மிகப்பெரிய லாபமாகவே உள்ளது .தமிழகத்தை\nபொறுத்தவரை நம��� சமுதாயம் யாரை அடையாளம் காட்டுகிறதோ அவர்கள்தான் ஆட்சி\nபொறுப்பில் வரமுடியும் என்பதை நமது சமுதாய மக்கள் புரியாமல் இருப்பது தான்\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஹஜ் பயணிகள் ஏமாற்றப்படு​ம் நிலை ஏற்படக்கூடா​து:அப்துர் ரஹ்மான் எம்.பி\nஹஜ் பயணிகள் ஏமாற்றப்படும் நிலை ஒருபோதும் ஏற்படக்கூடாது வெளியுறவு அமைச்சர் நடத்திய கூட்டத்தில் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி., வலியுறுத்தல்\nபுனித ஹஜ் பயணிகள் ஏமாற்றப்படும் நிலை ஒரு போதும் ஏற்படக் கூடாது. ஹாஜிகளுக்கு பாஸ் போர்ட் வினியோக முறை எளிமையாக்கப்பட வேண் டும். ஹஜ் பயணிகளுக்கான தங்கும் இடங்கள் ஹரம் ஷரீப்களுக்கு அருகில் செய்து தர வேண்டும். என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., வலியுறுத்தியுள் ளார்.\nஹஜ் புனிதப் பயண ஏற்பாடுகளில் அரசு கடைபிடிக்க வேண்டிய செயல்பாடு குறித்த நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் அதிகாரிகள் இணைந்த கூட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா கூட்டியிருந்தார்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதி.மு.க – காங்கிரஸ் உடன்பாடு ஏற்பட முழு முயற்சி மேற்கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு கலைஞர் -சோனியா நன்றி\nநடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற வேண்டுமென அனைவரும் விரும்பினர். இந்த விருப்பம் நிறைவேறும் என்று இருந்த சூழ்நிலையில் பேச்சு வார்த்தை முறிவடைந்து மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க அமைச்சர்கள் விலகிக் கொள்வது என்று முடிவெடுத்தனர்.\nமத்தியில் டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எத்தகைய சிக்கலும் ஏற்பட கூடாது, அதே நேரம் தமிழகத்தில் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு வரும் தேர்தலிலும் தொடர வேண்டும் என அக்கரை கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் தலையிட்டது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவரின் வேண்டுகோளின் அடிப்படையில்\nதேசிய தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணையமச்சருமான மாண்புமிகு இ. அஹமது சாஹிப் அவர்கள் டில்லியில் காங்கிரஸ் – தி.மு.க தலைவர்களுடன் இதற்கான முயற்ச்சியில் ஈட���பட்டார்.\n07-03-2011 திங்கள் முதல் தொடர்ந்து அவர் மேற்கொண்ட முயற்ச்சியின் பலனாக நல்ல இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டது.\n08-03-2011 செவ்வாய் பிற்பகலில் உடன்பாடு காண வேண்டும் என்ற நோக்கத்தோடு காரியங்கள் முடுக்கி விடப்பட்டன.\nமத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி அலுவலகத்தில் காங்கிரஸ் செயலாளர்கள் அஹமது பட்டேல், குலாம் நபி ஆசாத், தி.மு.க மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரை உடன் இருந்து பேச வைத்தார் இ. அஹமது.\n63 இடங்கள் வேண்டுமென்பதில் காங்கிரஸ் உறுதியுடன் நின்றது. உடன்பாட்டை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற முடிவில் தி.மு.க ஒரு இடத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்தையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு இடத்தையும் விட்டுக் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது.\nஇந்த முடிவை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவர் இ. அஹமது அவர்கள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் தெரிவித்தார்.\nஒரு இடத்தை விட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான மத்திய, மாநில அரசுகள் தொடரச் செய்வதே புத்திசாலித்தனமானது என்பதால் அந்த முடிவிற்கு தமிழ்நாடு மாநிலத் தலைமை சம்மதம் தெரிவித்தது.\nஇன்று 08-03-2011 மாலை 3.45 மணியிலிருந்து மத்திய அமைச்சர்கள் இ. அஹமது, பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், தயாநிதி மாறன் ஆகியோர் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களிடம் தொலைபேசியில் பேசி நிலவரங்களைக் கூறினர்.\nநிலைமைகளை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உணர்ந்து ஒரு தொகுதியை விட்டுக் கொடுக்க மாலை 4.30 மணிக்கு சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகே தி.மு.க – காங்கிரஸ் உடன்பாடு சோனியா காந்தியின் இல்லத்தில் குலாம் நபி ஆசாத்தால் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் மகிழ்ச்சி ஏற்பட்டது.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மகத்தான முயற்ச்சிக்கு தி.மு.க தலைவர் கலைஞர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.\nஇந்த முடிவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்கள் இடையே வருத்தத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி இருக்கும் என்பது உண்மை. ஆனால் இந்த கூட்டணியின் விளைவு எதிர் காலத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்கும் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் ஒரு மிகப் பெரிய பலனைப் பெற்றுத் தரும்.\nஎல்லாவற்றையும் விட, இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் மதவெறி சக்திகள் தடுக்கப்பட்டு மதசார்பற்ற – அதிலும் குறிப்பாக சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான அரசுகள் நீடித்து நிலைப்பதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்த தியாகம் வரலாற்றில் இதன் மூலம் இடம் பெறுகிறது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையை நாடியிருப்பான். அவன் நாட்டப்படியே எல்லாம் நடக்கும்\nசோர்வின்றி உழைப்போம் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம்.\n- கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர்\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசாதனை படைத்த \"காயிதே மில்லத்\" தொகுதிக்கு போகாமலேயே தேர்தல்களில் வென்றவர்\nஇஸ்லாமியர்களின் ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் `காயிதே மில்லத்’ இஸ்மாயில் சாகிப். நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சி தலைவராக இருந்து சமுதாயத்துக்கு உழைத்தவர். அரசியல், பொது வாழ்க்கை இரண்டிலும் மக்களின் ஆதரவை பெற்று விளங்கியவர்.\nஅன்பு, அடக்கம், ஆற்றல் ஆகியவற்றின் உறைவிடமாக திகழ்ந்தவர். தொகுதிக்கு நேரில் செல்லாமலேயே தேர்தலில் வெற்றி பெறுகிற அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nகலாச்சாரத்தில் சிக்கித் தவிக்கும் பர்தா\nகல்லூரி நாட்களின் போது பர்தா அணிந்து சென்ற சில பெண்களை பார்த்து நண்பன் ஒருவன் அடித்த கமெண்ட்.. 'எந்த கோர்ட்டுல வேலை பார்க்குறாங்கனு தெரியல' அப்பெண்கள் பர்தாவை வக்கீல்கள் அணியும் மேலங்கி போல் அணிந்திருந்தது தான் அவனின் கருத்திற்கு காரணம். சில வருடங்கள் கழித்து வளைகுடாவில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் சொன்ன வார்த்தைகள். 'இந்த நாட்டுல மிகவும் கவர்ச்சியான ஆடை பர்தா தான்' அப்பெண்கள் பர்தாவை வக்கீல்கள் அணியும் மேலங்கி போல் அணிந்திருந்தது தான் அவனின் கருத்திற்கு காரணம். சில வருடங்கள் கழித்து வளைகுடாவில் வேலை பார்க்கும் மற்றொரு நண்பன் சொன்ன வார்த்தைகள். 'இந்த நாட்டுல மிகவும் கவர்ச்சியான ஆடை பர்தா தான்' பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் வழங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட பர்தாக்கள் அவற்றின் நோக்கத்திற்கு மாறாக நிற்பது தான் இத்தகைய விமர்சனங���களுக்கு காரணமாக அமைகின்றன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஹஜ் மானியங்களை நீக்கிவிட்டு வசதிகளை பெருக்குமாறு முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை\n:ஹஜ் புனிதயாத்திரைக்கு மானியங்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஹாஜிகளுக்கு குறைந்த் பயணக் கட்டணம், விசாலமான வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடுச்செய்ய விமான நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டுமென முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும், இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜிற்கு செல்லும் புனித யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியாவில் உயர்ந்த தங்குமிட வசதிகளை செய்வது, ஹாஜிகளுக்கு அளிக்கும் தற்காலிக பாஸ்போர்ட் நிரந்தரமாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முஸ்லிம் எம்.பிக்கள் முன்வைத்துள்ளனர்.\nபல்வேறு கட்சிகளைச் சார்ந்த முஸ்லிம் எம்.பிக்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.\nமானியங்கள் தேவையில்லை அதற்கு பதிலாக நீண்டகால கொள்கைதான் தேவை என முஸ்லிம் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமுஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா\nஅ.தி.மு.ககூட்டணியில் இணைந்திருக்கும் த.மு.மு.க.வின் அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்திருக்கிறது. த.மு.மு.க.தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா விடம், “”முஸ்லிம்களுக்கு நன்மை செய்திருப்பது தி.மு.க.வா அ.தி.மு.க.வா\n“தி.மு.க.வின் தொடக்க காலத்திலிருந்து அதற்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்தவர்கள் முஸ்லிம்கள். 1967ல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு தி.மு.க. அரியணையில் ஏறியதற்குக் காரணம் முஸ்லிம்கள்தான்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதமிழக முஸ்லிம்களின் பலம் ..தமிழக முஸ்லிம்களின் பலம் ..கண்டிப்பாக படித்து பகிர்ந்து கொள்ளவும்…\nதமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு ���ுஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.\nஅவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nவெற்றிலையும் அதன் மருத்துவ குணமும்\nவெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. வெற்றிலை தொன்று தொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம் வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. அந்த வெற்றிலையின் விலைதான் இன்று ஒரு கட்டு 7000 ரூபாய்.\nவெற்றிலையை உபயோகிக்கும் முறை: வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. கலோரி அளவு 44.\nதற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை உண்டு.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதி.மு.க-காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த 7 ஆண்டுகளாக இருந்த நட்பு திடீரென முறியும் என்பதை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தி.மு.க-காங்கிரஸ் விரிசலை அரசியல் தலைவர்கள் பலரும் எதிர் பார்த்து காத்திருந்தவர்கள் போல கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\nதி.மு.க-காங்கிரஸ் இரு கட்சிகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வெளியாகி உள்ள கருத்துக்கள் அரசியலை மேலும் பரபரப்புக்குள்ளாகி இருக்கிறது.கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகுவதாக அறிவித்ததும், தமிழக காங்கிர தலைவர்கள் அனைவரும் வாயை இறுக மூடிக் கொண்டனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதுவேஷம் விதைக்கும் வரலாற்றுப் ப���டங்கள்…\nவரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும்கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.in/2011/10/blog-post_12.html", "date_download": "2018-05-24T02:10:56Z", "digest": "sha1:K5UQTTFRK5YRFEWLZAQWTZQNNBLWUHJ3", "length": 101435, "nlines": 348, "source_domain": "konulampallampost.blogspot.in", "title": "கோணுழாம்பள்ளம்post: மாவீரன் மருத நாயகம்", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகேஸ் சிலிண்டரை கையாளும் முறைகள்..\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்த...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை,நீக்கம் மற்றும...\n நான் பாபரி மஸ்ஜித் ..\nஇஸ்லாமும் உலக அழைப்புப் பணி இயக்கமும்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - ஒரு வரலாற்று...\nபணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் \nமனிதன் காலடித்தடம் பதிக்காத 10 இடங்கள்\nகுண்டு வெடிப்புகளுக்கு முஸ்லீம்களை பலிகடாவாக்கும் ...\nதீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை\nகுழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nசொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை\nஎஸ்.எம்.எஸ். மூலம் மருந்து விலை\nசொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாத...\nதிட்டமிடாத அணைக்கரை பாலம் சீரமைப்பு பணியால் மக்கள்...\nஇலவசமாக M.E /M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு\nகுர்ஆனிய பாடம்: இறைநம்பிக்கையின் பலம்\nபாபர் மசூதியை இடித்த இளைஞர்களுக்கு\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தி��ும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nவரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது.\n1997ல் கலைஞானி என திரையுலகம் வர்ணிக்கும் பிரபல நடிகர் கமல்ஹாசன் மிகப் பெரிய வரலாற்று படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார்.\nஅப்படத்தின் தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் சிறப்பு விருந்தினராக வருகை தந்தார். அன்றும் முதல்வராக இருந்த கலைஞர் மூப்பனார் உள்ளிட்ட புகழ் பெற்றவர்கள் எல்லாம் கலந்து கொண்டதால் அப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.\n படமோ நிஜத்தில் நடந்த வரலாறை பின்னணியாகக் கொண்டது. திரையுலகில் வாழக்கையை தொலைக்கும் தமிழகம், இதை பரபரப்பாக விவாதித்தது. யார் அந்த மருத நாயகம் அவரது போராட்ட வரலாறு என்ன அவரது போராட்ட வரலாறு என்ன இந்த கேள்விகள் பலரையும் உசுப்பியது போல் தமிழக முஸ்லிம்களையும் உசுப்பியது.\nகாரணம், அவர் ஒரு முஸ்லிம். ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன் அடங்க மறுத்த வீரத் தமிழன் அடங்க மறுத்த வீரத் தமிழன் அப்படி பல செய்திகள் கொஞ்சம், கொஞ்சமாய் வெளிவந்தது.\nகட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள். ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூட அவரது வரலாறு இல்லை. ஒரு நடிகர் அதை படமாக எடுக்காவிட்டால், அவரது வரலாறு வெளியே தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை. கசப்பான உண்மை\nஇனி கான்சாஹிப் மருதநாயகத்தோடு பயணிப்போம் நீண்டதொரு வரலாறு பொருமையுடன் அறிந்து கொள்வொம்..\nமருதநாயகத்தின் வாழ்க்கை வரலாறு மிகவும் பரபரப்பானது. இவர் பூலித்தேவன் மற்றும் திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலியின் சம காலத்தவர். இவர் பிறந்த ஆண்டு பற்றி துல்லியமாக தெரியாவிடினும், பிரபல தமிழக வரலாற்று ஆய்வாளர் செ. திவான் அவர்கள் கி.பி. 1720க்கும், 1730க்கும் இடையில் பிறந்திருக்கலாம் என கணிக்கிறார்.\nஇராமநாதபுரம் மாவட்டம் பனையூரில், இந்து வேளாளர் குடும்பத்தில் பிறந்ததாகவும், பின்னாளில் இஸ்லாத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. மதுரை பகுதியை ஆண்டதால் மருதநாயகம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற காரணத்தினால் முகம்மது யூசுப்கான் சாஹிப் என்று தன் பெயரை மாற்றி��் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம் முகம்மது கான் சாஹிப் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.\nஇவர் பிறவி முஸ்லிம். இதை நாட்டுப்புற பாடல்கள் உறுதிப்படுத்துகின்றன என்று பேரா. நத்தர் ஷா தனது ஆய்வு நூலில் வாதிடுகிறார்.\n1764ல் வெள்ளைய அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம் ஒன்று அதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படுகிறது.\nவளரும் பயிறும், துடிப்பான தொடக்கமும்\nசிறுவராக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார் கான்சாஹிப். விளையாட்டாக இருந்தாலும், வீரதீர சாகஸகங்களாக இருந்தாலும் கான் சாஹிப்தான் அதில் வெற்றி பெறுவார்.\nமருத்துவர், தையல் தொழிலாளி, படகோட்டி, விளையாட்டு வீரர், வித்தகர் என பல திற மைகள் வெளிப்பட்டாலும் தன்னை போர்க் களத்தில் ஈடு படுத்திக் கொள்வதிலேயே அவரது ஆர்வம் இருந்தது.\nதஞ்சாவூரை தலைமையகமாகக் கொண்டு ஆட்சிபுரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹானின் படையில் கொஞ்ச காலம் பணிபுரிந்தார். இதுதான் முதல் ராணுவ அனுபவம்\nபிறகு என்ன காரணத்தினாலோ அவர் புதுச்சேரிக்குச் சென்றார். சென்றவர் அங்கேயும் போர் புலியாகவே தன்னை அடையாளம் காட்டினார். புதுச்சேரியை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்த பிரெஞ்சுப் படையில் சாதாரண படைவீரனாக தன்னை இணைத்துக் கொண்டார்.\nஇவரது அறிவும், தலைமைப் பண்பும், போர் நுட்பமும் பிரெஞ்சு தளபதிகளை வியப்பில் ஆழ்த்திற்று. விளைவு, குறுகிய காலத்தில் முக்கியப் பதவிகளை வென்றார் கான்சாஹிப் மருதநாயகம்.\nஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னர் பலமிழந்த முகலாய பேரரசு, தென்னிந்தியாவில் சிதறியதால், கர்நாடக நவாப், ஐதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்ற பெயர்களில் ஆங்காங்கே சிற்றரசுகள் தோன்றின.\nஅப்போது ஆற்காடு நவாபாக முடிசூடிக் கொள்வது யார் என்ற போட்டி எழுந்தது. ஒரே ரத்த உறவுகளை சேர்ந்த சாந்தா சாஹிபும், முகம்மது அலியும் தங்களுக்குள் மோதினர்.\nசமயம் பார்த்து காத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் அது வசதியாய் போயிற்று. சாந்தா சாஹிபுக்கு பிரெஞ்சுக் காரர்களும், முகம்மது அலிக்கு ஆங்கிலேயர்களும் ஆதரவளித்தனர்.\nஇதன் நோக்கம், ஆதிக்க போட்டியும், போரின் வெற்றிக்கு பிந்தைய வணிக நோக்கமும்தான். இன்று அன்னிய நிறுவனங்களான கோகோ கோலாவும், பெப்ஸியும் ஆளுக்கொரு அரசியல் கட்சிக்கும் அல்லது பெரிய கட்சிகளுக்கும் நன்கொடை கொடுத்து, தங்கள் வியாபார நலன்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள் அல்லவா- அதுபோல்தான் அன்றும் இருந்தது.\nஆற்காடு நவாபாக யார் இருப்பது என்பதில் சொந்தங்களான சாந்தா சாஹிபுக்கும், முஹம்மது அலிக்கும் மோதல் ஏற்பட்டது. திருச்சியை மையமாகக் கொண்டு சாந்தா சாஹிப் செயல்பட்டார்.\nதிறமை, குணம், தியாகம் என்ற அளவில் சாந்தா சாஹிபே தகுதியானவர் ஆயினும் பதவி வெறி பிடித்த முகம்மது அலியால் தேவையற்ற பல போர்கள் நடந்தன. மருதநாயகம் பங்கேற்ற பிரெஞ்சுப் படையின் உதவியால் ஆரம்பத்தில் பல வெற்றிகளை பெற்ற சாந்தா சாஹிப் இறுதியில் ஆற்காட்டில் 1751ல் நடைபெற்ற போரில் தோல்வியடைந்தார். மருதநாயகம் வீர தீரத்தோடு போரிட்டாலும், மைசூர் மற்றும் மராத்தியப் படைகளின் துணையோடு போரிட்ட ஆங்கிலேயப் படைகளை வெல்ல முடியவில்லை. பிறகு துரோகங்களால் வீழ்த்தப்பட்ட சாந்தா சாஹிபின் உடல், திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே அடக்கப்பட்டது.\nஇன்று கவர்னர் பதவிகளை மத்திய அரசு நியமிப்பது போல் அன்றைய முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப் அவர்கள் பல நவாபுகளை நியமித்தார். நவாப் என்றால் பிரதிநிதி என்று அர்த்தம். ஆனால், இன்றைய கவர்னர்களைப் போல ஜாலியாக ஓய்வெடுக்க முடியாது. போர்க்களம் செல்ல வேண்டும், தினமும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், ஆட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும். இவருக்கு மேல் நிஜாம் என்பவர் இருப்பார். நிஜாம் என்றால் அதிபர் என்று அர்த்தம். ஹைதராபாத் நிஜாமின் கீழ்தான் கர்நாடக நவாபும், ஆற்காடு நவாபும் செயல்பட்டனர்.\nஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.\nதமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும், பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.\nஆங்கிலேயப் படையில் கான் சாஹிப்\nஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும், ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.\nகோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.\nமருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி\nஅந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம் திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம் ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.\nநடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம் மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.\nமைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால், புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.\n1752ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் பட��யை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.\nஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.\nஇன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.\nஇது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இன்று ஆற்காடு இளவரசராக சென்னையில் வலம் வரும் இளவரசர் முகம்மது அலியின் முன்னோர்கள்தான் ஆற்காடு நவாபினர். அன்று ஆங்கிலேயர்களுக்கு அடிமைகளாக இருந்ததால்தான், அன்று பெற்ற அதே சலுகைகளில் சில இன்றும் தொடர்கிறது. துரோகமும் கூட இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான் இன்று இந்தியாவின் மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட நிலையிலும், ஆற்காடு இளவரசர் என்று சைரன் காரில் வலம் வரும் ஒரே அரச வாரிசு அன்றைய ஆற்காடு நவாபின் வழித் தோன்றலான முகம்மது அலிதான் இருவரின் பெயரும் ஒன்று என்பதும் ஒரு ஒற்றுமைதான்.\nசரி. மீண்டும் மருதநாயகம் காலத்துக்குப் போவோம் கான்சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர். திறமையற்ற நவாபையும், ஆற்றல் மிக்க தன்னையும் ஒரே தட்டில்வைத்துப் பார்க்கும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளை மெல்ல உணரத் தொடங்கினார் மருதநாயகம்\nஇதுவரை ஆற்றல் மிகு தளபதியாய், ஆட்சி நிர்வாகியாய் மட்டுமே இருந்த கான்சாஹிபுக்கு ஏன் நமது நாட்டை நாமே ஆளக் கூடாது- எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்- எதற்கு பிரெஞ்சுக்காரர்களிடமும், ஆங்கிலேயர் களிடமும் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும்- இவர்கள் யார்- இந்திய மன்னர்களுக்குள் நடைபெறும் சண்டை, சச்சரவுகளில் அன்னியர்கள் ஏன் லாபமடைய வேண்டும் இப்படி பல கேள்விகள் அவரிடம் எழுந்தது. அதுவே தேசப் பற்றையும், விடுதலை உணர்வையும் தூண்டியது\nஇங்கிலாந்து & பிரான்ஸ் வரலாற்றை மாற்றிய மருதநாயகம்\nஇந்தியாவுக்கு முதலில் படையெடுத்து வந்தது ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த போர்ச்சுக்கீசியர்கள் தான். அவர்கள் கேரளாவின் கோழிக்கோட்டுக்கு வந்தார்கள். பின்னர் கோவாவை மட்டும் முழுமையாக ஆண்டார்கள்.\nடேனிஷ்காரர்கள் இன்றைய நாகை மாவட்டம் தரங்கம்பாடியை மட்டும் ஆண்டார்கள். டச்சுக்காரர்கள் இன்றைய நாகப்பட்டினத்தையும், து£த்துக்குடியையும் கைப்பற்றினார்கள். நன்றாக ஆய்வு செய்தால் துறைமுக நகரங்களை மட்டுமே இவர்கள் விரும்பியிருக்கிறார்கள். வணிகம் தான் இவர்களது பிரதான ஆசையாக இருந்திருக்கிறது. ஆட்சி அல்ல எனலாம். ஆனால் இங்கிலாந்து நாட்டவரான ஆங்கிலேயர்க ளும், பிரான்ஸ் நாட்டவரான பிரெஞ்சுக்காரர்களும்தான் தொழில் மற்றும் வணிகத்தைத் தாண்டி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் தீவிரம் காட்டினார்கள்.\nஅதனாலேயே தமிழ் மண்ணில் அவர்களுக்குள் பல போர்கள் நடந்தன. அல்லது சண்டையிடும் இரு இந்திய அரசர்களுக்கு ஒருவருக்கொருவர் எதிர் அணியில் நின்று ஆதரவளித்தனர். இறுதியில் ஆங்கிலேயரே வென்றாலும், அதற்குக் காரணம் மருதநாயகம்தான். மருதநாயகம் பிரெஞ்சுப் படையிலேயே நீடித்திருந்தால் ஆங்கிலேயர்கள் பல போர்களில் தோல்வியடைந்திருப்பார்கள்.\nமருதநாயகம் பிரெஞ்சுக்காரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆங்கிலேயர்களுடன் இணைந்ததால்தான், பல இடங்களில் மருதநாயகமே பிரெஞ்சுப் படைகளை தோல்வியடையச் செய்தார். அதனாலேயே பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலோடு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி சுருண்டது.\nமருதநாயகம் அணி மாறாமல் இருந்திருந்தால் தமிழ் மண்ணில் பெரும் பகுதி பிரெஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கும். இந்தியாவின் ஒரு பெரும் பகுதியை ஆண்ட பெருமை அவர்களுக்கும் கிடைத்திருக்கும். தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இல்லாமல், பிரெஞ்சுக்காரர்களுக்கு எதிராக மாறிப் போயிருக்கும்.\nவரலாறு மாறியதற்குக் காரணம், மருதநாயகம் அணிமாறியதுதான் என்பது ஒரு வியப்பான செய்தியாகும்.\nமருதநாயகத்தின் வரலாறை பார்ப்பதற்கு முன்பு ���ன்றைய சர்வதேச அரசியலையும், அதன் இந்திய விளைவுகளையும் அறிந்து கொள்வது நல்லது.\nஐரோப்பாவிலிருந்து வருகை தந்த வெவ்வேறு நாட்டவர்களான ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்களுக்கு மத்தியில் இந்தியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்று ஏகாதிபத்திய போட்டி நடைபெற்றது.\nஇன்று வெளிநாட்டு கம்பெனிகள் சந்தை பொருளாதாரம், உலக மயமாக்கல் போன்ற குறுக்கு வழிகளில் இந்திய பொருளாதாரத்தையும், மறைமுகமாக இந்திய அரசியலையும் தங்கள் விருப்பங்களுக்கு வளைப்பது போலத்தான் அன்றைய அரசியல் நிலையும் இருந்தது.\n18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில் புரட்சி ஏற்பட்டு, நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் கரணமாக அனைத்துப் பொருள்களும் வேகமாகவும், தரமாகவும் உற்பத்தி செய்யப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள் போட்டிப் போட்டு முன்னேறின.\nஅவர்கள் உற்பத்தி செய்த பொருள்களை விற்பதற்கு உலகம் முழுக்க ஏற்றுமதி வியாபாரத்தை பெருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியாவை உலக நாடுகள் மிகப் பெரிய வியாபார சந்தையாக பார்ப்பது போல் அன்றும் பார்த்தன. அதன் விளைவு வியாபாரக் கம்பெனிகள் என்ற போர்வையில், இந்தியாவில் தங்கள் கவனத்தை தீட்டின. ஒளரங்கசீப் 1707ல் இறந்த பிறகு முகலாயப் பேரரசு பலம் குன்றியதும், குறிப்பாக தென்னிந்தியாவின் ஒன்றுபட்ட ஆட்சி இல்லாமல், குறுநில மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டதும், ஒரே ஆட்சியில் கூட வாரிசுரிமை சண்டைகள் நடந்ததும், அவர்களுக்கு வசதியாய் போயிற்று.\nசென்னையில் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவிய ஆங்கிலேயரான இராபர்ட் கிளைவ் வணிகராக மட்டுமின்றி, சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்தார். தனது கம்பெனிக்கு பாதுகாப்பாக இங்கிலாந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட படையையும் வைத்திருந்தார். இதே போல் ஐரோப்பாவில் அவர்களுக்கு சவாலாக இருந்த பிரெஞ்சு கம்பெனிகளும் தங்களுக்கென பிரெஞ்சுப்படையை வைத்திருந்தன. இதற்கு தாங்கள் ஒருவருக்கொருவர் கொண்ட பகை காரணமாக, எங்களுக்கு ஒரு படை தேவை என அன்றைய ஆட்சியாளரான ஆற்காடு நவாபிடம் கூறினர்.\nகாரணம், அப்போது இந்தியாவை ஆக்கிரமிப்பதில் இங்கிலாந்துக்கும், பிரான்சுக்கும் கடும் போட்டி நிலவியது. உலக அளவிலும் இவ்விரு நாடுகள��க்கிடையே மோதல் இருந்து வந்தது. ஆனால், அது இந்தியாவையே ஆக்கிரமிக்கப் போகிறது என்பது அப்போது ஆற்காடு நவாபுக்குத் தெரியவில்லை.\nமருதநாயகம், ஹைதர் அலி, பூலித்தேவன் ஆகியோர் சமகாலத்தவர்கள். சமமான வீரர்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் போரிடாமல் ஒன்றுபட்டிருந்தால் அன்றைய தமிழ் மண்ணில் ஆங்கிலேயர் சாம்ராஜ்யம் நிலைகுலைந்திருக்கும். ஹைதர் அலியும், பூலித்தேவனும் ஆரம்பம் முதலே ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள். ஆனால் மருதநாயகம் வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்தார்.\nராணுவ அறிவு இருந்த அளவுக்கு, அரசியல் அறிவிலும், தாயகத்தின் வரலாற்று அறிவிலும் மருதநாயகம் மற்ற இருவரையும் விட, தெளிவற்றவராக இருந்தது தான் அதற்குக் காரணம் எனலாம். எனினும் கடைசியில் அந்தக் குறையை நிவர்த்தி செய்து தன்னை விடுதலைப் போராட்ட வீரராக அடையாளப் படுத்தினார் மருதநாயகம்.\nஆரம்ப நாட்களிலேயே ஹைதர் அலி, மருதநாயகம், பூலித்தேவன் ஆகியோரிடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருந்தால் தமிழக வரலாறு திசைமாறியிருக்கும்.\nமருதநாயகம் மதுரையை தலைநகராக கொண்டு தென் தமிழகத்தில் பெரும் பகுதியை சுமார் 7 1/2 ஏழரை ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்தார். நான் போர்வீரன் மட்டுமல்ல… மிகச்சிறந்த ஆட்சியாளன் என்பதையும் தனது செயல்பாடுகளால் பதிவு செய்தார். அவரது ஆட்சியில்தான் தென்தமிழகம் பொதுப்பணித் துறையில் சிறப்பாக உருவாகியது.\nஆற்காடு நவாபின் கடும் எதிர்ப்பையும் மீறி 6.4.1756ல் மதுரை மண்டலத்தின் ஆட்சி நிர்வாகத்தை, ஆங்கிலேயர்கள் மருதநாயகத்திடம் வழங்கினார்கள். 1759ல் கவர்னர் பதவியை வழங்கினார்கள். தன்னம்பிக்கை இல்லாத ஆற்காடு நவாபை புறக்கணித்து, தன் மீது நம்பிக்கை வைத்த ஆங்கிலேயர்களை; தன் நிர்வாகத்திறனால் வியப்பில் ஆழ்த்தினார் மருதநாயகம்\nமக்களை காப்பதிலும் சரி, அவர்களின் எழிலார்ந்த வாழ்வை உயர்த்துவதிலும் சரி, மருதநாயகம் தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டார். ஒருமுறை பிரெஞ்சுப் படைக்கு எதிராக போர் நடத்திக் கொண்டிருந்த போது, போரின் ஒரு திட்டமாக காவிரியாற்றின் கால்வாய்களையும், தடுப்பணைகளையும் உடைக்கும் பணியை பிரெஞ்சுப் படை செய்யத் துணிந்தது. இதன் மூலம் மருதநாயத்தின் படையை வெள்ளத்தில் மூழ்க செய்வது அவர்களின் திட்டம். இதை உளவு மூல���் அறிந்த மருதநாயகம், பிரெஞ்சுப் படையின் திட்டத்தை தவிடுபொடியாக்கினார். இதன் மூலம் தஞ்சை மண்டலத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றினார்.\nநாட்டின் வளத்தை பெருக்குவதிலும், அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் அன்றைய கால கட்டத்தில் மருதநாயகம் மிகச் சிறந்த முன்மாதிரி ஆட்சியாளராக திகழ்ந்தார். இன்று மதுரையில் இருக்கும் கான்சா மேட்டுத் தெரு, கான்சாபுரம், கான்பாளையம் போன்ற பகுதிகள் அவர் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் கூமாப்பட்டிக்கு அருகே உள்ள கான்சாஹிபுரம், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மற்றும் தேனி மாவட்டம் பெரிய குளம் அருகிலுள்ள கான்சாஹிப்புரம் அல்லது மம்சாபுரம் ஆகியன அவரது புகழை கூறிக்கொண்டிருக்கின்றன.\nஇன்று பரபரப்பாக பேசப்படும் சர்ச்சைக்குரிய பெரியாறு அணைக்கட்டிலிருந்து, பாசன நீரை மதுரைக்கு கொண்டு வர அன்றைக்கு திட்டமிட்டவர் இவர்தான். தமிழகத்தில் உருவாகி,தமிழகத்தை செழிக்க வைக்கும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில், அணைக்கட்டு ஒன்றை கட்டினார். திருநெல்வேலியில் உள்ள\nமேட்டுக் கால்வாய் திட்டத்தை உருவாக்கி அதை வடிவமைத்தார்.\nவிவசாயம்தான் நாட்டின் உயிர்துடிப்பு என்பதை உணர்ந்த மருதநாயகம், அதற்காக எல்லா வகையிலும் பாடுபட்டார். விவசாயத்திற்கு அடுத்த தொழிலான நெசவுத் தொழிலையும் ஊக்குவித்தார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் வட\nஇந்தியாவிலிருந்து சௌராஷ்டிர மக்கள் அதிகமாக மதுரைக்கு வருகை தந்தனர். அவர்களின் உழைப்புக்கு உறுதுணையாக திட்டங்களை வகுத்து நிதியுதவியும் செய்தார். இதனால் உழவுத்தொழிலுடன், நெசவுத்தொழிலும் செழித்தது.\nநாட்டின் வணிகத்துக்கு துறை முகங்களும், நல்ல சாலைகளும் முக்கியம் என்பதை அறிந்து தரமான சாலைகளை அமைத்தார். அன்று ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக திகழும் கொடைக்கானலுக்கு முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயத்தின் ஆட்சியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன இயந்திரங்கள் இல்லாத அக்காலத்தில் கொடைக்கானல் மலையடிவார பாதைகளை சிறப்பாக அமைத்து ஆங்கிலேயர்களை வியப்பில் ஆழ்த்தினார்.\nஅக்காலத்தில் சிறப்பாக செயல்பட்ட தொண்டி துறைமுகத்தையும், தூத்துக்குடி துறைமுகத்தையும் மதுரையுடன் இணைக்கும் வகையில் தேசிய வர்த்தக சாலைகளை உருவாக்கினார். தனது ஆட்சிப்பகுதியின் முக்கிய நகரங்களாக திகழ்ந்த திருநெல்வேலி, கம்பம் போன்ற தொலைதூர ஊர்களுக்கும் மதுரையிலிருந்து எளிதாக செல்ல சாலைகளை அமைத்ததால் மக்களின் ஆதரவும், அன்பும் பெருகியது.\nஇதைப்பற்றி “A VIEW OF THE ENGLISH INTERESTS IN INDIA” என்ற நூலில் கர்னல் வில்லியம் புல்லர்டன் என்ற ஆங்கிலேயர் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறார்.\n“மருதநாயகத்தின் ஆட்சியின் கீழ் நிர்வாகம் மிகவும் சுறுசுறுப்பாகவும், பலன் தரத்தக்கதாகவும் செயல்பட்டது. அவரது நீதி சார்பற்று இருந்தது. அவரது செயல்பாடுகளை,\nநடவடிக்கைகளை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்று பின்பற்றினார்கள்” இவ்வாறு மருதநாயகத்தின் ஆட்சியை அந்த ஆங்கிலேயர் புகழ்கிறார்.\nமதுரை மாநகரின் நிர்வாகம் அவரது ஆட்சியில் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை நாட்டுப்புறப் பாடல்களும் விளக்குகின்றன. காணு வழி மீதில் பதின்மூன்று வராகனை எறிந்தான்.\n(யாரும்) எட்டி அதை பார்க்க முடியாது.\nஅதிலே, ஈ – எறும்பு\nகட்டேது காவலறியர்கள் & தேசம்\nஎன்றும் அவன் சிறப்பை பாடல்கள் வாயிலாக அறிய முடிகிறது.\n(நன்றி : மதுரை நாயகன் மாவீரன் கான்சாஹிபு – நந்தர்ஷா)\nஅதாவது அவரது ஆட்சியில் செல்வம் சாலையில் கொட்டிக் கிடந்தால், அதில் ஈ & எறும்பு கூட அணுக அஞ்சும் என்பதும், கறந்த பாலை சொம்பில் வைத்துவிட்டு சென்றால் காக்கா கூட நெருங்க அஞ்சும் என்பதும் அதன் அர்த்தமாகும்.\nஅவரது ஆட்சியில் திருட்டு பயம் இல்லை என் பதையும், குற்றங்கள் குறைவு என்பதையும்தான் இதன் மூலம் விளங்க முடிகிறது.\nஅவரது மனைவி மாசா போர்ச்சுகீசிய ஆணுக்கும், தலித் பெண்ணுக்கும் பிறந்தவள் என்றும் கூறப்படுகிறது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் அவர் கெட்டிக்காரராக திகழ்ந்தார்.\nமருதநாயகம் சிறந்த முஸ்லிமாக தனது வாழ்நாளை கழித்திருக்கிறார். தொழுகையை தவறாது கடைப் பிடித்திருக்கிறார். இதை “ஆலிம் குலம் விளங்க வரும் தீரன்” எனும் அவர் புகழ்பாடும் நாட்டுப்புற பாடல் வழியாக அறிய முடிகிறது. அவர் எல்லா மதங்களையும் சமமாக மதித்தார்.\nமுந்தைய ஆட்சியாளர்களால் அபகரிக்கப்பட்டமதுரை அழகர் கோவிலின் நிலங்களை மீட்டு, கோயிலுக்கு திரும்பவும் ஒப்படைத்தா���். மருதநாயகம் இந்து சமுதாய மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு செயல்பட்டார்.\nஅம்மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சீர் செய்து கொடுத்ததால் மக்கள் இவரது ஆட்சியை போற்றினர். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள செப்பேடுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன.\nஇவ்வாறக, மதுரையில் கொடிகட்டிப் பறந்தது அவரது புகழ் இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூக்கு சிவந்தது இதை ஆற்காடு நவாப் முகம்மது அலியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மூக்கு சிவந்தது\nவிளைவு, திருச்சி பகுதியில் இனி மருதநாயகம் கப்பம் வசூலிக்கக் கூடாது என்று தடை விதித்தார் ஆற்காடு நவாப் இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை இதை எதிர்த்து ஆங்கிலேயர்களிடம் முறையிட்டார் மருதநாயகம். ஆங்கிலேயர்கள் கூறியும் ஆற்காடு நவாப் மசியவில்லை பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்பிய ஆங்கிலேயர்கள், மருதநாயகத்திடம் திருச்சிதானே..\nபோனால் போகட்டும் உனக்கு மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கப்பம் வசூலிக்கும் உரிமையை தருகிறோம் என்றனர்.\nஅதிலும் திருப்தியடையாத ஆற்காடு நவாப், வரவு & செலவுகளை மருதநாயகம் ஒழுங்காக சமர்ப்பதில்லை என்று அடுத்த குண்டை வீசினார். அவரது பொறாமை எந்தளவுக்கு இருந்தது என்றால், தன்னை நலன் விசாரிக்க வந்த மருதநாயகத்தை, “என்னை கொல்ல சதி செய்தார்” என்று அதிரடியாக புகார் கூறி பரபரப்பூட்டினார். இக்கால அரசியல்வாதிகளையே தூக்கி சாப்பிட்டார் நவாப்\nஒரு கட்டத்தில் ஆற்காடு நவாபா மருதநாயகமா என முடிவெடுக்க வேண்டிய தருணம் ஆங்கிலேயர்களுக்கு வந்தது.\nதிறமையற்றவராக இருந்தாலும் ‘நவாப்’ அந்தஸ்த்தில் இருப்பதால் ஆற்காடு நவாபுக்கே முன்னுரிமை கொடுப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.\nஅது தங்கள் நிம்மதிக்கு கேடாக வந்த முடிவு என்பது அப்போது தெரியவில்லை\n மிஸ்டர் மருதநாயகம்… இனி நீங்கள் வசூலித்த கப்பத்தை ஆற்காடு நாவாபிடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்றார்கள் அதுவரை ஆங்கிலேயர்களிடம்நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார். தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஓர் அ���ிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா அதுவரை ஆங்கிலேயர்களிடம்நேரிடையாக கப்பத்தை செலுத்திக் கொண்டிருந்த மருதநாயகத்துக்கு கோபம் பீறிட்டது, கொதித்து எழுந்தார். தன் ஆற்றலையும், தியாகங்களையும் மறந்து விட்டு ஓர் அடிமைக்கு ஆதரவாக ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டதை அவரால் பொறுக்க முடியவில்லை. சிங்கமும், சிறு நரியும் சமமாக முடியுமா உயர உயரப் பறந்தாலும் குருவி பருந்தாக முடியுமா\n ஆற்காடு நவாபிடம் மட்டுமல்ல… உனக்கும் கப்பம் கட்ட முடியாது என்று ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார் மருதநாயகம். புயல் உருவானது\n1763 ஜனவரி 9 அன்று தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கி, அதிகாரப்பூர்வமாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டது போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார் போர் வீரனாக, சிறந்த ஆட்சியாளனாக திகழ்ந்த மருதநாயகம், தன்னை சிறந்த ராஜ தந்திரியாகவும் காட்ட வேண்டியதை உணர்ந்தார். கோட்டையில் அவரது கொடியான மஞ்சள் கொடியை ஏற்றியதோடு, பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும் சேர்த்து தன் கோட்டையில் பறக்கவிட்டார் எதிரிக்கு எதிரி நண்பன் பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார். பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினார்.\nதக்காணத்தை ஆட்சி செய்த தக்காண நிஜாம் அலி, தனது கவர்னராக மருதநாயகத்தை அங்கீகரித்தார். இது ஆங்கிலேயர்களையும் ஆற்காடு நவாபையும் திகைப்பில் ஆழ்த்தியது.\nஆங்கிலேயர்களுக்கும் , மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது, இருதரப்பும் தங்கள் ஆதரவு பலத்தை பெருக்க திட்டங்களை வகுத்தார்கள். குறுநில மன்னர்களை வளைத்தார்கள். அப்போது மருதநாயகத்துக்கு சவால் சிவகங்கையிலிருந்து உருவானது. மருதநாயகத்திற்கு கட்டுப்பட சிவகங்கை சமஸ்தானம் மறுத்தது. சிவகங்கை, திருபுவனம், பார்த்திபனூர் ஆகியவை தனக்குட்பட்டவை என்ற மருதநாயகத்தின் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது, சிவகங்கையின் மன்னராக முத்து வடுகையர் இருந்தாலும், அவரை ���யக்கி மறைமுக நிர்வாகியாக இருந்தவன் தாண்டவராயன் என்பவன் அவன், ஆற்காடு நவாபுக்கும், மருதநாயகத்திற்கும் இடையேயிருந்த பூசலை பயன்படுத்திக் கொண்டு, ஆற்காடு நவாபின் உதவியை பெற்றான்.\nஅவன் தந்திரத்தில் கெட்டிக்காரன். மருதநாயகத்தின் மனைவிக்கு பொன்னும் பொருளும் அனுப்புவதாக ஆசை வார்த்தை காட்டி, மருதநாயகத்தை சரிப்படுத்துமாறு தூதுவிட்டான். அரண்மனை வழியாக நுழைய முடியாதவன், அடுப்பங்கரை வழியாக நுழைய முயற்சித்தான். அதையும் மருதநாயகம் முறியடித்தார்.\nசிவகங்கை மன்னர் முத்துவடுகையர், தனது தளபதியான தாண்டவராயனிடம், எதற்கப்பா… வம்பு பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம் பேசாமல் மருதநாயத்திடம் அவர் விரும்பும் பகுதிகளை கொடுத்து விடுவோம் என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர் என்றார். காரணம், அவர் பயந்த சுபாவம் கொண்டவர் ஆனால் தாண்டவராயன் திருபுவனத்தில் ஆட்சியாளராக இருந்த தாமோதரனையும் அழைத்துக் கொண்டு ஆற்காடு நவாபுடன் கூட்டணி சேர்ந்தார்.\nகோபம் கொண்ட மருதநாயகம் திருபுவனத்தையும், பார்த்திபனூரையும் தாக்கினார். சிவகங்கை அரண்மனைக்கு தீவைத்தார். நிலைமை முற்றுவதை அறிந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகையர் குலை நடுங்கி போனார். தன் தளபதியின் தேவையற்ற வம்பால் தன் ஆட்சிக்கே ஆபத்து வந்து விட்டதே என நடுங்கினார்.\nமுத்துவடுகையர் ஆற்காடு நவாபிடம் உதவி கோரினார். ஆற்காடு நவாபின் வேண்டுகோளை ஏற்று, ஆங்கிலேயப்படை திருபுவனம் வந்தது. மருதநாயகத்தின் அதிரடி யுத்தத்திற்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத அவர்கள் ஓடி ஒளிந்தனர். அடுத்தடுத்து இரண்டு போர்களிலும் மருதநாயகம் வென்று திகிலூட்டினார். நிமிர்ந்து உட்கார்ந்தனர் ஆங்கிலேய தளபதிகள்\nஆங்கிலேயப் படைக்கு தலைமையேற்ற பிரஸ்ட்டன் திணறினார். அவரும், கான்சாஹிபும் முன்னாள் நண்பர்கள் அதனால் பயம் அதிகரித்தது காரணம் மருதநாயகத்தின் குணமும், சினமும் தெரியும் அவர் பயந்தபடியே நடந்தது மூலக்கரை கொத்தளம் அருகே நடந்த ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் வாள் முனையில் நூற்றுக்\nகணக்கானோரை சீவித் தள்ளினார் மருதநாயகம் உடைந்த வாள்களும் வீரம் பேசின உடைந்த வாள்களும் வீரம் பேசின ரத்தம் கொட்டின ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன் சுடப்பட்டு ப���ுகாயமடைந்தார். பின்னர் உயிர் துறந்தார்.\nபிரஸ்ட்டனை பெரிதாக நம்பியிருந்த ஆற்காடு நவாப் நிலை குலைந்தார். மருதநாயகம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடும் செய்தியும், அதன் வெற்றிகளும் மைசூர்\nமன்னர் ஹைதர் அலிக்கு எட்டியது. அவர் பழைய பகையை மறந்தார். மண்ணுரிமை போரில், தனது நிலைக்கு மருதநாயகம் வந்ததை வரவேற்று வாழ்த்து செய்தி அனுப்பினார்.\nஆற்காடு நவாபுக்கு அடுத்து என்ன செய்வது புரியவில்லை. பயம் வாட்டியது. சிவகங்கை சீமையின் விஷமியான தாண்டவராயன் “நீங்க ஒன்றும் பயப்படாதீங்க” என்று செயற்கையாக ஆற்காடு நவாபுக்கு தைரியமூட்டினான். இனி, மருதநாயகத்தை போரினால் வெல்ல முடியாது இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன் இனி தந்திரம் தான் தீர்வு என்பதை உணர்ந்து செயல்பட்டான் தாண்டவராயன்\nஇறுதியாக மதுரையில் மருதநாயகத்தின் கோட்டை முற்றுகையிடப்பட்டது. தீவிரமான முன்னேற்பாடுகளுடன், நிறைய ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான வீரர்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகளுடன் ஆங்கிலேயப்படைகள் திரண்டன. 1763 பிப்ரவரி மாதம் மருதநாயகம் ஆங்கிலேயர்களின் கொடியை தனது பீரங்கி வாயிலில் வைத்து வெடித்து சிதற செய்து தன் கோபத்தை வெளிப்படுத்தினார். தொடங்கியது ‘மதுரை போர்’\n நாட்கள் பல கடந்து, வாரங்களாக நீடித்தது முற்றுகை மருதநாயகத்தின் கோட்டை, நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது, உணவு, ஆயுதங்கள், மருந்துகள் என காக்கா, குருவி கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது. மருதநாயகம் சரணடைந்தால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்று ஆங்கிலேயர்கள் தூது அனுப்பினர். மண்டியிட மாட்டேன் என்றார் மாவீரன் மருதநாயகம். அப்படி சிந்திப்பதே குற்றம் என கருதுபவராயிற்றே\nநாலாயிரம் வீரர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆங்கிலேய அதிரடிப்படை, இரண்டாயிரம் குதிரைகள் என மருதநாயகத்துக்கு எதிராக முற்றுகை வலுத்தது. மருதநாயகத்தின் படையினர் பீரங்கிகளால் அதிர வைத்தனர். பின்வாங்கி ஓடிய ஆங்கிலேயர்கள் மதுரை தெப்பக்குளத்துக்கு அருகே பதுங்கினர். ஆங்கிலேயர்கள் அணியில் இருந்த இந்தியப்படையினர் போரில் ஈடுபடுவது குறித்து குழம்பிக் கொட்டிருந்தனர்.\nஅச்சமயத்தில், இந்திய வீரர்களின் குழப்பத்தை பயன்படுத்தி மருதநாயகம் நடத்திய தாக்குதலில் ���டு தோல்வியடைந்தது ஆங்கிலேயப்படை. வைகை நதி சிவந்தது\nகோட்டையில் மருதநாயத்துக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகளும் தளபதிகளும் உறுதியோடு நின்றார்கள். அவர்களில் ஒருவர் மார்ச்சந் அவருக்கும் மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. எனினும் அவரே சிறந்த தளபதி என்பதை உணர்ந்த மருதநாயகம் அவருக்கு முன்னுரிமை கொடுத்தார்.\nஒருவாரம் கழித்து 15.09.1763ல் மீண்டும் போரை தொடங்கினர் ஆங்கிலேயர். அப்போதும் தோல்வி. ஆங்கிலேயர்களின் தோல்வியில் கிடைத்த அமைதியில், தற்காலிக இடைவெளியை சரியாக பயன்படுத்தினார் மருதநாயகம் கோட்டைக்குள் உணவு, ஆயுதங்கள், மருந்துகள் கொண்டு வரப்பட்டு அடுத்த போருக்கு தயாரானார்கள்.\nஆங்கிலேயர்கள் தங்கள் படையை பலப்படுத்தி மீண்டும் மதுரைக்கு வந்தனர். 31.01.1764 ல் மும்பையிலிருந்து சிறப்பு ஆங்கிலேய அதிரடிப் படையும் மதுரைக்கு வரவழைக்கப்பட்டது. இவர்கள் தொண்டி துறைமுகத்தில் இறங்கினர். மதுரையை சுற்றியிருந்த குட்டி, குட்டி அரசுகளான பாளையக்காரர்களையெல்லாம் ஆங்கிலேயர்கள் வளைத்தனர்.\nஆங்கிலேயர்களையும், ஆற்காட் நவாபையும் ஆதரிப்பவர்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்வதற்கு சமம் என்றும், தனக்கு பாளையக் காரர்கள் அதாவது சிற்றரசர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கடிதம் எழுதினார் மருதநாயகம்.\nமுன்பு ஹைதர் அலியும், மருதநாயகமும் திண்டுக்கல் அருகே போரிட்டதை குறிப்பிட்டிருந் தோம். இப்போது வரலாறு மாறியது. இருவரும் தாய் நாட்டுக்காக ஓரணியில் திரண்டனர். பழைய சம்பவங்களை மறந்த மருதநாயகம், ஹைதர் அலியிடம் ராணுவ உதவியை கோரினார்.\n“நானும், நீயும் வேறல்ல. நமது படையும், நாடும் வேறல்ல” என்று சகோதர உணர்வோடு ஹைதர் அலி கடிதம் எழுதி தனது ஆதரவை வழங்கினார். (நன்றி : C. Hayavadana Rao, History of Mysore)\nபிப்ரவரி 1764ல் ஹைதர் அலி, சுலைமான் என்ற தளபதியின் கீழ் ஒரு பெரும்படையை மருதநாயகத்துக்காக அனுப்பி வைத்தார். போதாக் குறைக்கு 19.02.1764ல் பிரெஞ்சுப் படைகளும் வந்து சேர்ந்தது.\nஉற்சாகத்தில் சிலிர்த்து எழுந்தார் மருதநாயகம். அவரது நிலப்பரப்பின் முக்கிய எல்லைகளில் படைகள் முன்னிறுத்தப்பட்டது. வடக்கே நத்தம், தெற்கே பாளையங்கோட்டை பகுதிகளில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு அரண்கள், அகழிகள், மணல் மேடுகள் என தற்காப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.\nமீண்டும், மீண்டும் ஆங்கிலேயர்கள் சளைக்காமல் மதுரையை குறிவைத்து போரிட்டனர். நவீன ஆயுதங்களை இங்கிலாந்திலிருந்து வரவழைத்தனர். 1764 ஜூன் மாதம் தொடர்ந்து நடைபெற்ற போரில் ஆங்கிலப்படை தோல்வியை சந்தித்தது. ஆங்கிலேயர்கள் புறமுதுகிட்டு ஓடியதோடு, சமாதானக் கொடியையும் ஏற்றினர். செய்தி கேட்டு அலறினார் ஆற்காட் நவாப்\nஅதே நேரம் மதுரை மற்ற பகுதிகளுடன் துண்டிக்கப்பட்டதாலும், போரினால் ஏற்பட்ட நிர்வாக சீர்குலைவினாலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. கோட்டையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அது மருதநாயகத்திற்கு பெரும் இன்னலை ஏற்படுத்தியது. மருதநாயகம், சரண் அடைய விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்ததுடன் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாய் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கர்ஜித்தார்.\nபோரினால் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த எதிரிகள் தந்திரங்களையும், வஞ்சகங்களையும் கையாண்டனர். கான்சாஹிபின் அமைச்சர்களில் ஒருவரான சீனிவாசராவை வலையில் வீழ்த்தினர். இதற்கு பின்னணியில் சிவகங்கை மன்னரின் தளபதியான தாண்டவராயன் இருந்தான். பொன்னுக்கும், பொருளுக்கும் ஆசைப்பட்ட சீனிவாசராவ் மூலம் மெய்க்காவலர்களான பாபாசாஹிப், சேகுகான் உள்ளிட்டோரையும், பிரதான தளபதியும், பிரெஞ்சு அதிகாரியுமான மார்ச்சந்த்தையும் துரோக வலையில் இணைத்தனர்.\nமருதநாயகம் தன் குடும்பத்தோடு தப்பி செல்ல விருப்பதாகவும், அதன் பிறகு உங்கள் கதி அதோ கதிதான் என்றும் இவர்களிடம் அவதூறு கூறப்பட்டது. அவர்கள் மருதநாயகத்தின் மீது சந்தேகம் கொண்டனர். இதைத்தான் ஆங்கிலப்படை எதிர்பார்த்தது. அது நடந்தது. கான்சாஹிப் மருதநாய கத்தை பிடித்துக் கொடுத்தால், பொதுமன்னிப்பும், சலுகைகளும் உங்களுக்கு வழங்கப்படும் என்று பேரம் நடந்தது. திட்டம் தயாரானது.\nமருதநாயகத்தை யாராலும் அவ்வளவு எளிதில் நெருங்க முடியாது. அடக்க முடியாது. பிடிக்க முடியாது. போர் யானையை எப்படி முடக்க முடியும் அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில் அவரை எப்போதும், கெடுபிடி இன்றி சந்திக்க கூடிய அந்த நால்வரும் இப்போது எதிரிகளின் கையில் இதை அறியாதவராக மருதநாயகம் இருந்தார்\nஅது ரமலான் மாதம் என்று சில வரலாற்று ��சிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். 13.10.1764 அன்று கோட்டைக்குள் தனியறையில் அவர் தொழுதுக் கொண்டிருந்த போது துரோகிகள் நுழைந்திருக் கிறார்கள். தனது நம்பிக்கைக்குரியவர்கள் என்பதால் அவர் தயார் நிலையில் இல்லை. அவர்கள் பாய்ந்து மருதநாயகத்தை அமுக்கி பிடித்தனர். அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தொழுத நிலையில் இருந்த மருதநாயகத்தை சிறைபிடித்தனர்.\nஅந்த மாவீரன் அப்போது நம்பிக்கை துரோகிகளின் முகத்தை பார்த்து “என்னை கொன்று விடுங்கள், எதிரிகளிடம் ஒப்படைத்து விடாதீர்கள்” என்று கதறியுள்ளார். எதிரிகளிடம் அடிமைப்படுவதை, அவர் அப்போதும் விரும்பவில்லை. ஆம். மாவீரர்கள் மண்டியிடுவதில்லை 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி 700 வீரர்களின் பாதுகாப்புடன் கண்களை கட்டி, ஆற்காடு நவாபிடம் கொண்டு செல்லப்பட்டார். மருதநாயகம் கைதுக்கு பிறகு மூன்று நாட்கள் பட்டினி அவரது மகனும், மனைவியும் திருச்சி சிறையில் பூட்டப்பட்டனர். அடுத்தநாள் மதுரை கோட்டையில் ஆற்காடு நவாபின் கொடி ஏற்றப்பட்டது.\nசிறைபிடிக்கப்பட்ட மருதநாயகத்தை சித்ரவதைப் படுத்தினார்கள். ஆற்காடு நவாபை பார்த்து தலை வணங்க சொன்னார்கள். முடியாது என மறுத்தார் மருதநாயகம் உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி உணவு தட்டுகளை எட்டி உதைத்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து பட்டினி ஆனாலும் மானமும், வீரமும் அவருக்கு உரமேற்றின.\n என விவாதிக்கப்பட்டபோது ஆங்கிலேயர்கள் தண்டனை எதுவுமில்லை என்றதும், ஆற்காடு நவாப் கோபமடைந்தார். அவரை தூக்கிலிடுங்கள் அல்லது என்னை கொல்லுங்கள் என அடிமை குரல் கொடுத்தார். ஆங்கிலெயர்களிடம் இருந்த நேர்மை, இரக்கம், கூட ஆற்காடு நவாபிடம் இல்லை. வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் வரலாற்று பெருவீரனை தூக்கிலிட ஆணையிட்டனர்.\n15.10.1764 இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் ஒரு கறுப்பு நாள் அன்று மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் உள்ள ஒரு மாமரத்தில் தூக்கிலிட கொண்டுவரப்பட்டார், மருதநாயகம். அவர் அப்போதும் கலங்கவில்லை. அந்த காட்சிகளை வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கும்போது, 2007ல் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட கா���்சிகள் நம் மனதில் நிழலாடுகின்றன.\nமருதநாயத்தின் முகத்தில் பயம் இல்லை. விழிகளில் கலக்கமில்லை. தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர்துறக்கிறோம் என்ற பெருமிதம் தெரிந்ததாக வரலாற்றுப் பக்கங்கள் பூரிக்கின்றன.\nதூக்கிலிடப்பட்டதும் அவர் மரணிக்கவில்லை. மாறாக கயிறு அறுந்து விழுந்தது அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது அவர் உடலில் சதையும், எலும்புகளும், ரத்தமும் மட்டுமில்லை. தியாக குணமும், வீரத்தனமும் அல்லவா கலந்திருந் தது\nபுதிய கயிறு தயாரிக்கப்பட்டு மீண்டும் தூக்கிலிடப்பட்டார், அப்போதும் உயிர் பிரியவில்லை. “நான் யோகாசனம் பயின்றவன். கழுத்தை உப்ப வைத்து, பல மணிநேரம் மூச்சை அடக்கும் ஆற்றல் கொண்டவன்” என்று தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம். எதிரிகள் குலை நடுங்கினர்.\nஇறுதியாக, மூன்றாவது முறை நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிட்ட பிறகுதான் மாவீரனின் உயிர் பிரிந்தது. நாடு துயரில் மூழ்கியது அன்று இரவு சில ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாகவும் செய்தி பரவியது. அதன் பிறகு எங்கே; மீண்டும் உயிர் பெற்று எழுந்து விடுவாரோ என பயந்த ஆங்கிலேயர்கள் புதைக்கப்பட்ட அவரது உடலை மீண்டும் தோண்டியெடுத்தனர்.\nதலை, கால், கை என பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட அவர் உடல் பல்வேறு ஊர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது. ஆம், செத்த பிறகும் மருதநாயகத்தின் உடலை கண்டு ஆங்கிலேயர்களும், துரோகி ஆற்காடு நவாப் முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர். வெட்டப்பட்ட உடல்களை பொதுமக்கள் பார்வைக்கும் வைத்துள்ளனர்\nஅவரது உடலின் ஒரு பாகம் மதுரையருகே அவர் தூக்கிலிடப்பட்ட சம்மட்டி புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கே இப்போதும் அவர் நினைவிடம் உள்ளது. அவரது தலை திருச்சியிலும், ஒரு கை தஞ்சாவூரிலும், இன்னொரு கை பெரியகுளத்திலும், ஒரு கால் திருவிதாங்கோட்டிலும், இன்னொரு கால் பாளையங்கோட்டையிலும், உடல் மதுரையிலும் அடக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nதொடர்ந்து இரண்டாண்டுகள் ஆங்கிலேயர்களை தூங்கவிடாமல் செய்தவன், ஷஹீதாகி மீள முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான்… தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டத�� நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா தாய் நாட்டிற்காக தன்னுயிர் தந்த, தலைவனின் உடல் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. விழிகள் கலங்குகின்றன. இந்த தியாகத்தை யாராவது போற்றுகிறார்களா நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறதே\nமதுரை விமான நிலையத்திற்கு மருதநாயகம் பெயர்\nமருதநாயகத்தின் வீரம் இந்திய வரலாற்றில் போற்றத்தக்கது மட்டு மின்றி நிகரற்றதுமாகும். இந்தியாவில் வேறு யாரையும் கண்டு இந்த அளவுக்கு ஆங்கிலேயர்கள் நடுங்கியதில்லை. திப்பு சுல்தானை மட்டுமே இவரோடு ஒப்பிட முடியும்.\nஇவரது வீர மரணத்திற்கு பிறகு, தமிழகம் முழுவதுமாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர் களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை நிறுத்திக் கொண்டு, எஞ்சிய பகுதிகளை மட்டுமே, ஆள முடிவு செய்தனர். மருதநாயகத்தின் படை வீரர்களில் பெரும்பாலோர் சரணடைய மறுத்து மைசூர் சென்று ஹைதர் அலியுடன் சேர்ந்து கொண்டனர். 16 ஆண்டுகள் கழித்து அவரது மகன் சுல்தான் திண்டுக்கல்லில் இருந்தவாறு, படை திரட்டி போராட முயன்றதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. (நன்றி : இந்திய விடுதலைப் போரில் வீரமிகு முஸ்லிம்கள் செ.திவான்)\nஹிஜ்ரி 1222, (கிபி 1808) ல் கான்சாஹிப் பெயரில் சம்மட்டிபுரத்தில் பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டது. இது தமிழிலும், பார்ஸி மொழியிலும் அங்குள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.\nஅந்த மாவீரனை போற்றும் வகையில் தமிழக அரசு காவல்துறைக்கு வழங்கும் விருதுகளில் ஒன்றுக்கு மருதநாயகத்தின் பெயரை சூட்ட வேண்டும். மதுரையில் உருவாகி வரும் சர்வதேச விமான நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டி அந்த வீரத்தமிழனை கண்ணியப்படுத்த வேண்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/08/blog-post_16.html", "date_download": "2018-05-24T02:07:57Z", "digest": "sha1:M6YS7U246YAW63WNSJTVQTVJ3PH7C4Z4", "length": 44555, "nlines": 550, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ரௌத்திரம்", "raw_content": "\nகோ தந்த பிரமிப்பு + திருப��திக்குப் பிறகு வரும் ஜீவாவின் படம் என்பதால் எதிர்பார்ப்போடு காத்திருந்த படம்.\nபாரதியின் புதிய ஆத்திசூடியின் \"ரௌத்திரம் பழகு\" என்பது எப்போதும் என மனதுக்கு மிக நெருக்கமான வாசகம் என்பதும் திரைப்படம் பற்றிக் கொஞ்சமாவது பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.\n(வேலைப்பளு மிகுந்த கடந்த வாரங்களால் ஒசியாகப் பார்க்கக் கிடைத்தும் பிளையார் தெரு கடைசி வீடு, மார்க்கண்டேயா மிஸ் ஆனதில் ஆறுதல்)\nதன்னை சுற்றி சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஒருவன் பொங்கியெழும் ரௌத்திரம் தேவையானது என்று போதிக்கிறது கதை.\nபுதுமுக இயக்குனர் கோகுலின் கதையை நம்பி எடுத்திருக்கும் ஜீவா துணிச்சல்காரர் தான். ஆனால் திரைக்கதையிலும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம்..\nமுக்கிய நட்சத்திரங்கள் - ஜீவா, ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ், ஸ்ரீநாத், சத்யன், பாபு அன்டனி, சென்ராய்\nஇதில் பிரகாஷ் ராஜ் ஆரம்பக் காட்சிகளில் பளீர்.. திரைப்படத்துக்கு ஒரு கம்பீரமான அறிமுகத்தைக் கொடுக்கிறார்.\nமிகச் சிறிய பாத்திரமாக முடிந்துபோனது கவலை தான்.\nபாபு அன்டனி வீணடிக்கப்பட்டதாக உணர்கிறேன்..\nசென்ராய் - குருவி தலையில் பனங்காய். படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து எல்லாரும் டெர்ரராக சொல்லும் 'கெளரி' இவர் தான் எனும்போது சப்பென்றாகிவிடுகிறது.. (படம் இதுவரை பார்க்காதோருக்கு வெரி சொறி)\nஎவ்வளவு தான் கோரத்தைக் காட்ட முனைந்தாலும் காமெடியாகவே இருப்பது படத்தின் weak link.\nஸ்ரீநாத் - கலகலக்க வைக்கிறார். நல்ல நடிப்புத் திறமையுள்ள இவருக்கு, ஈரம் படத்துக்குப் பின் கொஞ்சம் பெரிய பாத்திரம்.\nசத்யன் - சில காட்சிகளே ஆனாலும் சிரிக்க வைக்கிறார். அப்பாவித் தனமாக பில்ட் அப் காட்டும் சீன்கள் சிரிப்பு வெடிகள். குறிப்பாக \"அட ஏன் நீங்க என் பெயர் சொல்லல\" மற்றும் \"ஏன் ஆர்ம்சைத் தொட்டுப் பாருங்க\"\nஜெயப் பிரகாஷ் - படத்தில் அதிகமாக என்னைக் கவர்ந்தவர். குணச்சித்திர நடிப்பில் அடுத்த விருதுக்குரியவர் தயாராகிறார்.\nஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்து வருகிறார்.\nகவுன்சிலர், கல்லூரி ரவுடி, கௌரியின் நேரடி உதவியாளர், ஜீவாவின் தாயார், கிட்டுவாக வரும் ஹிந்தி நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா என்று சிறு சிறு பாத்திரங்களும் இயற்கையாகவே பொருந்திப் போகின்றார்கள்.\nஸ்ரேயா - கொஞ��சம் நடிக்க முயன்றிருக்கிறார். வேறெந்தப் படத்திலும் இதுவரை (நான்) பார்த்திராத அளவுக்குக் கவர்ச்சி காட்டுகிறார். அதுவும் ஒரு பாடல் காட்சியில் அப்படியொரு கவர்ச்சி.. தனியே மேல்சட்டையுடன் ஓடுகிறார், தாவுகிறார், தாவுகிறார்...\nஅனேக காட்சிகளில் ஜீவாவின் அக்கா மாதிரியொரு தோற்றம்.. முப்பது பராயம் நெருங்குகிறதோ\nஜீவா- படிப்படியான முன்னேற்றம் என்றால் அது ஜீவா தான். கோவுக்குப் பிறகு இந்தப் பாத்திரம் சரி தான். தன்னால் முடிந்தளவு எல்லாமே செய்கிறார். ஆக்ரோஷம், துடிப்பு, காதல் என்று அனைத்து உணர்ச்சிகளையும் அந்த கூர் மூக்குக்கு இடையில் இருக்கும் இரு குட்டிக் கண்களில் கொட்டித் தருகிறார்.\nதந்தையின் தயாரிப்பில் நீண்ட காலத்துக்குப் பின் இறங்கியுள்ளதால் அதிக, அதீத ஈடுபாடோ\nஇசை - பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் தனது அறிமுகத்தில் பெரிதாக ஈர்க்கவில்லை பிரகாஷ் நிக்கி..\nபாரதியின் வரிகளில் அறிமுகப் பாடல் ஏமாற்றம்.\nசண்டைக்காட்சிகளில் அடிதடியுடன் இசையும் சேர்ந்து இரைச்சல்.\nரசிக வைக்கிறார். கமெரா கோணங்களில் ஈர்க்கிறார். தூர இருந்து கமெராவில் சில காட்சிகள் கண்களுக்குக் கொடுவருவதில் சிம்பிளாக சாதிக்கிறார்.\nபாடல் காட்சிகளில் கற்பனை வறட்சி இருந்தாலும் ஒளிப்பதிவால் ஏதோ சமாளித்துவிடுகிறார்.\nசண்டைக்காட்சிகள் - நான் மகான் அல்லவில் பாராட்டுக்களைப் பெற்ற அதே அனல் அரசு. வித்தியாசமாக அமைத்து அட சொல்லவைத்துள்ளார்.கலக்கல்.\nமிரட்டுகிற மாதிரி செய்து காட்டி இருக்கிறார்.\nஜீவா ரௌத்திரத்துடன் அடிக்கும் ஒரே அடியில் வில்லன்கள் விழுந்துவிடுவது கொஞ்சம் உறுத்தினாலும், தனுஷின் சண்டைக்காட்சிகலையே நம்பும் எமக்கு, தாத்தா பிரகாஷ்ராஜிடம் பழகிய வித்தைகளை அதே வேகத்துடன், நியாயத்துடன் அடிக்கும் அடிகள் இடி போல இறங்கும் (நன்றி முன்பு வாசித்த ராணி காமிக்ஸ் ;)) என்பதை நம்பலாம்.\nஇயக்குனர் கோகுல் முதல் திரைப்படத்திலேயே சமூக நீதி, சமூக நியதிகளை அக்கறையுடன் போலியில்லாமல் பேசி இருப்பது அவர் மீது நம்பிக்கையைத் தருகிறது.\nஎனினும் முதல் பாதியில் காட்டியுள்ள நேர்த்தியையும் வேகத்தையும் இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் பாராட்டு மழையும் வசூல் மழையும் சேர்ந்தே பொழிந்திருக்கும்.\nஇயக்குனரை சில பாத்திரப் படைப்புக்களுக்���ாகப் பாராட்டும் அதே இடத்தில் தான் அளவுக்கதிகமான வில்லன் கூட்டம், ஓவர் பில்ட் அப்புடன் வரும் சென்ராய், ராஜேந்திரன் போன்ற பாத்திரங்களைக் காட்டி சொதப்புவதில் குட்டவும் வேண்டி வருகிறது.\nகோகுல் இந்தக் குறைகளைக் களைந்து அடுத்த திரைக்கதையை சீராகத் தந்தால் இன்னொரு ஷங்கராக வந்தாலும் ஆச்சரியமில்லை என்பேன்.\nமுடிவு (இதை சொல்லாமல் விடுவது தார்மீக நியாயம்) கொஞ்சம் மாற்றி அமைத்திருந்தால் படம் கொஞ்சம் ஓடி இருக்குமோ என்னவோ ஆனால் இப்படித்தான் அமைய வேண்டும் என்று முடிவெடுத்து அதையே செய்தியாகத் தந்துள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தவே வேண்டும்.\nரௌத்திரம் - நல்ல முயற்சி.. ஆனால் முழுமையில்லை.\nபி.கு ஆனால் மு.கு (பிற்குறிப்பு ஆனால் முக்கியமான குறிப்பு)\nசமூகத்திலே எது நடந்தாலும் எமக்கு என்ன என்று இருக்கும் பலர் போல இருந்துவிடாது, யாராவது துணிச்சலான ஒருவர் தட்டிக் கேட்க முன்வரும்போது தான் நீதி, நியாயம் கிடைக்கும் என்ற செய்தி மிக முக்கியமானது தான்.\nஅதை நேரடியாகப் படம் பார்க்கும் திரையரங்கில் உணர்ந்தேன்..\nஈரோஸ் திரையரங்கில் கிடைத்த அழைப்பில் நான் மனைவி,மகனுடன் தான் சென்றிருந்தேன்.\nதிரையரங்கைப் புதுப்பித்துள்ளார்கள். திருப்தியாக உள்ளது.\nதிரை,ஆசனங்கள் புதிதாகியுள்ளன. ஏசி நன்று.. தரைவிரிப்பு அழகாக உள்ளது. ஆனால் Dolby ஒலித்தெளிவு போதாது.\nநாம் இருந்த Balconyஇல் எங்களுக்குப் பின் ஆசனத்தில் தனியாக ஒரு நபர் அமர்ந்திருந்தார். நடுத்தர வயது. இடைவேளை நேரம் ஹர்ஷு ஓடிச் சென்று பல்கனியின் விளிம்பில் நின்றதை எமக்குக் காட்டிவரும் அவரே.\nஆனால் இடைவேளையின் பின் ஸ்ரேயாவின் கவர்ச்சிமிகு பாடல் காட்சி போய்க்கொண்டிருந்த நேரத்தில் எனக்கு நேர் பின்னால் அமர்ந்திருந்த அவர் அசாதாரணமாக அசைவது போலிருந்தது.\nதிரும்பிப்பார்த்தால் அவரது கைகள் ஆசனத்தின் மேலும் கீழும் அசைந்துகொண்டிருந்தன..புரிந்துகொண்டேன்.\nஅவருக்குப் பின்னால் யாரும் இருக்கவில்லை.\nஆனால் அவரின் வலது மூலையில் இரு இளைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் கவனித்தார்களோ தெரியாது.\nபொது இடத்தில் இப்படி அசிங்கம் செய்கிறாரே என்று ஒரு முறைப்பு முறைத்தேன்..\nஇருட்டுக்குள் அவசர அவசரமாகத் தன்னை சுதாரித்துக்கொண்டு என் கண்களைத் தவிர்த்தார்.\nகொஞ்ச நேரத்தின் பி���்மீண்டும் ஏதோ அரவம் கேட்டவுடன் திரும்பினேன்.. தலையைக் குனிந்த அந்த ஆசாமி, அவசர அவசரமாகத் தான் சேர்ட்டை இழுத்து தன கால்சட்டையை மறைத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.\nமுதல் தரமே எழுந்து அறைந்திருக்கலாமோ என்று யோசித்தாலும், பொது இடம் என்பதிருக்க, அவன் யாரையும் தொந்தரவு செய்யாமல் தன்பாட்டில் தானே சுய இன்பம் பெற்றுக்கொண்டிருந்தான் என்ற எண்ணமும் வந்தது.\nபொது இடமொன்றில் அவன் செய்தது தப்பா இல்லையா என்ற எண்ணம் மனதில் இன்னும் உண்டு..\nat 8/16/2011 11:03:00 PM Labels: cinema, movie, இயக்குனர், சமூகம், சிந்தனை, சினிமா, திரைப்படம், விமர்சனம்\nஎனக்கு படம் ஓரளவுக்கு பிடித்திருந்தது...\nசென்ராய் - குருவி தலையில் பனங்காய். படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து எல்லாரும் டெர்ரராக சொல்லும் 'கெளரி' இவர் தான் எனும்போது சப்பென்றாகிவிடுகிறது..\nஇதுதான் உண்மை எனக்கும் அதே பீலிங்............காமெடி நல்லா இருக்குது.....\nmm ஏனோ இந்தப் படத்தைப் பார்ப்பதில் அவ்வளவாய் ஆர்வமில்லை.\nவிமர்சனம் வழமை போல் நன்று.\nஅப்புறம் திரையரங்கு பற்றி அங்கு நடந்தது பற்றி எல்லாம் எழுதி ஜாக்கி அண்ணனை வேறு ஞாபகப்படுத்தி விட்டீர்கள்\nஈரோஸ் கதை தர்ஷன் சொன்னதுபோல ஜாக்கியின் பதிவுகளை ஞாபகப்படுத்துகின்றது.\nஇதை தான் அண்டைக்கு சொல்ல வந்தீங்களா அண்ணா.... ஏதோ பஸ்சிலேயே சில மனுசங்க இத மாதிரி செய்யுறப்போ இவன் இருட்டுல செஞ்சிருக்கானே... நான் அவன பார்க்கல... பொதுவா ஈரோஸ் தியேட்டரோட முன்னைய தரம் இப்படி இருந்திருக்கு அதுதான் இப்படி பட்டவங்க வர்றாங்க... ஆமா படத்துல அவ்வளவு பிட்டு சீன் ஒன்னும் இல்லையே அப்புறம் ஏன் :P ....\n\"பொது இடமொன்றில் அவன் செய்தது தப்பா இல்லையா என்ற எண்ணம் மனதில் இன்னும் உண்டு..\nஇதற்கான தக்க பதில் பதிவு, மருதமூரான் அவர்களிடம் எதிர்பாக்கிறோம்.\nஅவரே சார்பியல் ஆய்வுகளின் மூலம் உங்கள் வினாவுக்கான விடை காண்பார்\nபி.கு ஆனால் மு.கு (பிற்குறிப்பு ஆனால் முக்கியமான குறிப்பு) ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது படம் தந்த பாடம்.. ஜீவாவின் இரண்டு ஷாட்களையாவது அவனுக்கு விட்டுருக்கலாமே ......\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஉங்கள் இறுதிக் கேள்விக்கு விடை\nதன் கையே தனக்குத் துணை\n////கொஞ்ச நேரத்தின் பின்மீண்டும் ஏதோ அரவம் கேட்டவுடன் திரும்பினேன்.. தலையைக் குனிந்த அந்த ஆசாமி, அவசர அவசரமாகத் தான் சேர்ட்டை இழுத்த��� தன கால்சட்டையை மறைத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டார்.////\nபொது இடத்தில் இந்தப் புறம்போக்குகளின் தொல்லை தாங்க முடியவில்லை. இவர்களுக்கு நிச்சயமாக வைத்திய ஆலோசனை தேவை.\nஇதற்கான தக்க பதில் பதிவு, மருதமூரான் அவர்களிடம் எதிர்பாக்கிறோம்.\nஅவரே சார்பியல் ஆய்வுகளின் மூலம் உங்கள் வினாவுக்கான விடை காண்பார்\nவெள்ளிக்கிழமை பாப்பம் எண்டு வீட்ட வெள்ளன வந்து முதல் show பாத்த நண்பனுக்கு போன் பண்ணினா அவன் போகாத எண்டு சொன்னான். பிறகு படம் பாக்கல. பாத்துட்டு விமர்சனம் வாசிக்கிறன்\nபிற்குறிப்பை மற்றவர்களின் கருத்துக்களின் மூலமே திருப்பி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைச்சது\nபாத்த உங்களுக்கே இப்பிடிந்திருஞ்சா அவனுக்கு எப்பிடியிருந்திருக்குமோ\nஜீவாவின் வந்தான் வென்றான் கண்டிப்பா ஹிட் ஆகும் சார்... நல்ல விமர்சனம்..\nமத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…\nஅசிங்கம் நடக்காமலிருக்க சினிமா கொட்டகை ஒன்றும் புனிதமான இடமில்லை\nNice..But that person should be a psycho. இந்த மாதிரியான செய்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது :)\nயோவ் அனானி... பஞ்ச் டயலாக் விட்ட நினைப்போ...\nசினிமா கொட்டகை புனிதமான இடமில்லை... ஆனால் பொது இடம்... பொது இடத்தில் அசிங்கம் செய்வது மனோ வியாதி மட்டுமல்ல... குற்றம்...\nஉன் குடும்பத்துடன் சென்று பார்... வலி தெரியும்...\nஇலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்\nவழமைபோலவே கலக்கல் அண்ணா.. உங்கள் திரைப் பதிவுகளை பார்த்துவிட்டு இதுவே போதும் என இதுவரை இரண்டு படங்களை மிஸ் பண்ணியிருக்கேன். அதேபோல இந்த படத்தையும் உங்கள் பதிவை கவனமாக வாசித்து முடித்ததும் இது போதும் என பார்க்காமலே விட்டுவிடலாம் என நினைக்கிறேன். பி.கு - மு.கு - புதுசா இருக்கே.. சூப்பர்..\nமற்றும் உங்களை மனதளவில் ரொம்பவும் கடுப்பாக்கிய அந்த ஆசாமி.. ஏதோ உங்கள் கவனத்தை அல்லது சிந்தனையை திசை திருப்பாமல் இருந்திருப்பாரேயானால் அது தப்பு இல்லை என்றே தோன்றுகிறது. என்றாலும், பொது இடம், யாரும் எப்ப வேண்டுமானாலும் அவரை பார்க்க சந்தர்பங்கள் உண்டு. ஆகவே, கொஞ்சம் திருந்தலாம் இந்த மக்கள்ஸ்.\nஆட்டி ஊத்துற வரைக்கும் பா��்து கொண்டிருந்திகளா எழும்பி நாலு அரை குடுத்திருக்க வேண்டாம் \nவிமர்சனம் அருமை...என் முதல் வருகை..சுற்றிப்பார்த்து வருகிறேன்...\nகையில் அடிப்பவனை கையால் அடிப்பது சரியா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஅவசரகால சட்டம் - நீக்கமும், நோக்கமும்.. இனி\nசுருட்டப்பட்ட இந்தியாவும், சுழற்றக் காத்துள்ள இலங்...\nபனியனுள் சனியனும் தோனியும் தோல்வியும் - ட்விட்டடொய...\nகிறீஸ் மனிதன் கதை உண்மையா\nசோதனை மேல் சோதனை.. அவ்வ்வ்வ்..\nநத்தை, நாம், நாடாளுமன்றம் .... இந்த வீடு நமக்கு சொ...\nஹர்பஜன் - உலக சாதனை\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற டுபிளிசி\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்��ெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/01/blog-post_341.html", "date_download": "2018-05-24T02:11:12Z", "digest": "sha1:26SCY7XWEMTM5CK65DCIOL4V3DLTUWGN", "length": 13500, "nlines": 428, "source_domain": "www.padasalai.net", "title": "நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு\nநாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்- தமிழக அரசு அறிவிப்பு...\nதமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளை முதல் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர நீர்வு வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தில் சில ��ினங்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அவர்களின் போராட்டத்திற்கு பொதுமக்கள், பெண்கள் என அனைவரும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறை என அனைத்து தரப்பினரும் அறிவித்தனர். இதனால் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.\nஇதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன.\nகடந்த சில நாட்களாக தலைமையே இல்லாமல் அறவழியில் தமிழகம் முழுவதும் அமைதியாக நடத்தப்படும் இந்தப் போராட்டம் உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் வரலாற்று சாதனையாக பேசப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து தமிழக அரசு, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை பிறப்பித்தது. இந்த அறிவிப்பிற்கு உற்சாகம் அடையாத இளைஞர்கள் கூட்டம், தற்காலிக தீர்வு என்பது எங்கள் நோக்கமல்ல முந்தைய காலங்களில் நடந்தது போலவே கண்துடைப்பாக ஏதேனும் அறிவித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்க மாட்டோம். நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஜல்லிக்கட்டை எந்த இடையூறும் இல்லாமல் இனி ஆண்டாண்டு காலம் நடத்தச் செய்யும் வகையில் காட்சிப் பட்டியல் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்ற நிரந்தரத் தீர்வை எட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துவிட்டு ஆறாவது நாளாகத் எழுச்சிப்போராட்டம் தொடருவதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்குமா முந்தைய காலங்களில் நடந்தது போலவே கண்துடைப்பாக ஏதேனும் அறிவித்து போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்க மாட்டோம். நூற்றாண்டுகளாக நடந்து வரும் ஜல்லிக்கட்டை எந்த இடையூறும் இல்லாமல் இனி ஆண்டாண்டு காலம் நடத்தச் செய்யும் வகையில் காட்சிப் பட்டியல் இருந்து காளைகளை நீக்க வேண்டும் என்ற நிரந்தரத் தீர்வை எட்டும்வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துவிட்டு ஆறாவது நாளாகத் எழுச்சிப்போராட்டம் தொடருவதால் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்குமா\nஇந்நிலையில், தமிழகத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கீழ் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளும் ���ாளை வழக்கம் போல இயங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/145139-2017-06-19-10-13-56.html", "date_download": "2018-05-24T02:05:44Z", "digest": "sha1:VUPIFGWMYXEXZ2RBHFNVNG4ANORFHJE2", "length": 18304, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "இருளர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் இடர்ப்பாடு ஏன்?", "raw_content": "\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் ச���ல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nவியாழன், 24 மே 2018\nheadlines»இருளர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் இடர்ப்பாடு ஏன்\nஇருளர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் இடர்ப்பாடு ஏன்\nதிங்கள், 19 ஜூன் 2017 15:43\nதமிழ்நாடு அரசு கவனம் செலுத்தட்டும்\nசான்றிதழ் வழங்குவதில் இடர்ப்பாடு ஏன்\nகல்லூரிக்குச் செல்ல முடியாமல் சூளையில் கொத்தடிமைகள்\nவிழுப்புரம், ஜூன் 19 விழுப்புரம், வானூர், செஞ்சி, விக்கிரவாண்டி வட்டாரங்களில் இருளர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டு வதாலும், கால தாமதம் செய்வதாலும் +2 படித்த மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமல் செங்கல் சூளைகளில் கொத்தடிமையாக வேலை செய்யும் கொடுமை நடந்து வருகிறது.\nவிழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி ஆகிய வட்டங்களில் மொத்தம் 33 மாணவர்கள் மார்ச் 2017இல் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதினர்.இவர்கள் அனைவருக்கும் பழங்குடி இருளர் என் பதற்கான ஜாதிச் சான்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்து ஆண்டுக் கணக்கில் அலைந்தும் கிடைத்தபாடில்லை. இந் நிலையில் சில நாள்களுக்கு முன்பு வெளியான 12- ஆம் வகுப்புத் தேர்வு முடிவில் 4 பேரைத் தவிர 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஜாதிச் சான்று கிடைத்துள்ளது. மீதமுள்ள 28 பேருக்கும் ஜாதிச் சான்று இல்லை.இதனால் இவர்கள் மேற்படிப்பு படிக்க கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி, நர்சிங், பொறியியல் போன்ற எவை ஒன்றுக்கும் விண்ணப்பம்கூட அனுப்ப முடியாத அவல நிலையில் உள்ளனர்.\nஜாதிச் சான்று இருந்தால் பெரும் பாலான விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம்.சேர்க்கையின் போது முன் னுரிமை, கட்டணத்தில் சலுகை உள்ளது. ஜாதிச் சான்று இல்லாததால் எந்தவொரு படிப்பிற்கும் விண்ணப்பம்கூட அனுப்ப முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.\n15 அல்லது 20 நாள்களுக்குள் ஜாதிச் சான்று கிடைத்தால். ஏதேனும் மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது.இல்லையெனில் தங்கள் பெற்றோர்களுடன் செங்கற் சூளையிலே வெந்து மடிய நேரிடுமோ என்றும் கவலைப்���டுகின்றனர்.\nவிழுப்புரம் மாவட்டதில் மொத்தம் 1505 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மொத்தம் 34,63,284 பேர் வசிக்கின்றனர். இதில் 10,15,716 பேர் தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். பழங்குடியினர் 74,859 பேர் ஆகும். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 2.16% பழங் குடியினர் ஆகும். இதில் பெரும்பான்மையினர் இருளர்கள் ஆவர். இவர்கள் பெரும் பாலும் சமவெளிகளில் சிதறி வாழ்கின் றனர். மிகப் பெரும்பான்மையினர் நில மற்றவர்கள். செங்கல் சூளை,கரும்பு வெட்டுதல் மற்றும் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்து வரு கின்றனர். இவர்களில் 43% பேருக்கு மனைப்பட்டா கிடையாது. 26% குடும்ப அட்டை இல்லாமல் உள்ளனர்.\nஇந்நிலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக இருளர்கள் குடும்பத்தோடு இணை இணையராக கொத்தடிமையாகச் செல்கின்றனர். முன்பணம், கடன், வேலை என்கிற முக்கோணச் சங்கியிலில் கட்டப் பட்டு மீளமுடியாமல் உள்ளனர்.\nதேசிய அளவில் பழங்குடி மக்களில்41% பேர் தங்களின் பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாகவும், 64% மக்கள் நிலையான வேலையின்மை காரணமாக வறுமையின் பிடியில் சிக்கி யுள்ளனர் என்றும், கொத்தடிமையாக உள்ளவர்களில் 96% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபழங்குடியினர் என ஏமாற்றி பிறர் ஜாதிச் சான்று வாங்குவதைத் தடுப்பதற்காக, முழுமையாக விசாரித்து பழங்குடியின ருக்கு வருவாய் கோட்டாட்சியர்தான் ஜாதிச் சான்று வழங்கவேண்டும் என தமிழக அரசு 1989இல் உத்திரவிட்டது. மேலும் ஜாதிச் சான்று வழங்குதில் தாமதம் கூடாது என்பதற்காக விண்ணப்பித்த 7 முதல் 15 நாள்களுக்குள் ஜாதிச் சான்று வழங்கவேண்டும் என 1999 இல் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nமேலும் இதே ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாக வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்து சாதிச் சான்றும் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது.\nஇதணைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பிலேயே மாணவர் களுக்கு ஜாதிச் சான்று,இருப்பிடச் சான்று, வருமானச் சான்று ஆகியவைகளை வழங் குவதற்கு அரசானை வெளியிடப்பட்டுள் ளது.இதன் தொடர்ச்சியாக 2012 ஆம் ஆண்���ு 6 வகுப்பிலேயே அந்த ஆண்டின் சனவரி 31 ஆம் தேதிக்குள் அனைத்து சான்றுகளும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என அரசு ஆணை 184 அய் 05.06.12 அன்று வருவாய்த் துறை வெளியிட்டது.\nஇந்த அரசு ஆணைகளின் பலன்கள் பழங்குடியின மாணவர்களுக்கு முழுமை யாக கிடைப்பதில்லை. சில பள்ளிகளில் இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் மட்டுமே பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் ஜாதிச் சான்று இதுவரை எந்தவொரு பள்ளியிலும் வழங்கப்படவில்லை. தற்போதும் பெரும் பாலான பழங்குடி இருளர் இன மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேதான் வாழ் கின்றனர். இருப்பினும் பெற்றோர்கள் பெரும் முயற்சியில் முதல் தலைமுறையாக தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அனுப்புகின்றனர். வேலைக்காக செங்கற்சூளைகளை நோக்கி இடம் பெயர்ந்து செல்பவர்கள் கூட முதியோர் மற்றும் உறவினர்கள் பொறுப்பில் தங்கள் பிள்ளைகளை சொந்த ஊரில் விட்டுச் சென்று,படிக்க வைக்கின்றனர்.\nஆனால், இவர்களுக்கு ஜாதிச் சான்று உரிய நேரத்தில் வழங்கப்படாததால் மாணவர்கள் உரிய நேரத்தில் தங்களின் கல்லூரிக் கல்வியைத் தொடரமுடியாத நிலையில் உள்ளனர். பிற மாணவர்களுக்கு பள்ளியில் 6 ஆம் வகுப்பிலேயே சாதிச் சான்று வழங்கப்படுகின்றது. ஆனால் 10 மற்றும் 12 வகுப்புகளில் தேர்ச்சி பெற்றும் பழங்குடி இருளர் மாணவர்களுக்கு ஜாதிச் சான்று இதுவரை வழங்கப்படவில்லை.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/31585", "date_download": "2018-05-24T02:31:40Z", "digest": "sha1:ZKDTMA66LGPZAROKTGU2YT6EO7SG43CG", "length": 10659, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nஇணைய சேவை 5 நாட்களுக்கு தடை\n“கோத்தா” பயம் பீடித்துள்ள நல்லாட்சி அரசாங்கம்\nஅரச வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்-\nசீரற்ற காலநிலையால் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகுளத்தின் வான் பகுதியை உயர்த்துவதற்கு நிதியொதுக்கீடு தேவை\nஅரச வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்-\nசீரற்ற காலநிலையால் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nகுளத்தின் வான் பகுதியை உயர்த்துவதற்கு நிதியொதுக்கீடு தேவை\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\n\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க\n\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க\nகண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nமேலும் சமூக வலைத்தளங்களில் ஊடாக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்திரமான பொறுப்புகூறலின் பிரகாரமே சமூக வலைத்தளங்களை திறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதொடலங்கவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“கோத்தா” பயம் பீடித்துள்ள நல்லாட்சி அரசாங்கம்\nநல்லாட்சி அரசாங்த்திற்கு தற்போது “கோத்தா” பயம் பீடித்துள்ளது. அரசாங்கத்திலுள்ள சகல தரப்பினரும் தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபகஷ பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர் என மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.\n2018-05-23 20:14:31 கோத்தபாய அரசாங்கம் மஹிந்தானந்த\nஅரச வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ்வாரத்துக்குள் வழங்கப்படும்-\nவட மாகணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\n2018-05-23 20:20:36 வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் சுகாதார அமைச்சர் வட மாகாணம்\nசீரற்ற காலநிலைய��ல் 13 பேர் பலி; 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஅடை மழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களுள் 18542 குடும்பங்களைச் சேர்ந்த 84943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.\n2018-05-23 19:25:00 அனர்த்தம் உயிரிழப்பு சீரற்ற\nகுளத்தின் வான் பகுதியை உயர்த்துவதற்கு நிதியொதுக்கீடு தேவை\nமுல்லைத்தீவு பனங்காமம் குளத்தின் வான் பகுதியை உயர்த்துவதற்கு நிதியொதுக்கீடு தேவையென வவுனிக்குளம் நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2018-05-23 19:00:36 முல்லைத்தீவு நீர்ப்பாசனத்திணைக்களம்\nமடு திருத்தளத்தில் 300 வீடுகள் அமைக்க திட்டம்\nஇந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் மன்னார் மடு திருத்தளப் பகுதியில் யாத்திரிகர்களுக்கான தற்காலிக வீடுகள் அமைப்பது தொடர்பாக உயர் மட்ட கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் மடு திருத்தளத்தில் இடம் பெற்றது.\n2018-05-23 18:18:12 இம்மானுவேல் பெனாண்டோ இந்திய அராசங்கம் 300 மில்லியன் ரூபாய்\nவைரஸ் காய்ச்சல்: மற்றொரு குழந்தையும் உயிரிழப்பு : 400 பேர் வரை வைத்தியசாலைகளில்\nவடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி\nமீண்டும் துப்பாக்கி சூடு : இளம் இளைஞன் பலி : கலவர பூமியாகும் தூத்துக்குடி\nஸ்டெர்லைட் ஆலையின் தலைவரின் வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த லண்டன் தமிழர்கள்\nஇலஞ்சம் பெற்ற களுத்துறை பிரதேச சிரேஷ்ட மதிப்பீட்டாளர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2010/12/08/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E2%80%8B%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-24T02:29:41Z", "digest": "sha1:TZQ2QEQOFUWVVZ2J4IS5BHHQTMMQHEVU", "length": 7300, "nlines": 171, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "வேறு பூமி​யைத் ​தேடுங்கள்! « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« நவ் ஜன »\n« மாநகரப் ​பேருந்தும் – ​பெண்களின் ம​னோபாவமும்\nPosted by ம​கேஷ் மேல் திசெம்பர் 8, 2010\nநில​மெல்லாம் விற்று தீர்த்த பின்\nமண​லெல்லாம் விற்று தீர்த்த பின்\nகனிமங்க​ளெல்லாம் விற்று தீர்த்த பின்\nமரங்க​ளெல்லாம் ​வெட்டி தீர்த்த பின்\nநீ​ரெல்லாம் விற்று தீர்த்த பின்\nகாற்​றெல்லாம் விற்று தீர்த்த பின்\nகாடுகள் அழிந்த இந்த பூமி​யை\nஆறுகள் தூர்த்த இந்த பூமி​யை\nநீரற்றுப் ​போன இந்த பூமி​யை\nகாற்​றை இழந்த இந்த பூமி​யை\nகனிமங்கள் தீர்ந்த இந்த பூமி​யை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« மாநகரப் ​பேருந்தும் – ​பெண்களின் ம​னோபாவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2015/10/blog-post_31.html", "date_download": "2018-05-24T02:00:25Z", "digest": "sha1:TAHWYP54DAKDKQ2QXV5ZUFSCPJEHPMRF", "length": 21639, "nlines": 142, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: வலைப்பதிவர் திருவிழாவும், வியாக்கானங்களும்!", "raw_content": "\nமழை விட்டும் தூவானம் விடாத கதையாய் வலைப்பதிவர் திருவிழா முடிந்து இருபது நாட்களுக்கு மேலாகியும் இன்னும் அது சார்ந்த பதிவுகள் வலைப்பக்கங்களை நிரப்பிக் கொண்டே இருக்கின்றன. இதுவே அந்நிகழ்வின் வெற்றியைச் சொல்வதற்கான சாட்சியாகிறது. இருந்த போதும் ஆதரவும், எதிர்ப்புமாய் எழுந்த குரல்கள் சில முன்னெடுப்புகளுக்கும், அடுத்த நிகழ்விற்கான தயாரிப்புகளுக்கும் வழி வகுத்திருக்கிறது. இந்த வழிமுறைகளை முன் நிறுத்தியவர்கள் அதை எவருக்கும் உறுத்தலின்றிச் செய்திருந்தால் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருந்திருக்கும். ”வலைப்பதிவர்களும் குழு மனப்பான்மையோடு செயல்படுகின்றவர்கள்” என்ற வாதத்தை வதங்கிப் போகச் செய்திருக்கும்.\nதனிவிழா நடத்தினாலே தகர டப்பாக்களின் சப்தங்களுக்குப் பஞ்சமிருக்காது. இந்த நிலையில் இப்படியான பொதுவிழா என்றால் கேட்கவே வேண்டியதில்லை, தாரை தப்பட்டைகளின் முழக்கம் இருக்கத் தான் செய்யும். இருந்து விட்டுப் போகட்டும். அப்படியேனும் சிலர் தங்களின் இறுப்பைக் காட்டிக் கொள்ளும் ஆசைகள் பூர்த்தி பெறட்டும்.\nமகாபாரத யுத்தக்களத்தில் கிருஷ்ணர் யார் பக்கம் இருப்பது என்ற கேள்வி எழுந்த போது நான் வேண்டுமா என்ற கேள்வி எழுந்த போது நான் வேண்டுமா என் படைகள் வேண்டுமா நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். பாண்டவர்கள் கிருஷ்ணரைத் தேர்வு செய்தனர், கிருஷ்ணர் தனி மனிதர். அவரின் படைகளோ பல ஆயிரம் வீரர்களை உடையது என நினைத்த கெளரவர்கள் அவரின் படைகளைத் தேர்வு செய்தனர். ஆனால், போரில் பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது. அதற்காகக் கிருஷ்ணரின் படைகள் சிறப்பற்��வை. பலமற்றவை என்று சொல்லி விட முடியுமா வாழ்வியலின் சூட்சுமம் இதில் தான் இருக்கிறது. எத்தனை வீரம் செறிந்த படை என்றாலும் அதை ஒருங்கிணைக்க சிறந்த வழிகாட்டி அவசியம். அவனின் வழிகாட்டுதல் சரியாக இருந்தால் படைகள் நிச்சயம் வென்றே தீரும். அப்படி இல்லாது போனால் பெரும் படையைச் சிறு பாம்பு சிதறடித்து விடும். இந்த நியதிக்குப் பகவான் கிருஷ்ணரின் படைகள் கூட விதி விலக்கல்ல என்னும் பட்சத்தில் புதுக்கோட்டை வலைப்பதிவர் குழுவினர் எல்லாம் எம்மாத்திரம் வாழ்வியலின் சூட்சுமம் இதில் தான் இருக்கிறது. எத்தனை வீரம் செறிந்த படை என்றாலும் அதை ஒருங்கிணைக்க சிறந்த வழிகாட்டி அவசியம். அவனின் வழிகாட்டுதல் சரியாக இருந்தால் படைகள் நிச்சயம் வென்றே தீரும். அப்படி இல்லாது போனால் பெரும் படையைச் சிறு பாம்பு சிதறடித்து விடும். இந்த நியதிக்குப் பகவான் கிருஷ்ணரின் படைகள் கூட விதி விலக்கல்ல என்னும் பட்சத்தில் புதுக்கோட்டை வலைப்பதிவர் குழுவினர் எல்லாம் எம்மாத்திரம் தனக்குக் கிடைத்த திறமையான குழுவை வழி நடத்திச் செல்ல பொறுப்பேற்ற முத்துநிலவன் அவர்களின் அனுபவம் அந்தக் குழுவை சிறப்பாக இயங்க வைத்து நிகழ்வை முன் மாதிரியாக்கியது.\n”பாய்ந்து சிதறி வந்த நீரை மடை மாற்றி விட்டது மட்டுமே என் பணி. விளைச்சலுக்கு நான் காரணமல்ல” என அவ்வப்போது தன் பதிவுகளில் தனக்கே உரிய நடையில் அவர் சொல்லி வந்த போதும் தன்னை முன்னிலைப்படுத்தவே அவர் இந்த விழாவைப் பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு பின்னூட்டங்கள் மூலமாக பின்னப்பட்டது. அவைகளைப் படிக்கும் போது கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றவருக்கு வாய்ப்பாடு ஒன்றைப் பரிசளிப்பது போல் இருந்தது.\nபோட்டிகள் குறித்த எதிர்குரல்களும், பின்னூட்டங்களும் கூட குற்றச்சாட்டுகளின் குடை பிடித்தே நிற்கின்றன. நடுவர் தீர்ப்பே இறுதியானது என்ற விதிமுறைக்கு உட்பட்டு படைப்புகளை அனுப்பிய பின் அந்தத் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. அதற்காகத் தான் எல்லாப் போட்டிகளிலும் அந்த விதி எழுதப்படாத விதியாக இருக்கும். அப்படியிருக்கும் போது படைப்பின் தேர்வு முறைகள் குறித்துக் கட்டாயக் கேள்விகளை எவரும் எழுப்ப முடியாது. இதழுக்கு அனுப்பிய படைப்பு பிரசுரத்திற்குத் தேர்வாகவில்லை எனத் தகவல் வந்தால் தேர்வு முறை குறித்த உங்களின் அஜண்டாவை அனுப்புங்கள் எனச் சம்பந்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியரிடம் கேட்க முடியுமா நம்முடைய படைப்பு நமக்குச் சிறப்பானதாகத் தெரியலாம்.. அது பொதுவான நிலையில் இருந்து செயல்படும் நடுவர்களுக்கும் அப்படியே தெரிய வேண்டும் என நினைப்பது அத்தனை உசிதமல்ல. அவர்களுக்குள் தரப்பட்ட வரையறைக்குள் படைப்புகள் இருந்தால் நிச்சயம் தேர்வாகி இருக்கும் என்பதைப் போட்டிகளுக்கு நடுவராக இருந்த புதியமாதவி, ஹரணி ஆகியோரின் பதிவுகளை வாசித்தலே புரிந்து விடும்.\nதன்னுடைய நேரத்தைச் செலவிட்டு அவரவர் வலைப்பக்கத்தில் பதிவேற்றிய படைப்புகளை அடுத்த சில மணி நேரங்களில் வலைப்பதிவர் விழாவின் பிரத்யேகப் பக்கத்தில் பதிவேற்றிய வலைச்சித்தர் டி.டி. யின் பெரும்பணியை எவரும் மறுக்க மாட்டார்கள் என நம்பலாம். எளிதில் வாசிக்கவும், சம்பந்தப்பட்ட பக்கங்களுக்குச் செல்லவும் உயர் தொழில் நுட்ப வசதிகளோடு உருவாக்கப்படிருந்த அந்தப் பக்கங்களில் பகிரப்பட்ட போதே கட்டுரைகளை வாசித்துத் தலைப்பை ஒட்டி படைப்புகள் அமையவில்லை எனச் சுட்டிக் காட்டி இருந்தால் அடுத்தடுத்து எழுதுபவர்களுக்கு விழாக்குழு அதைக் கோடி காட்டி இருக்கும். முடிவு அறிவிக்கப்பட்டதும் எதுவுமே சரியில்லை என எழுதுவதால் என்ன பயன் விதைக்கிற காலத்தில் விதைக்க மறந்து விட்டு அறுவடைக்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வருவதால் என்ன நிகழப் போகிறது\nமுதல் முயற்சிகளைச் செய்யும் போது அதில் சில தவறுகள் இருக்கும். அவைகள் மீண்டும் நிகழாமல் இருக்கத் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது அவசியம். அத்தியாவசியம். அதில் மறுப்பில்லை, ஆனால், இப்படியல்லவா செய்திருக்க வேண்டும் ஏன் இப்படிச் செய்துள்ளீர்கள் இதனால் முழுமை பெறாமல் போய் விட்டதே என்பன போல எழுதிச் செல்வது தவறைச் சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக செய்த செயலே தவறு எனச் சொல்வது போல் அல்லவா இருக்கிறது. தவறுக்கான விளக்கங்கள் விழாக்குழு சார்பில் சொல்லப்பட்ட பின்பும் அதை ஏற்க மறுத்து விவாதம் செய்ய முனையும் நாம் குறைகளை எல்லாம் குற்றச்சாட்டுகளாகச் சொல்லித் திரிகிறோம்\nநிதிப்பற்றாக்குறை, விமர்சனப் போட்டிக்கு அறிவிக்கப்பட்ட பணம் போட்டியாளர்களுக்கு வழங்கப்படாமல் போனால் அது யாருக்குச் செல்ல வேண்��ும் என்பவைகள் குறித்து எழுதப்பட்ட பதிவுகளும், அதனையொட்டிய பின்னூட்டங்களுக்கும் பேசிச் சென்றால் இன்னும் பல பக்கங்கள் நீளும். எனவே குறைகளைக் களைந்து மேம்படுவதற்கான ஆலோசனைகளை, கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பெறப்பட வேண்டிய பாடங்களை நோக்கம் மாறாத வகையில் வழிகாட்டுதலாக மட்டும் கொடுங்கள், அதையே குற்றச்சாட்டுகளாக நீட்டும் போது அதற்கென உழைத்தவர்களின் அர்ப்பணிப்பை அலட்சியப்படுத்துவது போலாகி விடும். துளிர்க்க நினைக்கும் புது முன்னுதாரணங்களின் முனைகளை முறித்தெறிவது போலாகி விடும்.\nசெயல்பாட்டளவில் வலைப்பதிவர்களை இணைப்பது கடினம் என்ற பரவலான நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கச் செய்ய வேண்டுமானால் முதல் மாற்றம் வலைப்பதிவர்களாகிய நம்மிடமிருந்து தான் தொடங்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை ஏற்காமல் நான் மாற மாட்டேன் என பிடிவாதம் பிடித்துக் கொண்டே இருப்பவர்களை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளலாம். கடலை உமியாய் உதறி விட்டு முன்னோக்கி நகரலாம். தேர் வீதிக்கு வர தேரை நகர்த்த வேண்டும் என்பதல்ல. வடத்தை இழுத்தாலே போதும்.\nவாருங்கள் வலைப்பதிவர்களே......வடத்தில் இன்னும் இடமிருக்கிறது. தேர் செல்ல வேண்டிய தொலைவும் அருகிலேயே இருக்கிறது.\nபட உதவி : இணையம்\nLabels: கட்டுரை, வலைப்பதிவர் திருவிழா\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nதூண்டலைத் தரும் அகல் விளக்குகள்\nஉந்துதல் தந்த உபதேசங்கள் - 2\nதன்னையே புகழ்ந்து திரிபவர்களுக்கு மத்தியில் ஒரு ஆல...\nதேர்வு விடுமுறையும், வீட்டுப் பாடமும்\nரசிக்க - சிந்திக்க (15)\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nசில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான் . ஏன் என்றேன் . தமிழ் புத்த...\nநாள் : 1 எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க நான் செய்றது இருக்கட்டும் . நீயும் , உன் ...\nகிருஷ்ணசாமி என்கிற கிச்சாமி “குதிரைக் கிச்சாமி”யாக மாறிப் போன நிகழ்வைச் சொல்லும் கதை “குதிரை”. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்ட...\nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஉயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்...\nமெளன அழுகை - 3\n(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை�� கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை) கிட்டத்தட்ட ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2016/12/blog-post_10.html", "date_download": "2018-05-24T02:10:56Z", "digest": "sha1:QM7OKSZZKFQVEHKP3RYDVIEZZXMAQ27V", "length": 26375, "nlines": 153, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: திறப்புச் சொற்கள்", "raw_content": "\nகையில் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். தன்னாலும் தமிழிலக்கியத்துக்கு ஒரு கவிதை நூலைத் தந்து விட முடியும் என்ற நம்பிக்கையின் வீக்கம் சீழ் பிடித்து கவிதைச் சந்தையில் இருந்து வாசகனை ஓட வைத்து விட்டது. கவிதைக்கு வந்த இப்படியான சோதனையும், வேதனையும் மெல்ல மற்ற படைப்பிலக்கியக்க வடிவங்களுக்கும் பரவத் தொடங்கி விட்டன. இந்தச் சூழலில் எந்த சமரசத்திற்குள்ளும் உட்படுத்திக் கொள்ளாமல் படைப்புகளின் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படும் போதெல்லாம் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலிப்பது வழக்கமாகி விட்டது. வழக்கொழிய வேண்டிய ஒன்று வழக்கமாகி வரும் சூழலில் விமர்சனங்கள் மட்டுமே படைப்புகளின் மீதான விவாதங்களை கிளர்த்தும் ஒரே வழியாகவும் இருந்து வருகிறது.\n”விமர்சனம்” என்ற அந்தப் பொது வழியை விமர்சகனும், படைப்பாளியும் தனதாக்கிக் கொள்ள மல்லுக்கு நிற்கும் போது அவரவர் சார்ந்து மற்றவர்களால் எழுப்பப்படும் பிம்பங்கள் அவர்களின் தீவிரத்திற்கு இன்னும் தீனி போட்டு படைப்பின் மீதான விமர்சனத்தை தன் மீதான விமர்சனமாக படைப்பாளியைப் பார்க்க வைத்து விடுகின்றது. அதன் நீட்சி வன்மமாய், வக்கிரமமாய், மிரட்டல்களாய் புரவி எடுக்கின்றன. இந்தக் குரல்களின் வீச்சில் அந்தப் படைப்பு சார்ந்த உண்மையான மதிப்பீடுகள் பின் தள்ளப்பட்டு நிகழ வேண்டிய ஆக்கப்பூர்வமான மாற்றங்களும், கண்டடைவுகளும் நிகழாமலயே போய் விடுகின்றது.\nகாலத்தின் கண்ணாடியாய் நின்று சமூகத்தைத் தனக்குள் வாங்கும் படைப்பானது அதன் சமகாலத்தில் வாசிக்கின்ற வாசகனிடம் தாக்கங்களை, தர்க்கங்களை நிகழ்த்த வேண்டும். படைப்பின் மீதான இத்தகைய உரையாடல்களைப் பின் இணைப்பாய் கொண்டிருக்கும் படைப்புகள் மட்டுமே காத்திரமாய் தன்னை அடைகாத்துக் கொண்டு அடுத்த தலைமுறைகளிடம் மீண்டும் சிறகு விரிக��கின்றன. இதை உணராமல், ”எழுத்து என்ற ஒற்றை மந்திரத்தை வைத்து நீ எழும் போதெல்லாம் அதே மந்திரத்தை வைத்து உன்னைத் தட்டுகிறேன் பார்” என படைப்பாளியும், விமர்சகனும் முட்டிக் கொள்வது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல என்பதற்காக அதைப் போற்றவும் வேண்டியதில்லை. இதை நன்கு உணர்ந்திருக்கும் வாசகன் படைப்பு சாராது எழுதப்படுகின்ற விமர்சனங்களின் மீது விவாதிக்க மறுத்து அதை வேடிக்கை பார்த்துச் செல்கிறான்.\nவிமர்சனம் என்பது, ”விமர்சகர்களின் முன்னெடுப்பில் வாசகர்களால் கட்டமைக்கப்படும் பேரியக்கம்”. அந்தப் பேரியக்கத்தைத் தன் படைப்பின் வழியாக படைப்பாளி உருவாக்குவது அத்தனை எளிய காரியமல்ல அதற்குத் திரண்ட அனுபவ அறிவும், வாழ்க்கையின் கூறுகளையும், சமூகத்தின் அக, புறவயங்களையும் தனக்கான பார்வையில் உள்முகமாகப் பார்க்கப் பழகுவதும் படைப்பாளிக்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அதை வாசகனுக்குக் கடத்துவதும் அதற்குத் திரண்ட அனுபவ அறிவும், வாழ்க்கையின் கூறுகளையும், சமூகத்தின் அக, புறவயங்களையும் தனக்கான பார்வையில் உள்முகமாகப் பார்க்கப் பழகுவதும் படைப்பாளிக்கு எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் அதை வாசகனுக்குக் கடத்துவதும் தான் அடைந்த அதே மனநிலையை வாசகனுக்குச் சொல்லி அவன் மனநிலையை அந்தப் புள்ளியில் இருந்து விரிவாக்கித் தருவதில் ஒரு படைப்பாளி தோற்கும் போது அந்தப் படைப்பும் தோற்றுப் போய் விடுகிறது. இந்தத் தோல்வியிலிருந்து படைப்பை மீட்க வைப்பதற்காகத் தான் ஒவ்வொரு படைப்பிற்குமென சில அடிப்படைக் கூறுகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.\nசொல்லாடல்களும், அதைக் கையாளும் முறைகளும் காலம் தோறும் மாறி வந்தாலும் அடிப்படைக் கூறுகள் நிலையானவை. இதிலிருந்து விலகும் படைப்புகள் தன் அடையாளங்களை இழக்க ஆரம்பித்து விடுகின்றன. புதுமை, நவீனம் என்ற அடிக்கோட்டின் கீழ் படைக்கப்படும் படைப்புகளில் அதற்குரிய அடிப்படைக் கூறுகளின் இழப்பைச் சுட்டிக்காட்டவும், அதன் மீதான படைப்பாளியின் அலட்சியத்தை கவனிக்க வைக்கவும் ”விமர்சனம்” என்ற மதிப்பீட்டால் மட்டுமே முடியும். முடிகிறது. இந்த மதிப்பீட்டை விமர்சகன் தன் வாசிப்பனுபவத்தின் வழியாக நிகழ்த்தாமல் தன்னளவில் நிகழ்த்த ஆரம்பிக்கும் போது அந்த விமர்சனத்தின் மீது விமர்சனம் பிறக்கிறது. படைப்பாளிகளை குழுக்களாக வகைப்படுத்தியதில் இப்படிப் படைப்பியல் சாராத அக, புறவியல் காரணங்களை வைத்து தன்னளவில் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முக்கிய பங்குண்டு.\nதன் படைப்பின் மீதான பார்வையாளனாக மட்டும் இருக்காமல் பங்கேற்பாளனாகவும் வாசகனை உள் நுழையச் செய்வதற்கு மெனக்கெடும் படைப்பாளி அதற்குத் தன்னைத் தகுதிப் படுத்திக் கொள்வதும் முக்கியம். இந்த தகுதி நிலைக்கான வழிகளை, யுக்திகளை, கண்டடைவுகளை விமர்சனம் மட்டுமே முன் மொழிகிறது. விமர்சகனின் முன் மொழிபை அப்படியே படைப்பாளி வழி மொழிய வேண்டியதில்லை என்ற போதும் அதன் அசலுக்குள் தன்னை உரைத்துப் பார்க்க மறுக்கிறான். விமர்சகன் படைப்பு சார்ந்து முன் வைக்கும் விசயங்களை தன் அறியாமையின் வெளிப்பாடாக நினைக்கிறான். இந்த மனநிலையின் மையத்தில் நிகழும் நுண் அரசியல் படைப்பின் வழி களமாட வேண்டிய உரையாடலை மடை மாற்றி படைப்பாளியின் வழி நிகழ்த்த ஆரம்பித்து விடுகிறது.\nஆக்கப்பூர்வமான விமர்சனம் படைப்பாளியைத் தீண்டுவதில்லை. மாறாக, அது அறிவுப்பாய்ச்சலை உருவாக்கிறது. படைப்பு சார்ந்த விமர்சனம் என்பது -\nபடைப்பில் (கதையோ, நாவலோ) நிகழ்ந்து இருக்கின்ற கட்டமைவு முறைகள் குறித்து முந்தைய படைப்புகளின் தனித்தன்மைகள் அல்லது காத்திரமான வாசிப்பு அனுபவங்கள் மூலமாக தொடர் விவாதங்களைக் கிளர்த்த முனையும்.\nபடைப்பானது சமகாலத்தில் நிகழ்த்தி இருக்க வேண்டிய தாக்கத்தைப் பேசும். அல்லது நிகழ்த்திய தாக்கத்தை வாசகனுக்கு அடையாளம் காட்டும்.\nபடைப்பில் துருத்தி நிற்கும் முகங்களை (கதாபாத்திரங்கள்) வாசகனுக்கு அடையாளம் காட்டி விட்டு அதன் அவசியம், அவசியமின்மை குறித்த வாசகனின் மனநிலையை வெளிக் கொணர வைக்கும்.\nபடைப்பாளி தன் படைப்பின் மூலமாக அடைந்திருக்க வேண்டிய விசயங்களை, தவற விட்ட நிலைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலமாக படைப்பாளிக்கும் வாசகனுக்குமான நேரடி விவாதத்திற்கான வாசலைத் திறந்து வைக்கும்.\nபடைப்பின் உள்ளடக்கத்தை உடைத்தெறியாத வகையில் அதன் களநிலைகளை ஆராயும். அதில் படைப்பாளி பிறழ்ந்த அல்லது அவனால் பிறழவைக்கப்பட்ட தகவல்களை ஆதாரப்பூர்வமாக தரவுகளின் சான்றோடு முன் வைக்கும்.\nபடைப்பிற்கே உரிய அடிப்படைக் கூறுகளை தன் அலட்சியத்தால் படைப்பாளி புற��்தள்ளியதைக் கோடிடும். வரைமுறைகள் காலந்தோறும் மாறினாலும் அடிப்படைக் கூறுகள் மாறுவதில்லை என்பதை நிறுவ முனையும்.\n”படைப்பின் உள்ளடக்கம் என்பது படைப்பாளியின் திரண்ட அனுபவத்தின் வெளிப்பாடே அன்றி விமர்சகனின் அனுபவ வெளிப்பாடல்ல” என்ற விமர்சன வரையறையை மீறாது படைப்பின் உள்ளடக்கதின் மீதான மாற்றுக் கருத்துகளை தன்னளவில் முன் வைக்குமே ஒழிய அதை விமர்சனம் ஒரு போதும் பகடி செய்யாது.\nபடைப்பில் சம்பந்தப்பட்ட படைப்பாளி நிகழ்த்திக் காட்டி இருக்கும் வாழ்வியலின் சகல கூர்முனைகளையும் கொண்டாடும் அதேநேரம் அதற்குள் அவன் தன்னைப் பிரதிபலிக்க கையாண்ட சூட்சுமங்களைக் கடை விரிக்கும்.\nஆக்கப்பூர்வமான விமர்சனம் வாசகனை தன்னுள் இழுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட படைப்பு குறித்து அவன் கொண்டிருக்கும் முன் முடிபுகளை, பொது அவதானிப்புகளை உடைத்து மறு கட்டமைவு செய்ய உதவும்.\nதேர்ந்த விமர்சனம் என்பது வாசகனின் வாசிப்பனுபவத்தை இன்னும் சுவராசியமானதாக்கித் தரும்.\nஇவைகள் இன்றி சுய வன்மத்தோடு விமர்சகன் என்ற போர்வைக்குள் அமர்ந்து கொண்டு படைப்பாளியின் அந்தரங்கத்தை கட்டவிழ்த்து விட நினைக்கும் விமர்சனங்களும் உண்டு. அப்படியான விமர்சனங்களையும், விமர்சகர்களையும் சாதாரண வாசகனால் கூட எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அப்படிக் கண்டு கொள்ளும் பட்சத்தில் அவனே அதைப் புறந்தள்ளி விடுவான்.\nகாலம் கடந்தும் ஒரு படைப்பை நிலை கொள்ளச் செய்ய வேண்டுமானால் அந்தப் படைபின் மீது விமர்சனம் என்ற ”கட்டாயச் சடங்கு” நிகழ வேண்டியது அவசியம். இந்தக் கட்டாயச் சடங்கைப் பல நேரங்களில் ”சம்பிரதாயச் சடங்கு” போல நிகழ்த்திப் போவதற்கு அவரவர் அளவில் பல காரணங்கள் இருக்கலாம். அந்தக் காரணங்கள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் படைப்புக்கு மட்டுமல்ல படைப்பாளிக்கும் தராது.\n”உற்சாகப்படுத்துகிறேன்”, “அடையாளப்படுத்துகிறேன்” எனச் சொல்லிக் கொண்டு ஒரு படைப்பாளியை போலி பாராட்டுரைகளாலும், சம்பிரதாய வழக்கங்களாலும் தட்டித் தட்டித் தூங்க வைப்பதை விட்டு அவனைத் தட்டி எழுப்பி கொஞ்ச தூரமேனும் ஓட வைக்கலாம். குறைந்த பட்சம் அவன் தூங்கிய இடத்தில் இருந்து நகர்ந்து படுக்க வைக்கவாது செய்யலாம். இந்த நகர்வு மட்டுமே இன்றைய தமிழ் எழுத்துலகத்திற்கான தேவை. அந்��த் தேவையை எந்த உள்நோக்கமும், காழ்ப்புணர்வுமின்றி விமர்சகன் செய்யும் போது அதற்கு எதிராக உணர்ச்சி வசத்தில் சாதி, பாலினம், சமூகம் ஆகியவைகளின் மேல் நின்று எழும் குரல்கள் நாம் அடிமை வம்ச மனநிலையில் இருந்து மீளாததையே காட்டுகிறது.\nஅறுவை சிகிச்சைக்குப் பயந்து ஆபரேசனைத் தள்ளி வைப்பதாலும், அதற்கான கருவிகளை மறைத்து வைப்பதாலும் நோயின் தீவிரம் அதிகமாகுமே தவிர குறையானது. எனவே ஆக்கப்பூர்வமான விமர்சனத்துக்கு எப்பொழுது ஒரு படைப்பாளி தன் படைப்பை எந்த முகாந்திரமுமின்றித் தரத் தயாராக இருக்கிறானோ அப்பொழுது தான் தமிழ் இலக்கியத்திற்கு அவனது பங்களிப்பும் சரியானதாய் இருக்கும்.\nநன்றி : தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்\nLabels: அச்சில், கட்டுரை, சிங்கப்பூர், தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nதேவதைகளின் அட்டகாசம் - 15\nதேவதைகளின் அட்டகாசம் - 14\nதேவதைகளின் அட்டகாசம் - 13\nஒரு நாள் பயிற்சிப் பட்டறை\nகல்யாண்ஜியின் ”வாசல் கதவும்”, சுபாவின் ”வீடும்”\nமெளன அழுகை - 7\nதேவதைகளின் அட்டகாசம் - 12\nபுகைப்பட ஆல்பம் - 28\nகாழிநகர் நாயகன் சீர்காழி உ. செல்வராஜு\nபுகைப்பட ஆல்பம் - 27\nரசிக்க - சிந்திக்க (15)\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nசில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான் . ஏன் என்றேன் . தமிழ் புத்த...\nநாள் : 1 எங்க மிஸ் கல்யாணத்துக்கு நீங்க என்ன கிஃப்ட் (GIFT) செய்யப் போறீங்க நான் செய்றது இருக்கட்டும் . நீயும் , உன் ...\nகிருஷ்ணசாமி என்கிற கிச்சாமி “குதிரைக் கிச்சாமி”யாக மாறிப் போன நிகழ்வைச் சொல்லும் கதை “குதிரை”. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்ட...\nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஉயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்...\nமெளன அழுகை - 3\n(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை) கிட்டத்தட்ட ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053&p=6212&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a", "date_download": "2018-05-24T02:25:38Z", "digest": "sha1:SPA3OL6MSXC6EDXYNMPRQXOE4J3C3AWJ", "length": 48435, "nlines": 492, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2] • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nஉங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]\nசென்ற இடுகையில் பிளாக்ஸ்பாட்டில் எவ்வாறு இணையுருக்களை இணைப்பது என்ற செய்முறையில் .post-body என்ற div ன் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்த்தோம்.\nஇனி மற்ற DIV களில் உள்ள எழுத்துருக்களை எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம். அதற்கு முன் பூச்சரம் பகிரும் CSS கோப்பில் என்னென்ன எழுத்துருக்கள் உள்ளன அவற்றின் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் HTML நிரலை மேலும் எடுவு(Edit) செய்ய எளிமையாக இருக்கும்.\nமொத்தம் 83 வெவ்வேறு இணையுரு எழுத்துக்களை பூச்சரம் வழங்குகிறது. இந்த பட்டியல் தான் அண்மையில் திருத்தப்பட்ட பட்டியல்.\n1) பிளாக்ஸ்பாட் பெயரின் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்ப்போம்.\nஎன்ற பகுதி எங்கு உள்ளது என கண்டுபிடிக்கவும்.\nஇந்த நிரலில் default=\" என ஆரம்பிக்கும் வரியில் நீங்கள் விரும்பும் இணையுரு(Webfont) பெயரை சேர்த்துவிடவேண்டும். இதோ இவ்வாறு\nநான் GISTTMOTKrishnanBold என்ற இணையுருவை இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான எழுத்துருவை மேலே பட்டியலிட்டுள்ள அட்டவணையில் இருந்து தேர்ந்தேடுத்துகொள்ளவும்.\n2)அடுத்து இடுகையின் (Post) தலைப்பில் உள்ள எழுத்துருவை மாற்றலாம்.\nHTML நிரல்களில் > மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல��ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்க��� தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2010/07/blog-post_25.html", "date_download": "2018-05-24T02:19:53Z", "digest": "sha1:NXW5BH7QCW6CSQV6F24YKZMM6HL74PBS", "length": 4899, "nlines": 159, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: பொம்மைகள் அழகு", "raw_content": "\nபடங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.\nரெம்ப அழகா இருக்கு... நீங்க வெச்ச கொலு படமா அதுவும் தலைப்புல போட்டு இருக்கற படம் ரெம்ப அருமை...\nபதிவோட ஹெட்டர் பொம்மைகள் என்னை நம்ம வீட்டுது.\nஇந்தப் பதிவில இருக்கிற பொம்மைக் கொலு சிகாகோல பொண்ணு வீட்டில நாங்க வச்சது.:)\nநன்றி. அடுத்த கொலுவுக்கு நீங்களும் வீட்லயும் வாங்க.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://shastranethralaya.org/book/?lang=english", "date_download": "2018-05-24T01:56:53Z", "digest": "sha1:I5USFMGEV5UXAARG6WPHDDKGHW6QBXSK", "length": 2115, "nlines": 70, "source_domain": "shastranethralaya.org", "title": "Books – Shastra Nethralaya", "raw_content": "\nView or download PDF files on the subject of Sanskrit Grammer. Essesntial guides and help in understanding Vyakarana discoures by Swamiji, in the YouTube. ஆதி லகு எனும் முதல் நூலும், அதைத் தொடர்ந்து லகு சித்தாந்த கௌமுதி எனும் பாணிணி சூத்திர சாரமான நூல்களும் இங்கே, எல்லோருக்கும் பயன்தரும் வகையில், சுவாமிஜியினால் பதிவிறக்கம் செய்யும் வகையிலே படைக்கப்பட்டுள்ளன. YouTube வழியாக, சுவாமிஜி தரும் , வியாகரண விளக்கங்களையும் கண்டு, கேட்டு, கற்பதற்கும், இப்பதிவேடுகள் நல்ல துணையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://supradeebam.blogspot.com/2011/12/2_20.html", "date_download": "2018-05-24T02:13:32Z", "digest": "sha1:5NDFTGC5KQHULV5DKACHLC74TSUJPQMR", "length": 13349, "nlines": 113, "source_domain": "supradeebam.blogspot.com", "title": "supradeebam: தேவன்-கும்பகோணம் கல்லூரி-2", "raw_content": "\nஒரேபாடத்திறகு மூன்று நான்குபேர் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும்\nஒவ்வொருவிதlதில் பெயர் போனவர்கள். ஷேகஸ்பியரைப் புத்தகம் இல்லாமலே கறபிக்கும் பெருமை கொண்டவ்ர் ஒருவர். எந்தஇடத்தில் எந்த\nவார்த்தை ஷேகஸ்பியர் உபயோகித்தார். அதனபொருள் என்னவென்று எந்தெந்த வியாக்யானகர்த்தாக்கள் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதாக\n‘’அத்யயனமே’’ செய்திருந்தார் அவர். அவருடைய புலமையைவிடக் கோபத்திலே மாணவர்களுக்கு அச்சம் அதிகம்\nஇன்னொருவர் மனச்சாடசியை முன்னால் வைத்துக்கொண்டு பாடம் கறபித்\nதவர். அத்தனை மாணவர்களும் புரிந்து கொண்டாலதான் மேலே போவார்.\nஇவர் ஹைஸ்கூல் வார்யார் மாதிரி இருக்கிறாரே’’ என்ற அபக்யாதியையும்\nலடசியம் செய்யாமல் தெயவத்தினமுன் கடமையைச் செயதார்.. இன்னொருவர் நோடஸஃகளை வைத்துககொண்டே காரியத்தைச்சாதித்துக் கொளபவர். தாமொருமுறை நோட்ஸ்களை வாசித்து, பிள்ளைகள் அதை\nஎழுதிக கொண்டுவிட்டால்,அவர்களிடம் சம்பளம் பெற்ற ‘’ரிணம் ‘’ காலேஜூக்கும்,சர்க்காரில் சம்பளம் வாங்கும்’’ ரிணம்’’ தமக்கும் தீர்ந்து\nஇவர்களை யெல்லாம்விட கெட்டிக்கார வாதயார் ஒருவரும் இருந்தார்.\nஇவர் எம்.ஏ. முதல் கிளாஸில் பாஸ் செயதிருந்தார். அதறகாக எல்லாம்கரைத்துககுடித்தவர் என்றோ,அபாரமூளைபலம்படைத்தவர் என்றோ\nதவறாக எண்ணிவிடவேண்டாம். அவரிடம் இருந்த ஒரு திவ்யமான சக்திதான்\nஅதில் ரகசியம். எந்தப பரிடசையில் எந்தக்கேள்வி வரும் என்று அவருக்குத் தெரியும். அவர் சொன்னால் இடசிணிவேலை மாதிரி இருக்கும் அவரிடம் பாடப் புத்தகங்களைக் கொடுத்துவிட வேண்டியது, இன்ன பக்கங்களைப் படித்தால் பாஸ் செய்துவிடலாம் என்று ‘’கரெகடாக’’ இவர் எழுதியே\nகொடுத்து விடுவார். அது தவறினது எனபது ஒருக்காலும் இல்லை.\nசிலபேர்வழிகள் இருக்கிறார்கள். அவர்கள் வருஷவாரியாக்கஃ கேள்விதாள்களை அடுக்கி வைத்துக்கொண்டு, போனவருஷமும் மூன்றாம்\nவருஷமும் இந்தக்கேளவி கேட்டுவிட்டார்கள். இந்தவருஷம் திரும்பாது’’என்று\nஹேஷ்யம் செய்வதுண்டு. இது சிலசமயம் பலிக்கும். சிலசமயம் பலிக்காமலும் போகும். இந்த ரகத்தைச்சேரந்தவர் இல்லை நம் புரொபஸர்.\nயார் பரீடசைப்பேப்பர் தயார் செயகிறவர் என்று அவருக்குத் தெரிந்துவிட்டால் போதும். இந்த ஆசாமிக்கு இன்ன கேள்விதான் கேடகத்தெரியும் என்று நிர்தாரணம் செய்யும் சகதியைப்பெற்றிருந்தார். அதுமட்டுமல்ல. அதறகு சரியான விடை எழுதினால் மட்டும் போதாது.. யார் அதைத் திருத்துவார்,\nஅவர் எந்த மாதிரியான விடை எழுதினால் மார்க் நிறையப் போடுவார் எனகிற\nவரை அளந்து வைத்திருந்தார். புரொபஸரின் அளவை ஒருபோதும் தவறியது\nகிடையாது. ஆகவே அவரைச்சுற்றி ஒரு கூட்டம் போவதும் சகஜம்தான்.\nஇத்தனை நிதானம் உள்ளவராகையால் அவர் வகுப்புகளில் அநாவசியமான பாடங்களைக் கொண்டு மனதைத் துளைக்க மாட்டார். ஆணித்தரமாகச்சொல்லிக் கொடுப்பார். அதறகு அதிக நேரம்பிடிக்காதாகையால்\nமிகுதி நேரங்களில் கதைகள் சொல்லுவார். கதைப்புத்தகங்கள் படிப்பார் அல்லது அவர் இளமபருவத்தைப்பற்றியே பல கறபனைகளைச்சொல்லி,\nவகுப்பை பிரமையில் ஆழத்தித் தாமும் மாணவ ரஞ்சகமாக இருந்து கொளவார்.\nகணித வகுப்புகளில் புலிகள் தோன்றினாரகள்.. கும்பகோணத்தில் இருந்தது\nஒரு ராமானுஜம் இல்லை, ராமானுஜ பரம்பரை எனபதை நிரூபிப்பதேபோல்\nஇந்த வகுப்புகள் கணக்காக, ஜரூராக நடந்தன. வரும்போதே சாகபீஸை\nநீட்டிக்கொண்டு வரும் புரொபஸரையும், ஆஜானுபாகுவாக நின்று , வினாக்களை துவமசமே செய்யும் லெகசர்ரரையும், மணி அடித்தும் கணக்கை\nமுடித்துவிட்டுத்தானபோவேன் என்று பிடிவாதம் பிடிக்கும் ஆசிரியரையும்\nமாணவர்கள் கண்டார்கள். களித்தார்கள். வகுப்புக்குள்ளும், வகுப்புக்கு வெளியும், மாணவர்களுக்குப்பரோபகாரியாக இருந்தார்கள் இந்தப்புலிகள்.\nஹாஸ்யத்துக்குப் பெயர் போன ஹிஸ்டரி புரொபஸர்கள் இருவர் சிரிக்க வைத்தே அறிவை வளர்த்தார்கள்.\nசம்ஸ்கிருத வகுப்புகளிலே ‘’கிராதார்ஜூனீயம்’’ சாகுந்தலம் ஆகியவற்றின்\nசமஸ்கிருதமான ஸூனாதம் நிரம்பி நின்றது. அநாயசமான தமிழ்க் காப்பி\nயங்களை பெரிய நாம்மஃ போட்ட ஆசிரியர் எடுத்து விளக்கினார். சட்டை\nபோட்டுக கொள்ளாத பண்டிதர்கள் எனினும் , வகுப்பிலே யாரும் அசட்டையாக\nஇருந்துவிடாதபடி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தாரகள்.\nப்ரொபசர்கள் , வாத்தியார்களைப்பற்றிய அலசல் சுவார்சியமா இருக்கு.\nதேவன் குறிப்பிட்டுள்ளவை 50வருடங்களுக்கு முன்\nஉள்ள நிலை. ஆசிரியர் வேலை மருத்துவர்களைப்போலமிக உன்னதமான பணி\nஎன்று கருதி உழைத்தவரகள் இருந்த காலம். இப்போது இரண்டு பணிகளுமே தரங்கெட்டு பணத்தினபின் அலையும்நிலையாகப் போயவிட்டது.\nஎல்லாருமே சைடு பிசினஸ் செயகிறார்கள்.\nநீங்கள் தொலைபேசியதுபற்றி மிகவும் மகிழ்ச்சி\nமிகச் சரியாக எழுதி உள்ளார்.1963 - 1967 அங்கு படித்தேன்.மீண்டும் சங்கிலித் தொடராய் எண்ணங்கள். அசை போடுகிறேன்..\nதி. ஜானகி ராமன்-யாதும் ஊரே--5\nதி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-4\nதி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-3\nதி. ஜானகி ராமன்-யாதும் ஊரே-2\nதி. ஜானகி ராமன்-யாதும் ஊரே\nஎல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1811:2010-01-01-13-48-55&catid=965:09&Itemid=219", "date_download": "2018-05-24T02:27:13Z", "digest": "sha1:DNT23JWYINXVJP2QSCKTJEXZ4X2ZC7RB", "length": 36995, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஏகாதிபத்திய முறை - அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்\nமக்கள் இயக்கங்களை முடக்கப் போகிறார்களாம்\nஇராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரணதண்டனை\nஜாதி - தாலி - சடங்குகளைத் துறந்த காதலர்கள்: இறையரசி - தமிழமுதன்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 01 ஜனவரி 2010\nநாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டும்\nகடந்த இதழில் வெளிவந்த பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பேட்டி இந்த இதழிலும் தொடர்கிறது\nஇலங்கைக்கு நேரடியாக சென்று ஈழச் சிக்கலைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததா\n2002–க்குப்பிறகு தொடர்ந்து எல்லா ஆண்டுகளும் குறைந்தது இரண்டு முறையாவது இலங்கைக்கு சென்று வந்துவிடுவேன். அமைதிப் பேச்சுவார்த்தையின்போது என்ன மாதிரியான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிய, அய்.நா. அவை சார்ந்த இயக்கங்கள் சார்பில் மேற்பார்வைக்காகப் போயிருந்தேன். அதன் மூலம் மற்ற இயக்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இலங்கை அரசின் அதிகாரிகள், இலங்கையின் சமூக அமைப்புகள், தேசிய அமைப்புகள் மற்றும் போராளிகள் ஆகியோருடன் பேசக்கூடிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன.\nவிடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் பேசும்போது என்னுடைய தனிப்பட்ட கருத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். வடக்கு மாகாண தளபதியாக இருந்த இளம்பரிதி எனக்கு நல்ல நண்பர். இவரை முதன்முறை சந்தித்த போது காந்தியின் \"சத்திய சோதனை' புத்தகத்தை கொடுத்தேன். புத்தகத்தை கொடுக்கிறபோது இரண்டு பேரும் சிரித்தோம். நான் பேசுவதற்கு முன்பே தளபதி இளம்பரிதி, “அமைதியாகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமும். எங்களுடைய தந்தை மற்றும் பெரியவர்கள் அனைவரும் அமைதி வழியில் போராடி ஓய்ந்த பிறகுதான் வேறு வழியில்லாமல் நாங்கள் ஆயுதங்களைக் கையிலெடுத்தோம்'' என்றார்.\nஅமைதிக்காகவும், ஜனநாயகத்திற்காகவும் போராடுகிறேன் என்ற முறையில், எனக்கு இது பெரிய மனப் பரிட்சையாக, கொள்கைப் பரிட்சையாக இருந்தது. ஆயுதம் இல்லாமல் ஜனநாயகப் புரட்சி���ை நடத்த முடியுமா இதே நிலையில் காந்தி இருந்திருந்தால், என்ன முடிவு எடுத்திருப்பார் என்று யோசிக்கும்போது, காந்தியம் சார்ந்த ஒரு போராட்டம் உருவாகக் கூடிய எல்லா வாய்ப்புகளையும் – இலங்கை அரசு ஒடுக்கவும், அழிக்கவும் முனைந்திருக்கிறது. காந்தி தன்னுடைய அரசியல் சிந்தனையிலே கூட, எல்லா உரிமைகளையும் இழந்த பிறகு ஒரு மனிதன் தன்னுடைய மானத்தை, தன்னுடைய சுய உணர்வுகளைக் காப்பாற்ற, கிடைக்கின்ற ஆயுதத்தை கையிலெடுத்துப் போராடலாம் என்று கூறியிருக்கிறார். அதற்காக ஆயுதப் போராட்டம்தான் ஒரே வழி என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதுதான் கடைசி வழி என்ற நிலையில், போராடித்தான் ஆக வேண்டியிருக்கிறது.\nதமிழீழத்திற்கான தேவையை நீங்கள் உணர்கிறீர்களா\nஈழம் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. இலங்கை அரசிடம் ஈழம் பற்றி ஒரு படி கீழே, ஒரு படி மேலே அரசியல் பேசலாமே ஒழிய – இலங்கை அரசின் அடிப்படை சிந்தனைகளை மாற்ற முடியாது. அடிப்படை சிந்தனைகள் என்னவென்று பார்த்தோமானால், ஒற்றை ஆட்சி, ஒற்றைத் தேசியம் என்ற ஒரே நிலைப்பாடு. இலங்கை அரசின் பார்வை மாறியிருப்பதாக 60 ஆண்டுகளில் எந்தவிதமான சாட்சியமும் இல்லை. ஒற்றுமையாக வாழ வேண்டிய வாய்ப்புகள் இல்லாத ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட நிலைப்பாட்டினால் – மனித உரிமைகளோடு, சம உரிமைகளோடு வாழ உரிமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறபோது, தனிநாடு இருந்தால்தான் இம்மக்களுக்கு அமைதி திரும்பும்; அடிப்படை வாழ்வாதாரங்கள் மற்றும் சுயமரியாதையோடு மக்கள் வாழக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் என்றால், நிச்சயமாக தனிநாடு என்ற கொள்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதே.\nதேசம், தேசியம் என்பது மக்களை அதிகமாக ஒடுக்கி, அவர்களுடைய உரிமையை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக நான் தேசியத்தை குறை சொல்லவில்லை. தேசிய வாதம் என்ற கருத்தமைப்பைக் கொண்டு தனி மனித உரிமைகள், மக்களுடைய உரிமைகள் பறிக்கப்படும்போது தனி நாடுதான் தீர்வாக முடியும்.\nமுள்வேலிக்குள் ஈழத்தமிழர்கள் அடைக் கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பிருக்கிறதா\nபோராட்டம் உறுதியாக அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லும். ஒரு வரலாற்று நெருக்கடியில் நாம் இன்று தேங்கி நிற்கிறோம். இந்தத் தேக்கம் நிலையானது அல்ல. இன்னொன்று, போரில்தான் வெற்றி, தோல்வியே தவிர, அரசியலில் வெற்றி தோல்வியே கிடையாது. எல்லாமே மாறக்கூடியதுதான். அரசியலில் நடைபெறுகின்ற மாறுதல் 50 ஆண்டுகளுக்கோ, 100 ஆண்டுகளுக்கோ, 200 ஆண்டுகளுக்கோ, 300 ஆண்டுகளுக்கோ நடைபெறுகின்ற ஒரு மாறுதல். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அரசியல் மாறுதல்களைப் பார்க்க முடிவதில்லை. ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய அரசியல் அனுபவத்தைப் பார்க்கும்போது, ஒரு 30 ஆண்டுக் கால நினைவுதான் அவனுக்கு இருக்கும். ஆனால் அரசியலுக்கு 100 ஆண்டுகள் வரை நினைவிருக்கும். அந்த 100 ஆண்டுகள் அரசியல் நினைவை எடுத்துக்கொண்டு போகிறபோது, நிச்சயமாக ஈழத்தில் மாறுதல் ஏற்படும். தற்பொழுதுள்ள சூழ்நிலையும் மாறக்கூடிய ஒரு சூழ்நிலைதான்.\nஅரசியல் அமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்கள்தான் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆட்படுகிறார்கள் என்பதில் ஒரு பாதிதான் உண்மை இருக்கிறது. ஒடுக்கும் மக்களுக்கும் சரி பாதியாக இந்த பாதிப்பு இருக்கும். சமூகத்தினுடைய சிந்தனைகளை அது பாதிக்கும். அதனுடைய ஜனநாயகத்தின் கொள்கைகளை பாதிக்கும். இந்த மாதிரி பாதிப்புகளால் அந்த சமூகம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளக்கூடிய அமைப்பாக உருவாகும். எல்லாவற்றிற்கும் எதிரி வெளியில் இல்லை. இந்த மாதிரி ஜனநாயக மரபே இல்லாத ஒரு சமூகத்திற்கு அந்த சமூகமேதான் எதிரி. சு.ப. தமிழ்ச் செல்வன் ஒரு காலகட்டத்தில் சொன்னது மிகப் பெரிய உண்மை. இலங்கை அரசோடு உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் என்ன பேச வேண்டும் என்று இலங்கை அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் தீர்மானிப் பதற்கு முன்னால் சிங்கள மக்கள் அதைத் தீர்மானிக்க வேண்டும். அதைத் தீர்மானித்தார்கள் என்றால், இலங்கைக்கே விடிவு காலம் வந்துவிடும். அந்தத் தீர்மானம் இல்லாத ஒரு சமூகம், இன்றைக்கும் ஒரு மிகப்பெரிய சமூகமாக இருக்கும் தமிழ் மக்களை சிறைப்பிடித்து முள்வேலிக்குள் அடைத்து, அங்கு தேர்தல் நடத்தலாம். அது அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேர்தல் என்று ஒரு சமூகம் ஏற்றுக் கொள்கிறது என்றால், இந்த சமூகத்தில் ஜனநாயகமே செத்துப் போய்விட்டது என்றுதானே பொருள்\nஅவர்களுடைய போராட்டங்கள் கடும் பின்னடைவை சந்தித்துள்ள சூழ்நிலையில், அவர்கள் மீண்டும் போராடும்போது அவர்��ளுக்கு யார் ஆதரவு தருவார்கள்\nஇருபது மைல்களுக்கு அருகே ஓர் இனமே அழிக்கப்படும் சூழலில், மனசாட்சி என்று தமிழகத்தில் ஒரு குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அழிவுக்கு துணை போகாமல் இருக்கக்கூடிய சக்திகள், நிச்சயமாக தமிழகத்தில் எதிரொலிக்கும். இன்றைக்கு இல்லையென்றாலும், என்றாவது ஒரு நாள் எதிரொலிக்கும். இந்தக் குரல்கள் இருக்கிறவரை ஈழத்தை ஒடுக்கவே முடியாது. நான் கண்மூடித்தனமாக இதைச் சொல்லவில்லை. வரலாற்றுப் பூர்வமாக சொல்கிறேன். இன்றைக்கு இந்தியாவின் எதிர்காலமும் பல ஆபத்துகளை நோக்கி இருக்கிறது. இன்னும் இருபது ஆண்டு களுக்குள் இந்தியாவிற்கு அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் வரும். அரசு நிலைக்கு அப்பாற்பட்ட போராட்டங்கள், அரசு நிலைக்கு அப்பாற்பட்ட சில அமைப்புகளால் உருவாகும்போது – இந்திய அரசாங்கத்திற்கு மிகப்பெரிய ஒரு பாரமாகவோ, மிகப்பெரிய ஒரு சவாலாகவோ உருவாகும்போது, அந்த மாதிரியான நிலைப்பாடுகள் மாறும் போது, இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்கின்ற பலமோ, உதவியோ நிச்சயமாக அந்த நிலைப்பாடுகளில் ஒரு மாற்றம் வரும்.\nகாரணம், இந்தியா தன்னுடைய நம்பிக்கைக்குரிய, தன்னுடைய வரலாற்று வழி வந்த ஓர் இன மக்களின் நம்பிக்கையை இழந்த ஒரு நாடு. இன்றைக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிற ஒரு நாடு. இந்த நம்பிக்கையை திரும்பப் பெறஇந்தியாவுக்கு குறைந்தது 20 ஆண்டுகள் ஆகும். அவ்வளவு பெரிய துரோகத்தை இந்தியா செய்திருக்கிறது. ஆனால், சீனா போன்ற பிற நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவை விட அதிகமான பலத்தால் கைப்பற்றி வரக்கூடிய காலகட்டம் இருக்கிறது. இந்தியா தன்னுடைய நிலையிலிருந்து ஒரு வெகுமான நிலைக்கு, மய்ய நிலைக்கு வந்தாலே மிகப் பெரிய தொரு மாற்றம் உருவாகும். இந்த நிலைப்பாடுகளில் எந்த ஒரு காலகட்டத்திலேயும், இந்தியாவோ, மற்ற நாடுகளோ தமிழர் பிரச்சனையை முன்னிலைப்படுத்திப் பேசும்போது, இந்தப் பிரச்சனைக்கு இலங்கை எப்பொழுதுமே ஒரு தீர்வு காணவேண்டிய கட்டாயம் இருக்கும்.\nபயங்கரவாதிகளுக்கும், போராளிகளுக்கும் இடையே உள்ள கோடுகள் அழிக்கப்பட்டு, அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்துபவர்கள் எல்லாருமே பயங்கரவாதிகள்தான் என்ற நிலை உருவாகி விட்டது. இத்தகு சூழலில் எந்த ஒரு விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் அதற்கான ��ாத்தியக் கூறுகள் என்ன\nஇங்கே அரசு தவிர, ஆயுதம் ஏந்தும் எல்லா போராட்டங்களையும் பயங்கரவாதிகளின் போராட்டங்கள் என்று சொன்னாலும் என்னுடைய நிலைப்பாடு என்ன வென்றால், அரசு எந்திரமும் அரசும் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவைதான். எல்லாருமே ஒரே நிலையில்தான் இருக்கிறார் கள். அதனால் இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குப் போகக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அடுத்த கட்டத்தினுடைய போராட்டமே என்னவென்றால் ஆயுதம் ஏந்திய அரசு அமைப்புகளுக்கும், ஆயுதம் ஏந்திய அரசு அல்லாத அமைப்புகளுக்கும் நடக்கக்கூடிய ஒரு போராட்டம் தான்.\nஜனநாயக ரீதியாக ஆயுதம் ஏந்தாமல் நாம் தீர்வு காண வேண்டும் என்றால் இதனுடைய கடமை, பொறுப்பு, அரசு இயக்கங்களுக்கும், அரசு சார்ந்த அமைப்புகளுக்கும் நிறைய உண்டு. காரணம், ஜனநாயக ரீதியாக நமக்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என முற்படும்போது. அதை சட்ட ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் முன்னி லைப்படுத்தி, பொருளாதார ரீதியாக மாற்றங்களை கொண்டு வர முடியும். வெறும் ஆயுதம் ஏந்தியே பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்றால், அரசாங்கமும் அதே ஆயுதத்தால் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கருதுகிறது. ஆகையால் இந்த மனநிலைக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும் என்றும் சொல்லும்போது, அரசு அமைப்புகளுக்கும் அதே பொறுப்பு இருக்கிறது.\nஅரசியல் செய்யக்கூடிய நுணுக்கத்தையும், ஆயுதம் ஏந்திப் போராடக்கூடிய நுணுக் கத்தையும் இரண்டறக் கலந்து செய்தால்தான் இதற்கு ஒரு வழி பிறக்கும். அதற்காக ஆயுதம் ஏந்திய போர்தான் சரியான தேர்வு என்று நான் சொல்ல வரவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போது தன்னுடைய சுய உணர்வு, சுயமரியாதை, சுய நிர்ண யம் செய்யக்கூடிய, வேறு எந்த ஓர் அரசியல் போராட்ட வாய்ப்புகளும் பறிக்கப்படும் போது, எல்லா விதமான உரிமைகளும் இழந்த பிறகு மக்கள் கடைநிலையாக ஆயுதம் ஏந்தக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அந்த கடைநிலையிலும் அரசியல் செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தால்தான் நாம் அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.\nஅரசியல் ரீதியான முன்னெடுப்புகள் என்று பார்க்கும்போது, \"நாடு கடந்த தமிழீழ அரசை' நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nநிச்சயமாக, அரசியல் குரலை எந்தக் காலகட்டத்திலும் முடக்கவே கூடாது, முடக்கவும் முடியாது ந��டு கடந்த அரசு குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இன்றைக்கு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து, பிற ஜனநாயக ரீதியான அமைப்புகளை உருவாக்கினால், இந்த நாடு கடந்த அரசுக்கு வேலை இல்லை. அந்த நாடு கடந்த அரசுக்கு எப்பொழுதெல்லாம் வேலை இருக்கும் என்றால், இலங்கை அரசாங்கம் தன்னுடைய கடமையை செய்யாதபோதுதான். இதனுடைய தேவையே இல்லை என்றால் நாம் மகிழ்ச்சி கொள்ளலாம். இலங்கை அரசாங்கம் போருக்கு முன்னால் தன் நிலை 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி என்று பேசிக்கொண்டிருந்தது; பிறகு இந்தியாவோடு பேசும்போதெல்லாம் அரசியல் மற்றும் அதிகாரப் பகிர்வு பற்றியும்; போர் முடிந்த பிறகு இந்தப் பேச்சுக்கு இடமே இல்லை என்றும், வடக்கு கிழக்கு பகுதிகளை ஒன்றிணைப்பதற்குக்கூட வாய்ப்பே இல்லை என்றும் கூறி விட்டது. இனிமேல் எல்லாமே ஒற்றை அரசாங்கம், ஒற்றை அரசமைப்பு என்று நேரடியாகவே சொல் கிறார்கள். இந்த குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்த ஒரு நிலைப்பாடு உள்ளது.\nமேலும், இலங்கை அரசு பலமான ராணுவக் கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. அது எதை நோக்கிப் போகப் போகிறது மற்ற வெளிப்புற எதிரிகள் இல்லாத ஒரு நாடு என்கிற போது, தமிழர்களைத்தான் எதிரிகளாக நினைக்கக்கூடிய ஒரு ராணுவ அமைப் பாக அது இருக்கும். வரலாற்றுப் பூர்வமாக எந்த ஒரு போரும் முடிவு நிலைக்கு வந்த பிறகு, அந்தப் போர் கட்டமைப்புகளை எல்லாம் எடுத்து உடைப்பார்களே தவிர, மறுபடியும் ஒரு லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க மாட்டார்கள். பிறகு வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஓர் அமைப்பை எடுத்துக் கொண்டு போக வேண்டும் என்று சொல்கிறார்கள். இலங்கை, அரசியல் அமைப்பாக செயல்படக் கூடிய நாடாகத் தெரியவில்லை. மக்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம்தான் உருவாகிக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் குரல் ஒடுங்கிக் கொண்டே போகிறபோது, இவர்களுக்காக உலகமே பேச வேண்டும். எல்லா மக்களும் பேச வேண்டும். தமிழ் ஈழத்தைச் சார்ந்த மக்களும், தமிழ் பேசக்கூடிய மக்கள் அமைப்புகளும், நாடு கடந்த ஓர் அரசமைப்பை நிச்சயமாக உருவாக்க வேண்டும்.\nசந்திப்பு : அ. செந்தில் நாராயணன்\n– பேட்டி அடுத்த இதழிலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2015/unknown-interesting-facts-about-charlie-chaplin-008664.html", "date_download": "2018-05-24T02:13:46Z", "digest": "sha1:O6VL435FCAYXJLHXL3TK3YXJ4SWZEI5B", "length": 16313, "nlines": 141, "source_domain": "tamil.boldsky.com", "title": "நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின் பற்றி யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள்!!! | Unknown Interesting Facts About Charlie Chaplin- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின் பற்றி யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள்\nநகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின் பற்றி யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள்\nஇவர் யாரிடமும் அடி வாங்கி சிரிக்க வைக்கவில்லை, யாரையும் துன்புறுத்தும் வகையில் இகழ்ச்சி செய்து பேசியோ கவுண்டர் வசனங்கள் பேசியோ சிரிக்க வைக்கவில்லை. இவர் நடித்த காலத்தில் அதற்கான இடமும் இல்லை. ஊமை படங்களிலேயே வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை ஜாம்பவான் தான் சார்லி சாப்ளின்.\nஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்\nஉலகையே வயிறு வலிக்க சிரிக்க வைத்த இந்த சிரிப்பு சக்ரவர்த்தியின் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லை. அமெரிக்காவில் இருந்து சில ஆண்டுகள் நாடுக்கடத்தப்பட்டார். தான் மழையில் நனைவதை விரும்புவதாகவும், அப்போது தான் நான் அழுவது யாருக்கும் தெரியாது. என்று இவர் கூறிய வார்த்தைகள் மிகவும் பிரபலம்.\n\"பாப் மன்னன்\" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்\nஇனி, நகைச்சுவை ஜாம்பவான் சார்லி சாப்ளின் பற்றிய அவ்வளவாக யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பார்க்கலாம்....\nபாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பற்றி யாரும் அறிந்திடாத சில சுவாரஸ்யமான தகவல்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசார்லி சாப்ளின் பிறந்தது 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் நாள், சரியாக ஹிட்லர் பிறந்ததற்கு நான்கு தினங்களுக்கு முன்பு பிறந்தார் சாப்ளின்.\nஉலகின் பிரபல பத்திரிக்கையான \"டைம்\"மின் (TIME) அட்டைப்படத்தில் இடம்பெற்ற முதல் நடிகர் சார்லி சாப்ளின் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nமில்ட்றேத் ஹாரிஸ் (Mildred Harris, 1918 - 1920), லிட்டா கிரே (1924-1927), பவுல்ட்டே (1936-1942), மற்றும் இன்னொருவர் என நான்கு முறை திருமணம் செய்தவர் சார்லி சாப்ளின்.\nஒரு முறை சாப்ளின் பொது நிகழ்ச்சியில், \"ஹிட்லர் ஓர் சிறந்த சர்வாதிகாரி என புகழாரம் சூட்டினர்.\" இது பலரையும் அதிர்ச்சியாக்கியது.\nசிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது\nகடந்த 1973 ஆம் ஆண்டு இவரது லைம் லைட் (Lime Light) படத்திற்காக சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருது வென்றார். இதற்கு முன்பு \"தி சர்கஸ்\" என்ற படத்திற்காக நடிப்பு, எழுத்து, இயக்கத்திற்கு ஆஸ்கர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.\nஹால் ஆப் ஃபேம்-இல் இருந்து வெளியேற்றம்\nஹாலிவுட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஹால் ஆப் ஃபேம் என்று ஓர் நட்சத்திர அந்தஸ்த்து வழங்கப்படும். இவருக்கும் வழங்கப்பட்டது, ஆனால் இவர் அரசியல் ரீதியாக கம்யூனிஸம் பற்றிய கருத்துகள் வெளியிட்டதால் அந்த அந்தஸ்த்து பறிக்கப்பட்டது.\nசார்லி சாப்ளினின் மகள் ஜெரால்டைன் சாப்ளின் (Geraldine Chaplin), இவருக்க தாயாக படத்தில் நடித்திருக்கிறார்.\nசார்லி சாப்ளின் இறந்த பிறகு, பணத்திற்காக அவரது உடல் திருடி செல்லப்பட்டது. பிறகு 11 வாரங்கள் கழித்து காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது வீட்டார்கள் ஆறடிக்கு கீழே புதைத்து அதன் மேல் கான்க்ரீட் பயன்படுத்தி யாரும் திருட முடியாத அளவிற்கு பாதுகாப்பு செய்தனர்.\nசார்லி சாப்ளின் அமெரிக்க குடிமகனாக அல்லாமல் இருந்ததால், அவர் அங்கு வாழ உரிமம் மறுக்கப்பட்டு நாடுக் கடத்தப்பட்டார். பிறகு 1953ஆம் ஆண்டு உரிமமோடு திரும்பவும் அமெரிக்கா திரும்பினார். இடைப்பட்ட காலத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்தார் சார்லி சாப்ளின்.\n73 வயதில் தந்தை ஆனா சாப்ளின்\nசாப்ளினின் கடைசி மகன் அவரது 73வது வயதில் பிறந்தார்.\nசார்லி சாப்ளின் ஓர் தேர்ந்த வயலின் இசைக்கலைஞர் எனது பெரும்பாலானோருக்கு தெரியாத ஒரு விஷயமாகும்.\nசாப்ளினின் பெயரில் \"3626-சாப்ளின்\" என்ற விண்கலம் / சிறிய கோள் இருக்கிறது. விஞ்ஞானிகள் இவரது ஞாபகமாக பெயர் சூட்டினர்.\nபெரும் பணக்காரராக இருந்த போதிலும் கூட, சிறிய ஹோட்டல்களில் தாங்கும் பழக்கம் கொண்டிருந்தார் சாப்ளின்.\nஇவரது கண்களின் நிறம் நீல நிறமாகும். இவர் கருப்பு வெள்ளை படங்களில் மட்டும�� நடித்திருந்ததால் இது யாருக்கும் தெரியாத விஷயமாக இருந்துவிட்டது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஎசகபிசக கேமாரவில் சிக்கிய படங்கள் - இதுல மறைஞ்சிருக்க விஷயம் உங்க கண்ணுக்கு தெரியுதா\nநிபா வைரஸுக்கு வவ்வால்கள் தான் காரணம் என்று சொல்லப்படுவது உண்மையா\nபார்ன் படம் பார்க்கும் பரவசத்தில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்\nபாலியல் இச்சைக்கு ஆண் குழந்தைகளை நாடும் மக்கள் \nஇந்த வாரம் குபேரனை வழிபட்டு கோடீஸ்வரர் ஆகப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்ன கல் மோதிரம் அணியவேண்டும்\nஎங்கள் வலி யாருக்கும் தெரியாது... பார்ன் ஸ்டார்கள் கூறும் பதைபதைக்க செய்யும் வாக்குமூலங்கள்\nதொழிலதிபரால் 7 வருடங்கள் செக்ஸ் அடிமையாக சித்திரவதைக்கு ஆளான மாடல் அழகி\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nRead more about: insync pulse சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஓர் அப்பாவி தமிழ் பெண் நிர்வாண மாடலான கதை - # Her Story\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nசோளமாவை இப்படி அப்ளை பண்ணுங்க… எவ்ளோ கருப்பா இருந்தாலும் கலராகிடுவீங்க…\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2013/04/blog-post_22.html", "date_download": "2018-05-24T02:04:06Z", "digest": "sha1:MNNKM4FHG6BZOVEDG62VIYPDRSOEJRD6", "length": 30817, "nlines": 311, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: இறைவன் அருவமா, உருவமா?", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஇறைவன் அருவமா, உருவமா என்ற கேள்வி தொன்று தொட்டே கேட்கப்பட்டு வருகிறது. அறிவு ரீதியாக சிந்திப்போர் பலருக்கும் விதவிதமான உருவங்களில் இறைவன் இருப்பான் என்பதை நம்ப முடிவதில்லை. உருவ வழிபாடு காலங்காலமாக நம் நாட்டில் இருந்து வருகிறது. அப்படி வழிபடுபவர்கள் அறிவை அகற்றி வைத்தவர்களும் அல்ல என்பதால் ஒரு குழப்பம் எழுகிறது. எது சரி இறைவன் அருவமா, உருவமா எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இது பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார்கள். அவற்றைப் பார்ப்போம்.\nவேதங்களில் முதன்மையான ரிக்வேதம் சொல்கிறது. “உண்மையான இறைவன் ஒருவனே. ஞானிகள் அவனைப் பல விதங்களில் வர்ணிக்கிறார்கள்”. (ரிக்வேதம் 1.64.46)\n”இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட\" முடியாத பரம்பொருள் என்கிறார் அப்பர் பெருமான்.\nமாணிக்க வாசகரும் \"உருவமும் அருவமும் ஆய பிரான்\" என்று சிவபெருமானைப் போற்றுகிறார். உருவமாகவும், அருவமாகவும் இறைவன் இருப்பதாகச் சொல்கிறார்.\nசிவனடியார்கள் சொன்னதைப் பார்த்தோம். இனி வைணவப் பெரியோரான நம்மாழ்வார் சொல்வதைப் பார்ப்போம்.\nஉளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்.\nஉளன் அலன் எனில் அலன் அவன் அருவமிவ்வருவுகள்\nஉளன் இரு தகைமையோடு ஓழிவிலன் பரந்தே\nஅவன் இருக்கிறான் என்பவர்க்கு உருவமான ஸ்தூல சரீரமாகவும், அவன் இல்லையென்பார்க்கு அருவமான சூட்சும சரீரமாகவும் இரு வகைப்பட்ட தன்மைகளை உடையவனாக அந்த பரந்தாமன் இருப்பதால், என்றும் எங்கும் வியாபித்து இருக்கும் நிலை கொண்டவன் அவனே என்று நம்மாழ்வார் கூறுகிறார்.\nபின் ஏன் உருவ வழிபாடு என்ற கேள்விக்கும் அப்பர் பெருமான் இன்னொரு இடத்தில் விளக்கம் கூறுகிறார்.\nஅவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்\nஅன்பால் நினைக்கின்றவர் எந்த உருவில் நினைத்தாலும் கடவுள் அவ்வுருவில் வந்து அருள் புரிவார் என்கிறார் அவர். அருவமான இறைவனை உள்ளத்தில் இருத்துவது மிகவும் கடினம். கூர் நோக்கு நிலையில் எண்ணக் குவியலுக்கு ஒரு உருவம் தேவை. உள்ளம் பற்றிக் கொள்ள ஒரு உருவம் இருந்தால் வழிபடுதல் சுலபமாகிறது என்பதால் உருவ வழ��பாடு ஆரம்பமாயிருக்கலாம்.\nஅதே நேரத்தில் ஒவ்வொர் இறை உருவத்திலும் ஆழ்ந்த பொருள் இருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது. இறைவனின் தோற்றத்தில் ஒரு பொருள், அவன் வைத்திருக்கும் ஆயுதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு பொருள், அவன் வாகனத்திற்கு ஒரு பொருள் என்று பல நுண்ணிய பொருள்கள் அவனது திருவுருவத்தில் இருக்கும்படி ஆன்மிகப் பெரியோர் படைத்தனர். இறைவனின் எண்ணிலா உயர்குணங்கள் பலவற்றையும் ஒவ்வொரு திருவுருவும் விளக்கும்படி இருந்தபடியால் பக்தன் அந்த உருவத்தைக் காணும் போதே அத்தனை குணங்களும் மனதில் பதிய வணங்குதல் அவனுக்கு எளிதாகும்.\nஇந்த உயர்ந்த நோக்கத்தில் தான் உருவமில்லை என்று ஒத்துக் கொண்ட போதும் நம் முன்னோர் பல உருவங்களில் அவனைக் கண்டு மகிழ்ந்தார்கள். இந்த உண்மை திருவாசகத்தில் மிக அழகாகப் பாடப்பட்டிருக்கின்றது.\nஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்\nதிருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.\nஎன்று அவர் திருவாசகத்தில திருத்தெளேணத்தில் கூறுகின்றார். ஒரு பெயரும், ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனுக்கு, ஆயிரம் திருப்பெயர்களைக் கூறி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ\nஅருவ நிலையில் உள்ள இறைவன் உயிர்களின் பொருட்டுத் தன் நிலையிலிருந்தும் இரங்கி அடுத்த நிலையாகிய அருவுருவத்தில், அருவமும் உருவமும் கலந்த நிலையில் அதாவது லிங்க வடிவத்தில் காட்சி தருகிறான் என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். அருவம் கண்ணுக்குத் தோன்றாதது. உருவம் கண்ணுக்குப் புலப்படுவது. இந்த இரண்டும் சேர்ந்ததே லிங்கம் என்பர்.\n“காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்\nநீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்”\nஇந்த அருவுருவ வடிவாகியன சிவலிங்கமே நம் நாட்டில் எல்லா சிவன் கோயில்களிலும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஉண்மையான இலக்கு இறைவனை உள்ளுக்குள் நாம் உணர்தல். அது தான் மிக முக்கியம். உருவமா, அருவமா என்ற வாதங்களில் நம் வாதத் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாமே ஒழிய ஆன்மிகத்தை வளர்த்துக் கொள்ள முடியாது. இதை அருணகிரிநாதர் தெளிவாக விளக்குகிறார்.\n“உருவெனவும் அருவெனவும் உளதெனவும் இலதெனவும்\nஉழலுவன பரசமய கலையார வாரமற\nஉரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ\nஉளபடியை உணருமவர் அநுபூதி ஆனதுவும்”\nஇப்பாடலில் அர��ணகிரிநாதர் கடவுளை உருவம் என்றும், அருவம் என்றும், உள்ளது எனவும், இல்லை எனவும் தடுமாற வைப்பது மற்றைய சமயக் கூறுகளின் ஆரவாரங்கள். அதை ஒழித்து நம் அனுபவ அறிவுக்கு மெய்ப்பொருள் விளங்கி, உண்மை உணர்வு வெளிப்பட்டு, உள்ளம் நெகிழ, உயிர் உருகி உள்ளதை உள்ளபடி உணரவேண்டும் என்கிறார் அவர். நமது அனுபவ அறிவே நமக்கு கடவுளை உள்ளபடி உணர்த்தும். ஆதலால் சமயங்களைக் கடந்த கடவுளை நமக்குள்ளேயே தேடிக் கண்டுகொள்ளலாம்.\nஒருவருக்கு எளிதாக இருப்பது இன்னொருவருக்குக் கடினமாக இருக்கலாம். அந்த இன்னொருவருக்கு எளிதாக இருப்பது இவருக்குக் கடினமாக இருக்கலாம். எந்த வழியிலும் குற்றமில்லை. அதனால் இந்த வழிதான் உயர்ந்தது இது தாழ்ந்தது என்று சொல்வது அறிவாகாது.\nஇறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் அருள் புரியக் காத்திருக்கிறான். யாருக்கு எந்த வழியில் பிரார்த்திப்பது எளிதாக இருக்கின்றதோ, யாருக்கு எந்த வழியில் வணங்கினால் மனம் எளிதில் இறைவனிடம் லயிக்கிறதோ அவரவர் அந்தந்த வழியில் இறைவனை வழிபடலாம். அந்த சுதந்திரம் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. எனவே நம் இயல்பிற்கு ஏற்ற வழியில் இறைவனை வணங்கி இறையனுபவம் பெற வேண்டுமே ஒழிய சர்ச்சைகளில் தங்கி இறைவனை இழந்து விடக்கூடாது.\n- நன்றி: தினத்தந்தி – ஆன்மிகம் – 02-04-2013\nதிண்டுக்கல் தனபாலன் April 22, 2013 at 6:55 PM\n/// அன்பால் நினைக்கின்றவர் எந்த உருவில் நினைத்தாலும் கடவுள் அவ்வுருவில் வந்து அருள் புரிவார் என்கிறார் அப்பர் பெருமான் ///\nஆதிப்பிரானும் அணி மணி வண்ணனும்\nஆதிக் கமலத்து அலர்மிசை யானும்\nசோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்\nபேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.\nதிருமந்திரத்தின் ஒரு பாடல் இது.\nமூலாதாரத்தில் உள்ள உருத்திரனும், நீல வர்ணமுடைத்த திருமாலும்\nதமக்கென வேலைகளை வகுத்தவரே எனத் தெரிந்தும்\nமூவரும் ஒருவரே எனத் தெளியாது பேசுகின்றனரே தெரியாதவர்\nஎன வருந்தும் பாடல் இது.\nஎந்த எந்த தெய்வத்தை போற்றினாலும் வணங்கினாலும்\nஉனது அந்த செயல் என்னையே வந்தடைகிறது எனச்ச்சொல்லப்படும்போது\nஅந்த தெய்வம் உருவோடு ஆனது மட்டுமல்ல அருவாயிருப்பதையும்\nஉள்ளடக்கியது எனவும் தான் பொருள்.\nஉளதாய் இலதாய் எனச்சொல்லப்படுவதால் உள்ளது என ஆத்திகம் பேசுவோர்க்கும்\nஇல்லை எனப்பேசுவோருக்கும் ஒரே நிலையில் இருந்து அருள் மழை பொழிபவன் தான்\nநிர்குண நிராகார மாக இருக்கையில் அவனை பிரும்மன் எனவும்\nசகுண ஸாகாரமாக வணங்குகையில் அவனை ஈஸ்வரன் எனவும்\nஉங்களின் பயனுள்ள பதிவுகளை இன்னும் பலரிடம் சென்றடைய எமது மீனகம் திரட்டியிலும் இணைக்கவும். தங்கள் வலைத்தளத்தின் RSS செய்தியோடை மூலம் இடுகைகள் எமது மீனகம் திரட்டியில் எளிதாக இணைக்கடும். உங்கள் தளத்தினையும் பதியவும்... http://www.thiratti.meenakam.com/\nஅன்பே சிவம் என்போம்....எங்கும் இறைவனைக் காண்போம்..\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபரம(ன்) ரகசியம் – 41\nபரம(ன்) ரகசியம் - 40\nபரம(ன்) ரகசியம் - 39\nதீப ஆரத்தி எடுப்பது எதற்காக\nபரம(ன்) ரகசியம் - 38\nகீதை சொல்லும் தியான முறை\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10176", "date_download": "2018-05-24T02:55:25Z", "digest": "sha1:3FVFSTAODD6LUYQTTB2JTORINT77R77M", "length": 5608, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "German, Pennsylvania: Amish Pennsylvania German மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 10176\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nஅங்கு 2 க்கு ���த்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் German, Pennsylvania: Amish Pennsylvania German தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11067", "date_download": "2018-05-24T02:54:41Z", "digest": "sha1:JYLCFE6PGHJH5EHJRVEJIS6EEMVBBDUN", "length": 5322, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Jagoi: Empawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Jagoi: Empawa\nGRN மொழியின் எண்: 11067\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jagoi: Empawa\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nJagoi: Empawa க்கான மாற்றுப் பெயர்கள்\nJagoi: Empawa எங்கே பேசப்படுகின்றது\nJagoi: Empawa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 12 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழ���கள் அல்லது கிளைமொழிகள் Jagoi: Empawa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nJagoi: Empawa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14730", "date_download": "2018-05-24T02:46:35Z", "digest": "sha1:4AQH5OUQ7SJY33XTCUAQM7OENPYW5FVX", "length": 5068, "nlines": 46, "source_domain": "globalrecordings.net", "title": "Narom மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14730\nISO மொழியின் பெயர்: Narom [nrm]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNarom க்கான மாற்றுப் பெயர்கள்\nNarom க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 1 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழி அல்லது கிளைமொழி Narom தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன�� இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16512", "date_download": "2018-05-24T02:55:33Z", "digest": "sha1:7BNYHPHOCSU5OL7C7USGWUWBTDRODL2R", "length": 5910, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Senoufo, Cebaara: Tenere மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 16512\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Senoufo, Cebaara: Tenere\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSenoufo, Cebaara: Tenere க்கான மாற்றுப் பெயர்கள்\nSenoufo, Cebaara: Tenere எங்கே பேசப்படுகின்றது\nSenoufo, Cebaara: Tenere க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 16 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Senoufo, Cebaara: Tenere தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியி��் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17403", "date_download": "2018-05-24T02:54:55Z", "digest": "sha1:LOWDQDV4HR3CB3SALUUETZNFJUEGR73N", "length": 5457, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Tetun: Tetun Terik மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tetun: Tetun Terik\nGRN மொழியின் எண்: 17403\nISO மொழியின் பெயர்: Tetum [tet]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tetun: Tetun Terik\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTetun: Tetun Terik க்கான மாற்றுப் பெயர்கள்\nTetun: Tetun Terik எங்கே பேசப்படுகின்றது\nTetun: Tetun Terik க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tetun: Tetun Terik தற்கான ISO மொழி குறியீ���்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTetun: Tetun Terik பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.in/2013/03/", "date_download": "2018-05-24T02:15:59Z", "digest": "sha1:UWYBVWRCE63BTTRL3JBTX63TIW3I3RHV", "length": 25412, "nlines": 226, "source_domain": "konulampallampost.blogspot.in", "title": "கோணுழாம்பள்ளம்post: March 2013", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது\nதிருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் \nஇணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுக...\nதொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கி...\nஇஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடி...\nஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை...\nநியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்\nபெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைக���்.\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nவேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவ...\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிகளின் தியாகம்…...\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nஉடல் நோய்கள் இரு வகைப்படும். ஒன்று; மனித, மிருகங்களின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்தவை. இவற்றிற்கு எந்த மருத்துவரின் சிகிச்சையும் தேவையில்லை. இவை பசி, தாகம், குளிர், களைப்பு ஆகியன. இவற்றிற்கு இயற்கையான பரிகாரங்கள் உள்ளன. மற்றொன்று; மருத்துவரின் ஆலோசனையும், சிகிச்சையும் தேவைப்படும் நோய். உடலின் உஷ்ணமும், குளிர்ச்சியும், வறட்சியும், ஈரமும் ஏற்றத்தாழ்வு நிலையடையும்போது மனிதனின் மனநிலை பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் மறைமுகமான அல்லது வெளிப்படையான நோய்கள் ஏற்படுகின்றன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது\nதற்காலத்தில் இஸ்லாமிய விரோத வலைத் (Anti- Islamic sites) தளங்கள் தாராளமாக மலிந்துவிட் டன. இஸ்லாமிய விரோத பிரசாரம் என்பது இன்று நேற்று துவங்கியதொன்றன்று, இஸ்லாம் தோன்றிய காலம் முதல் இந்த செயற்பாடுகளும் துவங்கிவிட்டன. ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியுடன் இந்த இஸ்லாமிய விரோத சக்திகளின் செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சாதா ரண ஈமானிய உணர்வு உள்ளவனே கொதித்தெழுகின்ற அளவுக்கு இவர்களது செயற்பாடுகள் வியாபித்து விட்டன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதிருக்குர்ஆன் தெளிவுரை : அறிவுக்கு அறை கூவல் \n”நீங்கள் சிந்தித்துப்பாருங்கள், ஆராய்ந்து பாருங்கள். உற்றுணர்ந்து பாருங்கள்’’ என்று மனிதனுடைய அறிவுக்கு அதிகமாக வேலை கொடுக்கும் திருவேதம் திருக்குர்ஆன்.\nமனிதனுடைய அறிவு முதிர்ச்சி பெறாத ஒரு காலத்திலேயே இறையுண்மையை நிலைநாட்ட, மனிதனுடைய சக்திக்கு மீறிய அவனுக்கு அச்சந்தரக்கூடிய சில நிகழ்ச்சிகளோ, வார்த்தைகளோ போதுமானவைகளாக இருந்தன. அற்புதங்களைக் கொண்டே மக்களை நேர்வழியில் செலுத்தப்பட்டது\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறை��ளும்.\nஎழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.\nஇரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதொழுகையாளிகளே உங்களுக்காக காத்திருக்கும் நற்பாக்கியங்கள்\nமௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி\n தொழுகைக்காக இகாமத்துச் சொல்லும்; தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் தான் நாம் மன நிம்மதி பெறுகின்றோம்’ (அபூதாவுத்).\nஇது நமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வார்த்தைகளாகும். உண்மையில் முஃமினுக்கு தொழுகையில் தான் மன நிம்மதி இருக்கின்றது என்பதை இந்தக் கூற்று உறுதி செய்கின்றது. ஆனால் இன்றைய நமது தொழுகைகளையின் நிலையை கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அவைகள் நமக்கு சுமைகளாக மாறிவட்டனவா அல்லது அதன் மூலம் உண்மையில் மன நிம்மதியைத் தான் பெற்றுக்கொண்டிருக்கின்றோமா\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇஸ்லாமியப் பெண்கள் எப்படிங்க விவாகரத்து செய்ய முடியும்..\nதிருமணமென்னும் வாழ்க்கை ஒப்பந்தத்துடன் வாழ்விலே சங்கமிக்கும் ஓர் ஆணும் பெண்ணும், பரஸ்பரம் நேசித்து.. இன்பங்களைப் பகிர்ந்து.. துன்பங்களில் பங்கெடுத்து.. துயர‌ங்களில் தோள் கொடுத்து, ஓருயிர் ஈருடலாய் ஒருமித்து வாழ்வதே இனிய இல்வாழ்க்கையாகும். இரத்த பந்தமில்லா ஓர் அந்நியம்.. திருமண பந்தத்தின் மூலம் அந்நியோன்யமாகி, மற்றெல்லா உறவுகளையும் நட்புகளையும்விட நெருக்கமாகி, அந்தரங்க உணர்வுகள் வரை ஊடுருவி இரண்டறக் கலந்துவிடும் கணவன்-மனைவி உறவுதான் சந்தோஷமான குடும்ப சூழ்நிலையின் அஸ்திவாரமாக உள்ளது. ஆனால் அந்த அஸ்திவாரமே ஆட்டம் கண்டுவிடுமானால் அன்பும், மன அமைதியும் நிலவும் வாழ்க்கை என்பது கேள்விக்குறியே\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇந்தியர்கள் இனி குடியேற்ற படிவம் நிரப்ப தேவையில்லை\nஇந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு விமானம் மூலம் செல்லும் பயணிகள் எரிச்சலாக கருதும் விஷயங்களில் ஒன்றான குடியேற்ற படிவ��் நிரப்புதல் சீக்கிரம் முடிவுக்கு வரும் என தெரிய வந்துள்ளது. சாதாரணமாக இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்கள் தங்கள் பொருட்களை எடை போடும் போதே குடியேற்ற படிவம் கொடுக்கப்படும். அதில் தங்கள் கடவுசீட்டு விபரம், செல்லும் இடம், விமான விபரங்கள் முதலியவை நிரப்பப்பட வேண்டும்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nநியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்\nCRÉTEIL பகுதியில் உள்ள சஹாபா மசூதி\nஒன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து எதிர்க்கப்பட்டதின் வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்.\nஅ. முஹம்மது கான் பாகவி\nமுன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான் வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம் பகிர்ந்து போனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n டெல்லியில் மமக, முஸ்லிம் லீக்,முழக்கம்\nதலைநகர் டெல்லியில் கடந்த மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் தேர்தல் சீர்த்திருத்திற்கான தன்னார்வ அமைப்பான ‘CERI’ சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தற்போது இந்தியாவில் இருக்கும் தொகுதி வாரி தேர்தல் முறைக்கு மாறாக, ஜெர்மனி, சுவீஸ் போன்ற நாடுகளில் நடைமுறையில் இருக்கும் விகிதாச்சார அடிப்படையிலான தேர்தல் முறையை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற அக்கருத்தரங்கில் மமக சட்டமன்ற கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம�� கூறவேண்டும்\n“உங்களில் எவரேனும் சபைக்குச் சென்றால் ஸலாம் கூறட்டும். அங்கிருந்து எழ நாடினாலும் ஸலாம் கூறட்டும். ஏனெனில் முன்னால் (ஸலாம்) கூறியது பின்னால் (எழுவதற்கு கூறியதாக) ஆகாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி, இப்னுஹிப்பான்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nவேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்\nஇராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (27.02.2013) பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்களை நேரில் சந்தித்தார்கள்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிகளின் தியாகம்…..\nஅந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/bikini/", "date_download": "2018-05-24T01:50:59Z", "digest": "sha1:WTNJL6LIKBMAYVTOWEPVVBFVJWOJDV2O", "length": 49454, "nlines": 200, "source_domain": "maattru.com", "title": "'பிகினி'யின் சோக வரலாறு - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்கும���லம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nஅமெரிக்கா, அரசியல், உலகம், பிகினி July 10, 2016July 10, 2016 இ.பா.சிந்தன்\nஜூலை 5 – உலக பிகினி தினம்:\nஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5 ஆம் தேதி “உலக பிகினி தினமாகக்” கொண்டாடப்படுகிறது. ஏனெனில் 1946இல் அதேநாளில்தான் பிரெஞ்சு பொறியாளரான லூயி ரியார்த் பிகினி என்கிற ஆடையை பாரிஸ் நகரத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். உடலின் பெரும்பகுதியினை வெளிக்காட்டும் இவ்வுடையினை யாரும் பொதுவில் அணியக்கூடாது என்று குரல்கள் எழுப்பப்பட்டன. பிகினி அணிவது பாவமான செயல் என்று வாத்திகன் அறிவித்தது. ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஆஸ்திரியா, அமெரிக்காவின் பல மாகாணங்களில் பிகினி தடைசெய்யப்பட்டது. இதனால் பிகினியை வடிவமைத்தவரே “இது வெற்றி பெறாது” என்கிற எண்ணத்தில் பிகினி ஆடைகளைத் தயாரிப்பதை குறைத்துக்கொண்டார்.\nகுறைந்த மூலப்பொருள் முதலீட்டில் அதிக இலாபம், உலகளாவிய சந்தை போன்ற பிகினியில் இருக்கும் வியாபார நன்மைகளை சர்வதேச ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கண்டறிந்துவிட்டன. அதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவிவந்த பிற்போக்கு அரசுகளையும் எண்ணங்களையும் மீறி, பிகினியை பிரபலமாக்க முயன்றனர். அதன் ஒரு பகுதியாக 1951இல் உலக பிகினி ஆடைத் திருவிழா பிரிட்டனில் நடத்தப்பட்டது. அப்போட்டிதான் “உலக அழகிப் போட்டியாக” மாறியது. இன்றைக்கும் நடக்கிற உலக அழகிப்போட்டியானது, அழகானவர்களைத்() தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல, பிகினி என்கிற ஆடையின் வியாபாரத்தை அதிகரிக்கத்தான் துவங்கப்பட்டது. அதனபின்னர் 1950களில் நடந்த எல்லா கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் பிகினி அணிவகுப்பு நடத்தப்பட்டு பிகினி ஆடை பிரபலப்படுத்தப்பட்டது. பிகினி அறிமுகப்படுத்தப்பட்டு 70 ஆண்டுகளுக்குப்பின்னர், இன்றைக்கு பிகினி மிக முக்கியமான நீச்சல் உடையாகவும், ஏராளமான விளையாட்டுக்களின் அதிகாரப்பூர்வ ஆடையாகவும் மாறியிருக்கிறது.\nஇன்று பிகினி என்கிற ஆடை குறித்து தெரியாதவர்களே இல்லை என்கிற அளவிற்கு உலகப்பிரசித்தி பெற்ற ஆடையாகிவிட்டது. ஆனால் அதற்கு ஏன் “பிகினி” என்கிற பெயர் சூட்டப்பட்டது தெரியுமா அப்பெயருக்குப் பின்னால் பெரிய மிகப்பெரிய சோகவரலாறு ஒளிந்திருக்க���றது.\nஅணுகுண்டு பரிசோதனை நடத்த இடம்தேடும் படலம்:\nஇரண்டாம் உலகப்போருக்கு முன்னர் உலகில் ஆதிக்கம் செலுத்திவந்த பலநாடுகளும், போருக்குப்பின்னர் வலுவிழந்துபோயின. அமெரிக்காவோ அந்த இடத்தைக் கைப்பற்றிவிட முயன்றது. அதற்குத் தடையாக சோவியத் யூனியன் இருந்துவிடுமோ என்கிற அச்சத்தில், அதனைவிட பலம் வாய்ந்த சக்தியாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்கா நினைத்தது. உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் மக்கள் நலனிலும் முன்னேற்றத்தைக் காட்டுவதற்குபதிலாக, உலகை அழிக்கும்சக்தி தன்னிடத்தில்தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள முயற்சித்தது அமெரிக்கா. அதன்மூலம் எதிரிகளல்லாத உலகப் பேரரசாக உருவெடுப்பதே அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது.\n“நாங்கள் அணுகுண்டைத் கண்டுபிடித்துத் தயாரித்துவிட்டோம். எங்களுக்கு அதனைப் பயன்படுத்தும் பொறுப்பு கிடைத்திருக்கிறது. எங்களுடைய எதிரிகளுக்குக் கிடைக்காமல், எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடவுளின் விருப்பப்படி அதனை நல்லபடியாக பயன்படுத்துவோம்”\n-ஹாரி ட்ரூமன், அமெரிக்க அதிபர்\n“அணுகுண்டு உருவாக்கிவிட்டோம். இதுவரை மூன்றே மூன்றுதான் வெடிக்கப்பட்டிருக்கிறது. இனி அதனை நீரில் வெடிக்கவைத்து முயற்சிக்க வேண்டும். இராணுவ ஆயுதத்தைப் பரிசோதிக்க வேண்டிய கடமை ஒரு இராணுவத்திற்கு இருக்கிறது. ஏனெனில் எதிரிகளை தாக்குவதற்கோ அல்லது தர்காப்பிற்கோ இனிவரும்காலங்களில் அணுவாயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.”\n– பிலாண்டி, அமெரிக்க இராணுவ மற்றும் கப்பற்படையின் கூட்டுத்தளபதி\nகடலிலும் கப்பல்கள் மீதும் அணுகுண்டு வீசினால், எவ்விதமான விளைவு ஏற்படும் என்பதை அமெரிக்கா சோதிக்க முடிவுசெய்தது. அப்போதைய அமெரிக்க அதிபரான ஹாரி ட்ரூமன் அதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க அமெரிக்க கப்பற்படையையும் இராணுவத்தையும் உத்தரவிட்டார். அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் மார்ஷல் தீவுகளில் ஒன்றான பிகினி என்கிற தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது. மேற்கு பசிபிக் கடற்பகுதியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தீவுகளில் பிகினியும் ஒன்று. அத்தீவில் வாழ்ந்துவந்த 161 பேரை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் அமெரிக்கா முடிவெடுத்தது. அ��ுகுண்டு குறித்தோ, அமெரிக்கா மேற்கொள்ளவிருக்கிற பரிசோதனை குறித்தோ எவ்விதப் புரிதலும் இல்லாத அம்மக்கள், துவக்கத்தில் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், தொடர்ச்சியான அழுத்தத்தாலும் மிரட்டலாலும், மன்னர் யூதாவின் ஆட்சியில் வாழ்ந்துவந்த மக்கள் தங்களது தீவினைவிட்டு வெளியேற ஒப்புக்கொண்டனர். பிகினி தீவில் வீசப்படும் குண்டு பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்கிற மாதிரியை எல்லாம் அம்மக்களிடம் அமெரிக்க கப்பற்படையினர் காட்டினார். ஆனால், அணுகுண்டினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை மட்டும் திட்டமிட்டே மறைத்தனர்.\nமனிதகுலத்திற்கு நன்மைகளை உண்டாக்கவும், போரில்லாத பூமியாக உலகினை மாற்றவும் தான் அணுவாயுதப் பரிசோதனை நடைபெறவிருப்பதாக அம்மக்களிடம் கூறப்பட்டது.\n“கடவுள் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு இங்கிருந்து வெளியேறுகிறோம்” என்று சொல்லி, வெளியேறத்தயாராகினர் பிகினி தீவின் மக்கள். உண்மையில் அவர்கள் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டார்கள்.\n1946 – ஜூலை 1 : தண்ணீரில் வெடிக்கப்பட்ட முதல் அணுகுண்டு:\nபிகினி மக்களை வெளியேற்றியபின்னர் ஆயிரக்கணக்கான அமெரிக்க அறிவியலாளர்கள், பொறியாளர்கள், கடைநிலை ஊழியர்கள் பிகினி தீவுக்குள்ளும் அதனைச்சுற்றியும் கப்பலில் வந்தனர். அணுகுண்டு வெடிப்பதைப் படம்பிடிப்பதற்காக ஏராளமான கேமராக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டன. எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு, பிகினி தீவினைவிட்டு 9 மைல் தூரத்தில் கப்பல்களில் போய் காத்திருந்தனர்.\n5000த்திற்கும் மேற்பட்ட ஆடுகள், பன்றிகள் போன்ற விலங்குகளை கப்பல்களில் கூண்டுகளில் அடைத்துவைத்திருந்தனர். அணுகுண்டு வெடிப்பினால் விலங்குகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதையும் ஆய்வு செய்யும் நோக்கில் விலங்குகளையும் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.\nபத்து, ஒன்பது, எட்டு, ஏழு என பூஜ்ஜியம் வரை எண்ணிமுடித்ததும் வானத்தில் காத்திருந்த அமெரிக்க விமானத்திலிருந்து அணுகுண்டு வீசப்பட்டது. அக்குண்டு வெடித்ததும், கடலிலிருந்து கண்ணுக்கு எட்டியதூரம்வரை வானில் (2800 அடி உயரம் அளவிற்கு) வெறும் புகைமண்டலமாகவும் உலகம் அழிந்துவிட்டதோ என அமெரிக்க ஊழியர்களே அஞ்சும் அளவிற்கு பல கிலோமீட்டர் சுற்றளவிற்கு மாறியிருந்தது.\nபிகி��ியில் வெடிக்கப்பட்ட முதல் குண்டுவெடிப்பை நேரில் பார்த்த அமெரிக்க ஊழியர்கள் தெரிவித்த அதிர்ச்சிகள் எல்லாம் கேமராக்களில் பதிவாகியிருந்தாலும் அப்போது வெளியிடப்படவில்லை. பல ஆண்டுகளுக்குப்பின்னர் அவை வெளியாகின என்பது தனிக்கதை. குண்டுவெடித்தபோது அருகாமைப்பகுதிகளில் இருந்த கப்பல்கள் எல்லாம் எரிந்து சாம்பலானதும் அவ்வீடியோக்களில் பதிவாகியிருக்கின்றன. மார்ஷல் தீவுகளில் ஆங்காங்கே வாழ்ந்துகொண்டிருந்த விலங்கினங்களும், கடல்வாழ் உயிரினங்களும் செத்து மிதக்கத்துவங்கின. அமெரிக்கா வலுக்கட்டாயமாக கூண்டுகளில் அடைத்துவைத்திருந்த விலங்குகளும் செத்துமடிந்தன அல்லது உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தன. அணுக்கதிர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து அங்கிருந்த அமெரிக்க கடைநிலை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஆனால் உயரதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவர்கள் முடிந்தவரை கப்பலின் உள்ளே பாதுகாப்பாக இருக்கவே முயன்றனர்.\nஅடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மீண்டும் அதே பிகினி தீவில் இரண்டாவது அணுகுண்டினை பரிசோதித்தனர் அமெரிக்க படையினர். ஆனால் இம்முறை வானிலிருந்து குண்டினை எரியவில்லை. அதற்குப்பதிலாக தண்ணீருக்கு அடியில் அணுகுண்டினை வைத்து வெடிக்கச் செய்தனர். இதன்மூலம் தண்ணீரில் என்னென்ன விதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை ஆய்வுசெய்தனர்.\n“தண்ணீருக்கு அடியில் அணுகுண்டை பரிசோதிக்கும் இந்த முயற்சி உலகிலேயே முதன்முறையாக செய்யப்படுகிறது. இதனால் தண்ணீருக்கோ கடலுக்கோ சுற்றுச்சூழலுக்கோ எந்த பாதிப்பும் வராது” என்று வழக்கம்போல பொய்களை அள்ளித்தெளித்தார் பிகினி அணுகுண்டு பரிசோதனையின் கமாண்டர் அட்மிரல் பிளாண்டி\nஇரண்டாவது பரிசோதனை முதலாவதைவிட அதிபயங்கரமானதாக இருந்தது. பரிசோதனைக்குப்பின்னர் அதே கமாண்டர் அட்மிரல் பிளாண்டி,\n“அணுவாயுதப் போர் நடைபெறுவதாக இருந்தால், அதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது”\nபிகினியில் நடத்தப்பட்ட அணுகுண்டு பரிசோதனையில் ஈடுபட்ட அமெரிக்க கடைநிலை ஊழியர்கள் பலரும் அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்களுக்கு என்னவாயிற்று என்பதைக்கூட அவர்கள் அப்போது உணர்ந்திருக்கவில்லை. பிகினி பரிசோதனையின்போது பண���யாற்றிய ஜான் ஸ்மித்தர்மேன் என்பவர் அக்கொடூர நிகழ்வு குறித்து வெளிப்படையாக பேட்டியெல்லாம் கொடுத்தார். இறுதியில் அவர் உள்பட பலரும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இறந்துபோயினர்.\n1946 முதல் 1958 வரையிலான காலகட்டங்களில் பிகினி தீவில் 67 அணுகுண்டுகளை வீசி பரிசோதனை மேற்கொண்டது. ஒவ்வொரு அணுகுண்டும் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிடவும் 1000 மடங்கு சக்திவாய்ந்ததாக இருந்தது. 12 ஆண்டு பரிசோதனைக்கு காலகட்டத்தில், ஒவ்வொரு நாளும் சராசரியாக ஹிரோஷிமாவில் குண்டைவிடவும் 1.6 மடங்கு அதிகமாக வீசப்பட்டிருக்கிறது. அதிலும் 12வதாக வீசப்பட்ட பிராவோ என்கிற அணுகுண்டை மார்ஷல் தீவுகளின் பகுதியில் ஏராளமான தீவுகளை பாதிக்கும் அளவிற்கு மிகப்பெரிய அழிவுப்பொருளாக இருந்தது.\nஅகதிகளாக அலைந்த பிகினி தீவின் மக்கள்:\nஅணுகுண்டு பரிசோதனை நடத்துவதற்கு முன்னாள், பிகினி தீவிலிருந்து 201 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ரொங்கெரிக் என்கிற தீவிற்கு அம்மக்கள் இடம்பெயரவைக்கப்பட்டனர். பிகினி தீவிலிருந்த அவர்களது தேவாலயத்தையும், அவர்களது சில பொருட்களையும் கப்பலில் எடுத்துக்கொண்டு ரொங்கெரிக் தீவில் அமெரிக்க கப்பற்படையினர் வைத்தனர். பிகினி தீவு மக்கள் ரொங்கெரிக் தீவிற்கு கொண்டுவிடப்பட்டபோது அத்தீவில் யாரும் குடியிருக்கவில்லை. ரொங்கெரிக் தீவில் உணவும் தண்ணீரும் கிடைப்பது கடினம் என்பதே அதற்குக் காரணம். கொஞ்சம் உணவையும் தண்ணீரையும் கொடுத்துவிட்டு, அமெரிக்க கப்பற்படை அங்கிருந்து சென்றுவிட்டது. ஒரு சில வாரங்களிலேயே அவை தீர்ந்துபோனதால், அம்மக்கள் பசியால் வாடத்துவங்கினர்.\n‘ருசி கண்ட பூனை மீன்சட்டியை விடாது’ என்பதைப்போல, பிகினி தீவினை திருப்பித்தராமல் வைத்துக்கொண்டது அமெரிக்கா. அத்தீவில் தொடர்ந்து அணுகுண்டு பரிசோதனை நடத்திக்கொண்டிருந்தது. அதனால், பிகினி தீவின் பூர்வகுடி மக்களால் மீண்டும் தங்களது தாயகத்திற்கு திரும்பிச் செல்லமுடியாத நிலையேற்பட்டது. ரொங்கரிக் தீவில் அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. மிகக்குறைவாகக் கிடைத்த மீன்களை ஒட்டுமொத்த மக்களும் பங்கிட்டு சாப்பிட்டனர். பிகினி மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலேயே எதிர்ப்புக்குரல்கள் எழத்துவங்கின. அதனை சமாளிக்கவும், மார்ஷல் தீவுகளின் அனைத்துப���பகுதிகளையும் தன்னகத்தே தொடர்ந்து வைத்துக்கொள்ளவும், அமெரிக்க அரசு ஒரு திட்டம் தீட்டியது. பசிபிக் தீவுகளை பராமரிக்கவும் வளர்ச்சியடைய வைக்கவும் ஐ.நா. சபையின் உதவியோடு ஒரு புதிய அறக்கட்டளையை உருவாக்கியது அமெரிக்கா. நடுநிலையான பொதுவான அறக்கட்டளை என்று சொல்லப்பட்டாலும், அமெரிக்காவின் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் அந்த அறக்கட்டளை கொண்டுவரப்பட்டது.\nரொங்கரிக்கில் கடுமையாக அவதிப்பட்டுக்கொண்டிருந்த பிகினி மக்களை ஒருவழியாக உயலங் தீவிற்கு இடம்பெயரவைக்க அமெரிக்கா முடிவெடுத்தது. ரொங்கரிக் தீவில் உணவின்றி இருப்பதைவிட உயலங் தீவிற்காவது தற்காலிகமாக சென்றுவிடலாம் என்று பிகினி மக்கள் ஒப்புக்கொண்டனர். பிகினி மக்கள் கூட்டத்தின் இளைஞர்கள் முதலில் உயலங் தீவிற்கு சென்று சில அடிப்படை கட்டுமானங்களையும், வீடுகளையும் கட்டுவதற்கு சென்றனர். அவர்கள் வேலை அப்பணியை மேற்கொண்டிருக்கும்போதே, அமெரிக்கா தன்னுடைய முடிவினை மீண்டும் மாற்றியது. மார்ஷல் தீவுகளில் ஒன்றான எனெவெதக் தீவில் அணுகுண்டு பரிசோதனை நடத்த அமெரிக்கா தயாரானது. அதனால் அங்குவாழ்ந்த மக்களுக்கு உயலங் தீவினை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்து அம்மக்களை இடம்பெயரவைத்துவிட்டது அமெரிக்கா. இதனால், பிகினி தீவுமக்களின் வாழ்விடம் மீண்டும் கேள்விக்குறியானது.\nபிகினி மக்களை குவாயாலைன் தீவிற்கு மாற்றி, அதன்பின்னர் கிலி என்கிற தீவிற்கு மாற்றியது அமெரிக்கா. இப்படியே மாறிக்கொண்டே இருக்கமுடியாது என்பதால், தங்களது சொந்த தீவான பிகினிக்கு திரும்பும்வரை கிலியிலேயே இருப்பதென பிகினி மக்கள் முடிவெடுத்தனர். ஆனால் கிலி தீவில் வாழ்வதும் அவர்களுக்கு சவாலான ஒன்றாகத்தான் இருந்தது. தீவையே மூழ்கடித்துவிடும் அளவிற்கு மிகப்பெரிய அலைகள் அவ்வப்போது வருவதும், உணவுப்பற்றாக்குறை அதிகரிப்பதுமாக கிலி தீவிலும் அம்மக்களால் இயல்புவாழ்க்கை வாழமுடியாமல் போனது. பிகினி மக்களின் தொடர் கோரிக்கையை சமாளிப்பதற்காக, 1968இல் பிகினி தீவில் அணுக்கதிர்வீச்சின் அளவு மிகவும் குறைந்துவிட்டதாகவும், பிகினி மக்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பவும் பிகினிக்கு சென்று குடியேறலாம் என்றும் அறிவித்தது அமெரிக்கா. இதனை நம்பி கொஞ்சம் கொஞ்சமாக பொருட்களை பிகினிக்கு மா��்றிக்கொண்டிருந்தனர் அம்மக்கள். தென்னை மரங்களும் நடப்பட்டன.\n1972இல் அணுசக்தி ஆணைக்குழு செய்த பரிசோதனையின்படி பிகினி தீவு மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற நிலையில் என்று சொன்னது. அதனால் அம்மக்கள் மீண்டும் பிகினிக்கு திரும்ப அஞ்சினர். உறுப்பினர் ஒரு 100 பேர் அளவிலான பிகினி மக்கள் பிகினி தீவிற்கு 1972இல் குடிபெயர்ந்தனர். ஆனால் அணுக்கதிர்வீச்சின் தாக்கம் மிக அதிகமாக இருந்தமையால்,அவர்களால் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டது.அதிகமாக இருந்தமையால், அதிகமாக இருந்தமையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டனர். பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதும், அத்தனையும் தப்பிப்பிறந்த குழந்தைகளால் தொடர்ந்து வாழமுடியாமல் இறந்துவிடுவதும் வாடிக்கையாக நடந்தது.\n1977இல் பிகினி தீவில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கே அளவுக்கதிகமான அணுக்கதிர்களும், ஸ்த்ரோந்தியம் என்கிற உயிருக்கு ஆபத்தான கதிரியக்கக் கூறுகள் நிறைந்திருப்பதாகவும் தெரிந்தது. எல்லாம் சரியாக இருக்கிறது என்று அமெரிக்க அரசு முன்பு சொன்னதெல்லாம் பொய்தான் என்பதும் இதன்மூலம் நிரூபணமானது. 1978இல் மீண்டும் கிலி தீவிற்கே இடம்பெயர வைக்கப்பட்டனர் பிகினி மக்கள். பிகினி தீவில் இருக்கும் அணுக்கதிர்வீச்சினை குறைப்பதற்கு அமெரிக்காவின் அறக்கட்டளை உதவும் என்றும், எல்லாம் சரியாகிவிட்டபின்னர் பிகினி மக்கள் மீண்டும் அவர்களது தீவிற்கே திரும்பலாம் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. கிலி தீவில் வாழ்வதற்கு கடினமான சூழல் இருந்ததபோதும் வேறு வழியின்றி அங்கேயே தங்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர் பிகினி மக்கள். ஒரு சதுர கிலோமீட்டருக்கும் (0.93 சதுரகிலோமீட்டர்) குறைவான நிலப்பரப்பைக் கொண்ட ஒரு மிகச்சிறிய தீவில் 600க்கும் மேற்பட்ட பிகினி தீவு மக்கள் வாழ்கின்றனர்.\nபிகினி தீவு மக்களின் தற்போதைய கோரிக்கைகள்:\nபிகினி தீவினை அணுகுண்டு பரிசோதனை நடத்தி சீர்குலைத்து 70 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பிகினி தீவு குறித்த உண்மையான நிலைமையை அமெரிக்க அரசு தெரிவிக்க மறுக்கிறது. இப்போதாவது அத்தீவினை சரிசெய்ய முடியுமா முடியும் என்றால் என்னவெல்லாம் செய்யவேண்டும் முடியும் என்றால் என்னவெல்லாம் செய்யவேண்டும் முடியாது என்றால் பிகினி தீவு மக்களுக்கான மாற்று என்ன முடியாது என்றால் பிகினி தீவு மக்களுக்கான மாற்று என்ன என்கிற கேள்விகளுக்கெல்லாம் அமெரிக்கா விடையளிக்கவேண்டும். அதற்கு சர்வதேசக்குழு ஒன்றினை அமைக்கவேண்டும்.\nபிகினி தீவு மக்களுக்கு அமெரிக்கா இழைத்த 70 ஆண்டுகால கொடுமைக்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரவேண்டும்.\nஒவ்வொரு முறையும் பிகினி தீவு மக்கள் நீதிமன்றத்தை அணுகும்போதும், அவர்களுக்கு இதைச்செய்கிறோம் அதைச்செய்கிறோம் என்று நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு வாக்குறுதி கொடுக்கிறது. ஆனால் அதன்பின்னர் எதையும் செய்வதில்லை. 2001இல் கூட 10 கோடி அமெரிக்க டாலரை பிகினி மக்களுக்கு உதவித்தொகையாக தருவோம் என்று உறுதி தந்து, அதனை நிறைவேற்றாமல் விட்டது அமெரிக்க அரசு. அமெரிக்க அரசு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவேண்டும் என்பது பிகினி மக்கள் முன்வைக்கும் கோரிக்கை\nபிகினி தீவில் நிறைந்திருக்கும் அணுக்கதிர்வீச்சினை அப்புறப்படுத்த, அத்தீவின் நிலத்தின் மண்ணை மாற்றவேண்டும் என்று விஞ்ஞானி சொல்கின்றனர். ஆனால் அதற்கு அதிகமான பணம் செலவாகும் என்பதால் அமெரிக்கா செவிகொடுத்தவே கேட்பதில்லை. இத்தீர்வினை அமெரிக்கா செயல்படுத்த முன்வரவேண்டும்\nகிலி தீவிற்கு தற்காலிகமாகத்தான் அனுப்புகிறோம் என்று சொல்லி பல பத்தாண்டுகளாக அங்கேயே அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றன பிகினி மக்கள். அவர்களால் மார்ஷல் தீவுகளில் எங்கேயும் செல்லமுடியவில்லை என்பதால், பிகினி தீவு சரிசெய்யப்படாத சூழல் ஏற்பட்டால் அமெரிக்காவிற்கோ அல்லது மார்ஷல் தீவுகளுக்கு வெளியே வேறு எங்காவதோ இடம்பெயர அமெரிக்கா உதவவேண்டும்\nபிகினி தீவில் முதன்முதலாக 1946 ஜூலை முதல் தேதியில் அணுகுண்டு பரிசோதனை செய்யப்பட்டது. அதனை உலக சாதனையாகவும் வெற்றியாகக் கொண்டாடும் விதமாகவுமே அடுத்த நான்கு நாட்களுக்குள்ளாகவே அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைக்கு பிகினி என்று பெயர்சூட்டப்பட்டது. தொடர்ந்து அந்த ஆடையை பிரபலப்படுத்தி உலகம் முழுக்கவுள்ள மக்களால் பிகினி என்றாலே அது ஒரு ஆடைதான் என்கிற எண்ணமும் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பிகினி என்கிற ஆடையின் பெயருக்கு சொந்தமான தீவு அழிக்கப்பட்ட வரலாற்றையும், அத்தீவின் மக்கள் 70 ஆண்டுகளுக்குப்பின்னரும் அகதிகளாக வாழும் அவலநிலையையும் தெரியாமலா நம்மிடமிருந்து மறைத்துவைத்திருக்கிறார்கள்.\nஉண்மைய���ிவோம்… பிகினி மக்களுக்கு மனதளவில் ஆதரவளிப்போம்…\nமா.கிருஷ்ணன் – கானகத்தின் முதல் குரல்\nLGBT ஊர்வலம் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் . . . . . . . .\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2010/12/2.html", "date_download": "2018-05-24T02:10:16Z", "digest": "sha1:M6NZJCY4PY53GUF7ZGGDF7R527SSQZSC", "length": 13042, "nlines": 230, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2", "raw_content": "\nக நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2\nக.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும்\nக.நா.சுவினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருடன் எனக்குச் சுமார் ஒரு பதினைந்து வருஷப் பழக்கமுண்டு. அவருடன் நான் உள்ளங்கலந்து உறவு கொண்ட நாட்களை இப்பொழுது நினைக்கும் பொழுது இதை எழுதும் இந்தப் பொழுதில் கூட எனக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. எழுத்தாளர் என்ற நிலையில் அன்றி ஒரு தனி மனிதன் என்ற நிலையிலும் நான் அவரை மதிக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்திருக்கும் சாதனை - நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், நாடகம் என்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கது. இனி இக்கட்டுரையில் அவர் இலக்கிய முதிர்ச்சியைப் பற்றியும் விமர்சனப் பாங்கு பற்றியும் ஒரு பரவலான பரிசீலனை செய்வதே என் நோக்கம்.\n'' என்ற கட்டுரையில் க.நா.சு கீழ் வருமாறு எழுதியிருக்கிறார். ''உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் காட்சியாகக் கண்டு, சொந்த விஷயங்களையும் கூட ஈடுபாடில்லாமல், பற்றின்மையுடன் சாட்சி பூதமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தத்தின் லட்சியம். காண்பதையும், நடப்பதையும் உண்மையென்று நம்பி விடக்கூடாது என்பது அதன் நோக்கு. இந்த லட்சியம் கலை பற்றி, முக்கியமாக எழுத்துக் கலை பற்றி, எத்தனை தூரம் உண்மை என்பது சிந்தித்துப் பார்த்தால் தெரியவரும். மேலும் அவர் சொல்கிறார்:\"என் ஆன்மீகமான ஆனந்தத்தின் விளைவாக எழுதப்பட்ட என் கதைகளையோ, கவிதைகளையோ, நாடகங்களையோ, நாவல்களையோ யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அதனால் சமுதாயத்திற்கோ மற்றவர்களுக்கோ ஒரு லாபமும் இல்லை என்று யார் ஒதுக்கி விட்டாலும் எனக்கு இதைவிடச் சிறந்த அனுபவம் வேறில்லை - வேறு அவசியம் என்றும் நான் நினைக்கவில்லை.''\nநான் தெரிந்து பழகின தமிழ் எழுத்தாளர்களில் அவரைப்போல பரவலாகவும் ஆழமாக, ஆம், ஆழமாகவும் ரஸனை அடிப்படையில் உலக இலக்கியத்தில் ஒரு பரிச்சயம் உடையவரை நான் காணவில்லை. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். அவர் எதைப் படித்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துத் தனக்கு என்று ஒரு தனிப் பார்வையை வகுத்துக் கொள்கிறார்.\n''இலக்கிய வட்டம்'' 17.01.1964 இதழில் ''உலக இலக்கியம் - 2'' என்ற தலையங்கக் கட்டுரையில் அவர் வருமாறு எழுதுகிறார் : ''நான் எழுதுவதற்கு எதுவும் படிப்பது அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சில ஆசிரியர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இது பற்றி இரண்டு அபிப்பிராயங்கள் சொல்லலாம். ஆனால் கலைக்கும் சிருஷ்டிக்கும் படிப்பு உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை...படிக்கப் பயிற்சி செய்து கொள்ளாத இலக்கிய ஆசிரியன் சில சமயம் மட்டமானதையும் உயர்ந்தது என்று எண்ணி ஏமாந்து விடுவான். தன் எழுத்தில் மட்டுமில்லை மற்ற எழுத்திலும் தரம் பார்க்க அவன் அறியாது இருந்து விடுவான். அதற்காக வேணும் படிக்கப் பயிற்சி செய்து கொள்வது இலக்கிய ஆசிரியனுக்கும் நல்லது - மற்றவருக்கும் நல்லது.''\nநான் பழகிய பல தமிழ் எழுத்தாளர்கள் - உலக இலக்கியத்தை விட்டுத் தள்ளுங்கள் - தங்கள் படைப்புகளைப் பற்றி ஒரு பரவச நிலையில் பேசுபவர்கள். தமிழிலேயே பிற எழுத்தாளர்களை அநேகமாகப் படிப்பதில்லை. தங்களைத் தாண்டி என்ன இருக்கிறது, இருக்கலாம் என்ற ஒரு போதை. இந்த வகையில் இயங்கும் எழுத்தாளர்களில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு நல்ல நாவலை எழுதிவிட்டுத் தான் தமிழ் இலக்கியத்தின் சிகரத்தை தொட்டு விட்டதாகத் தான் நினைக்கிறான். க.நா.சு இதற்கு விதிவிலக்கு.\nஅவருடன் நான் பேசிய தருணங்களில் நான் ஏதாவது மாறான அபிப்பிராயத்தைச் சொன்னால் அதை கவனமாகக் கேட்பார், அதில் சாரம் இருந்தால் ஏற்றுக்கொள்வார். நான் ஏதாவது அசம்பாவிதமாகச் சொன்னால், ''இருக்கலாம். துரைஸ்வாமி. எனக்குச் சரியாகப்படவில்லை,'' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவருடைய அபிப்பிராயத்தில் இலக்கியப் படைப்பதும் ஒரு தொழில். மற்ற தொழில்களில்போல், இதற்கும் சுயமாக உள்ள ஒரு ஆற்றலைத் தவிரப் படிப்பு, கடினமான உழைப்பு இவை அவசியமென்று நினைக்கிறார். மேலும், அவர் ''இலக்கிய வட்டம்'' 24/4/1964 இதழில் ''இலக்கிய ரஸனை'' என்ற தலையங்கத்தில் வருமாறு எழுதிகிறார். ''இலக்கியத்தில் இன்று உள்ளதை மட்டும் வைத்து ரஸனையோ விமர்சனமோ கிடையாது. பாரம்பரியம், மரபு பூராவையும் வைத்துத்தான் விமர்சனமும், ரஸனையும் தோன்ற முடியும்.''\nகுமரி எஸ். நீலகண்டன் said…\nநன்றி. இது க.நா.சு வை மட்டுமல்லாது ஒரு நல்ல இலக்கிய மதிப்பீடாகவும் இருக்கிறது உங்களது கட்டுரை.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nஇது அவனைப் பற்றியக் கதையல்ல\nக நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2\nக நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1\nஎதையாவது சொல்லட்டுமா / 32\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stop-bribe.blogspot.com/2009/12/blog-post_01.html", "date_download": "2018-05-24T01:56:19Z", "digest": "sha1:NB26CRE5JH4NRHCGOT6EQJMXZ7QLJ647", "length": 18244, "nlines": 84, "source_domain": "stop-bribe.blogspot.com", "title": "வச்சுட்டான்யா...ஆப்பு: லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து! இப்படியும் ஒரு கலெக்டர்", "raw_content": "\nலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\n''என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ் பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்��ூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல கொண்டுவந்து கொடுத்தார். உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு\nசகாயம் ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்ட ஆட்சியர். மதுரையில் ஒன்பது லட்ச ரூபாய் மதிப்பில் எல்.ஐ.சி. ஹவுஸிங் லோன் மூலம் கட்டப்பட்ட ஒரு வீடு, வங்கியில் 7,172 ரூபாய் சேமிப்பு எனப் பகிரங்கமாகத் தனது சொத்துப் பட்டியலை வெளியிட்ட இந்தியாவின் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம். 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' வாசகத்துக்குக் கீழ் தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார் சகாயம்.\n''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க. ஆனா, அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை.\nநேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.\n''புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுனை குக்கிராமம்தான் என் ஊரு. 'மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக் கூடாது'ன்னு சொல்ற அம்மா. 'நீ படிச்சு கலெக்டர் ஆகி, உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்டா'ன்னு சொல்லிட்டே இருக்குற அப்பா. 'கலெக்டர்தானே... ஆயிடுவோம்'னு படிச்சேன். ஆயிட்டேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் நம்ம மனசு எந்தளவுக்குப் புத்துணர்ச்சியோடவும் புனிதமாகவும் இருக்கோ... கடைசி நாளின்போதும் அதே உணர்ச்சியோடு ஓய்வு பெறணும்னு மட்டும் முடிவு பண்ணேன்.\nகாஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப��� புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.\nநான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு. சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார். சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு சீல்வெச்சுட்டோம்.\nநான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணிஇருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா என்ன காரியம் பண்ணியிருக்கீங்க தெரியுமா'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க. 'நான் என் கடமை யைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன். மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை.\nரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.\nஇதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல் இருக்கும்.\nஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... வானம் வசப்படும்'' என சொல்லிக் கொடுக்கிறார்.\n''உயர உயரப் பற... வானம் ஒரு நாள் வசப்படும்'தான் கரெக்ட்'' - திருத்திச் சிரிக்கிறாள் கலெக்டர் மகள்\n\" ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் நிறைய பேரைப் போய் சேரும் .Please\n\"என் வாழ்க்கையே எனது செய்தி\"\nரூ.20,000 லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது\nபி.எப். பணத்தை கொடுக்க லஞ்சம் சார்பதிவாளர் கைது\nஸ்ரீவி., மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபிசில் லஞ்ச ஒழிப்...\nகட்டதுரை காங்கிரசும்… கைப்புள்ள திமுகவும் - (ஒரு P...\nலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\nசவக் கிடங்கு வாசலில் தலைவிரித்தாடுது லஞ்சம் : சரிக...\nலஞ்சம் பெற்ற மேலும் 3 சுங்க அதிகாரிகளுக்கு ஆப்பு\nஅரசு முத்திரை ஆய்வாளர் (1)\nதேசிய நெடுஞ்சாலை ஆணையம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/02/blog-post_56.html", "date_download": "2018-05-24T02:16:27Z", "digest": "sha1:ULWMB6VL7QVKGPD4I22ZAJHTPJHSVLIF", "length": 15185, "nlines": 436, "source_domain": "www.padasalai.net", "title": "பல ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபல ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்\nதமிழகத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரமின்றி செயல்படுவதால், அவற்றில் படிக்கும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையறிந்த, தணிக்கை துறை, கல்வி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில், 5,600 உயர்நிலை மற்றும் 6,300 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன; இவற்றில், 1,800 பள்ளிகள் அரசு உதவி பெறுபவை.\nஇதுதவிர, 4,600 தனியார் பள்ளிகள், மெட்ரிக் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு, ஆண்டுதோறும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக, அங்கீகாரம் வழங்கும் பணி முடங்கியுள்ளது.\nஇதனால், 4,000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியுமா என்ற\nபள்ளிகளுக்கு இதுவரை விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கிய கல்வி அதிகாரிகள், கோர்ட்டில் பல வழக்குகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, 'அங்கீகாரம் கொடுத்தால் தானே பிரச்னை' என, அங்கீகாரமின்றி பள்ளிகளை இயங்க விட்டுள்ளனர்.\nஅங்கீகாரம் கோரிய விண்ணப்பங்கள், கல்வித் துறையின் பல அலுவலகங்களிலும் முடக்கப்பட்டு உள்ளன. அரசு உதவிபெறும், 500 தனியார் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் இல்லாததால், ஆசிரியர்களுக்கு, அரசு மானியத்தில் இருந்து, சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஜன., 10ல், பள்ளிக்கல்வி செயலர் சபிதா தலைமையில் நடந்த, பள்ளிக்கல்வி தணிக்கை அதிகாரிகள் கூட்டத்தில், அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்குவது குறித்து, தணிக்கை துறையினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நிலைமையை சமாளிக்க, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும், உடனே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.\n'கல்வி ஆண்டு முடியும் நிலையில், இன்னும் பள்ளிகளுக்கு அங்கீகாரமே வழங்காதது, தமிழக அரசின் மெத்தனத்தையே காட்டுகிறது' என, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.\nதமிழ்நாடு நர்சரி, பிரைமரி, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது:தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தராமல், விண்ணப்பங்களை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இருப்பினும், மாணவர்கள் நலன் கருதி, பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளி மாணவர்களுக்கு, சலுகை அளித்து, பொதுத்தேர்வில் அனுமதிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nஅங்கீகாரம் கிடைக்காமல், பள்ளி வாகனங்களுக்கு, எப்.சி., உரிமத்தை புதுப்பிக்க முடியவில்லை. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கல்வி கட்டணமின்றி மாணவர்களை சேர்த்தாலும், அதற்கு, மானியம் கிடைப்பதில்லை. இதற்கு எல்லாம் தீர்வு வராவிட்டால், பள்ளி தாளாளர்களுடன் ஆலோசித்து, போராட்டத்தில் குதிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://muthuputhir.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-24T02:20:10Z", "digest": "sha1:56QDVAZAGSMKVYT2RM37346MBEF32BPV", "length": 13092, "nlines": 128, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: February 2012", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nவியாழன், 23 பிப்ரவரி, 2012\nகீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.\nஇம்முறை, அனேகர் கேள்விப்பட்டே இருக்காத பாடல் ஒன்றிலிருந்து எடுத்திருக்கிறேன். சூரியன் உதிப்பதும் பூமியில் உயிரினங்களெல்லாம் உற்சாகமடைவதும், நாம் எல்லோரும் ஒவ்வொரு நாளும் காணும் நிகழ்ச்சி.\nஅதுவே பாரதியார் கண்களுக்குத் தாயாம் பூமியும், தந்தையாம் உதய ஞாயிறும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட காதலை வெளிப்படுத்துவதாகத் தெரிகிறது\nவிடை கண்டுபிடிக்க இரண்டு வார இறுதிகள் இருக்கின்றன.\nபுதிரை முழுதும் கண்டுபிடித்து விட்ட பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் கிடைக்கும். அதை பின்னூட்டத்தில் இடவும்.\nமின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமாகவும் அனுப்பலாம்.\n(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 8:54 6 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: புதிர் , மகாகவி பாரதியார் , வார்த்தை விளையாட்டு , Mahakavi Barathiyar , word puzzle\nபுதன், 1 பிப்ரவரி, 2012\nகலைமொழி, மனு அறிமுகப்படுத்திய சுவாரசியமான, பலரையும் கவர்ந்திழுக்கும் ஒரு விளையாட்டு. புதிரமைக்கவும், வலைப்பக்கத்திலேயே விடுப்பதற்கும் அருமையான ஒரு மென்பொருளை உருவாக்கி விட்டார் “யோசிப்பவர்” இருவருக்கும் நன்றிகள் பல\nசில புதிர்களில் பங்கு கொண்ட பின், எனக்கும் புதிரமைக்க ஆசை வந்ததுவிட்டது இம்முயற்சியில் “யோசிப்பவர்”, ”பூங்கோதை” மற்றும் “அம்மா” எனக்கு முன்னோடிகளாக வழிகாட்டினார்கள். இவர்களுக்கும் என் நன்றிகள்\nஇதில் என் முயற்சியாக மகாகவி பாரதியின் பாடல்களிலிருந்து சில வரிகளை நினைவு படுத்த எண்ணி இருக்கிறேன்.\nபாரதியார் பாடல் தொகுப்பு கைவசமில்லாவிட்டால், இங்கே பார்க்கவும்:\nகீழே உள்ள கட்டங்களில் மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றின் சில வரிகள் நெடுக்காக மட்டும் கலைந்துள்ளன. கறுப்புக் கட்டங்கள் வார்த்தை அல்லது வாக்கிய முடிவுகளைக் குறிக்கின்றன. அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்ற முடியும்.எழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.\nஇம்முறை, மகாகவியின் தேசியப் பாடல் வரிகள் சில கொடுத்துள்ளேன். நன்கு தெரிந்த, மிகப் பிரபலமான பாடல் - ஆனால், இங்கு இருக்கும் வரிகள்\n(முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர் கவனத்திற்கு)\n1. இது நாம் பழகிய குறுக்கெழுத்துப் போட்டி போல் தோற்றமளித்தாலும்,\nஅ. இறுதி விடை இடமிருந்து வலமாகப் படிக்கப்படும் மேலிருந்து கீழ்\nஆ. நெடுக்காக (மேலிருந்து கீழ்) எந்த எழுத்தும் எந்த இடத்திற்கும்\nமாற்றப் படலாம்; இடையில் உள்ள கறுப்புக் கட்டங்களத் தாண்டியும் மாற்றப்படலாம்.\n2. விடை கண்டுபிடித்தவுடன் \"completed\" (அ) ”முடித்துவிட்டேன்” என்னும் பதத்தை சொடுக்கினால், உங்கள் விடை நகல் எடுக்க வசதியாக வலப்புறம் உள்ள வெற்றிடத்தில் வரும்.\nபாடல் சொற்களைச் செய்யுள் வடிவத்திலிருந்து சற்று மாற்றி அமத்திருக்கிறேன். உதாரணமாக, செய்யுள் வடிவம் “பேயா யுழலும்” என்றிருந்தால், இங்கு “பேயாய் உழலும்” என்று காணப் படும். பாடல் அறிமுகம் இல்லாதவர்களும், தமிழ் மொழியின் அடிப்படை விதிகளை மனதிற் கொண்டு விடையைக் கண்டு பிடிக்க இது வழி கொடுக்கும்.\nஉங்கள் விடையை \"comment” மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் (inamutham@gmail) மூலமாகவோ அனுப்பலாம்.\nசரியான விடை அளித்த யோசிப்பவர், பூங்கோதை, மாதவ் மற்றும் தமிழ் பிரியன் இவர்களுக்கு நன்றி.\nபின்னூட்டு மூலம் கருத்துக்களைக் கூறிய அனைவருக்கும் நன்றி.\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 3:30 3 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konulampallampost.blogspot.in/2014/03/", "date_download": "2018-05-24T02:20:17Z", "digest": "sha1:KAEBWVYFAD3C7CDCEICY6E37BKK5QOBW", "length": 24618, "nlines": 247, "source_domain": "konulampallampost.blogspot.in", "title": "கோணுழாம்பள்ளம்post: March 2014", "raw_content": "\nடாக்டர் ஜாகீர் ஹுசைன். (1)\nமுல்லை பெரியாறு அணை (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின...\nஎந்த வயதிலும் 10, +2 படிக்கலாம்\nசக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா\n11 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு: நாள...\nகோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்\nஇந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\n“ஓநாய்கள்” (Wolves) – ஆவணப்பட விமர்சனம்\nகோணுழாம்பள்ளத்தில் மயிலாடுதுறை தொகுதி மனிதநேய மக்க...\nதொகுதி கண்ணோட்டம் : மயிலாடுதுறை.\nபாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக...\nஉதவித் தொகையுடன் பட்டப் படிப்பு\nமயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் அறிவிப்பு\nஇ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிப்பு\nமயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி ஒரு பார்வை\nகோணுழாம்பள்ளம் மேலத்தெரு M.பக்கீர் முஹம்மது அவர்கள...\nநாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ 3 இடங்களில் போட்டி...\nதிருக்குர்ஆனோடு நமக்கு என்ன தொடர்பு\nகோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக\nஅரசிய��் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்திருப்பெயரால்\nநடைபெறயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்…\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஎந்த வயதிலும் 10, +2 படிக்கலாம்\nஉளவியல், இந்தியக் கலாசாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேஷன்ஸ் இது போன்ற துறையில் 12ஆம் வகுப்புப் படிக்க வேண்டுமா தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling) அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தவறியவர்களும்/பாதியில் விட்டவர்களும் இந்தப் பள்ளியில் இணைந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பயிலலாம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nசக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா\nதமிழ்நாட்டில் சமுதாயத்தின் பெயரால் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,ஜமா அத்துகள் போன்றவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதிமுக,திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் சீட்டுக்காகவும்,பணத்துக்காகவும் கூட்டணி வைத்துக் கொண்டு தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை வானளாவ புகழ்வது வாடிக்கையாகிவிட்டது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n11 லட்சம் பேர் எழுதும் பத்தாம் வகுப்பு தேர்வு: நாளைக்குள் ஹால் டிக்கெட் விநியோகம்\nஇந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.\nஇந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nகோடை காலத்தில் கூடவே வரும் நோய் தொல்லைகள்\nகோடைகாலம் வந்து விட்டாலே வியர்க்குரு, அம்மை நோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, சூட்டு கட்டி, அதி வியர்வை, தூக்கமின்மை, மலக்கட்டு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். கோடைகால வெயில் ஒருபுறம், கோடை கால நோய்களின் வேதனை மறுபுறம். இவை���னைத்தும் கோடைகால தொல்லை.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\nமுஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\n“ஓநாய்கள்” (Wolves) – ஆவணப்பட விமர்சனம்\nகற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nகோணுழாம்பள்ளத்தில் மயிலாடுதுறை தொகுதி மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி ஆதரவு கோரினார்.\nகோணுழாம்பள்ளம் ஜமாத்தார்கள் &மனிதநேய மக்கள் கட்சி சந்திப்பு இன்று காலை நடைபெற்றது இதில் வேட்பாளர் அண்ணன் ஹைதர் அலி அவர்களும், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் கூட்டணி கட்சியினரும் பங்கேற்றனர். ஜமாத்தார்களிடம் ஆதரவு கோரப்பட்டது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதொகுதி கண்ணோட்டம் : மயிலாடுதுறை.\nமயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், குத்தாலம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிமுக, திமுக நேரடியாக மோதுகின்றன.\nஇந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், முதல் முறையாக 1952ம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடத்தப்பட்டது.\nசுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு மிகப்பெரிய கட்சியாக விளங்கிய காங்கிரஸ் தலைமையில்தான் அப்போது ஆட்சிகள் அமைந்தன.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஉதவித் தொகையுடன் பட்டப் படிப்பு\nபொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளைத் தவிர்த்து கலை அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவ-மாணவிகளுக்கும் விருப்பமாக இருப்பது பி.எஸ்சி. கணிதப் படிப்பு. பிளஸ்-2 கணிதப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கே நாம் நினைக்���ும் கல்லூரிகளில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர இடம் கிடைக்கும். முன்னணித் தனியார் கல்லூரிகளில் இதுதான் நிலை\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமயிலாடுதுறை ம.ம.க வேட்பாளர் அறிவிப்பு\nதிமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nஇ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிப்பு\nசென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nமயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி ஒரு பார்வை\nகும்பகோணம் மகாமகக்குளம், பூம்புகார் துறைமுகம் போன்ற வரலாற்று சின்னங்களும், பழைமையான கோவில்களும் நிறைந்த தொகுதி மயிலாடுதுறை.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nகோணுழாம்பள்ளம் மேலத்தெரு M.பக்கீர் முஹம்மது அவர்கள் மறைவு.\nகோணுழாம்பள்ளம் மேலத்தெரு அப்துல்அலீம்,ஷேக்அலாவுதீன்,முஹம்மது ஐயூப்,அப்துல்நாசர் தகப்பனார் M.பக்கீர் முஹம்மது அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை(09.03.2014) தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 3.00 .மணியளவில் நடைப்பெற்றது.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nநாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ 3 இடங்களில் போட்டி மாநில பொதுக்குழுவில் முடிவு\nசென்னை: நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி வடசென்னை, இராமநாதபுரம், நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது என சென்னையில் இன்று (08/03/2014) நடந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nதிருக்குர்ஆனோடு நமக்கு என��ன தொடர்பு\nதிருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அதன் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட அல்லாஹ்வின் வார்த்தைகளே நிரம்பியிருக்கின்றன. வானவர் கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இது அருளப்பட்டது.\nஇடுகையிட்டது கோணுழாம்பள்ளம் தாஜுத்தீன் 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nயா அல்லாஹ், நாங்கள் உன்னை மட்டுமே வணங்குகிறோம்.\nஉன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம், எங்களை நேர்வழிப்படுத்துவாயாக. ஆமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdtu.wpc.gov.lk/tamil/", "date_download": "2018-05-24T02:01:22Z", "digest": "sha1:HIDDX2YRVLUASRUYD4G4PQZBAO44WCMJ", "length": 4201, "nlines": 48, "source_domain": "mdtu.wpc.gov.lk", "title": "Management Development Trainee Unit – Management Development Trainee Unit", "raw_content": "\"சிராவஸ்தி மந்திரய’’ 32, ஸ்ரீமத் மார்க்கஸ் பர்ணாந்து மாவத்தை, கொழும்பு 07 | தொலைபேசி: +94-11-2692612,+94-11-2672169\nமேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகு\nமேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகானது, மேல் மாகாணத்தில் அரச சேவையில் ஈடுபட்டுள்ள அலுவலர்களது அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுகின்ற ஒரு பிரதான நிறுவனமாகும். அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 12/90ற்கமைய தாபிக்கப்பட்டுள்ள, அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கை 14/90 மற்றும் 10/2001இன் அடிப்படையில்…\nமேல் மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர்களின் வருடாந்த இடமாற்றம் 2017\nசிராவஸ்தி மந்திரய, இல.32, ஸ்ரீ மார்கஸ் பிரனாந்து மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-05-24T02:06:37Z", "digest": "sha1:CREUAJQYGPZKSR2EHN64I55A6VZUXAYL", "length": 11525, "nlines": 103, "source_domain": "www.tamilarnet.com", "title": "டே-நைட் டெஸ்டில் விளையாடாதது இந்தியாவின் சுயநலம் - மார்க் வாக் விமர்சனம் - TamilarNet", "raw_content": "\nசிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nபூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nடே-நைட் டெஸ்டில் விளையாடாதது இந்தியாவின் சுயநலம் – மார்க் வாக் விமர்சனம்\nஆஸ்திரேலியாவிற்கு எதிராக டே-நைட் டெஸ்டில் விளையாட மறுத்தது இந்தியாவின் சிறிய அளவிலான சுயநலம் என மார்க் வாக் விமர்சனம் செய்துள்ளார். #DayNightTest\nஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் வாக் உள்ளார். இவர் தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா பயணத்தின்போது டே-நைட் பிங்க் பந்தில விளையாட மறுத்ததில், இந்தியாவின் பக்கம் இருந்து பார்க்கையில் லேசான சுயநலம் உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.\nமுன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3-வது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா சில வருடங்களாக அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.\nஅதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் ஆக விளையாடியது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.\nஆனால், இந்திய அணி பிங்க் பந்தில் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை. இதனால் பகல்-இரவு போட்டியில் விளையாட இயலாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியது. இதனால் அடிலெய்டு டெஸ்ட் வழக்கமான நடைமுறைபோல் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பகல்-இரவு டெஸ்டில் விளையாடவில்லை.\nஆஸ்திரேலியா- இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை…\nசிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nபூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்....\nஐபிஎல் கிரிக்கெட் – ராஜஸ்தானை வீழ்த்தி 2வது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா\nகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. #IPL2018 #KKRvRR ஐபிஎல்...\nராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nதினேஷ் கார்த்திக், ரஸல் அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். #IPL2018 #KKRvRR ஐபிஎல்...\nஅர்செனல் அணியில் புதிய பயிற்சியாளராக எனை எமெரி நியமனம்\nஅர்சென் வெங்கர் பதவியில் இருந்து விலகியதால் அர்செனல் அணியின் புதிய பயிற்சியாளராக எனை எமெரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கி்ல்...\nரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது- கிர்மானி\nஇளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பந்த் மற்றும் சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்....\nஉலக லெவன் அணியில் நேபாள இளம் வீரர் சந்தீப் லாமிச்சான்\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: சீனாவை 3-1 என வீழ்த்தியது இந்தியா\nசிறுவனை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nபூப்புனித நீராட்டு விழாவை இழவு வீடாக்கிவிட்டார்கள்: ஸ்டண்ட் சில்வா மச்சான் இறந்த துக்கத்தில்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nஅப்டேட் ஆன ட்விட்டர் வழங்கும் அற்புத அம்சங்கள்\n – அப்படி என்னதான் நடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthuputhir.blogspot.com/2013/02/", "date_download": "2018-05-24T02:21:15Z", "digest": "sha1:QVV3HN6ADOK3YSLAJISCZUOJYGZIICTV", "length": 10080, "nlines": 128, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: February 2013", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nபுதன், 6 பிப்ரவரி, 2013\nசொல்கலை - முத்து 39\nஆங்கில இதழ்களில் Word Scramble என்ற வகை புதிர்கள் போன்று தமிழில்\nசொல்கலை - முத்து 38 விடைகளுக்கு, பக்கக் கடைசியில் பார்க்கவும்\nமுதல் முறை முயல்பவர்கள் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்: http://muthuputhir.blogspot.com/2012/05/5.html\nபுதிரை வலைத்தளத்திலேயே அவிழ்க்கலாம்; பிரியப்பட்டால், காகிதத்தில்\nஇங்கு இருக்கும் (கலைக்கப்பட்ட) மூலச் சொற்கள் தமிழ் நாட்டில் வழங்கும்/வழங்கிய பெயர்கள்\nஅந்தக்காலத் திரைப்படம் - கண்டாலே வயிறு நிரம்பும்\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் மேலே பெட்டியில் இறுதி விடை தெரியும். அதைப் படிவம் எடுத்து, பின்னூட்டம் மூலமோ, மின் அஞ்சல் (inamutham@gmail.com) மூலமோ அனுப்பவும். பின்னூட்டம் மூலம் அனுப்பும்போது, \"anonymous\"-ஆக அனுப்பினால், உங்கள் பெயரையும் சேர்க்கவும்.\nநீங்களும் சொல்கலை புதிர் உருவாக்க :-\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nசொல்கலை - முத்து 38 விடைகள்:\n1) தூத்துக்குடி 2) தொண்டை மண்டலம் 3) கானாடு காத்தான் 4) கூடங்குளம் 5) காரைக்குடி இறுதி விடை: கூத்தாடிக்குத் தொக்கு\nஉற்சாகத்துடன் பங்கு கொண்டு ஊக்குவித்த நண்பர்கள் (மொத்தம் 5 பேர் ):\nநாகராஜன், ராமராவ், வேதா, வைத்யநாதன், பாலசந்திரன்\nஇவர்கள் எல்லோரும் எல்லா விடைகளும் சரியாகக் கண்டுபிடித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 5:43 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசெவ்வாய், 5 பிப்ரவரி, 2013\nஇங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.\nமுதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்:\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.\nநீங்களே கலைமொழி புதிரமைக்க :- http://free.7host07.com/yosippavar/kalaimozhi//kalaimozhi.html இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nகலைமொழி -முத்து 30 விடை:\n\"வம்பு செய்யும் ஆணைக் கண்டு பதுங்கிடக் கூடாது - அவன் வாலை ஒட்ட நறுக்கிடாமல் விடவும் கூடாது\nஅம்பு விழி மங்கையர்கள் பொங்கி மட்டும் எழுந்து விட்டால் அட்டகாசம் செய்பவர்கள் அடங்கிடுவார் தன்னாலே (அ. மருதகாசி - நீலமலைத் திருடன், 1957; கொஞ்சும் மொழி பெண்களுக்கு அஞ்சாநெஞ்சம் வேணுமடி”; கே. வி. மஹாதேவன்)\"\nசரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 5 பேர் )\nராமராவ், நாகராஜன், வேதா, வைத்யநாதன், மீனாக்ஷி சுப்ரமணியன்\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 3:31 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசொல்கலை - முத்து 39\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-05-24T02:25:39Z", "digest": "sha1:OXT3JJPARSSMQ4BYWNJWKFUYELITLLHN", "length": 10142, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசாபா தாதாசாகேப் சாதவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவெண்கலம் 1952 ஹெல்சிங்கி Bantamweight\nகாசாபா தாதாசாகேப் சாதவ் (Khashaba Dadasaheb Jadhav, ஜனவரி 15, 1926 – ஆகஸ்ட் 14, 1984) தனிநபர் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற இந்தியர் ஆவர். இவர் 1952 ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் மற்போர் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 1996 ஆண்டு லியாண்டர் பயஸ் டென்னிசில் வெண்கலப் பதக்கத்தைப் பெறும் வரை இதுவே இந்தியர்களின் ஒரே தனிநபர் பதக்கம் ஆகும்.இவர் ஒரு விளையாட்டு வீரர் ஆக இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், இவரின் இறுதிக் காலம் வறுமையிலே முடிந்தது.\n1993ம் ஆண்டில் மகாராஷ்டிரா அரசு இவருக்கு சிவ் சத்ரபதி விருது வழங்கி கௌரவித்தது.2001ம் ஆண்டில் மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது. இரு விருதுகளும் சாதவ் இறந்து பல பத்தாண்டுகள் கழிந்த பின்னர் வழங்கப்பட்டன.புதுதில்லியில் புனரமைக்கப்பட்ட இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மல்யுத்த வளாகத்துக்கு மத்திய அமைச்சகம் இவருடைய பெயரை சூட்டியுள்ளது.1996 முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்று வந்த வீரர்கள் அனைவரும் பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் . சாதவ் மட்டுமே பத்ம விருது பெறாத ஒலிம்பிக் பதக்க ��ீரராவார் . இறந்து விட்டவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்குவது பற்றிய மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள விதிகளின் படி இவருக்கு பத்ம விருது வழங்கப்படாது. “பொதுவாக பத்ம விருதுகள் இறந்து விட்டவருக்கு வழங்கப்பட மாட்டாது. இருப்பினும், மிகவும் சாலப் பொருத்தமான நபர்களுக்கு, அரசு ஒரு நிபந்தனைக்குட்பட்டு இந்த விருதை வழங்கலாம். கௌரவிக்கப்படவுள்ள நபர் மிக அண்மையில், அதாவது இந்த விருதுகள் வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு வரும் குடியரசு தினத்துக்கு முந்தைய ஓராண்டு காலத்துக்குள் இறந்திருந்தால் அவருக்கு பத்ம விருது வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்கலாம்” என்று உள்துறை அமைச்சகத்தின் விதி கூறுகிறது.[1]\nஇவரது வாழ்க்கையை ’பாக்கெட் டைனமோ' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.[2]\n↑ தாஸ் (12 சனவரி 2014). \"இந்திய அரசு முதல் ஒலிம்பிக் பதக்க வீரரை மறந்துவிட்டது\". தீக்கதிர்: pp. 8. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 12 சனவரி 2014.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-24T02:25:48Z", "digest": "sha1:ZNSERDQ3MRMBRQMUOXFD5TU23XFOZ3EE", "length": 5097, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பறக்கும் விலங்குகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பறக்கும் அணில்கள்‎ (16 பக்.)\n\"பறக்கும் விலங்குகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nசீன பெரும் பறக்கும் அணில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2016, 14:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/galaxy-s4-to-be-uncovered-on-march-22.html", "date_download": "2018-05-24T02:18:36Z", "digest": "sha1:OEI5ZCAXL4LZ6MC6WLI6SUDGJTVFO3D3", "length": 7236, "nlines": 120, "source_domain": "tamil.gizbot.com", "title": "Galaxy S4 To Be Uncovered On March 22 | சாம்சங் கேலக்ஸி S4ம் ஐந்து கிசுகிசுக்களும் !! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சாம்சங் கேலக்ஸி S4ம் ஐந்து கிசுகிசுக்களும் \nசாம்சங் கேலக்ஸி S4ம் ஐந்து கிசுகிசுக்களும் \nஅடடடடா எப்பபாத்தாலும் சாம்சங் பத்தி ஏதாச்சும் கிசுகிசு வந்துகிட்டே தான் இருக்குது. அதில்லுன் இந்த கேலக்ஸி வரிசையிலான போன்கள்னா சொல்லவே வேணாம்.\nநாம் ஏற்கனவே இந்த கேலக்ஸி எஸ் 4ஆனது மார்ச் 22ல் வருவதைப்பற்றி எழுதியிருந்தோம். அதைப்படிக்க இங்கே பாருங்கள். அதாவது ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஸ்மார்ட்போனை வெளியிடப்போவதாகவும் ஏப்ரல் மாதம் முதல் இதற்கான சந்தைப்படுத்துதல் தொடங்கப்படுமெனவும் வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.\nசில வல்லுநர்கள் கூறுகையில், \"சாம்சங்கின் இந்த போனை விரைவாக வெளியிடுவதற்கு முயற்சிக்கிறது. காரணம் என்னவெனில் கடந்த வருடமும் இந்தவருடமும் கேலக்ஸி S3யானது விற்பனையில் சாதனை படைத்துவருவதேயாகும்.\"\nசாம்சங் நிறுவனத்தின் துணைத்தலைவரும் இந்த செய்தியை உறுதிப்படுத்துவதுபோல் \"கேலக்ஸி S4 விரைவில் வெளியாகும்\" என்றார்.\nசாம்சங் கேலக்ஸி S4 தகவல்களும் அதற்கு போட்டியாக கிசுகிசுக்கப்படும் ஐந்து போன்களும் அடுத்தடுத்த பக்கங்களில்..\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nசாம்சங் கேலக்ஸி எஸ் 4\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-introduces-rs-24-free-calls-sms-and-internet-plan.html", "date_download": "2018-05-24T02:17:02Z", "digest": "sha1:EMMCPQUAGHOBWC5M6FEIKM53OPEA5Y34", "length": 8297, "nlines": 119, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance introduces Rs 24 Free Calls, SMS and Internet Plan | வ���டிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அள்ளித் தெளிக்கும் ரிலையன்ஸ் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அள்ளித் தெளிக்கும் ரிலையன்ஸ்\nவாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அள்ளித் தெளிக்கும் ரிலையன்ஸ்\nஇந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் ரிலையான்ஸ் நிறுவனத்திற்கு கணிசமான அளிவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தற்போது தமது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறது ரிலையனஸ்.\nஇந்த புதிய திட்டத்திற்கு எஸ்டிவி யூத் பேக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ரூ.24 செலுத்தி இந்த திட்டத்தைப் பெறலாம். இந்த புதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்களோடு போனில் இலவசமாக பேசலாம். இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்பலாம். அதோடு இன்டர்நெட்டையும் இலவசமாக பயன்படுத்தலாம்.\nமேலும் இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், இதே திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களோடு இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இலவசமாக போனில் பேசலாம்.\nமேலும் பகல் நேரத்தில் பேசினால் 6 வினாடிகளுக்கு 1 பைசா செலுத்தினால் போதுமானது. மேலும் ஒரு நாளைக்கு 199 லோக்கல் மற்றும் தேசிய அளவிலான எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பலாம். அதுபோல் ஒரு மாதத்திற்கு 250எம்பி டேட்டாவைப் பயன்படுத்தலாம்.\nகுறிப்பாக இந்த புதிய திட்டம் கல்லூரி மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அதே நேரத்தில் விலை குறைந்ததாகவும் இருக்கும். மேலும் இந்த புதிய திட்டத்தை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றோடு இணைக்கும் திட்டத்திலும் ரிலையன்ஸ் மும்மரமாக இருக்கிறது.\nஇந்த திட்டத்தைத் தொடர்ந்து டொக்கோமோ, ஏர்டெல், ஐடியா போன்ற மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் புதிய மலிவு விலைத் திட்டங்களை அறிவிக்கும் என்று நம்பலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n5ஜி-க்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு வேணும்: பிஎஸ்என்எல்.\nஃபேஸ்புக்கில் 'அந்தமாதிரி' நோட்டிஃபிகேஷன்களை பிளாக் செய்வது எப்படி\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2010/05/blog-post_4574.html", "date_download": "2018-05-24T02:21:57Z", "digest": "sha1:WL3T5MBP57Z733DKU753FBVA4FGP2DS3", "length": 12654, "nlines": 112, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: உங்கள் ஜிமெயில் ஹேக் செய்யபட்டால்!", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nஉங்கள் ஜிமெயில் ஹேக் செய்யபட்டால்\nகாலையில் கணினி முன்பு உட்கார்ந்தால் நாம் முதலில் செய்வது நமது gmail கணக்கை திறந்து மின் அஞ்சல்களை பார்ப்பது அப்படி பார்க்கையில் எனது ஜிமெயில் ஒரு முகம் தெறியாத அமேரிக்க நண்பன் ஒருவனால் இந்த மாதம் 16ம் தேதி திறக்கபட்டுள்ளது என்ற அதிரச்சி செய்தியை google காட்டியது.\nஇந்த செய்தியை google தானி இயங்கியாக நமது மின் அஞ்சல் முகப்பில் வந்து எச்சரிக்கை செய்தது இதை நாம எப்படி பார்ப்பது என்பதை இந்த சுட்டியில் முன்பே ஒரு பதிவில் எழுதி உள்ளேன் இந்த பதிவுக்காக இன்னோரு முறை நமது மின் அஞ்சல் திறந்துடன் அதன் முகப்பில் இந்த படத்தில் உள்ளது போல்\nஇதில் detail என்பதை கிளிக்கினால் இன்னொரு பெட்டி திறக்கும் கிழ்காணும் படத்தை பார்க்கவும்\nஇது நமது மெயில் யாராலும் திருடபடாமல் இருந்தால் அது உங்களது ip மற்றும் நமது உங்களது இடத்தையும் காண்பிக்கும்.\nஇதே உங்கள் கணக்கு திருடபட்டால் எப்படி தோன்றும் என்பதை இந்த படத்தில் பார்கவும்\nஇதில் சிகப்பு வண்ணத்தில் இருக்கும் எழுத்துக்கள் இந்த கணக்கு வேறு நாட்டில் திறக்பட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது.\nஇதற்க்கு தீர்வு என்ன என்பதை பார்க்கும் முன்பு இதனால் ஏற்ப்படும் விளைவுகளை பார்போம்\nஉங்களது மதிப்பு மிக்க சுய விபரங்கள் ஒரு கள்வனின் கையில் மாட்டி என்ன வேண்டுமானாலும் ஆகலாம உங்களது online வாழ்க்கை ஸ்தம்பிக்கலாம்.\nஉங்களது மின் அஞ்சல் கணக்கை வைத்து அவன் மற்ற கணக்குகள் ஆன picasa,reader,blogspot இன்ன பிற கண்க்குளை அவன் வசம் ஆக்கலாம.\nஉங்களது கணக்கில்உள்ளுங்களது காதலியின் புகைப்டத்தை தவறாக பயனபடுத்தலாம் இதில் குறிப்பிடபடாத வற்றைய்யும் கூட அவன செய்யலாம்.\nஇந்த நிலைமை நமக்கு என்றால் பிரபல எழுத்தாளர் சாருவுக்கு நிகழ்ந்தது நினைவிருக்கலாம்\nஅவர் பிரவுசிங் சென்டரில் sine out செய்யாமல் வந்த கணினியில் வேறு ஒரு நபர் தவறாக பயன்படுத்தி அவரின் நண்பர்கள் அனைவருக்கும் பணம் தேவைபடுகிறது என்று மின் அஞ்சல் அனுப்பி படாதபாடு படுத்தி விட்டான்.\nஇதே போல் உங்களுக்கும ஏற்பட்டால் உடனடியாக உங்கது password,secret question,secondry email id மாற்றவும்.\nஇந்த நிலைமை ஏற்படாமல் இருக்க உங்கது password-யை எழுத்துக்கள் மற்றும் எண்களாக அமைக்கவும்.\nமாதம் ஒரு முறை உங்களது password-யை மாற்றவும்\nயாரிடமும் இந்த தகவல்களை பகிற வேண்டாம் தினமும் activity onthis account என்பதை இந்த பதிவில் உள்ளது போல் சோதனை செய்வும்.\n20 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:46\n20 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 9:26\n23 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 7:39\nஅவசியம் எல்லோரும் அறிய வேண்டிய தகவல்.\n23 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 10:05\nஎனக்கும் இந்த பிரச்சனை வந்தது நான் என்னுடைய password ஐ மாற்றினேன்\n25 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:21\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிண்டோசுக்கு தேவையான சிறிய மென்பொருட்கள்\nமனிதன் பாதி மீதி மிருகம்\nஉங்கள் ஜிமெயில் ஹேக் செய்யபட்டால்\nதமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்\nலினுக்ஸ்யை iso மூலம் இயக்க\nநித்தி ரன்ஜி உன்னை அறிந்தால்\nடீம் வீவர் இப்போது லினுக்சில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathivalai.blogspot.com/2010/09/", "date_download": "2018-05-24T02:16:02Z", "digest": "sha1:PPNYR3555IVN7CDL232LKYAUIFZHGAWL", "length": 6925, "nlines": 79, "source_domain": "pathivalai.blogspot.com", "title": "பதிவலை: September 2010", "raw_content": "\nமுத்தம் - என் கன்னத்தில் எச்சில்த்துளி\nபவளவாய் இருந்து பற்றறுத்துத் தெறித்த எச்சில்த்துளி என் கன்னத்தில் இன்னமும் ஈரமாய். பச்சையாய் இருக்கிறது என் நினைவுகளில் அந்த முத்தம். அவன் ஸ்பரிசம், குறைந்தது பார்வையாயினும் கிடைக்காதா என ஏங்கும் கோடி கோடி நெஞ்சங்களுக்கு மத்தியில், எனக்கு முத்தமே கிடைத்திருக்கும் பட்சத்தில் - வேறென்ன மொத்தமாய் அடைந்தேன் மோட்ஷம்.\nஇப் பதிவு இஸ்லாமிய பெண்கள் ஏன் முகத்திரை அணிய வேண்டும் அல்லது ஏன் அணியக்கூடாது என்பது பற்றி அல்ல. அல்லது அவர்களின் முகத்திரை பற்றிய என் பார...\nRed Cliff - சிவப்புச் செங்குத்துப் பாறை\nசிவப்புச் செங்குத்துப் பாறை - Red Cliff ஒற்றுமை அது எதுவாகவேனும் இருக்கட்டும், இல்லாத ஓன்றின் மீதான ஏக்கமும் அது இருந்தால் எப்படி இருக்...\nவிஸ்வரூபம் திரைப்படம் பற்றிய சார்பான/முரணான மத/அரசியல் கரணங்கள் தவிர்த்து கதை சொல்லும் முறைமை பற்றிய பார்வை ஒன்று. பூஜா குமார் + கமல் கட...\nவாஸ்கோ ட காமா வாசிக்க - உறுமி மேளம்\nவாஸ்கோ ட காமா எல்லாம் ”கடுகு” செய்த மாயம். அது போர்த்துக்கேயரை, கலிகட் வரை கொணர்ந்து விட்டது - கடல் வழியாக. இந்தியாவில் தான் காலடி வைக்க...\nதனுசின் ‘சூப்’ பாடல் ஒலக பிரசித்தி பெற்றமை எல்லாம் பழைய செய்தி. ஆனால் அதன் பாதிப்பில் உருவான படைப்புகள், வீடியோக்கள் பல அதற்கு நிகர...\nகாதலை சொல்வதற்கு ஆயிரம் வழி - 001\nவானைத் தொடுமளவிற்கு காதல் இருக்கும். எகிறி குதித்தால் வானம் இடிக்கும். இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன் காதலை சொல்வதற்க...\nவா எடு தொடு விடு அம்பை அல்ல அன்பை, அன்பம்பை மார்பைத் துளைக்கட்டும் சோர்வைக் கலைக்கட்டும் வீரம் தளைக்கட்டும் வெற்றி முளைக்கட்டும...\nடிராகன் கொல்லும் டட்டூ பெண்\nநாற்பது வருடங்களுக்கு முன்னம் காணாமல் போன, இந்தப் போட்டோவில் உள்ள பெண்ணை தேடுகிறார், ஒரு பிரபு குடும்பத்தை சேர்ந்த தாத்தா. இதற்கென, ஒரு வேல...\nதனுஷின் கொலவெறி பற்றி பலர் பேசிக் கொண்டிருக்க, \"எந்தவொரு பாடலாக இருந்தாலும் கொஞ்சமாவது அர்த்தமும், பொருளும் இருக்க வேண்டும். ஆனால் ...\nபோப் + ஒபாமாவின் சர்ச்சை���்கான முத்தங்கள்\nயாரும் யாரையும் வெறுக்கக்கூடாது, நேசிக்கணும், நேசிக்கணும். இதையேதான் United colors of Benetton உம் சொல்கிறார்கள். ஆனால் சொன்ன விதம் தான் ...\nமுத்தம் - என் கன்னத்தில் எச்சில்த்துளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthuputhir.blogspot.com/2014/02/", "date_download": "2018-05-24T02:19:39Z", "digest": "sha1:YYIONQR4J32LUW5QZLTPVCPDUM6NJRTK", "length": 27061, "nlines": 327, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: February 2014", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி : விடைகள்\nPuzzles, Word puzzles Tamil; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்; சொல்கலை; கலைமொழி; ஆனா-ஆவன்னா சுடோகு; நவசுடோகு; கணிதப் புதிர்கள்; தர்க்கப் புதிர்கள் (Logical Puzzles), புதிர், விளையாட்டு/புதிர், பொழுதுபோக்கு; தமிழ் சொல் வழக்கு, பழமொழி, புதிய விளக்கம், சொல்லாடல், இரட்டுற மொழிதல்\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.\nவார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :\n1. கிரமமாய் கிடைப்பது சராசரி வரன். ராசன் இல்லை (4)\n5.கந்தனை சிறை செய்க. கறை போக யோசி\n7.கூட்டமாக சுதந்திர நன்னாளாகதான் இருந்தும் சுநந்தன்னாதான் வரவில்லை. (4)\n8.நேர்காண்: பந்துடன் சொல். (3,2)\n9.பெரும்பாலும் பகலவன் மாறி ஆவணி கடைசியில் எட்டிப்பார்ப்பது. (4)\n11.விட்டுக் கொடுத்து மகராஜன் தலைக்குப் பின் கொட்டு (4)\n12.அடி தடி மாறிய அக்கணம் தோன்றும் பீடபூமி. (5)\n14.மிக வருந்தி தலை போக வேதங்களைக் கற்றுணர்ந்தவன். (4)\n16.மாதவரம் அடைந்தே பலகாரம் செரித்துத் தாயை வணங்குவோம். (3,4)\n18.திங்கள் சூழக் கொடுக்க சிறந்த பெண்மணி. (4)\n1.கடுகு நடுவைச் சுற்றி சப்பாத்தி ஓரங்கள் சேர்ந்த வேகம். (3)\n2.முடிவற்ற அழகை அனுபவிப்பவன் சேர்ந்த நேரம் ஒரு பட்டம். (5)\n4.ஊர்வலம் விலகிச் செல்ல வட்டமிடு. (6)\n6.செருக்குண்டு ருக்கு போக மல்லி உருண்டது. (3)\n8. கலைஞர் பாதி பிறை நிலா. (2)\n9.பந்தயத்திற்கு வாங்கும் தொகை - பெரும்பாலும் பயந்தவரிடம். (6)\n10.ஆலமரம் பூக்கவில்லை. எஞ்சியது இல்லை இல்லை. (2)\n11. வயலும் வயல்சூழ்ந்த இடமும் கொண்ட நிலப் பொடி இல்லை. தமிழ்ப் பெண்\n13.பல்லால் செய்; செய்தே முடிவைச் சேர். விடை எளிதல்ல\n15.மெய்ம்மறந்த முடிவற்ற சிட்டு துள்ளல் பூசனைக்குரியது. (3)\n17. சுய கௌரவம் பார்ப்பவர் மரியாதை குறைத்த மாங்கனி. (2)\nஆய்தம் H : ஃ\nவிடை அனுப்பியவர்கள் (16 பேர்):\nராமராவ், வைத்தியநாதன், சௌதாமினி சுப்ரமண்யம், கே. ஆர். சந்தானம், ராமையா, நாகராஜன், மாதவன், யோசிப்பவர், வீ. ஆர். பாலகிருஷ்ணன், பார்த்தசாரதி, நாகமணி ஆனந்தம், பவளமணி பிரகாசம், ஸ்ரீதரன், மீனாக்ஷி சுப்ரமணியன், சாந்தி, தமிழ்\nஇந்தப் புதிரில் இரண்டு குறிப்புகளுக்கு அதிக விவரம் தேவையெனத் தெரிகிறது. புதிரின் சுட்டியும், தொடர்பு கொண்ட குறிப்புக்களும் பின் வருமாறு:\n11.விட்டுக் கொடுத்து மகராஜன் தலைக்குப் பின் கொட்டு (4)\n4.ஊர்வலம் விலகிச் செல்ல வட்டமிடு. (6)\n11-ல் கொட்டு என்பது தேள் செய்யும் செயலாகவும் இருக்கலாம்; வேண்டுமென்று தலையில் தண்ணீர் விடுவதாகவும் இருக்கலாம்; குடி பானத்தைக் கை தவறி, கொஞ்சமாகத் தரையில் அல்லது சாப்பாட்டு மேசையில் சாய்ப்பதாகவும் இருக்கலாம். இவற்றில் சரியான சொல்லை எடுத்தால், 4 விடை தெரியும். கிடைத்த சொல்லுக்கு அகரமுதலியில் பொருள் கண்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளலாம்.\nமேலே சொன்னபடி 4-க்கு விடை கண்டுபிடித்துவிட்டு, 11-க்கு விடைதேடலாம். இந்தச் சொல் அகராதியில் இல்லை - தேவையும் இல்லை. பிற்பாதி பேச்சு வழக்கில் வரும்.\n���து வரை விடை அனுப்பிய 10 பேரில் இருவர் முற்றும் சரியாகக் கண்டு பிடித்துவிட்டனர். மற்றவர்கள் 4-க்கு பாதி சரியாகக் கண்டுபிடித்துவிட்டனர்.\n12.அடி தடி மாறிய அக்கணம் தோன்றும் பீடபூமி (தக்காணம்-னு தான் இது வரைக்கும் தெரியும், இப்போது தான் அதை தக்கணம் என்றும் கூறலாம் என்று தெரிந்தது-ங்க )\n18.திங்கள் சூழக் கொடுக்க சிறந்த பெண்மணி\n10.ஆலமரம் பூக்கவில்லை. எஞ்சியது இல்லை இல்லை.\n13.பல்லால் செய்; செய்தே முடிவைச் சேர். விடை எளிதல்ல\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 12:19 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசெவ்வாய், 25 பிப்ரவரி, 2014\nஇங்கு கலைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.\nபுதிரை விடுவிக்க ஓர் உபாயம்\nஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.\nவிடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள\nhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nகலைமொழி -முத்து 53 விடை:\nமெருகு கொடுக்கக் கொடுக்கத்தான் மினு மினுக்கும் தங்கமே; அரும்பு விரிய விரியத்தான் அளிக்கும் மணத்தை மலருமே; அன்பு பெருகப் பெருகத்தான் அமைதி அடையும் உலகமே - இந்த வரிகள் அழ. வள்ளியப்பா அவர்களின் “அன்பு” என்னும் கவிதையில் வருவன: http://eluthu.com/kavignar-kavithai/462.html\nபங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 11 பேர் )\nராமராவ், ராமையா, பவளமணி பிரகாசம், சாந்தி, நாகமணி ஆனந்தம், மனு, பாலச்சந்திரன், மீனாக்ஷி சுப்ரமணியன், யோசிப்பவர், நாகராஜன் அப்பிச்சிக்கௌண்டெர், வைத்தியநாதன்\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 11:03 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதன், 19 பிப்ரவரி, 2014\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள\nhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇங்கு மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும். முதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்.\nபுதிரை விடுவிக்க ஓர் உபாயம்\nஒரு கறுப்புக் கட்டத்திற்கும், அடுத்த கறுப்புக் கட்டத்திற்கும் இடையே உள்ள வார்த்தையைக் கண்டுபிடிக்க முயலவும். இவ்வாறே எல்லா வார்த்தைகளையும் கண்டுபிடித்துவிட்டால், மறைந்திருக்கும் செய்தி தானாகவே கிடைத்துவிடும்\n1. மறைந்திருக்கும் செய்தி ஒரு புகழ்பெற்ற கவிஞரின் கவிதையிலிருந்து சில வரிகள்.\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.\nவிடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:\nகலைமொழி -முத்து 52 விடை:\n> <அச்சச்சோ, நரசம்மா சொல்றாங்க: பயப்படாதீங்க. இது ஒரு சாதரண சிகிச்சை முறைதான், நிச்சயம் சுலபமா நடந்துடும்.> <இதுல என்னங்க பயப்பட இருக்கு அவங்க சும்மா உங்களை தைரியப்படுத்தத்தானே சொன்னாங்க அவங்க சும்மா உங்களை தைரியப்படுத்தத்தானே சொன்னாங்க> <சார் அவங்க சொன்னது சிகிச்சை செய்யும் வைத்தியர்கிட்ட\nபங்கேற்று விடை அளித்தவர்கள் (மொத்தம் 3 பேர் )\nராமராவ், மீனாக்ஷி சுப்ரமணியன், நாகராஜன்\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 7:10 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி :...\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஃபிப்ரவரி\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.in/2009/07/blog-post_08.html", "date_download": "2018-05-24T01:55:31Z", "digest": "sha1:YAFHLMG7SO2XNRC4QKES3VQDS2LP3ZUK", "length": 23322, "nlines": 278, "source_domain": "imsai.blogspot.in", "title": "இம்சை: ஒளிவட்டம் சுமக்கும் வ��ைப்பதிவர்கள்", "raw_content": "\nசமீபத்தில் ஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள் என்ற பதிவை பார்த்தேன்..\nநீங்களோ நானோ, அல்லது எல்லோருமோ, ஒரு வகையில் அரசு ஊழியர்களால் பாதிக்கப்பட்டிருப்போம்...\nஇதற்கு அரசு ஊழியர்களின் பிள்ளைகள் கூட விதிவிலக்கல்ல...இந்தியாவில் வாழ்ந்துகொண்டு, வாழ்க்கையில் ஒரு முறை கூட லஞ்சம் கொடுக்காதவரை சல்லடை போட்டு தேடினாலும் கிடைக்கமாட்டார்.\nஇந்தியன் தாத்தா ஒரு விதிவிலக்கு. இருந்தாலும், அது ஒரு திரைப்படம் என்பது உங்களுக்கு தெரியும்.\nஇருந்தாலும் பிச்சைப்பாத்திரம் எழுதும் எதுவும் எனக்கு பிடிக்காது, இதுவும் எரிச்சலைத்தான் கொடுக்கும் என்ற மிகுந்த நம்பிக்கையில் திட்டி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டு இடத்தை காலிசெய்துவிட்டேன்.\nஇருந்தாலும், ஒரு உண்மை உரைத்தது. அதனால் இந்த பதிவு.\nசுயதொழில் செய்யும் ஒரு சில வலைப்பதிவர்களை தவிர, ஒரு பத்து சதவீதம் இருக்குமா , மீதி தொண்ணூறு சதவீதம் பேர், வலைப்பதிவுகளை அலுவலகத்தில் வைத்து பார்க்கிறீர்கள்.\nஒரு நிறுவனத்தில் கூலிக்கு நின்று, சம்பளம் பெறும் நாம், நிறுவனத்திற்கு உழைப்பதை விட்டுவிட்டு, சொந்த மின்னஞ்சலை திறந்து பார்ப்பது கூட குற்றம். இதுல வலைப்பதிவில் வேறு மொக்கை. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.\nநானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது \nஇந்த பதிவுக்கு அலுவலகத்தில் இருந்து பார்க்கும் யாரும் பின்னூட்டம் போடாதீங்க என்று சத்தியமாக நான் சொல்லமாட்டேன். ஹி ஹி...முடிஞ்சா ஓட்டு போடு, இல்லன்னா நெகட்டிவ் ஓட்டுபோடு...\nLabels: வீணாபோனவன் எழுதும் இத்துப்போன பதிவு\nபரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,\nநாங்கள் செய்த, செய்ய போகின்ற பாவங்களை பொறுத்தருள்க \nமென்பொருள்துறையில் சிங்கி அடிப்போர் சங்கம்\nஆபீஸ்ல உனக்கு வேலை வெட்டியே இல்லையாடா..\nடெய்லி நாலு போஸ்ட் போட்டுக் கொல்றியேடா கண்ணா..\nபிச்சைப்பாத்திரம் தளத்தினை புரிந்து கொள்ள முடியவில்லையெனில் நீ ஒரு அன்னிய தேசத்து பதிவனாகி விடுவாய்..\nபுரிந்து கொள்ள முயற்சி செய்..\nநான் வீட்ல இருந்துதான் பின்னூட்டம் போடுறேன்..\nஅதனால எனக்குப் பின்னால ஒளிவட்டமெல்லாம் இல்லை..\nபெஞ்சில் வாழுவோர் சங்கத்தின் பின்னூட்டம் வாழ்க வாழ்கவே...\nஅண்ணே. அந்த மங்காணி சொல்றது இந்த மங்குணிக்கு புரிய மாட்டேங்குது.\nநீங்க ஏண் அந்த பதிவறுடன் சண்டை போடுகிறீர்கள் \nநீங்கள் எந்த கடையில் போய் கிரைண்டர் கேட்டாலும், மிக்ஸியை தான் காட்டி கேட்பீர்கள் என்று தெரியும்.\nபரவாயில்லை. உங்கள் சுண்ணாம்பு பின்னூட்டத்துக்கும் பதில் சொல்கிறேன்.\nஅவன் ரேஞ்சுக்கு சாரு நிவேதிதாவோ, ஜெயமோகனோவா சண்டை போடுவாங்க. இந்த செந்தழல் ரவியாவது போடுறானேன்னு சந்தோஷம்படுயா..\nதொடர்ந்து என்னுடைய பதிவுக்கு ஓட்டு போட்டு ஆதரவளிக்கும் பதிவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி...\nஅண்ணே... அப்படி நெனச்சி தான் எம்முதுகை ஒரு நாள் சொறிஞ்சேன்... அன்னிலே இருந்து தொடர்ந்து நாலு நாள் கை வலி....\nநான் ஆபீஸ்ல இருந்துதான் பின்னூட்டம் போடுகிறேண். ஒளிவட்டம் எதுவும் காணவில்லையே.\nபதிவில் இருப்பது உங்கள் போட்டோவா. நல்ல fair ஆ இருக்கீங்க.\nஆபீஸில் உக்காந்து பின்னூட்டம் போடுவோர் சங்கம்.\nசெந்தழல், கடந்த ஓராண்டுக்கும் மேலாக உங்கள் 'தனித்திரு...' வலைப்பூவை வாசித்துக்கொண்டிருக்கிறேன். உங்களின் தனிப்பட்ட பதிவர்களை தாக்கும் சில பதிவுகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் ஒத்த கருத்துள்ளவர்களின் எழுத்துக்களுக்கு எப்பொழுதுமே என் உள்ளத்தில் நெருங்கிய இடமுண்டு..\nஉலோகப் பறவை அழைக்கிறது, மூன்று தினங்களுக்குப்பின் மீண்டும் தொடர்கிறேன்..\nஹி.. ஹி.. ஆபீஸ்ல இருந்துதான் பின்னூட்டம் போடுறேண்.\nஷாகுல் கனேஷ், ஆபீஸ்ல இருந்து பின்னூட்டம் போடுவோர் சங்கத்துக்கு இவ்ளோ ஆதரவா\nநீங்கள் சொல்வது போல தனிப்பட்ட பதிவர்களை தாக்கும் இடுகைகளை போடுபவர்களை எனக்கும் பிடிக்காது. அப்படிப்பட்ட இடுகைகளை பார்த்தால் ஒரு பாஸிட்டிவ் ஓட்டு குத்திவிட்டு, கோபித்துக்கொண்டு வந்துவிடுவேன்...\nமொன்னையா ஒரு பத்து கும்மி பின்னூட்டம் போட சொன்னாலும் பரவாயில்ல ஒரு + கேட்டு ஓவர்சீஸ் எஸ் எம் எஸ் அனுப்பராய்ங்க கெரக புடிச்சவனுங்க....\nகருமம் கருமம் இந்த இம்சைக்கெல்லாம் + குத்த வேண்டியதா இருக்கு.,\n// அண்ணே... அப்படி நெனச்சி தான் எம்முதுகை ஒரு நாள் சொறிஞ்சேன்... அன்னிலே இருந்து தொடர்ந்து நாலு நாள் கை வலி....\nஏய் இம்சை...பத்து பின்னூட்டத்துக்கப்புறம் வந்து மீ த ப்ர்ஸ்டுன்னு....என்ன எளவுடா இது\nஎன்ன கொடுமை...ஆனா அந்த அனானி கமெண்டு நான் போடலை.\nஅடப்போங்க ஆபீஸ்ல ரொம்ப போர் அடிக்குது அப்புறம் என்ன பண்ணுறது இதை தவிர..\nஏங்க அவரோட பதிவு அப்படி என்ன தப்பா இருக்கு கரெக்டா தானே சொல்லி இருக்கார்..\nஇல்லை உங்களுக்குள் எதாவது உள்நாட்டு விவகாரமா..\nசெந்தழல் ரவி ரசிகையர் மன்றம் said...\nரவி அத்தான். இது உச்ச கட்ட அவமானம். எனக்கு ஒரு வழி சொல்லி விட்டு அடுத்த பதிவு போடுங்கள்..\nஆனா அந்த அனானி கமெண்டு நான் போடலை\nபதிவு மட்டும் நல்லா வக்கனையா போடுங்க..\nஇதுல ரவி டாட் காம் வேறயா ஹி ஹி\nபொத்தான் அறுந்தால் சட்டையில்லை. அத்தான் இல்லைன்னா ரசிகர் மன்றமில்லை.\nகேக்கவேண்டிய இடத்துல கேக்க வேண்டி இருக்கு.\nசெந்தழல் ரவி ரசிகையர் மன்றம் said...\nபொத்தான் அறுந்தால் சட்டையில்லை. அத்தான் இல்லைன்னா ரசிகர் மன்றமில்லை.//\nபுரிந்து கொண்டேன் அத்தான்.. புரிந்து கொண்டேன். உங்கள் நல்வாழ்வு தான் எனக்கு முக்கியம். ஒரு நாளுக்கு நான்கு இல்லை. நானூறு பதிவுகள் போடுங்கள். நாள் தவறாமல் வந்து நான்கு பாசிட்டிவ் குத்துகளும் நாற்பது பின்னூட்டங்களும் போட்டுவிட்டு போகிறேன்.\nஎனது கடும் கண்டனங்களை இங்கு பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது\nஆஃபிஸில் இருந்து பின்னூட்டம் போடாத காரணத்தினால் எனக்கு ஒளிவட்டம் இல்லை என்று ஆகிவிடுமா இது நல்ல போங்கா இருக்கே\nஎனக்கு(ம்) பின்னாடி ஒரு பெரிய ஒளிவட்டம் இருக்கு....நீங்க பாக்கமுடியாது...ஏன்னா உங்களுக்கு கண்ணு கூசும் :0))\nஇந்தா பாருங்க ரவி அண்ணே....\nகடுமையா கம்பேனிக்கு மட்டுமே உழைக்குறவங்க ஜாதி.\nஎப்பவாவது வலையுலகம் பக்கம் வந்தா அது வீட்ல இருந்துதான். இப்ப கூட பாருங்க மணி என்னான்னு... இந்திய நேரப்படி அதிகாலை 1:45.\nநான் தாராளமா இங்க பின்னூட்டலாமில்ல\n//நானும் திருடன். நீரும் திருடன். இதில் அவன் சரியில்லை, ஆட்டுக்குட்டி சரியில்லை என்று என்ன நொள்ளை நொட்டை முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது முதலில் உன் முதுகில் உள்ள அழுக்கை சொறி. அதன் பின் அடுத்தவன் முதுகில் உள்ள அழுக்கை சொறியலாம். என்ன நான் சொல்றது \nசிரித்துச் சிரித்த்க் கண்களில் நீரே வந்து விட்டது. அதுவும் எத்தனையோ விஷயங்களுக்கு இது பொருந்தும் என்று நினைக���கும் போது\nகதவ மூடிக்கினா இல்ல தொரந்துக்கினா\nபாஸ்.. அரசியல்ல இதெல்லாம் பார்த்தா வேலைக்காகுமா.\nநரெஸ் கண்ணன் என்ற காமெடி பீஸ் உங்கள் பதிவுக்கு நேர் பதிவு போட்டிருக்கிறது பார்த்தீர்களா\nநன்றி குப்பன் யாஹு தீபா அனானி இளா.\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nமனைவியின் எடை குறைய எளிய வழிகள்\nபவா செல்லத்துரை - யோகி ராம் சுரத்குமார் . கிழிந்து...\nவரவனையான் ஊட்டிவிடும் பிரபலம் யார் \nஇம்சையை கூட்டுபவைகளை அண் இன்ஸ்ட்டால் செய்ய..\nகூகிளையே கலாய்த்த பிரபல பதிவர் சக்திவேல்\nமெகா சீரியலுக்கு கதை எழுதுவது எப்படி \nசொந்த செலவில் சுண்ணாம்பு தடவிக்கொள்வது எப்படி \nஎனக்கு பிடிச்ச படங்கள் சில..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/astrology/03/168985?ref=archive-feed", "date_download": "2018-05-24T01:53:05Z", "digest": "sha1:C7ETFNYNTWFAD52LDUDRN7L2IMCN6JQB", "length": 71886, "nlines": 209, "source_domain": "news.lankasri.com", "title": "ஜனவரி மாத ராசிபலன்கள்: உங்களுக்கு எப்படி? - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜனவரி மாத ராசிபலன்கள்: உங்களுக்கு எப்படி\nஎடுத்த கொள்கையில் மாறாதவராகவும் தன்மானத்திற்கு முக்கியம் அளிப்பவராகவும் இருக்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் சப்தம ராசியில் குருவுடன் இணைந்து சஞ்சரிப்பது நன்மை அளிக்கும் அமைப்பாகும். எதையும் உடனடியாக நம்பாமல் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். பாக்கியஸ்தானத்தில் இருக்கும் சனிபகவான் ரணருணரோக ஸ்தானத்தை பத்தாம் பார்வையால் பார்ப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ராசியை குருபகவான் பார்ப்பதால் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் அகலும். மற்றவர்களுக்காக நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.\nதொழில் ஸ்தானாதிபதி சனி பாக்கியஸ்தானத்தில் சஞ்சரிப்பது அதிர்ஷ்டகரமானது. பணவரத்து திருப்திகர���ாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளிடம் கருத்துகளைத் தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பாதிபதி சுக்கிரன் சுயசாரம் பெற்று பாக்கியஸ்தான நிலையில் இருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன்மனைவியிடையே இருந்த மந்தநிலை மாறும். பிள்ளைகள் விஷயத்தில் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.\nபெண்களுக்கு சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். மற்றவர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடிவரும். மக்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். இதுவரை நிலுவையிலிருந்த பணத்தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுகவாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை அன்று பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத்துயரம் நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.\nஉயிரினை விட கொடுத்த வாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசியினரே, நீங்கள் நடையில் மிடுக்கு கொண்டவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில். சுகாதிபதி சூரியன், தனபஞ்சமாதிபதி புதன் மற்றும் தர்ம கர்மாதிபதி சனியுடன் இணைந்திருக்கிறார். ராசிநாதன் சுக்கிரன் ராசிக்குள் மறைந்திருந்தாலும் அவர் சுயசாரம் பெற்று சஞ்சரிப்பதால் அதிகளவு நன்மைகளைப் பெறுவீர்கள். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கலக்கம் நீங்கும். காரணமே இல்லாமல் வீண்பழி சுமக்க நேரிடும். கவனம��க இருப்பது நல்லது. கண் கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.\nதொழில் ஸ்தானத்தை குருவும், அதன் அதிபதி சனியும் பார்க்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதி தனஸ்தான ராசியைப் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் அதிகப் பணியால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேலதிகாரிகளிடமும் வீண் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும். குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்னை தலை தூக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.\nதாய்வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். பெண்களுக்கு மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாகச் செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறை அன்பர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல் துறையினருக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் உணர்த்துவதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்துசேரும். வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். மாணவர்களுக்கு உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.\nபரிகாரம்: மல்லிகை சமர்ப்பித்து ஆண்டாளை வழிபட கடன் பிரச்னை தீரும். செல்வநிலை உயரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வெள்ளி.\nவாய் சாமர்த்தியமும் புத்தித் தெளிவும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே, அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நீங்கள். பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் பு���ன் சப்தம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசியை ஐந்து கிரகங்கள் பார்க்கிறார்கள். ராசிநாதன் புதனின் சாரபலத்தின் மூலம் நல்ல பலன்களைப் பெற இயலும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். தொழில் ஸ்தானாதிபதி குரு, ராசியை ஒன்பதாம் பார்வையால் பார்ப்பதன் மூலம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.\nபல தடைகளைத் தாண்டி செயல்படுவீர்கள். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். மேலிடத்திலிருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்னை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். பெண்கள் வழக்கத்தைவிட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள்வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.\nகலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். அரசியல் துறையினருக்கு பாராட்டு கிடைக்கும். மனக்கவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், மனதைரியமும் உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற தடைகளைத் தாண்டி படிக்க வேண்டியிருக்கும். பெரியோரின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயி���ு, புதன்.\nஎவரையும் பார்த்தவுடன் கவர்ந்திழுக்கும் யுக்தி தெரிந்த கடக ராசி அன்பர்களே, நீங்கள் மற்றவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பவர். இந்த காலகட்டத்தில் ராசியில் ராகு இருக்கிறார். செவ்வாயும் குருவும் சுகஸ்தானத்தில் இருக்கிறார்கள். மற்ற கிரகங்கள் ராசிக்குள் மறைந்திருந்தாலும் அனைத்து கிரகங்களின் சாரமும் உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும் வகையில் இருக்கிறது. எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை தீரும். நீண்டநாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.\nதொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் சுகஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். . மேலதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து அவர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். விரய ஸ்தானத்தை ஐந்து கிரகங்கள் பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள், கொண்டாட்டங்கள் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கப் பெறுவீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள் ஆதரவு இருக்கும்.\nபெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசியல் துறையினர் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதிற்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். உடனிருப்பவர்களுடன் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ரகசியங்களை கையாளுவதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம�� கல்வியில் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும்.\nபரிகாரம்: அம்மனுக்கு ஐந்து முக தீபம் ஏற்றி பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nசமூகத்தில் முக்கிய நபர்களின் தொடர்பு இருந்தாலும் அதை தவறான வழியில் பயன்படுத்தாத சிம்ம ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி சூரியனின் சஞ்சாரம் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், சனியுடன் இணைந்திருக்கிறது. மிக அற்புதமான பலன்களைப் பெறக்கூடிய வகையில் இருக்கிறீர்கள். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தை செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் பார்த்து அருள் செய்கிறார். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவார்கள். உயர் பதவிகளும் கிடைக்கும்.\nகுடும்பாதிபதி புதன் ராசிநாதனுடன் இணைந்திருக்கிறார். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். நண்பர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சுமுகமாக நடந்து முடியும். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும்.\nகடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். சின்னச் சின்ன செலவுகளை சந்திக்க நேரிடலாம். உழைப்பிற்கான ஊதியம் சற்று குறைவாக கிடைக்கலாம். மன தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். அரசியல் துறையினர் அதீத கவனத்துடன் செயல்படுவதால் பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்துசேரும். சிலருக்கு நெடுநாளைய ஆசைகள் நிறைவேறும். லட்சியங்கள் கைகூடும். மனதிற்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். நிதானம் தேவை. மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர், ஆசிரியர் பாராட்டும் கிடைக்கும்.\nபரிகாரம்: தினமும் பைரவரை வணங்க எல்லா பிரச்னைகளும் சுமுகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி.\nஉழைப்பின் மூலம் வாழ்க்கையை இனிதாக நடத்தும் வித்தை தெரிந்த கன்னி ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், சனியுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசியை சனி தனது பத்தாம் பார்வையால் பார்த்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தை சூரியன், ராசிநாதன் புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் பார்ப்பது மிக நல்ல அமைப்பாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.\nஎந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது. கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது. சுக்கிரனின் சுகஸ்தான சஞ்சாரமும், குடும்ப ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய், குரு சஞ்சாரமும் குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பது நல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஅரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்னை குறையும். வீண் அலைச்சல், வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் ப��றுவீர்கள். கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுக்கிரன் தனது சஞ்சாரத்தால் வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டைவிட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மிக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.\nபரிகாரம்: ஐயப்பனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.\nஅனைவரையும் சரிசமமாக பாவிக்கும் எண்ணம் கொண்ட துலா ராசி அன்பர்களே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு வீட்டில் அமர்ந்திருக்கிறார். குரு உங்கள் ராசியில் சஞ்சரிக்கிறார். பரிவர்த்தனை யோகம் பெறுகிறீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். செவ்வாய் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில், ஸ்தானத்தை ராகு அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பாதிபதி செவ்வாய் ராசியில் குரு சாரம் பெற்றிருக்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அகலும். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை செவிமடுத்து கேட்பார்கள். அவர்களுக்காக நீங்கள் எடுக்கக் கூடிய முயற்சிகள் பலிதமாகும். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்கள் அனுபவ பூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.\nகலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் தொழில் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாக���ாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினர் நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். சூரியன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.\nபரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.\nகொடுத்த வேலையை கனகச்சிதமாக செய்யும் திறன் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் வாதாடுவதில் திறமையானவர். இந்த காலகட்டத்தில் நன்மைகள் கிடைக்கும். காரியத்தடை தாமதம் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ராசியாதிபதி செவ்வாய் சஞ்சாரம் குருவுடன் இணைந்திருப்பதால் எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.\nதொழில் ஸ்தானாதிபதி சூரியன் தனஸ்தானத்தில் இருக்கிறார். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் - மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nநட்பு ரீதியில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மையைத் தரும் பெண்கள் எடுத��த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பணவரத்து திருப்திதரும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.\nபரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.\nசுய ஒழுக்கத்துடன் வாழ்க்கையை நடத்தும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் சுய நம்பிக்கை அதிகம் கொண்டவர். இந்த காலகட்டத்தில் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். ராசிநாதன் குரு லாப ஸ்தானத்தில் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். ஆனாலும் ராசியில் சனி சஞ்சாரம் இருப்பதால் எடுத்து வைக்கக்கூடிய அடிகளில் கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி புதன் ராசியில் இருக்கிறார். தொழில் ஸ்தானம் பலம் பெறுகிறது.\nமேலும் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகளைக்கூட எளிமையாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த பணத் தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்ப ஸ்தானத்��ை செவ்வாய் தனது நான்காம் பார்வையால் பார்க்கிறார். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது.\nபெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.\nஅரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதேநேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். சனி சஞ்சாரத்தால் காரியத் தடை, தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.\nபரிகாரம்: சித்தர்களை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nஎந்த கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் கொண்ட மகர ராசியினரே, நேரத்தை சரியான முறையில் கையாள்வது உங்கள் பலம். இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சனி விரய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன் உடன் சஞ்சரிக்கிறார். எடுத்துக் கொண்ட காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் பேச்சு வெறும் பேச்சு போல் மற்றவர்கள் நினைப்பார்கள். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் சனியுடன் இணைந்து விரயஸ்தானத்தில் இருக்கிறார்.\nதொழில், வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும்போதும் பாதுகாத்து வைக்கும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தைத் தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் அடையும்படியான சூழ்நிலை வரலாம் கவனம் தேவை. பெண்கள் தங்களது பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது நல்லது.\nவீண்பிரச்னைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். பணிகள் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பதவிகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். அடுத்தவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.\nபரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைப்பளு நீங்கும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.\nஎடுக்கும் முயற்சிகள் தோற்றாலும் மீண்டும் மீண்டும் முயற்சி எடுக்கும் கும்பராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசியை குரு, ராசிநாதன் சனி பார்ப்பது சிறப்பான அமைப்பு. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பயணங்கள் பல இருந்தாலும் அதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். சுபச்செலவு அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும் அதன் மூலம் ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். அவர்களால் நன்மையும் உண்டாகும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவார்கள். சிலருக்கு புதிய பதவ��� அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தை விட்டு வெளியே சென்று தங்க நேரிடலாம். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்கள் அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும். மனோதைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.\nகொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுக்கிரன் சஞ்சாரம் சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால், எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.\nபரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.\nசுயநலமில்லாத பொது நலத்துடன் வாழும் மீன ராசியினரே, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. திடீரென்று கோபம் வரும். ஏதாவது ஒரு வகையில் அடுத்தவரிடம் வீண் பேச்சு கேட்க நேரலாம் கவனம் தேவை. மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில் ஸ்தானத்தை சூரியன், புதன், சுக்கிரன், சனி ஆகியோர் அலங்கரிக்கிறார்கள். தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். பிடித்தமா�� இடத்திற்கு வேலைமாற்றம் உண்டாகும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். குடும்ப ஸ்தானத்தை செவ்வாய், குரு பார்க்கிறார்கள். குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றும் சகோதரர்கள் வழியில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். விருப்பமான நபரை சந்தித்து மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். பெண்கள் வீண் பேச்சுகளை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. பணவரத்து திருப்திதரும். கோபத்தை குறைப்பது நல்லது.கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும்.\nநண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சூரியன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் விலகும்.\nபரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனக்கஷ்டம் தீரும்.\nஅதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_865.html", "date_download": "2018-05-24T02:13:43Z", "digest": "sha1:47DJFVVOXBIJA5I6M4VIZO2EDAGJA36N", "length": 35417, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வட - கிழக்கு இணைப்புக்கு இணக்கம் என பரப்படும் செய்தியில் உண்மையில்லை - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவட - கிழக்கு இணைப்புக்கு இணக்கம் என பரப்படும் செய்தியில் உண்மையில்லை - ஹக்கீம்\nவட - கிழக்கு இணைப்பு தொடர்பில் மு.கா. தலைமையின் வி இணக்கம் தெரிவித்து விட்டது என்ற பாங்கில் பரப்படும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று அதற்கு ஆப்பு வைத்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம். இந்த நாடு பிரிக்கப்பட மாட்டாது என்றும் இf;F ன்று (29) அவர் கண்டியில் திட்டவட்டமாக கூறினார்.\nவட - கிழக்கு இணைப்பு தொடர்பில் மு.கா. தலைமை இணக்கம் தெரிவித்து விட்டது என்ற செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று கூறியுள்ளாரே தவிர இணைப்பு தொடர்பான திட்டவட்டமான நிலைப்பாடு பற்றி எதுவும் இன்னும் கூறவில்லை. இந்த நாடு பிரிக்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது போன்று வட கிழக்கு இணைப்புக்கு மு.கா துணை போகாது என்று கூறுவதில் என்ன பிரச்சினை\nநீங்க மாறவேமாட்டிங்க என்பதால் இருப்பதே இருக்கட்டும் மாற்றமின்றி.\nஅப்போ எதுலே காக்கா உண்மை அது சொல்லுங்க காக்கா நாங்கள் விளங்கிக் கொள்ள உன்னை கடுமையாக எச்சரிக்கின்றோம்,நீ எங்களை பேக்கூட்டமாக நினை்க்க வேண்டாம்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோ���்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்�� விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.info/2017/05/tnpsc-group-i-group-ii-main-exam.html", "date_download": "2018-05-24T02:24:51Z", "digest": "sha1:4MUZX3JLTTGLSBXN6OXMEXGBFN7ZUIC3", "length": 17715, "nlines": 218, "source_domain": "www.tnpsctamil.info", "title": "TNPSC STUDY MATERIALS: TNPSC Group I & Group II Main Exam | முத்தலாக் விவகாரம்", "raw_content": "\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)\nபார் படி ரசி (6)\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nஇன்று முத்தலாக் எனும் பெயரில் முஸ்லிம்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்தமுறை குர்ஆனில் இல்லை எனும் போது அது உருவானது எப்படி இதற்கு வட இந்தியாவில் ஒரு வரலாற்று சம்பவம் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.\nஇதன்படி, கி.மு 7 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவின் இரண்டாவது கலிபாவான ஹசரத் உமரின் ஆட்சிக்காலத்தில் எகிப்தில் ஏற்பட்ட ஒரு சமூகப் பிரச்சினையால், அதிக எண்ணிக்கையிலான பெண்கள் தம் கணவன்மார்களை விட்டு விலக விரும்பினர். இதற்காக அவர்கள் ஹசரத் உமரிடம் நீதி கேட்டு சென்றனர். அவர் மக்கள் நீதிமன்றம் போல் ஒரு சபை கூட்டி நவீனமுறையில் அவர்கள் கணவன்மார்களால் ஒரே மூச்சில் மூன்று முறை தலாக் கூறச் செய்து உடனடியாக விவாகரத்து பெற்றுத் தந்தார்.\nஅப்போதைய சூழலில் செய்யப்பட்ட இது முழுக்க, முழுக்க ஒரு தற்காலிக ஏற்பாடு ஆகும். இங்கு கூறப்பட்ட மும்முறை தலாக்கை தவறாகப் புரிந்துகொண்ட சில ஆண்கள் மற்றும் அது தங்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கருதியவர்களும் அதை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இதே காரணம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள மனுதாரர்களாலும் கூறப்படுகிறது.\nஒரே சமயத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தவறானது என பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். இதனை மதரஸா படிப்பாளிகள், மவுலானாக்கள் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சி பிரமுகர்களும் ஏற்காமல் இல்லை. ஆனால், இவர்கள் அனைவருமே முத்தலாக் எனும் பெயரில் தன் கண்முன் நிகழ்ந்த கொடுமைகளை பல ஆண்டுகளாகக் கண்டும் காணாமல் இருந்தார்கள் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இதன் வரம்ப��� கடிதம், தந்தி, தொலைபேசி, ஸ்கைப் வழி, மொபைலில் குறுந்தகவல், இமெயில், வாட்ஸ்அப் என உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால், பொறுமை இழந்த முஸ்லிம் பெண்கள் கடந்த ஐந்து வருடங்களாக எதிர்ப்பு குரல் கொடுக்கத் துவங்கினர். கடைநிலை தஞ்சமாக வேறு வழியின்றி அப்பெண்கள் நீதிமன்றப்படி ஏறி விட்டனர்.\nஇப்போதும் கூட அந்த உண்மையை பொதுமக்கள் முன்வந்து தைரியமாகக் கூற பெரும்பாலானவர்கள் தயாராக இல்லை. முஸ்லிம்களின் உயரிய அமைப்பாகக் கருதப்படும் அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் இதில் கூடி ஆலோசனை செய்தனர். பிறகு முத்தலாக் என்பது தவறான முறை எனவும், அதைப் பின்பற்றுபவர்கள் அப்பகுதி சமூகத்தினரால் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும் கோரினர். இந்த அமைப்பால் எதையும் கோரத்தான் முடியுமே தவிர, உத்தரவிட அதிகாரமில்லை. அதேசமயம், இந்த அமைப்பு 'முத்தலாக் முறை தவறானது. இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையான முறை குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதை முறையாகக் கடைப்பிடித்தால், புதிய முறைகளுக்கான அவசியம் இல்லை' எனக் கூறி விட்டாலும் பிரச்சினை முடிய வாய்ப்புள்ளது.\nஇந்த சூழலை தனக்கு சாதகமாக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு பாஜக சார்பில், முத்தலாக்கிற்கு மாற்று சட்டம் தயார் என நீதிமன்றத்தில் கூறப்பட்டிருப்பது பெரும் உதாரணம். முத்தலாக் என்பதே தவறான வழிமுறை எனும் போது அதற்கு மாற்று சட்டம் கொண்டுவர வேண்டிய தேவை என்ன என்பது முஸ்லிம்களிடையே எழும் கேள்வி. நீதிமன்றத்தில் பெறப்படும் விவாகரத்தை விட சிறப்பாக குர்ஆனில் தலாக் பெறும் முறை வரையறுக்கப்பட்டுள்ளது என்பதும் முஸ்லிம்களின் வாதம்.\nமுத்தலாக் என்பது குர்ஆனில் இல்லாத முறை எனவும், அது தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவது தான் முக்கியப் புகார். எனவே, ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என்பதை மட்டும் வேண்டுமானால் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்திருக்கலாம். இதன்மூலம், முத்தலாக் என்பது சட்ட விரோதம் என்பது எளிதில் நிரூபிக்கப்பட்டு விடும். பிறகு அதனால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவது நின்று விட வாய்ப்புள்ளது. மாறாக, தலாக் கூறி விவாகரத்து அளிக்க மாற்று உத��தரவு, புதிய சட்டம் என்பது மதம் விஷயங்களில் தலையிடுவதாக தேவையற்ற குழப்பங்களை விளைவிக்கும் என்றே பலரும் கருதுகின்றனர்.\nநன்றி : தி இந்து (தமிழ்)\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nவாரிசு இழப்புக் கொள்கை மூலம் கைப்பற்றப்பட்ட இடங்க...\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண் விவரம் அரசாணைகள் ...\nTamil Grammar for TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/36-world-news/145091-2017-06-18-09-22-47.html", "date_download": "2018-05-24T02:05:12Z", "digest": "sha1:47AYPVV5SXWIBQLBEQJO4DTFYSJVYFTT", "length": 11097, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "கியூபாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தம் ரத்து", "raw_content": "\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்��ு தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nவியாழன், 24 மே 2018\nகியூபாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தம் ரத்து\nவாஷிங்டன், ஜூன் 18 அமெரிக் காவுக்கும், கம்யூனிஸ்டு நாடான கியூபாவுக்கும் பனிப் போர் காலத்திலிருந்தே பகை நீடித்து வந்தது. கியூபா புரட்சிக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டு வந்த இடைவெளியைத் தொடர்ந்து, கடந்த 1961-ஆம் ஆண்டு இரு நாடுகளும் தங்களது தூதரக உறவை முறித்துக் கொண்டன.\nஅதனைத் தொடர்ந்து, கியூபா வில் ஃபிடல் காஸ்ட்ரோ தலை மையிலான கம்யூனிஸ்ட் அரசைக் கவிழ்க்க தனது சிஅய்ஏ உளவுத் துறை மூலம் பல ஆண்டுகளாக அமெரிக்கா முயற்சி செய்து வந்தது. மேலும், கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை களையும் விதித்தது. இந்த நிலை யில், சுமார் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த பகையை முடி வுக்குக் கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா கியூபாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.\nஅதன் பலனாக, பல ஆண்டுகள் கழித்து நல்லுறவை ஏற்படுத்த இரு நாடுகளும் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டன. அதன் தொடர்ச்சி யாக, அமெரிக்கத் தூதரகம் கியூ பாவிலும், கியூபாவின் தூதரகம் அமெரிக்காவிலும் அமைக்கப் பட்டன. மேலும், கியூபாவில் வர லாற்றுச் சிறப்பு மிக்க சுற்றுப் பயணத்தை ஒபாமா மேற்கொண் டார்.\nஇதனைத் தொடர்ந்து அமெ ரிக்காவுக்கும், கியூபாவுக்கும் இடையே நல்லுறவு மலரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.\nஇந்த நிலையில், ஒபாமா வைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், கியூ பாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகக் கூறினார்.\nஅந்த ஒப்பந்தம் கியூபாவுக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக இருப்பதாலும், அமெரிக்க நிதி கியூபாவின் ஏகபோக ஆட்சியாளர் ரவுல் காஸ்ட்ரோவின் கைகளில் சேர்வதைத் தடுப்பதற்காகவும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய் வதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.\n180 அய்.எஸ். தீவிரவாதிகள் உயிரிழப்பு\nமாஸ்கோ, ஜூன் 18 அய்.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் டெயிர் எஸ்ஸார் மாகாணத்தை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள எஸ்ஸார் பகுதியை குறிவைத்து கடந்த ஜுன் 6 மற்றும் 8-ஆம் தேதி வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அய்.எஸ்.தீவிரவாதிகளின் தளபதிகளான அபு ஒமர் அல்-பெகிகி மற்றும் அபு யாசின் அல்-மாஸ்ரி கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில், 180 அய்.எஸ். தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், ஆயுதங்கள் நிரம்பிய 16 ராணுவ வாகனங்கள் அழிக்கப் பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/144243-2017-06-05-10-31-49.html", "date_download": "2018-05-24T02:07:10Z", "digest": "sha1:PJ3KHVGBXVLY6HU7HPSVQRZ6OOEUJ2XE", "length": 24487, "nlines": 95, "source_domain": "www.viduthalai.in", "title": "மருத்துவ தகவல்கள்", "raw_content": "\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.ப��. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nவியாழன், 24 மே 2018\nதிங்கள், 05 ஜூன் 2017 15:56\nசுடும் வெயிலில் கடும் தலைவலி\nவெயில் காலம் வந்து விட்டாலே உடல் உபாதைகளுக்கு பஞ்சமில்லை. அதிலொன்று தலைவலி. சிலருக்கு வெயிலில் சென்றாலோ அல்லது வெயில் பட்டாலோகூட தலை வலி தோன்றுவதுண்டு.\n சூரியனிலிருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களின் உக்கிரத் தாக்குதலால், நம் உடலில் உள்ள நீர்ச் சத்தும், உப்புச் சத்தும் குறைந்து விடுகிறது, இதனால் வெயில் காலங்களில் அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்து விட்டு வருபவர்கள் சிலர் வெயிலின் தாக்கம் குறையும் என்று எண்ணி உடனடியாக குளிர்ச்சியான பானங்களை குடிக்கும் பழக்கம் உடையவர்கள்.\nஇது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்வதனால் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டு தலைவலி ஏற்படுகிறது. தலைவலி பிரச்சனை இருப்பவர்களுக்கு ம���லும் தலைவலியை ஏற்படுத்துகிறது. இயற்கை அல்லாத குளிர் பானங்களால் உடல் நிலை பாதிக்கப்பட்டு தலைவலியை ஏற்படுத்தும். குளிர் பானங்களை தவிர்த்து இயற்கையாக கிடைக்கக்கூடிய இளநீர், மோர், உப்பும் சர்க்கரையும் கலந்த தண்ணீரும் உடலின் வெப்பத்தை தணிக்கும்.\nதினமும் நீண்ட தூரம் வண்டி ஓட்டுபவர்கள் காட்டன் உடைகளை அணிவது நல்லது. வெயிலின் தாக்கத்தால் தலை சுற்றலோ அல்லது வாந்தி, மயக்கம் ஏற்படுகின்ற மாதிரி அறி குறிகள் ஏற்பட்டால் உடனடியாக நிழலான இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்தபின் பயணத்தை தொடரலாம். இறுக்கமான உடை களை அணியக்கூடாது. வெயில் தலையில் படுவதால் வியர்வை ஏற்படுகிறது.\nஅதை உடனடியாக துடைத்து விடவேண்டும் அல்லது காற் றோட்டமாக உலர வைக்க வேண்டும். தர்பூசணி, சாத்துக்குடி ஆகிய நீர்ச்சத்து நிறைந்த பழவகைகள் உடலுக்கு நீர்ச்சத்தைக் கொடுத்து நம்மை பாதுகாக்கும். வெயில் காலங்களில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகமான வெயிலில் இருந்து வந்த உடனே டெம்ப்ரேச்சர் குறைவாக வைத்து ஏசியில் வேலை பார்ப்பதும் தலைவலியை அதிகப்படுத்தும்.புறஊதாக் கதிர்கள் கண்களில் படும்போது கண்களின் பின்புறம் வலி ஏற்பட்டு அது தலைவலியையும் ஏற்படுத்தும் என்பதால் குளிர் கண்ணாடி அணிவது சிறந்தது. இரத்த அழுத்தம் உடையவர்கள் வெயிலின் தாக்கம் இல்லாத நேரங்களில் தங்களுடைய வேலைகளை பார்ப்பது நல்லது. இயற் கையான நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க சிறந்த வழி.\nஉடல் சோர்வை போக்கும் மருத்துவம்\nகோடை வெயில் கொளுத்தி வரும் நிலை யில் பல நோய்கள் நம்மை பற்றுகிறது. சிறு நீர்தாரையில் எரிச்சல், அதிக வியர்வை, உடல் சோர்வு, நீர்ச்சத்து இழப்பு உள்ளிட்டவை ஏற்படுகிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து நலம் தரும் நாட்டு மருத் துவத்தில் பார்க்கலாம். பொன்னாங்கண்ணி, புளிச்ச கீரை, செவ்வாழை ஆகிய வற்றை பயன்படுத்தி உடல் சோர்வை போக்கி, உடலுக்கு பலம் தரும் மருந்துகள் குறித்து பார்க்கலாம். சிவப்பு பொன்னாங்கண்ணி பல்வேறு நன்மைகளை கொண்டது. உடலுக்கு தேவையான சத்துக்களை தருவதுடன் தோலுக்கு மினுமினுப்பை கொடுக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம், அழகை தரக்கூடி��� கீரை இது. புளிச்ச கீரையில் கால்சியம், இரும்பு சத்துக்கள் அதிகளவில் உள்ளன. சுவையான உணவாக விளங்கும் இது அற்புதமான மருந்தாகிறது. செவ்வாழை உணவாகி மருந்தாகிறது.\nபுளிச்ச கீரை நாவறட்சி, சோர்வு நீங்கும். உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும். புளிப்பு சுவையுடையதுமான இந்த கீரை எலும்பு களுக்கு பலம் கொடுக்க கூடியது. நார்ச்சத்து உடை யது. சிவப்பு பொன் னாங்கண்ணி கீரையில் நார்ச்சத்து உள்ளது. இது நோய்கள் வரா மல் பாதுகாக்கும். மலச்சிக்கலை போக் கும். கண்களுக்கு கூர் மையான பார்வையை கொடுக்கும். சிவப்பு பொன்னாங்கண்ணி யில் இரும்பு சத்து, விட்டமின், மினரல் உள்ளிட்டவை உள்ளது. சிறுநீர் தாரையில் ஏற்படும் நோய்களை குணமாக்குகிறது.அதிக வெயிலால் சிறுநீர் தாரையில் எரிச்சல், உடல் எரிச்சல், அதிக வியர்வை, துர்நாற்றம், சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு செவ்வாழையை பயனுள்ளதாக அமைகிறது. கொளுத்தும் கோடை வெயிலால் ஏற்படும் தலைவலியை போக்க கொடி பசலை கீரை மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கொடி பசலை கீரை உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. வலியை போக்கும் தன்மை கொண்டது. கொடி பசலை கீரையை அரைத்து பசையாக்கி நெற்றியில் பற்றாக போட்டுவைத்தால் தலைவலி\nவெகு விரைவில் விலகிப் போகும்.\nரத்த அழுத்தத்தை குறைக்கும் தேன்பழம்\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உண வுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பய னுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேன் பழம் என்று அழைக்கப்படும் ஜமைக்கன் செர்ரியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். சாலையோரங்களில் காணப் படும் குறு மரம் ஜமைக்கன் செர்ரி. இனிமையான சுவையை கொண்ட பழங்களை உடையது. இது கோடை காலத்தில் பழுத்து பயன் தரக்கூடியது. தேன்பழம் மரத்தின் இலைகள், பூக்கள், கனிகள், வேர், பட்டை என அனைத்தும் மருந்தாகிறது.\nஇதன் பழங்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. இதில், வைட்டமின் சி, இரும்பு சத்து, கால்சியம், நீர்ச்சத்து ஆகியவை உள்ளன. தேன் பழங்கள் செர்ரி போன்று சிவந்த நிறத்தில் இருக்கும். இந்த பழம் சாப்பிடும்போது தேனை போல இனிக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. தேன் பழத்தின் இலைகளை பயன்படுத்தி வயிற்று வலி, மூட்டுவலியை குணப்படு���்தும். பல் வேறு மருத்துவ குணங்களை கொண்ட தேன் பழத்தின் இலைகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் மூலிகையாக விளங்குகிறது. தேன் பழத்தின் இலைகளை பயன்படுத்தி தசை, மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கத்துக்கான மேல் பூச்சலாம். தேன் பழத்தின் இலைகளை நீரில் இட்டு காய்ச்சி குடித்துவர வயிற்று வலி சரியாகிறது. இது தலைவலி, காய்ச்சலுக்கு அற்புதமான மருந்தாகிறது. எளிதாக கிடைக்கும் இந்த மூலிகையை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.\nநான்கில் ஒரு குழந்தைக்கு ரத்தசோகை\nஇந்தியாவில் நான்கில் ஒரு குழந்தை ரத்த சோகையுடன் பிறப்பதாக ஆய்வறிக்கை ஒன்று சமீபத்தில் கூறியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டும் ரத்த சோகையால் 51 சதவீதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்ப தாக உலக சுகாதார நிறுவனம் கூறியிருக் கிறது.\nகுழந்தைகளிடம் அதிகரித்திருக்கும் ரத்த சோகையைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்.\nஆரோக்கியமான தாயால்தான் ஆரோக் கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். இதுதான் அடிப்படையான பிரச்னை. கருவுற்றவுடன் மருத்துவரை அணுகுவதில் தாமதம், தக்க சிகிச்சை மற்றும் பரிசோதனை எடுத்துக்கொள்வதில் இருக்கும் தொய்வு, சத்து மாத்திரைகளை சாப்பிடுவதில் அலட்சியம் காட்டுவது போன்ற பல்வேறு காரணங்களால் கருவில் உள்ள குழந்தை பாதிக்கப்பட்டு ரத்தசோகையுடன் குழந்தை பிறக்கிறது.குழந்தை குறை மாதத்திலும் பிறக்கும். எடை குறைவாகவும், அதாவது 2 கிலோவுக்குக் குறைவாக இருக்கும். பிறந்த பிறகு பால் குடிக்கும் திறனும் பாதிக்கப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதற்கும் இது அடிப்படையான காரணமாக இருக்கிறது. தவழ்வது, நடப்பது போன்ற செயல்பாடுகளிலும் இந்த பாதிப்பு எதிரொலிக்கும்.\nஅதனால், கருவுற்ற முதல் நாளிலிருந்து மருத்துவரின் ஆலோசனையின்படி உணவு பழக்க வழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் தேவையான ஆலோசனையையும் சிகிச்சையையும் சரியாகப் பின்பற்ற வேண்டும். ஊட்டச் சத்து மாத்திரைகள் எல்லா அரசு மருத்துவமனை களிலும் கிடைக்கிறது. இதை கருவுற்ற தாய்மார்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளில் சாதனை\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthuputhir.blogspot.com/2015/02/", "date_download": "2018-05-24T02:19:54Z", "digest": "sha1:KP6YC4TRBMV23N3VFEU3GV64HQEWS3Q7", "length": 20474, "nlines": 208, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: February 2015", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nவெள்ளி, 27 பிப்ரவரி, 2015\nஇங்கு மறைந்துள்ள *செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.\nமுதன்முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம்மூலமோ, inamutham @ gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்பவும்.\nவிடை அனுப்பியவர்கள் பெயர்ப் பட்டியல் பார்க்க:\nபங்கேற்று ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றியுடன் பாராட்டுகள்.\nநீங்களே கலைமொழி புதிரமைக்க :-\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள\nஎன்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 9:50 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nசனி, 21 பிப்ரவரி, 2015\nகுறுக்கெழுத்துப் புதிர் -- ஃபிப்ரவரி 2015-2\nஇந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:\nகட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை ��ிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.\nஇதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:\nஎல்லா குறிப்புகளுமே வெகு அருமை. வாழ்த்துக்களுடன் வீ.ஆர். பாலகிருஷ்ணன்\nபுதிர் மிக அருமை. ரசித்து மகிழ்ந்தேன். -- கோவிந்த் ராஜன்\nஃபிப்ரவரி 2015 - 2\nஇந்தப் புதிர் பற்றி தங்கள் மதிப்பீடு::\n6.குளிர்ந்த தடாகம் யுகமாற்றத்தில் முருகன் கையில் (6)\n7.முப்பது மதலை தப்ப விட்ட யானை முகாம். (4)\n8.குலுக்கும் மினுக்குமிடத்தில் கைகொட்டிப் பாடியாடுவர். (3)\n9.எது யாராவது சோரா முடிவின்றி இருக்கும்\n11.வழிபாடு பூனை வலம் வந்த சகரம் (3)\n13.வழி சொல்ல முடியாது கலங்கிய கருடன். (4)\n17.சருகை இடை மறைத்த வருகை வழி.\n1.சயனம் கொண்டு துன்புறுத்து. (4)\n2. பல்லி வால் கொண்ட முதலையா வியாபாரம் தொடங்கப் பணம் இல்லையா வியாபாரம் தொடங்கப் பணம் இல்லையா\n3.கோரிடாது கொடுக்கும் கருவி - காம்பு குலத்தைக் கெடுக்கும். (3)\n4.ஒன்று சேர்ந்த சோறு அனுகூலம் (4)\n10.வெந்து முடிவில் சத்தம் போடுதல் பாகலின் குணம். (5)\n12.குதிரை மேல் பயணித்தால் சரிவாயா\n14.பதி சுற்றக் கவர முடியாத காளி. (4)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் முற்பகல் 10:09 கருத்துகள் இல்லை :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nதிங்கள், 9 பிப்ரவரி, 2015\nமுத்துவின் ஃபிப்ரவரி 2015 குறுக்கெழுத்துப் புதிர்\nஇந்த அறிமுகத்தைப் பார்த்துவிட்டு வரவும்:\nகட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுsவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இ��்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthir(.)mayam(@)gmail(.)com. என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.\nஇதுவரை விடைகள் அனுப்பியவர் பெயர் விவரம் பார்க்க:\nரசித்தவை 15, 10,4; -- வைத்தியநாதன்\nஅருமையான புதிராக்கம் -- தமிழ்\n1நெ, 6.குறு தெரியவில்லை.மற்றவை மிக நன்றாக உள்ளன. -- ராமையா நாராயணன்\nஃபிப்ரவரி 2015 குறுக்கெழுத்துப் புதிர்\nஇந்தப் புதிர் பற்றி தங்கள் மதிப்பீடு என்ன\n5.ஏழெட்டு காவலரில்பாதி தலைமைக் காவலர். (2)\n6.கை குதிரை கட்டுமிடத்தில்; மனம் பரமன் உறைவிடத்தில். (6)\n7.தீவாளி அறிந்து தீந்து போன புத்திசாலி. (4)\n8.ஆடை முடிவில் வரிசையாக வருமே தங்க மாலை. (3)\n9.கைராசி முனிவர் இருப்பிடம் திரும்பி வாயில் கதவு நுழைந்தது. (3)\n11.உணவு(க்) கருமிகள் சென்ற பின் சாமிகள் தகரும். (3) . (3)\n13.கல்யாணம் ஆன அடையாளம் வாசம் நிறை சாயங்காலம். (4)\n16.கூத்தாடி போய் புத்தாண்டு துதிகூடிய புது வஸ்திரம் கொடுத்தான். (3,3)\n17.கோபுர சிகரத்தில் அனுபவித்து மகிழ். (2)\n1. வண்டிப்பாதை சென்னையில் அழைத்தே தலை போகப் பறி. (4) (புதிய சொல்)\n2.இரு கரம் கொண்ட தலை இழந்த கோமாளி நல்ல தலைவன் சேர்க்கையில் ஆபரணம் நிறைந்த அரண்மனை. (5)\n3.ரசம் கடைசியில் கொடுக்க ஒரு உலோகம். (3)\n4.காலால் துவைக்க வந்த மிராசு வாய்குழற ராசு தப்பி பிட்டான்\n10.அருவருப்பூட்டுமே குமணன் தலை மட்டுமே கேட்ட கதை. (5)\n12.திரிந்த திரிந்த மதமாறிய மந்திரி. (4)\n14.கால் கொண்ட நெடுமரம் பெருவருள். (4)\n15.முதல் வரிசை எங்கும் துலங்கும் கைங்கரியம் இரண்டாம் பொருத்தம். (3)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 1:12 2 கருத்துகள் :\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுறுக்கெழுத்துப் புதிர் -- ஃபிப்ர���ரி 2015-2\nமுத்துவின் ஃபிப்ரவரி 2015 குறுக்கெழுத்துப் புதிர்...\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/google-folds-wallet-support-into-gm-005307.html", "date_download": "2018-05-24T02:28:32Z", "digest": "sha1:3UMOEJKPAATFMD5AWN2SHJRKYO4EUC5S", "length": 10120, "nlines": 133, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google Folds Wallet Support Into Gmail So You Can Send Money As Attachments - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nஇனி வெளிநாட்டில் உள்ளவர் எளிதில் உங்களுக்கு கூகுளின் ஜீமெயில் மூலம் பணம் அனுப்பலாம்.\nநாம் கூகுள் இணையதளம் மூலம் கடிதங்கள், விழா நிகழ்ச்சி பத்திரிகைகள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை அனுப்பி கொண்டிருந்த காலம் போய் இப்போது கூகுள் மூலம் பணத்தையும் அனுப்பும் வசதி வந்து விட்டது.\nஇதற்கு நீங்கள் ஜீமெயில் அக்கவுண்ட் வைத்திருந்தால் போதுமானது\nகூகுள் இணையதளம் சர்வதேச அளவில் புகழ்பெற்றதாக உள்ளது. இமெயிலுக்கு அதிகளவில் இடவசதி அளித்து புரட்சி ஏற்படுத்தியது இதுதான்.\nபின்னர் அதிவேக செயல்பாடு மூலமும் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால், பெரும்பாலான மக்கள் கூகுளின் ஜிமெயில் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில், இந்நிறுவனம் இப்போது பணம் அனுப்பும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த ஐ.ஓ. கருத்தரங்கில் இதுதொடர்பான விவரங்களை கூகுள் நிறுவனம் அறிவித்தது.\nஇதோ கூகுளில் பணம் அனுப்பும் வசதியை பற்றிய விவரங்களை கீழே காணுங்கள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nமுதல்கட்டமாக அமெரிக்காவில் இச்சேவை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும், விரைவில் உலகம் முழுவதும் இச்சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nபணம் அனுப்ப விரும்புபவர்கள், கூகுள் இணையதளத்துடன் நேரடியாக தங்கள் வங்கிக் கணக்கை இணைத்து கொள்ளலாம் அல்லது கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் பணத்தை அனுப்பலாம்.\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nஇதற்கு சேவை கட்டணமாக 2.9 சதவீதம் வசூலிக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nயாருக்கு பணம் அனுப்ப விரும்புகிறோமோ அவருக்கு இமெயில் கடிதம் எழுதி, அதை பேப்பர் கிளிப் குறியுடனும், டாலர் குறியுடனும் இணைக்க வேண்டும்.\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nபின்னர் எவ்வளவு தொகையை அனுப்ப விரும்புகிறோம் என்பதை குறிப்பிட்டு செண்ட் பட்டனை தட்டினால் அடுத்த முனைக்கு பணம் சென்று சேர்ந்து விடும்.\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nஇந்த சேவையில் பணம் பெறுபவர்கள் கூகுள் மெயிலில் கணக்கு வைத்திருக்காவிட்டால், குறைந்தபட்சம் கூகுள் வாலட்டில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பணத்தை பெற முடியும்.\nஇனி கூகுளில் பணமும் அனுப்பலாம்\nஇனி உலகம் உண்மையில் நம் கையில் தான்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஐடியா செல்லுலாருக்கு உதித்த அட்டகாசமான ஐடியா. இனி ஏர்டெலுக்கு விழும் அடி.\nஒவ்வொரு நாளும் நாம் செய்யும் 5 சிறிய தவறுகள்.\nக்ரிப்டோகரென்சி பற்றிய மூன்று பகீர் தகவல்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/how-to-sell-your-old-iphone.html", "date_download": "2018-05-24T02:28:23Z", "digest": "sha1:Q52ZZTCL2STXCMPSB3IBL5GL6JZZQQQJ", "length": 9440, "nlines": 119, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to sell your Old iPhone | பழைய ஐபோனை என்ன செய்யலாம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பழைய ஐபோனை என்ன செய்யலாம்\nபழைய ஐபோனை என்ன செய்யலாம்\nஐபோன்-5 ஸ்மார்ட்போனிற்காக காத்திருந்த வாடிக்கையாளர்கள் இன்று மனம் குளிர புதிய ஐபோனின் தொழில் நுட்ப விவரங்கள் பற்றிய தகவல்களை வலைத்தளங்களில் படித்து கொண்டிருப்பார்கள். முந்தைய ஐபோன் மாடலை வைத்திருப்பவர்களுக்கு, புதிய ஐபோனை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஐபோன்-5 ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தவுடன், கையில் இருக்கும் ஸ்மார்போனை எப்படி விற்பனை செய்வது என்ற கவலை வர ஆரம்பித்துவிடும்.\nபழைய ஐபோனை எப்படி விற்பது என்று யோசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இங்கே சில வழிகள் இருக்கிறது. ஆன்லைன் வலைத்தளங்கள் மூலம் பிராண்டடு மின்னணு சாதன பொருட்களை எளிதாக விற்கலாம். உதாரணத்திற்கு கேஸில், பைமைட்ரானிக்ஸ், நெக்ஸ்ட்வொர்த் போன்ற வலைத்தளத்தை திறக்க வேண்டும். இதில் ஐபோன், செல்போன், ஐபேட், ஐபோட், ஆப்பிள் கம்ப்யூட்டர்கள், மற்ற ஆப்பிள் எலக்ட்ரானிக் சாதனங்கள் என்று நிறைய ஆப்ஷன்கள் மேலே கொடுக்கப்பட்டிருக்கும்.\nஇதில் உங்கள் கையிலிருக்கும் ஐபோன் மாடலை வலைத்தளத்தில் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு எந்த டெலிகம்யூனிக்கேஷன் நிறுவனம் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.\nபின்னர் எத்தனை ஜிபி மெமரி வெர்ஷன் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதையும் குறிப்பட்டு க்ளிக் செய்தால், அடுத்த பக்கம் திறக்கப்படும். அதில் ப்ரோக்கன், குட், ஃப்லாலெஸ் என்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதாவது சிலர் உடைந்த ஸ்மார்ட்போனை விற்க வேண்டும் என்ற நினைப்பார்கள். அப்படி என்றால் ப்ரோக்கன் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇன்னும் சிலர் சிறந்த கன்டிஷனில் இருக்கும் ஸ்மார்ட்போனை விற்க நினைப்பார்கள். அப்படி என்றால் குட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இன்னும் சிலர் பல வருடங்களாக பயன்படுத்தியும், பார்ப்பதற்கு புதிது போலவே ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பார்கள். அப்படி என்றால் ஃப்லாலெஸ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nஇப்படி க்ளிக் செய்தால் அதற்கேற்ற விலையும் அங்கு காட்டப்படும். இதன் பிறகு பொருட்களை விற்க வேண்டும் என்றால் இதில் தனியாக ஒரு அக்கவுன்ட் உருவாக்க வேண்டும். இப்படி பயன்படுத்திய ஐபோன் ஸ்மார்ட்போன்களை விற்க இது ஒரு சிறந்த வழி என்று கூறலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nமிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி ஜே6 & கேலக்ஸி ஜே8 அறிமுகம்.\nஆண்ராய்டில் சூப்பர்யூசர் பிரிவிலெட்ஜ் பிரச்சனையை சரிசெய்த பேஸ்புக்.\nபழைய போனினை பாதுகாப்பு கேமரா போன்று பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/donts-after-eating-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.44508/", "date_download": "2018-05-24T02:38:12Z", "digest": "sha1:HSXFNBDDAGBPNCBU62X3YXU7SQ7QIXYO", "length": 15303, "nlines": 371, "source_domain": "www.penmai.com", "title": "Don'ts After Eating - சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்கள | Penmai Community Forum", "raw_content": "\nDon'ts After Eating - சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்கள\nசாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்கள் எட்டு\nஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாத ஒன்று.\n1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.\n2. சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.\n3. அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை(Bloated with air) உருவாக்குகிறது.\nஎனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n4. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.\n5. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.\n6. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.\n7. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய்(டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள்.\nசாப��பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.\n8. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nRe: சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்கள் எ\nRe: சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்கள் எ\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nRe: சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்கள் எ\nஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி\nRe: Don'ts After Eating - சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்க\nRe: Don'ts After Eating - சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்க\nRe: Don'ts After Eating - சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்க\nRe: Don'ts After Eating - சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்க\nசந்தோசம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட\nநீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உருவாக்கு\nஉன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும் ....\nRe: Don'ts After Eating - சாப்பிட்ட பின் செய்யக் கூடாத செயல்க\nDon'ts After A Meal - சாப்பிட்டவுடன் பழம் வேண்டாம்\nDo's and Don'ts On Birthday - பிறந்தநாளன்று செய்யவேண்டியது - செய்\nDon'ts After A Meal - சாப்பிட்டவுடன் பழம் வேண்டாம்\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sandanamullai.blogspot.com/2008/08/blog-post_7153.html", "date_download": "2018-05-24T02:11:25Z", "digest": "sha1:GTLQYLGPHXTUBD3ZKQREXDU4BG3C7L2X", "length": 15865, "nlines": 344, "source_domain": "sandanamullai.blogspot.com", "title": "சித்திரக்கூடம்: பப்பு என்றொரு பூ", "raw_content": "\nஒரு அம்மாவின் சின்னஞ்சிறு உலகமும், ஒரு குழந்தையின் விரியும் உலகமும்...\nஇரவு நீண்ட நேரமாகியும் தூங்காததால், பப்புவோடு விளையாட மறுத்து\n“எனக்கு முதுகு வலிக்குது, நான் தூங்க போறேன் பப்பு” என்று படுத்துவிட்டேன்.\nகதவை திறந்து வெளியே சென்ற பப்பு என்�� செய்கிறாள் எனத் தொடர்ந்தபோது,\nஅவள் அத்தையிடம் “அம்மாவுக்கு முதுகு வலிக்குது, தைலம் எடுத்துக்குடு”\nஇந்தப் பெண் என்னை பூரிப்பூட்டுகிறாள் \nz வரைக்கும் சொல்கிறாளே, ரெக்கார்ட் செய்யலாம் என்று ரெக்கார்டை ஆன் செய்துவிட்டு கேட்டால்,\nஇந்தப் பெண் என்னை புன்னகைக்க வைக்கிறாள்\nநான் வெளியில் கிளம்பும் போது பப்பு சொல்லத் தவறுவதேயில்லை..\n“பார்த்து பத்திரமா போய்ட்டு வா”\nபக்கத்துவீட்டு ஒன்றரை வயது சிறுவன் ஆதியை அவனது பாட்டி உணவு ஊட்டுவதற்கு\nதூக்கிக் கொண்டு எங்கள் சன்னல் பக்கம் வருவது வழக்கம். பப்பு\nகிரில் கதவின் மீதேறி, (ஒரு கதவை மட்டுமே திறக்கமுடியும்) அதை திறந்து\nஅந்த பக்கம் சென்று இறங்கி ”உள்ள தூக்கிக் கிட்டு வாங்க, உள்ள வாங்க\nஇந்தப் பெண் என்னை வியக்க வைக்கிறாள்\nநான் உனக்கு முத்தம் குடுக்கறேன் \"என்றென்னை கொஞ்சும்போது நெகிழவைக்கிறாள்\nஎல்லாவற்றுக்கும் மேல், உன்னோடு “வாரான் வாரான் பூச்சாண்டிக்கு” டான்ஸ் ஆட மிகவும் பிடிக்கிறதெனக்கு :-)\nநன்றி பப்பு..என்னுள் மறைந்திருக்கும் சிறுமியை அடையாளம் காட்டத் தெரிகிறது..\nஎன்னுள் இருக்கும் அம்மாவையும் வெளியே கொண்டு வரத் தெரிகிறது உனக்கு...\nஅவள் அன்னை இன்னொரு (முல்லை) பூ. பூவும் பூவும் மலர்ந்து சிரிக்கையில் சந்தன மணம் வீசுகிறது.\nஉணர்வுகளின் பிரதிபலிப்பு இங்கே. :)\n:) அழகோ அழகு ....\nநந்து f/o நிலா said...\nபப்புவை பற்றி நீங்கள் எழுதும் போதெல்லாம் எனக்கு நிலாவின் போட்டோக்களை மட்டுமே பதிவாக்குவதின் குற்ற உணர்ச்சிதான் வருகிறது.\nஆனால் ஒரு அம்மாவின் பார்வையில் உணர்வுகளை நீங்கள் பதிவது போல் என்னால் செய்யமுடிவது ரொம்ப கஷ்டம் என்றும் உணர்கிறேன்.\nஅழகா இருக்கு பப்புவும் உங்களின் மீதான அவளின் பாதிப்பின் விவரிப்பும் :))\nபப்புவை பற்றி நீங்கள் எழுதும் போதெல்லாம் எனக்கு நிலாவின் போட்டோக்களை மட்டுமே பதிவாக்குவதின் குற்ற உணர்ச்சிதான் வருகிறது.\nஆனால் ஒரு அம்மாவின் பார்வையில் உணர்வுகளை நீங்கள் பதிவது போல் என்னால் செய்யமுடிவது ரொம்ப கஷ்டம் என்றும் உணர்கிறேன்.\nஅப்புறம் எங்க நிலா குட்டி எப்படி இருக்கா\nநான் சொல்ல வந்ததை ராமலக்ஷ்மி சொல்லிவிட்டார்கள். குழந்தைகள் நம்மை எப்போதுமே வியக்க வைக்கிறார்கள். பரிவில், நேசத்தில், ஞாபகத்தில் மற்றும் மறப்பதில். நல்ல பதிவு.\nநன்��ி ராமலஷ்மி...நொடியில கவிதை பாடுறீங்களே உங்க மறுமொழியும் கவிதையாதான் இருக்கு உங்க மறுமொழியும் கவிதையாதான் இருக்கு\nஉங்க ஸ்டிக்கர் சிநேகிதியை விசாரிச்சதா சொல்லுங்க\nநந்து f/o நிலா : இதில் ஃபீல் பண்ணாதீங்க\nநீங்க எல்லாத்தையும் காமிரால கொட்டிடறீங்களே..\nஆயில்யன் : மிக்க நன்றி\nபப்பு என்ற குட்டி தேவதைக்கு மாம்ஸின் அன்பு முத்தங்கள்.\nசிவா : சொல்லிடறேன் பப்புக்கு\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் (7)\nபப்பு பாடல் வரிகள் (5)\nநீ கொழந்தையா இருக்கச்சே....ஆவிதான் கொடுத்தேன்\nபப்புவின் பாட்டிகளும் ஒரு வாரயிறுதியும்\n1891-ல் பிறந்த இப்பெண்மணியை பற்றி இணையமும் கூறுகிற...\nயாராவது சொல்வீர்களா இதன் விடையை\nஅஞ்சு எலி இல்லை.....ஒரே எலி..சிவப்பு எலி\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verhal.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-05-24T02:13:41Z", "digest": "sha1:WTVMMDZVZPRZ6YLOF4ONSAPHGFRQ6235", "length": 13067, "nlines": 84, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.: பூத்து குலுங்கும் புத்தாண்டும் பொங்கி வழியும் தைத்திருநாளும்", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nவெள்ளி, ஜனவரி 14, 2011\nபூத்து குலுங்கும் புத்தாண்டும் பொங்கி வழியும் தைத்திருநாளும்\n( திருவள்ளுவராண்டு 2042 )\nவள்ளுவராண்டு வெளிச்சத்துக்கு வந்து இன்றோடு ஒரு ஆண்டு எப்படியோ ஓடிவிட்டது.ஏறத்தாழ பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலத்திலேயே இப்படியொரு கனவைக் கண்டு கனவு நனவாக ஓயாது குரலெழுப்பிய மூத்த தமிழறிஞர்களில் ஒருவர் கூட இன்று உயிரோடு இல்லையென்றே நினைக்கிறேன்.\nவிலங்குகளிலிருந்து விலகி சிந்திக்கும் செயல் திறன் மிக்க மனிதகுலம் தொடர்ந்து வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது.அத்தகைய மாற்றங்களில் பெரும்பாலும் சமூகத்தின் சகல முனைகளுக்கும்\nநல்லனவாகவும் தீயனவாகவுமே அமைந்தே இருந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. இருந்தபோதும் கடந்த\nகாலங்களில் ஏற்றுக்கொண்ட மோசமான மரபுகளை தவிற்து காலத்துக்கேற்ற நன்னெறிகளை தொடர்வதே ஒரு உயர்ந்த சமுதாயத்தின் செயல்பாடாக இருக்கமுடியும்.\nஇந்த சமூகத்தின் அவலங்களுக்காக வாழ்நாளின் இறுதிவரை குரல் கொடுத்த தந்தை பெரியாரின் கடுமையான சொற்களை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.\nவயதிற் மூத்தவன் என்றோ உறவில் நெரு��்கியவன் என்றோ கூறுவதை கேட்காதே \nஇந்த நாட்டிற்கே முதல்வன் என்றோ அவன் கூறுவதை நம்பிவிடாதே\nகுறைந்த கல்வியையே பெற்றிருந்த தந்தை பெரியாரின் வார்த்தைகளில் கடுமை காணப்பட்டாலும் அவை இந்த சமூகத்தின் அவலங்களுக்கு ஒரு சாவுமணி என்பதை உணரவேண்டும்.ஆண்டாண்டு காலங்களாக இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த மதமெனும் பேய்கள் ஏற்றிருந்த மறபுகள் எண்ணற்றவை.ஒழுக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் அறுபது ஆண்டுகளின் பெயர் பின்புலன்களும் கணக்கியலுக்கு ஒத்துவராத ஆண்டு எண்ணிக்கையும் உதறியே வள்ளுவராண்டு பிறந்தது. அன்றெல்லாம் வழிகாட்டிகளின் ஆயுள் அத்தனை கெட்டியாக இருந்திருக்கவில்லை\nசின்னாபின்னமாக சிதறிகிடந்த இந்த சமூகச்சீரழிவை சரிசெய்ய போதுமானதாக இருந்திருக்கவில்லை.இருந்தபோதும் ஒருவர் விட்ட பணியை தொடர இன்னொருவர் இருந்தபோது இந்த மண்ணும் மொழியும்\nகாந்தி கண்ட கனவை நனவாக்க நேரு செயல்பட்டார். இராமகிருஷ்ணர் சிந்தனைகளை தொடர்ந்து சொல்ல ஒர்\nவிவேகாநந்தர் பிறந்தார். தமிழ் மண்ணில் உதித்தெழுந்த தந்தை பெரியார் அண்ணாவை நம்பினார்.அண்ணா\nவடித்தெடுத்த கொள்கைகளை பரிமாற கலைஞரை விட்டுச்சொன்றார்.\nகலைஞர் தூக்கிப்பிடித்த ஒளியில்இன்று திருவள்ளுவராண்டு உலகறிய இரண்டாம் அடியெடுத்து வைக்கிறது.\nநகர்ந்து போன ஆண்டு பெரிமிதம் அளிக்கக்கூடிய தருணங்களையும் சங்கடமும் சஞ்சலமும் நிறைந்த\nநாட்களையும் சந்தேகம் நிறைந்த வடுக்களையும் நிரம்ப விட்டுச் சென்றிருக்கிறது. பூத்து குலுங்கும் இந்த புத்தாண்டு அத்தனைக்கும் நல்ல பதில் சொல்லுமென்று நம்புவோம்.\nஇனிய நெஞ்சங்கள் அத்தனைக்கும் புத்தாண்டு தொடக்கத்துக்கும் தமிழர்தம் நிகரற்ற தைத் திரு நாளுக்கும் வேர்களின் ஆழமான வாழ்த்துக்கள் \nஇடுகை 0037 தை முதல் நாள் ( 15 01 2011 )\nஉங்கள் மறுமொழிகளை வெளிப்படுத்தி வேர்களுக்கு உரமிடுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\nவெள்ளையானை -- ஒரு பார்வை \n( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புத...\nஒருகோட்டில் இணைந்த இரு துருவங்கள் \nமாதொருபாகன் சாரு நிவேதா நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தே...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nverhal. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2013/11/blog-post_28.html", "date_download": "2018-05-24T02:31:57Z", "digest": "sha1:FNA6LX7QP7WD5OGD5PYG6HW5WEXO4KOC", "length": 20425, "nlines": 338, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: புதியதோர் உலகம்..", "raw_content": "\nஎன் நாலுகால்பிள்ளை சாப்பிட்டானா..வாக் போனானா எவர் கண்டார்\nபால் வாங்கணுமா..கறிகாய் வேணுமா..நீங்களே பாருங்க.\nநீ உறங்கும் நேரமெல்லாம் பகலானாலும்,\nநீ விழித்திருக்கும் இரவுமெனக்குப் பகலே\nஆகமொத்தம், என் உலகம் சுருங்கி,\nஉன் சின்ன உருவத்துள் அடங்கிவிட்டதடி\nமுகையான நீ மெல்ல மெல்ல மொட்டாகி,\nஅப்போது உன் விரல் பற்றியபடி வலையில்\nஇனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாங்கள் நன்றி கூற ஒரு மிகப்பெரிய பரிசு கிடைத்து இரண்டு வாரமாகிறது சின்னப் பெண்ணின் சின்னச் சின்னச் சிரிப்புகளிலும், செல்ல அழுகையிலும், ஏன் ஒவ்வொரு அசைவிலும் என் இதயம் கசிந்து நன்றி நவில்கிறேன் ஆண்டவனுக்கு\nமுன்போல என் பதிவுக்கு வரும் கருத்துக்களுக்கு நன்றி கூறவோ, மற்ற வலைப்பூக்களுக்கு வந்து கருத்துச் சொல்லவோ நேரமில்லை, இயலவில்லை ஆனால் நட்பூக்களின் வலைப்பூக்களை கையிலிருக்கும் தொலைபேசி மூலம் பார்த்துக்கொண்டும் படித்துக்கொண்டும்தானிருக்கிறேன். மகியின் கருத்துக்களைக் காணோம் என யாரும் மனம் வருந்த வேண்டாம் ஆனால் நட்பூக்களின் வலைப்பூக்களை கையிலிருக்கும் தொலைபேசி மூலம் பார்த்துக்கொண்டு��் படித்துக்கொண்டும்தானிருக்கிறேன். மகியின் கருத்துக்களைக் காணோம் என யாரும் மனம் வருந்த வேண்டாம்(கொஞ்சம் ஓஓஓஒவரா இருக்கோ ;) அடக்கி வாசிக்கிறேன் இனி\nஎங்களை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய இனிய நன்றிகள்\nபூமுகத்தில் புதியதோர் உலகம் தெரியட்டும் .\nகொஞ்சிச் சிரிக்க வந்த தேவதை உன்\nபிஞ்சு விரலில் அடக்கி உன்றன்\nசெல்லத் தேவதையும் அவள் அப்பா அம்மாவும் சகல\nசௌபாக்கியங்களுடன் நலமே வாழ்ந்திட வாழ்த்துகிறேன்\nஇனிமையான தருணங்களை முழுமையாக அனுபவித்து மகிழ்ந்திடுங்கள்...\nஎன்ன பெயர் வைத்துள்ளீர்கள் குட்டி மகிக்கு. அருமையான, இனிமையான தருணங்களை அனுபவியுங்கள். வெளியுலகம் எங்கே ஓடி விடப் போகிறது\nஅடடா அடடா அம்மாவும் மகளும் கதைக்கிறீங்களோ.. அழகாக கவிதை எல்லாம் வருதே இப்போ.. அழகாக கவிதை எல்லாம் வருதே இப்போ\nஇப்போ புரியுதா.. நாங்க எல்லாம் உடனுக்குடன் ஓடி வர முடியாமல் பிசி பிசி எனப் பல தரம் சொல்வதன் அர்த்தம்:)).. குடும்பம் வளர வளர உலகமே குடும்பமாகிடும்....’’\nவாழ்த்துக்கள்... குட்டிக்கு நகம் நீளமாக இருக்கு.. ச்சோஓ அவ உயரமா வளருவா....\nஇன்னொண்ணு முக்கியமான விஷயம் சொல்ல மறந்திட்டனே..... மீயும் அஞ்சுவும் போட்டி வச்சமே.. மகிக்கு என்ன பேபி கிடைக்கும் என:)) ஹா..ஹா..ஹா.. வென்றது ஆரு\nவாழ்த்துக்கள் மகி.. ரேக் கெயார்.\n\"பால் வாங்கணுமா..கறிகாய் வேணுமா..நீங்களே பாருங்க\" __________ இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க மகி, இன்னும் நல்லா எஞ்ஜாய் பண்ணுங்க, அதாவது இப்போதான் வேலை வாங்க முடியும். ச்ச்ச்சும்மா சொன்னேன்.\nபெரியண்ணாவிடம் கொஞ்சம் பொறுப்பை ஒப்படைங்க. பதவி உயர்வு மட்டும் வாங்கிக்கொண்டு இப்படி தூங்கிக்கிட்டு இருந்தால் என்னாவது\nஅவசரமில்லை, உங்க உலகத்துல நீங்க ரெண்டு பேரும் ஜாலியா சுத்திட்டு மெதுவா வாங்க. புது நகம், விரல்களில் தோலுரிந்து, விடாமல் பிடித்துக்கொண்டு,...... சுற்றிப் போடுங்கோ \nவாழ்த்துக்கள் மகி. மிக்க மகிழ்ச்சியான ,மறக்கமுடியாத அனுபவங்களாக இருக்கும்.\nஆஆவ் மீ லாண்டட் :)\n :)) இதை பார்த்திட்டு அப்படியே அன்னிக்கு தூங்க போனேன் ..பழைய நினைவுகள் மீட்டு கொண்டு வந்தன இந்த பட்டு குட்டி விரல்கள் ..மகி இனி ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும் கவிதை அருவியா பொழியும் :)) enjoy every moment ..take care da.\nமகி,எஞ்சாய், மகள் வந்த பின்பு பகிர்வெல்லாம் கவித்துவமாய் ஆகிவிட்டதே Thanks Giving Art Super.அம்மா கவிதையும், அப்பாவின் ஆர்ட்டும் இனி அடிக்கடி பார்க்கலாம்.\nஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ\nஎனதுபுதிய வலைத்தளத்தின் ஊடாக கருத்து இடுகிறேன்\nவணக்கம்.. வலைச்சர அறிமுகம் கண்டு வந்தேன்.\nதாய்க்கும் சேய்க்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்\nஇனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாங்கள் நன்றி கூற ஒரு மிகப்பெரிய பரிசு கிடைத்து இரண்டு வாரமாகிறது சின்னப் பெண்ணின் சின்னச் சின்னச் சிரிப்புகளிலும், செல்ல அழுகையிலும், ஏன் ஒவ்வொரு அசைவிலும் என் இதயம் கசிந்து நன்றி நவில்கிறேன் ஆண்டவனுக்கு\nதாயும் சேயும் நலமுடன் வாழ நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉங்கள் உலகத்தில் உங்களுடன் ஒரு குட்டி தேவதையும் சேர்ந்துகொண்டது மகிழ்ச்சியான விஷயம் மகி. குட்டி கண்ணம்மாவிற்கு அன்பு ஆசிகள்.\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஒரு பயணம், புதுவரவு, பதவிஉயர்வு & விடுமுறை\nகுடைமிளகாய் குழம்பு/(Red) Capicum Gravy\nமல்டிக்ரெய்ன் முறுக்கு & தீபாவளி வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2013/05/blog-post_20.html", "date_download": "2018-05-24T02:39:37Z", "digest": "sha1:HFRYPEXZ7O4KGR62R74W3TE3BPNLFUYA", "length": 7636, "nlines": 172, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: எல்லாமுமாய் நீயே !", "raw_content": "\nகண்டதும் நடந்தது���் கனவா நனவா\nதமிழ் மேல் பாசம் வாழ்க\nதிண்டுக்கல் தனபாலன் 21 May 2013 at 00:33\n-- எனக்கு மிகவும் பிடித்த வரிகள்\nஅடி நெஞ்சம் வரை ரசித்தேன்\nஅழகிய கவிதை சசிகலா வாழ்த்துக்கள்\nஉணர்வொடு ஒன்றி உயிரில் கலந்து\nமனமதை நிறைக்கும் மகிழ்வான தமிழே\nவேடந்தாங்கல் - கருண் 21 May 2013 at 03:41\nஅழகிய கவிதை வரிகள் உங்களிடம் உறைந்திருக்கும் சிறப்பான கவிதை\nதமிழ் தரும் சந்தோஷம்தான் எத்தனை, எத்தனை\nகவியாழி கண்ணதாசன் 21 May 2013 at 08:25\nஅழகிய கவிதை சசிகலா வாழ்த்துக்கள்\nநான் ரசித்த வரிகள் வாழ்த்துக்கள்\nபுலவர் இராமாநுசம் 21 May 2013 at 20:12\nஇவ்வளவு பற்றா மொழி மீது.ஆச்சரியாமய் இருக்கிறாது.நல்ல சிந்தனை,வாழ்த்துக்கள்.\nமுந்தா நாள் பார்த்த நிலா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/01/blog-post_07.html", "date_download": "2018-05-24T02:22:32Z", "digest": "sha1:SGSP6VOLRPZGYUEHZS6HMQPDWDUW342K", "length": 7821, "nlines": 149, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: ஒரு அபாய அறிவிப்பு", "raw_content": "\nபொங்கல் விடுமுறையை முன்னிட்டு நிறையபேர் வெளிநாடுகளிலிருந்து சென்னை வருவதாக லக்கிலுக், பாலபாரதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே வலைப்பதிவாளர் சந்திப்பு என்னும் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள் தெரிகின்றன. சென்னையில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (நான் ஊருக்கு எஸ்கே...ப்)\nPosted by மிதக்கும்வெளி at\n//நிறையபேர் வெளிநாடுகளிலிருந்து சென்னை வருவதாக லக்கிலுக், பாலபாரதி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன\nநான் தான்யா உனக்கு முதல் ஆபத்தே... :-)))\nநான் தான்யா உனக்கு முதல் ஆபத்தே... :-)))\nவாங்க உங்களின் இயக்குனர் பேரரசுவின் தமிழிசைப்பாடல்கள் கேட்க ஆவலாயுள்ளேன்.\n// (நான் ஊருக்கு எஸ்கே...ப்) //\nஅப்பாடா.. வாழ்க்கையிலேயே பாலா செஞ்ச நல்ல காரியம் இது ஒண்ணு தான்னு நினைக்கிறேன் ;-)\nபதிவுக்குச் சம்பந்தமுள்ள பாலா தாம்பா.. ,\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\n(பொன்ஸ்+பாலபாரதி)- செந்தில் = பாலா\nகொலையாய் விரிந்த காவி இருள்\nவேதம் புதிது - வேறு சில கேள்விகள்\nஇங்கே பழைய பருப்புச் சாம்பார் வாங்கப்படும்\nஜான் ஆபிரகாம்- ஒரு அசல் கலைஞன்\nசென்னைப் புத்தக்கண்காட்சி சில சுவாரசியங்கள்\nவெயில் மற்றுமொரு தேவர் படம்\nமண்- ஈழத்துத் தமிழ்ச்சினிமா - விமர்சனம்\nமொழி மற்றும் உட���் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/07/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-24T02:23:04Z", "digest": "sha1:TNVVVIKXDJJVMSLUIMSRVJLYZKNWZ7HO", "length": 16484, "nlines": 179, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "வெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nவெண்ணிற ஆடை மூர்த்தியின் தத்துவங்கள்\nPosted: ஜூலை 4, 2011 in #கீச்சுக்கள், சுட்டது, நகைச்சுவை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, வெண்ணிற ஆடை மூர்த்தி, sirippu, vennira aadai moorthi\nஏழையாக இருப்பது நல்லது. வியாதி வந்தால் டாக்டர் சீக்கிரம் குணப்படுத்திவிடுவார்.\nE.C.G என்பது ஜீவன் ஈஸியாகப் போகுமா இல்லை அவஸ்தைப்பட்டு போகுமா என்று கோடிட்டு காட்டும் வரைபடம்.\nஅபராதம் என்பது தவறாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் வரி. வ���ி என்பது சரியாக நடந்துகொண்டதற்கு செலுத்தப்படும் அபராதம்.\nசெல்வா: அப்பா நம்ம கார யாரோ திருடிட்டு போறாங்க.\nஅப்பா: அவங்க யாருன்னு பாத்தியா\nசெல்வா: இல்லப்பா ஆனா கார் நம்பர் நோட் பண்ணினேன்.\nவக்கீல்: போலீஸ் விசிலடிச்சு,கையை ஆட்டி கூப்பிட்ட போது ஏன் காரை நிறுத்தலை\nபெண்: நான் அந்த மாதிரி பெண் இல்லைங்க..\nநல்லவேளை நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். வடநாட்டில் பிறந்திருந்தால் ஹிந்தி தெரியாமல் கஷ்டப்பட்டிருப்பேன்.\nமூக்கில் ரத்தம் கசியாமல் இருக்க மற்றவர் விசயத்தில் மூக்கை நுழைக்காமல் இருப்பதே நலம்.\nவந்தது போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது சாதாரண ஆபரேசன். வராமலே போகட்டும் என்பதற்காக செய்யப்படுவது குடும்பக்கட்டுப்பாடு ஆபரேசன்.\nஅவர் யாரிடமும் ஷட்-அப் என்று சொல்ல மாட்டார். அவர் ஒரு பல் டாக்டர்.\nஎங்கள் தாத்தா நூறு வயது வரை உயிரோடு இருப்பதற்கு காரணம் ஆப்பிள் தான். ஆம் இதுவரை அவர் ஆப்பிள் சாப்பிட்டதே இல்லை.\nஉடல் முழுதும் முடி இருப்பவனுக்கு குளிக்க சோப்பு தேவையில்லை. ஷாம்பூ போதும். வழுக்கை தலையோடு இருப்பவனுக்கு ஷாம்பூ தேவையில்லை. சோப்பு போதும்.\nஒரு பெண்ணுக்கு அழகுதான் அவளது சொத்து என்றால் நிறைய பெண்களுக்கு சொத்து வரி கட்ட அவசியமே இருக்காது.\nமொட்டைத்தலை உள்ளவனுக்கு மயிர் கூச்செறியும் கதை சொல்லலாமா\nஎப்போதும் இளமையாக இருக்க வேண்டுமெனில் வயதானவர்கள் பக்கத்திலேயே இருங்கள்.\nஉடல் எடையை குறைக்க அவன் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தான். ஆனால் எடை குறையவில்லை. நண்பர்கள் குறைந்துவிட்டனர்.\nஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது\nதிருமண மோதிரம்: உலகத்திலேயே விரலுக்கு போடும் மிகச் சிறிய விலங்கு\nஒரு பெண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவாள் திருமணம் ஆகும்வரை. ஒரு ஆண் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டான் திருமணம் ஆகும்வரை.\nஉலகத்திலேயே ஒரே ஒரு பெண்தான் நல்லவள் இல்லை. அவள்தான் என் மனைவி என பல கணவன்மார்கள் நினைப்பதுண்டு.\nசமையலறையில் நிகழும் விபத்தைதான் ஏன் மனைவி எனக்கு டின்னராக பரிமாறுகிறாள்\nஇரண்டு கல்யாணம் செய்து கொள்பவனுக்கு தண்டனை – இரண்டு மாமியார்கள்.\nகணவன்: ஏன் உறவுக்காரங்க வந்தா நீ சரியா கவனிக்கிறதில்லை\nமனைவி: ஏன் இப்படி சொல்றீங்க. என் மாமியாரைவிட உங்க மாமியாரத்தான நான் நல்லா கவனிக்கிறேன்.\nநண்பர் 1 : கார் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டிருக்கிறதா\nநண்பர் 2 : உண்டு. என் மனைவியை முதன் முதலாக ஒரு பெட்ரோல் பாங்கில்தான பார்த்தேன்.\nதூக்கத்தில் உளறுவது பற்றி அவன் கவலைப்பட மாட்டான். அவனுடைய மனைவிக்கும் அவனுடைய ஸ்டெனோ வுக்கும் ஒரே பேர்தான்.\nகுழந்தைகள் வேகமாக வளர்வதே ஸ்கூல் யூனிபார்ம் வாங்கியபின் 2,3 மாதங்களில்தான்\nடெலிபோனை கண்டுபிடித்தவர் கிரகாம்பெல். அவருக்கு மட்டும் ஒரு மகள் இருந்திருந்தால் அவர் டெலிபோனை கண்டுபிடித்தே இருக்க மாட்டார்.\nஒரு பத்திரிகை ஆசிரியருக்கு வந்த கடிதம்:\nஅய்யா என் மனைவி என்னை விவாகரத்து செய்ய திட்டமிட்டிருந்தாள். உங்கள் பத்திரிகையில் வந்த “விவாகரத்தும், அதன் விபரீத விளைவுகளும்” என்கிற அருமையான கட்டுரையை படித்ததும் மனம் திருந்தி விவாகரத்து முயற்சிகளை கைவிட்டுவிட்டாள்.\nபின் குறிப்பு: இத்துடன் நான் என் சந்தாவை கேன்சல் செய்கிறேன். இனிமேல் உங்கள் பத்திரிக்கையை எனக்கு அனுப்ப வேண்டாம்.\nநன்றி: வெண்ணிறாடை மூர்த்தி. அவர் எழுதிய புத்தகத்தில் தொகுத்தது\nபடித்ததில் பிடித்ததை தொகுத்து G+ இல் பதிப்பித்தவர் நண்பர் அருண்குமார்\nகவி அழகன் -- சொல்கிறார்:\n9:10 முப இல் ஜூலை 4, 2011\nநல்ல பதிவு அதிசயமாக உள்ளது\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுக்குல என் மூஞ்ச…. வைக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kamal-s-harvard-speech-clarifies-tn-peopl-e-doubt-on-rajini-051760.html", "date_download": "2018-05-24T02:32:00Z", "digest": "sha1:WRPJDWK3A7OKDDOQNVMQCOSZWBBIJIC6", "length": 11672, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல் பேச்சால் ரஜினி மீது இருந்த சந்தேகம் கன்ஃபர்ம் ஆகிடுச்சு | Kamal's Harvard speech clarifies TN peopl'e doubt on Rajini - Tamil Filmibeat", "raw_content": "\n» கமல் பேச்சால் ரஜினி மீது இருந்த சந்தேகம் கன்ஃபர்ம் ஆகிடுச்சு\nகமல் பேச்சால் ரஜினி மீது இருந்த சந்தேகம் கன்ஃபர்ம் ஆகிடுச்சு\nசென்னை: மக்களுக்கு ரஜினியின் அரசியல் மீது சந்தேகம் உள்ள நிலையில் அது குறித்து கமல் ஹார்வர்டில் பேசியது பலரையும் வியக்க வைத்துள்ளது.\nபல ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்தார் ரஜினிகாந்த். தனிக் கட்சி துவங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் ��ரசியலுக்கு வந்துள்ளதற்கு பின்னால் காவி இருப்பதாக மக்கள் கூறி வருகிறார்கள்.\nஇது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்களும் நடந்து வருகிறது.\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய உலக நாயகன் கமல் ஹாஸனோ, ரஜினியின் அரசியலில் லைட்டாக காவி உள்ளது. அதனால் அவருடன் கூட்டணி சேர்வது கடினம். நாங்கள் நண்பர்கள் தான், ஆனால் அரசியல் வேறு என்று தெரிவித்துள்ளார்.\nரஜினிக்கு பின்னால் காவிகளின் முழு ஆதரவு உள்ளது என்று கூறியவர்களின் பேச்சை நம்பாமல் இருந்தவர்கள் கூட தற்போது கமல் பேசியதை கேட்டு அதை நம்புகிறார்கள்.\nகாவியால் தமிழகத்தில் முன்வாசல் வழியாக வந்து ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதனால் தான் ரஜினி மூலம் பின்வாசல் வழியாக வர முயற்சி செய்கிறது என்று சமூக வலைதளங்களில் பேசப்படும் நிலையில் கமல் ஹார்வர்டில் இப்படி தெரிவித்துள்ளார்.\nஎன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு தமிழக மக்களுக்கு பிடிக்காத காவியுடன் ஏன் சேர்ந்தீர்கள் ரஜினி என்று மக்கள் கேட்கத் துவங்கிவிட்டனர்.\nகமல் பேசியதற்கு விளக்கம் கேட்டால் தயவு செய்து நேரடியாக பதில் சொல்லுங்கள் ரஜினி சார். காலம், கடவுள் என்று வழக்கம் போன்று எதையாவது சொல்லி எஸ்கேப் ஆகிவிடாதீர்கள் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nபிக் பாஸ் 2 புதிய டீஸர்: நல்லா தான் இருக்கு, ஆனால்...\nபிக் பாஸ் 2 போட்டியாளர்கள் இவர்கள் தானா: இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகையுமா\nபிக் பாஸ் 2 என்று துவங்குகிறது, செட் எங்கே போடப்பட்டுள்ளது: விபரம் இதோ...\nநேற்றே அவ்வை சண்முகியாக மாறிவிட்டாராம் ஆண்டவர்\nகப்சிப்னு இருக்கும் பிரபலங்கள்: தில்லாக பேசிய கமல் ஹாஸன்\nஒரு தந்தையாக இதயம் வலியால் கதறுகிறது: கமல், பிரகாஷ் ராஜ் குமுறல்\nநகைச்சுவைப் பேய்ப் படங்களுக்கு முன்னோடி - கல்யாணராமன்\nஅது ச்சும்மா... தமாசுக்கு போட்டது... ஆனா தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்\nகாவிரி, ஸ்டெர்லைட்டுக்காக நடிகர் சங்கம் நடத்தும் போராட்டம்... கமல் வருவாரா\nகமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அக்ஷரா ஹாஸன்\nட்விட்டரில் 'கிங்கு' தனுஷ் என்றால், 'குயின்' ஸ்ருதி ஹாஸன்\nசுவாதி கொலையை பின்னணியாகக் கொண்ட 'நுங்கம்பாக்கம்' ... அதிரவைக்கும் டிரெய்லர்\nஅவர் படத்தால் நஷ்டமடைந்தேன்.. கமலை மறைமுகமாக விமர்சித்த விவேக்\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/eelam-cinema.html", "date_download": "2018-05-24T02:18:58Z", "digest": "sha1:U3ZKXOFQISVJSRNSVNQETYSNEVILJKXU", "length": 3839, "nlines": 64, "source_domain": "cinema.newmannar.com", "title": "உலகத் தமிழ்ப்பரப்பின் மென்வலுவில் புகலிட ஈழத்தவர் திரைத்துறையின் நம்பிக்கை தரும் முயற்சிகள் !(Photo)", "raw_content": "\nஉலகத் தமிழ்ப்பரப்பின் மென்வலுவில் புகலிட ஈழத்தவர் திரைத்துறையின் நம்பிக்கை தரும் முயற்சிகள் \nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்று வரும் ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக பரிஸ் தமிழ் திரைவிழாவும், கனடா மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ள A Gun and Ring திரைப்படமும், புகலிட ஈழத்தவர் திரைத்துறையில் நம்பிக்கை தரும் முயற்சிகளென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட என்னுள் என்ன மாற்றமோ எனும் திரைப்படம் உட்பட கனடா, சுவிஸ், அவுஸ்றேலியா ஆகிய நாடுகளில் உருவாக்கப்பட்ட ஈழத்தவர் படைப்புக்களின் மூன்று நாள் நிகழ்வாக பரிஸ் தமிழ்திரைவிழா இடம்பெற்று வருகின்றது.\nசமவேளை சீனாவின் சங்காய் திரைவிழாவில் பங்கெடுத்து உலகத் தமிழர்களின் கவனத்தினைப் பெற்றிருந்த கனேடிய மண்ணில் உருவாக்கப்பட்ட ஈழத்தவர் படைப்பான A gun and Ring திரைப்படம் கனாடாவின் மொன்றியல் உலகத் திரைப்பட விழாவில் பங்கெடுத்துள்ளது.\nஇவ்விரு முயற்சிகளும் புகலிட ஈழத்தவர்களின் நீண்ட தொரு திரைப்பட முயற்சிகளின் நம்பிக்கை கீற்றுக்களாக அமைந்துள்ளதென ஆர்வலக்களின் கருத்தாக அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95162", "date_download": "2018-05-24T02:16:10Z", "digest": "sha1:M36GY327O4DS4EFTG5IXPXJLTLYWRGE7", "length": 12698, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது.. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது..\nஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது..\n100 நாட்களுக்குள் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பேன் என பதவியாசை அற்றவரைப் போன்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன, தனது ஆட்சிக்காலம் நிறைவடையும் கடைசி நாள் தொடர்பில் ஆராயுமளவு பதவியாசையின் உச்ச நிலைக்கு சென்றுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.\nபொதுவாக ஒரு பதவிக்கு வருவதற்கு முன்பு அரசியல் வாதிகள் கூறுவதை, அப் பதவியில் அமர்ந்த பிறகு நிறைவேற்றுவதில்லை. எங்கள் ஆட்சிக்காலத்தில் நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை இயன்றளவு நிறைவேற்றினோம்.\nதற்போது ஜனாதிபதியாகவுள்ள மைத்திரிப்பால சிறிசேன ஆட்சிக்கு வருவதற்கு பல வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தார். அதில் பிரதானமானது ஜனாதிபதியின் எல்லையற்ற அதிகாரங்களை நீக்குவது. அவரது வாக்குறுதியில் உள்ள விசேடம், அதனை 100 நாட்களுக்குள் நீக்குவதாகும்.\n100 நாட்கள் அல்ல, 1000 நாட்களும் கடந்துவிட்டன.அவர் அது பற்றி எதுவும் உருப்படியாக செய்யவில்லை. தற்போது அது பற்றி பேசுவதாக கூட இல்லை. பதவி ஆசை யாரைத்தான் விட்டு வைத்துள்ளது.அவர்கள் பிரதானமாக மக்கள் மன்றத்தில் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளமையே, அவர்கள் ஆட்சி முழுமையாக தோல்வியடைந்துள்ளமைக்கான சான்றாகும்.\nதான் ஆட்சி வந்து 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என கூறியவுடன் எல்லோரும் ஜனாதிபதி மைத்திரிப்பாலவை ஒரு தியாகியாக பார்த்தனர். அப்படியானவர், இப்போது தனது ஆட்சிக்காலம் எப்போது முடியுமென இப்போதே சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.\nதனது ஆட்சியின் இறுதி நாளை, ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அறிய விரும்புகிறார் என்றால், இவ் ஆட்சிக் காலத்தின் இறுதி நாள் வரை ஆட்சியில் இருக்க வேண்டுமென, அவர் இப்போதே திட்டமிட்டுள்ளதை அறிந்துகொள்ள முடியும். இவரது ஆட்சி முடிவதற்கு சில ஆண்டுகள் உள்ளமை சாதாரண ஒருவருக்கு தெரிந்த விட���ம். அப்படி இருக்கையில், அவசரமாக தனது பதவிக்காலப் பகுதி தொடர்பில் ஆலோசனை கோரியிருப்பதுஇ தனது ஆட்சிக்காலப் பகுதி விரைவாக முடிந்துவிடுமென அஞ்சிக்கொண்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது.\nஇதை பதவி ஆசையின் உச்ச நிலை எனலாம் என குறிப்பிட்டார்.\nPrevious article“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு\nNext article(வீடியோ). நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.- ஷிப்லி பாரூக்.\nஅம்பாறையில் ACMC யின் இருப்பை தக்கவைப்பதற்கு ஹசனலிக்கு தேசிய பட்டியல் கொடுப்பதே காலத்தின் தேவை.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nயானைகள் தொல்லை அதிகரித்து வரும் பகுதிகளில் தெரு மின்விளக்குகள்\nசெம்மண்ணோடை 208D கிராம சேவகர் பிரிவில் சுதந்திர தின நிகழ்வு\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏறாவூர் வருகை\nஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னால் ஹக்கீமா..\nஅரசின் சில தீர்மானங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு காரணமானது\n(ஷபீக் ரஜாப்தீனின் கருத்து) கிழக்கின், முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடக்கம் இரா. சம்பந்தன் வரை எல்லோரும்...\n20 வது திருத்தத்திலுள்ள சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை-பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்\nவெற்றிகரமாக நடந்தேறிய ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் 1996 O/L நண்பர்களின் வரலாற்று நிகழ்வு (வீடியோ)\n(வீடியோ). நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.- ஷிப்லி பாரூக்.\nசமூகத்தில் குழப்பத்தை உண்டுபண்ண ந.தே.மு. முயற்ச்சி குற்றம்சாட்டுகிறார் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\n(வீடியோ) செம்மண்ணோடையில் தேர்தல் வன்முறை இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2006/10/blog-post_27.html", "date_download": "2018-05-24T01:59:41Z", "digest": "sha1:ZXVPZT73O6QKOP2M4JMJLRSV5K2FNZYX", "length": 18962, "nlines": 150, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்", "raw_content": "\nதீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.\nநாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ \" பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே\" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.\nஅதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.\nஇப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து \"நீங்கள் கேரளாக்காரரா\" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். \"என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே\" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.\nஅப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் \" காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.\nஅப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.\n1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும் 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே\n (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட ���ரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)\nபழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான அநாகரிகதர்மபாலாவின் சிலையென்றும் கூறினார்.\nஅதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)\nஅப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.\nவரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் \" நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்\" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.\nPosted by மிதக்கும்வெளி at\nஅடித்த கட்டிங்குக்கு இதல்லாம் ஓவருப்பா.....\nஅதே வேளை தோழர்.சுகுணா குறிப்பிடும் மார்க்சின் மேற்கோளை நிச்சியம் புறம் தள்ள முடியாது. ஆம் \"அளவை மாறுபட்டால் குணத்தில் மாறுபடும் \"தான். அதனால் தானோ என்னவோ எனக்கு நிகழ்ந்தவையும், தனக்கு நிகழ்ந்தாக தோழர் நினைத்துள்ளார். இந்தப்பிரதியை புறம் தள்ளும் அதே வே நேரத்தில் மார்க்சின் பிரசித்தி பெற்ற மற்றோரு மேற்கோளையும் புறந்தள்ளும் கடமையும் இருக்கிறது எனக்கு , அது \" மாற்றம் ஒன்றுதான் மாறாதது\" , தவறு ஒரு கட்டிங் போட்டால் பழனிச்சாமியும் பாலி மொழியில் கவிதை சொல்லுவான்.\nநல்ல கவிதை சுகுணா , வழக்கம்போல்.\nபத்தி பத்தியா பிரிச்சி எழுதங்கப்பா... பாதிக்கு மேல படிக்க கண் உறுத்தலா இருக்குப்பா\nஅந்த சுராவை விமர்சித்து(மறுதலித்து) \"இலை உதிர்வது போல என் மரணம்\" பற்றிய கவிதையை மீண்டும் தர முடியுமா\nமுதல்முதலாக படிக்கிறேன்...ஆழம் வீச்சு நக்கல் நையாண்டி எக்கல் எகத்தாளம் என வலையுலக சத்தியராஜாக வலம்வருக என்று வாழ்த்துகிறேன்...இந்த பதிவை அன்புடன் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்...\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nயார் யாரைத் தூக்கில் போடலாம்\nஉலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடி...\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/03/blog-post_19.html", "date_download": "2018-05-24T02:18:18Z", "digest": "sha1:GWETDKJOXXIJLO6XENS6TAWFMD5FDCHY", "length": 54501, "nlines": 218, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: சி.பி.எம்- இந்துத்துவம், ஒத்தநாகரிகம்.", "raw_content": "\nகம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் மனுதர்மா - c.p.m (நன்றி.கி.வீரமணி)யின் ஆதரவாளர் ஒருவர் சந்திப்பு என்ற பெயரில் ஒரு வலைப்பக்கத்தை நடத்திவருகிறார். அவரது சமீபத்திய அபத்தத்திற்குக் காண்க.\nநந்திகிராமத்திலும் சிங்கூரிலும் உழைக்கும் மக்களின் துரோகியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அதைத் திசைதிருப்புவதற்காகவே வழக்கமான பார்ப்பனீயத் தந்திரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.\nசாமிசிதம்பரனார் அடிப்படையில் ஒரு தமிழ்ப்புலவர். தமிழில் சில நல்ல நூற்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய 'தமிழர்தலைவர்' நூலுக்குப்பிறகு இதுவரை பெரியாரின் முழுமையான வாழ்க்கைவரலாறு வெளிவரவில்லை. அதேபோல சித்தர்கள் குறித்தும் முக்கியமான நூலொன்றை எழுதியிருக்கிறார். இதற்காகவெல்லாம் அவர் மிகவும் மதிக்கப்படவேண்டியவரே. ஆனால் அவர் சுயமரியாதை இயக்கத்தைவிட்டு வெளியேறி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்ததற்கான காரணம் கம்யூனிசத்தின் மேல் கொண்ட காதலால் அல்ல. அடிப்படையில் புலவரான அவரால் கம்பராமாயணம் மற்றும் பெரியபுராணத்தின்மீதான பெரியாரின் கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள இயலாமல்தான் வெளியேறினார்.\nபெரியாரும் அண்ணாவும் கம்பராமாயணத்தையும் பெரியபுராணத்தையும் எரிக்கச்சொல்லிப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் சாமிசிதம்பரனாரும் ஜீவாவும் கம்பராமாயணத்தின் இலக்கியக்கூறுகளை விதந்தோதிக்கொண்டிருந்தனர். மேலும் அவற்றில் ஒரு சில பாடல்களைப் பொறுக்கிக் கம்பராமாயணத்தில் 'கம்யூனிசக்கூறுகளை' விளக்கினர். இவர்களாவது பரவாயில்லை கம்பராமாயணத்தில்தான் கம்யூனிசத்தைக் கண்டுபிடித்தார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் அப்பன் நம்பூதிரி'பாடு' வேதங்களிலேயே 'புராதனப்பொதுவுடைமைச் சமூகத்தை' கண்டுபிடித்தார்.\nசரி இனி சாமிசிதம்பரனாரின் கட்டுரையிலுள்ள அபத்தத்தைக் காண்போம்.\n/“தொல்காப்பியர் காலத்திலேயே தமிழர்களிடையே இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகம் என்றுதான் எண்ண வேண்டும். அந்த நாகரிகம் ஆரியருக்கும், தமிழருக்கும் ஒத்த நாகரிகமாகத்தான் காணப்படுகின்றது. தொல்காப்பியத்தில் ஆரியர் என்ற பெயரோ, திராவிடர் என்ற பெயரோ காணப்படவில்லை/\nஆரியரோ திராவிடரோ காணப்படாதபோது இல்லாத ஆரியர்களுக்கும் இருந்த தமிழர்களுக்கும் இடையில் 'ஒத்த' நாகரீகம் எப்படி நிலவியிருக்கும்\n/“இந்தியாவின் அடிப்படை நாகரிகம் ஒன்றுதான் என்று கூறும் சரித்திராசிரியர்கள் உண்டு. 'இந்தியமக்கள் வணங்கும் தெய்வங்கள், பிறப்பு, இறப்பு பற்றிய நம்பிக்கைகள், நீதி, அநீதி இவைகளைப் பற்றிய முடிவுகள், பாவபுண்ணியம், மோட்சம், நரகம் பற்றிய கொள்கைகள் இவைகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் இவைகளைப் பற்றிய கருத்து ஒன்றுதான். இவைகள்தாம் பண்பாட்டுக்கு அடிப்படையானவை. அவரவர்கள் வாழும் இடத்தைப் பொறுத்து நடை, உடை, பாவனைகளும், மொழிகளும் வேறுபட்டிருக்கலாம். இதனால் இந்தியமக்களின் பண்பாடு வெவ்வேறு என்று சொல்லிவிட முடியாது ' என்பதே இச்சரித்திராசிரியர்களின் கொள்கை/\nஅடப்பாவிகளா இதைத்தானே ஆர்.எஸ்.எஸ்ஸும் சொல்கிறது ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே கலாச்சாரம் என்று. சாமிசிதம்பரனாரிடமும் சந்திப்புமிடமும் எந்தச் 'சரித்திர ஆசிரியர்கள்' அப்படி வந்துசொன்னார்கள் இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரம், ஒரே வழிபாடு, ஒரே தத்துவம் என்றால் பவுத்தம், சமணம், ஆசிர்வகம், சாங்கியம், உலகாயுதம் ஆகியவற்றில் ஆரம்பித்து சிறுதெய்வ வழிபாடு வரை இருப்பதற்குப் பெயர் என்ன\nசந்திப்பு, சாமிசிதம்பரனாரைப் படிப்பதற்கு முன்பு ராகுல்ஜி, டி.டி.கோசாம்பி, நா.வானமாமலை ஆகியவர்களைப் படிக்கட்டும்.இந்தலட்சணத்தில் பன்மைத்துவங்களை மறுத்து ஒற்றைத்தன்மையை வலியுறுத்தும் பாசிசப்போக்கிலிருக்கும் சந்திப்பு சமுத்ராவிற்கு அறிவுரை சொல்கிறார். ' இந்துத்துவா என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதை மறுக்க கூடியது. அது இந்திய பண்பாட்டை முற்றிலும் திரித்துக் கூறும் தத்துவம்' என்று. செய்வது தரகுப்பணி, உனக்கெதுக்கு சிகப்புக்கொடி என்றுதான் கேட்கவேண்டியிருக்கிறது.\n/தொல்காப்பியர் 'அந்தணர் மறைத்தே ' என்று குறித்திருப்பதும், எட்டுவகை (கந்தருவம் உள்ளிட்ட) மணங்களைக் குறிப்பிட்டிருப்பதும் அவை (தொல்காப்பியர் சொல்லும் மறை என்பது) வடமொழி வேதங்கள்தாம் என்பதற்குப் போதுமான சான்றாகும். அவை தமிழ்வேதங்கள் என்பது பொருந்தாது/\nஅகப்பாடல்களான 136 மற்றும் 86 ஆகியவை கூறும் திருமண முறைகள் முழுக்க தமிழர்திருமண முறைகளே என்றும் இவை ஆரியமரபிலிருந்து மாறுபட்டவை என்றும் சொல்வது யார் தெரியுமா பி.டி.சீனிவாச அய்யங்கார். (P.T.S, History of Tamils,page - 80 )உண்மையில் தமிழர் கலாச்சாரம் என்பதும் ஆரியர் கலாச்சாரம் என்பதும் சங்கப்பா���ல்களிலேயே வேறுபடுத்திக்காட்டப்பட்டுள்ளது. 'ஆரியர்' என்கிற சொல் தமிழ் இலக்கியங்கள் முழுக்க 'மற்றமையை'(others)க்குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nஆரியப்படையை வென்ற நெடுஞ்செழியன் பற்றிப் புறநானூறு பேசுகிறது. தமிழின் மேன்மையை அறியாத ஆரியமன்னன் பிரகதத்தனுக்குத் தமிழின் சிறப்பை உணர்த்தவே குறிஞ்சிப்பாட்டு இயற்றப்பட்டது. 'பாடகச்சீறடி ஆரியப்பேடியோடு எஞ்சாமன்னர் இறைமொழிமறுக்கும்..' என்கிறது சிலப்பதிகாரம். ஆனால் சந்திப்பு ஆரியச்சோற்றில் தமிழ்ப்பூசணிக்காயை மறைக்கப்பார்ப்பது ஏன்\nஉண்மையைச் சொல்வதானால் ஆரியருக்கும் திராவிடருக்கும் ஒத்த நாகரீகம் இல்லை. இந்துத்துமத்திற்கும் சி.பி.எம்மிற்கும்தான் ஒத்த நாகரிகமும் கலாச்சாரமும் இருக்கிறது. பார்ப்பன ஆதரவு, ஏகாதிபத்தியத்திற்குக் கைக்கூலி வேலை பார்ப்பது, மதவாதத்திற்காகவும் ஏகாதிபத்தியப் பகாசூரத்திற்காகவும் தான் ஆளும் மாநிலங்களின் மக்களின் மீது குண்டர்களை போலீசுரவுடிகளையும் ஏவிவிடுவது ஆகியற்றில் ஒத்த நாகரீகம்தான். ஆனால் இதையெல்லாம் செய்துவிட்டு குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற இந்துத்துவமும் 50பேருக்கும் மேல் மேற்குவங்கத்தில் கொன்ற மனுதருமக் கம்யூனிஸ்ட்களும் (இப்போது போலீசு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பிணங்களை மறைக்க இழுத்துக்கொண்டுபோய் ஒரு இடத்தில் மொத்தமாய்ப் புதைத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன) சட்டீஸ்கரில் அய்ம்பது கைக்கூலிகளைக் கொன்ற காரணத்திற்காக நக்சல்பாரிகளைக் 'கொலைகாரர்கள்' என்று குற்றம்சாட்டுவர்.\nஅதுபோக சந்திப்பு வழிப்போக்கனுக்குச் சொல்லும் பதிலில் 'பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று 'விளக்கம்' வேறு கொடுக்கிறார். சரி, இவர்கள் 'பார்ப்பனீயத்தை' எதிர்த்த கதையைத்தான் பார்ப்போமே,\n* இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தை தேர்தல் சகதியில் தள்ளிய நம்பூதிரிபாடு தன் பேரனுக்குப் பூணூல் கல்யாணம் செய்தது.\n* மேற்குவங்கத்தில் கோயிலில் கையும் களவுமாக மாட்டிய மந்திரி 'நான் முதலில் பிராமணன், பிறகுதான் கம்யூனிஸ்ட்' என்று 'திருவாய்' மலர்ந்தது.\n* இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்கும் அவனது கொடுக்கிற்கும் ஆதரவுக்கரம் நீட்ட 'மவுண்ட்ரோடு மார்க்சிஸ்ட்' ஹிந்து என்.ராம் ஓடோடிவந்தது.\n* ஜெயேந்திரனை உள்ளூரிலேயே சீந்தக்கூட நாதியில்லாமல் நாயைவிடக் கேவலமாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில் கேரள முதல்வர் 'காம்ரேட்' அச்சுதானந்தன் அவனைச் சிறப்புவிருந்தினராக அழைத்தது.\n* தீக்கதிர் தீபாவளிமலர் வெளியிடுவது.\n* கம்யூனிஸ்ட்களை அவதூறு செய்யும் ஜெயமோகனின் 'பின் தொடரும் நிழலின் குரல் நாவலை த.மு.எ.ச பொறுப்பாளர் மறைந்த கந்தர்வன் வெளியிட்டது...\nசொல்லிக்கொண்டே போனால் முஸ்லீம்விரோத 'பம்பாய்' படத்திற்குத் த.மு.எ.ச பாராட்டுவிழா எடுப்பதிலிருந்து உள்ளூரில் ஆயுதபூஜை கொண்டாடுவது வரைக்கும் இவர்களது 'பார்ப்பனீய எதிர்ப்பு'ப் பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.\n/இணையத்தில் மலிவான எழுத்துக்களைப் பரப்பிவரும் ஈவேராவின் சீடர்கள்தான் இந்தக் கேள்விகளுக்குத் தக்க பதில்களைத் தேட வேண்டும்/ என்கிறார் சந்திப்பு. தினமலர் பாணியில் ஈ.வெ.ரா என்று வெறுப்பு பொங்கக் குறிப்பிடும் சந்திப்பின் பதிவுக்கு வஜ்ராசங்கர், அரவிந்தன்நீலகண்டன் போன்ற இந்துத்துவப் பாசிஸ்ட்கள் பாராட்டிப் பின்னூட்டமிடுவதில் ஆச்சரியம் இருக்கிறதா என்ன\nPosted by மிதக்கும்வெளி at\nசரியான கட்டுரை சுகுணா, இவர்கள் இன்னும் மேலே போய் \"கீழை மார்ச்சியம் என்பது தென்கலை வைணவமே\" என்று பேண்டு தொலைத்தார்கள்.\nஇன்னும் மார்க்சீயர்களை அம்பலபடுத்த வேண்டுமானால், பிஜெபி போட்டியிடாத இடங்களில் பார்ப்பனர்கள் சிபிஎம் க்கு வாக்களிப்பதை பார்க்கலாம்.\nஜோதிபாசுவின் பெயர்த்தி பிரிட்டன் குடும்பத்தில் மணமாகியுள்ளார்\nசோம்நாத் சட்டர்ஜி பெயரனுக்கு பூனூல் கல்யானத்திற்கு எம்பி களுக்கு நாடளுமன்ற அவையினுள்ளே அழைப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nசந்திப்பு இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் தரவேண்டும். திராவிட இயக்கங்களை போகிற போக்கில் குற்றஞ்சாட்ட போலி கம்யூனிஸ்டுகளுக்கு என்ன தகுதி உள்ளது\nதேவனுக்கும் பாப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன சம்பந்தம் ஆனால் நாளைக் காலையில் கோயம்புத்தூர் தேவன் டாலர் நாய் ஒரு பெரிய கும்பியாக பேண்டு போடுவான் பாருங்கள்.\nஅவனுக்கு கம்யூனிசத்தினை எதிர்க்க வேண்டும்,\nஇந்தியாவை தூற்றி அமெரிக்காவை புகழ வேண்டும்,\nஅதற்காக எதுவும் செய்வான் அந்த நாதாறி.\nபுதிதாக சில தகவல்கள் தந்த பதிவு. நல்லதொரு பதிலடி.\nசுகுனா பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன் முரண்பாடாக இல்லையோ அல்லது திராவிட இன மோகம் கண்ணை மறைக்கிறேதா மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் சுளுளு மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் சுளுளு மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே மற்றபடி உங்களது எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இந்த எழுத்தினை வர்க்க எதிரிகள் மீது காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\n//நந்திகிராமத்திலும் சிங்கூரிலும் உழைக்கும் மக்களின் துரோகியாக அம்பலப்படுத்தப்பட்டுள்ள சூழலில் அதைத் திசைதிருப்புவதற்காகவே வழக்கமான பார்ப்பனீயத் தந்திரத்தைக் கையிலெடுத்துக்கொண்டு இந்தப் பதிவை எழுதியிருக்கிறார்.//\n//சந்திப்பு வழிப்போக்கனுக்குச் சொல்லும் பதிலில் 'பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை, பார்ப்பனீயத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று 'விளக்கம்' வேறு கொடுக்கிறார்.//\nசுகுனா பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன் முரண்பாடாக இல்லையோ அல்லது திராவிட இன மோகம் கண்ணை மறைக்கிறேதா மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரி��் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் RSS மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்���ப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் RSS மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே மற்றபடி உங்களது எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இந்த எழுத்தினை வர்க்க எதிரிகள் மீது காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nசுகுனா பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன் முரண்பாடாக இல்லையோ அல்லது திராவிட இன மோகம் கண்ணை மறைக்கிறேதா மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுத��வதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா மேலும், நந்திகிராமம், சிங்கூரில் அம்பலப்பட்டதற்காகவே இதை எழுதுவதாக குறிப்பிட்டுள்ளீர்களே இதில் உண்மை உண்டா இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன இந்தப் பதிவினை 2006 மே மாதம் 19 ஆம் பதிவிடப்பட்டுள்ளது. அதுவும் இவையனைத்தும் பெரும் புலவர் தமிழறிஞர் பெரியார் போற்றிய திருவாளர் சாமிசிதம்பரனாரின் கருத்து. இந்த கருத்தோடு நான் ஒன்றிப் போகிறேன். பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை. இந்த இடத்தில் எழும் பிரச்சினை என்ன இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை இன்றைய காலத்தில், குறிப்பாக வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை. அதேபோல், இனம் என்ற கருத்தாக்கமே ஏகாதிபத்திய விஞ்ஞானிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதான். அது அவர்களின் அன்றைய தேவை அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த எ���்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் சுளுளு மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா அதே சமயம், இனத்தின் பெயராலோ, ஜாதியின் பெயராலோ ஒரு பிரிவு மற்றொரு பிரிவினை ஒடுக்குவதை ஏற்க முடியாது. இது எந்தக் காலத்திற்கும் பொருந்தும். இந்த யுகத்தில் ஒடுக்குபவர்கள் ஏகாதிபத்தியவாதிகள்... ஒடுக்கப்படுபவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர். (உடனே... நந்திகிராமத்திற்கு போய் விடாதிர்கள்... அது குறித்த என்னுடைய கண்ணோட்டத்தை சந்திப்பில் வெளியிட்டுள்ளேன்.) எனவே, இவ்வாறு ஒரு பிரிவினருக்கு எதிராக நீங்கள் ஆவேசமாக எழுதுவதை பலரும் கொஞ்சலாம். இதில் நீங்களும் மகிழலாம். அது தற்கால கடமையை ஆற்றுவதற்கு உதாவாது. மேலும், திராவிட இயக்கத்தின் அவுட் புட் வேலைப்பில்லைக்காரி என்று ஒரு பதிவினை சந்திப்பில் போட்டுள்ளேன். இன்றைய திராவிட இயக்கங்கள் குறிப்பாக, திமுக, திக., மதிமுக, அதிமுக, இவைகள் எல்லாம் நீங்கள் கடுமையாக எதிர்க்கும் சுளுளு மடியில் கொஞ்சிக் குலாவியதெல்லாம் மறந்து விட்டதா எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்லை. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே எனவே, இன்றைக்கும் சரி, கடந்த காலத்திலும் சரி, இந்த இனவாதத்திற்கு ஒரு வர்க்க அடிப்படை உண்டு. அது தொழிலாளி வர்க்கத்தை மையப்படுத்திய அரசியலை அடிப்படையாக கொண்டதில்ல��. இதனை விமர்சன ரீதியாக அணுகினால் விவாதம் சிறப்பாக இருக்கும், நம்பூதிரிபாட்டை, பாடு என்று எழுதுவதால் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கலாம். நானும் பதிலுக்கு கருநாய்நிதி என்று எழுத முடியும், அல்லது ஈ.வே.ராம(சாமி)நாயக்கர் என்று எழுத முடியும். நோக்கம் குதர்க்கமல்ல. இன்றைய சூழலில் உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு பரந்துப்பட்ட மக்களைத் திரட்டுவதே மற்றபடி உங்களது எழுத்து நடை சிறப்பாக உள்ளது. இந்த எழுத்தினை வர்க்க எதிரிகள் மீது காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nவரனையான் உங்களுக்கு கீழை மார்க்சியம், மேலை மார்க்சீயம், உள்நாட்டு மார்க்சீயம் எல்லாம் தெரியும் என்பதை இணையவாசிகள் அறிவர். அதைவிட சி.பி.எம். தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நன்றாக மோப்பம் பிடிப்பதையும் அறிந்து கொண்டுள்ளனார். இந்த சமூகத்துக்காக நீ என்னப்பா பண்ண போறே............. பேசிக்குனே காலத்தை ஓட்டாதே.... வாயாடின்னு கூப்பிட ஆரம்பித்துடுவாங்க...\n/பார்ப்பனீயத் தந்திரத்தோடு எழுதும் நான் எப்படி பார்ப்பனீயத்தை ஆதரிப்பேன்/\nநீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று உங்களுக்காவது புரிகிறதா\n/பெரியார் காலத்திலேயே இதுபோன்ற விவாதங்கள் நடைபெற்றதுண்டு. ஆனால், உங்களைப் போல் பொய்யையும், அவதூறையும் அப்போது பெரியார் பரப்பவில்லை/\nநான் என்ன பொய்யையும் அவதூறையும் பரப்பினேன் என்று சொல்லுங்களேன்.\n/ வறுமை, வேலையின்மை, ஏகாதிபத்திய மேலாதிக்கம், உலகமயத்தாக்கம் போன்ற பல்வேறு தாக்குதல்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய உழைக்கும் வர்க்கம் ஜாதி, இனத்தின் பெயரால் பிளவுபடுவதை எதிர்க்க வேண்டும் என்பதுதானேயொழிய வேறொன்றும் இல்லை/\nஅய்யா, அது ஏற்கனவே பிளவுபட்டிருக்கிறதய்யா, அதை எதிர்க்காமல் நீங்கள் எதை எதிர்க்கப்போகிறீர்கள் மற்றபடி பெருமளவும் உங்களது வழக்கமான சால்ஜாப்புகளையே சொல்லியிருக்கிறீர்கள். சி.பி.எம் தலைவர்களின் பார்ப்பனீய நடவடிக்கைகள் குறித்து நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை. என் எழுத்து நடை குறித்த பாராட்டுக்கு நன்றி. நீங்களும் உங்கள் எழுத்தை பார்ப்பனீயம், இந்துத்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக செலுத்துங்கள் தோழர். திராவிட இயக்கங்களைத் திட்டுவதில் அல்ல.\nதிராவிட இயக்கங்களைத் திட்டுவதில் அல்ல\nதிரா��ிட இயக்கங்கள் பாசிச சங்பரிவாரத்திற்கு காவடி எடுத்தது குறித்து கண்டும், காணாமல் இருப்பதேன். உண்மையை ஒத்துக்கொள்ள மரத்துப்போன திராவிட சிந்தனை இடம் கொடுக்கவில்லையோ\nநான் திராவிட இயக்க ஆதரவாளனில்லை. ஆனால் திராவிட இயக்கம் தோன்றுவதற்கான வரலாற்றுத்தேவை இருந்தது என்பதைத்தான் வலியுறுத்துகிறேன். திராவிட இயக்கம் சாதித்த, ஆனால் தமிழகப் பொதுவுடைமை இயக்கம் கோட்டைவிட்ட விடயங்கள் குறித்து சிந்தியுங்கள்.\n//இந்தலட்சணத்தில் பன்மைத்துவங்களை மறுத்து ஒற்றைத்தன்மையை வலியுறுத்தும் பாசிசப்போக்கிலிருக்கும்//\nகாசையும் வாங்கீட்டு இப்படி துபாய்க்கு துரோகம் பண்ணலாமா ஒற்றைதன்மையை வலியுறுத்தும் பாசிட்ஸ்ட் என்று நீங்களும் கொடபோல்ட்டுகளை இழிவு படுத்தலாமா அண்ணே \n( எங்க பாலாவை எங்கடா காணோம் \nஇன்னா தலிவா யாரு இன்னா கேட்டாலும் ஒரே\nமாரி சொல்லிகினே கீர அரசு பால்ராஜ் கேட்ட\nகேள்விக்கு பதிலே சொல்லாம எஸ்கேப்பு ஆயிட்ட.\nஒரு r s s அரை டவுசரு கம்யூனிச்டுகளயும்,\nஅன்னிக்கே லெனின் தோழரும் சொல்லிக்கினாரு\nஆனாலும் நீ இத்த கண்டுக்கவே இல்லியே\nஒன் வாய கொஜ்சம் தொரயேன்\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nபருத்திவீரன் - சர்ச்சைகள் இரண்டு\nஅசுரன் - அரவிந்தன் நீலகண்டன் - ஜடாயு...\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 1\nவிருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு\nநவீன எழுத்தும் வைதீக மனமும்\nதமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை ம...\nகலவியைப் பற்றியதும் மரணத்தைப் பற்றியதுமான இருகவிதை...\nஒரு கவிதையாகியிருக்கலாம், என்ன செய்வது\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2012/12/vs.html", "date_download": "2018-05-24T02:34:27Z", "digest": "sha1:SMZBULUUCZ33GL4ZAYFZ2RXD42ICHFHK", "length": 16325, "nlines": 191, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : கணவன் VS மனைவி", "raw_content": "\nஉங்கள் ��ழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\n1.கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய் சின்ன வெங்காயம்\nவெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா\nமனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க அதுக்குதான்.\nஇப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.\n2.கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்\nமனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க\nஇது ஒரு வருடம் ஆன ஜோடிங்க\nமனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு\nஇது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க\n4.கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு\nமனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன\nஇது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க\n5.கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க கூட இல்ல அப்படியே\nமனைவி: முட்டை என்ன நானா போடுறேன் கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு\nசும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க\nஇது மூன்று வருடம் ஆன ஜோடிங்க\n6.கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு\nமனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல இல்லாத அதிசய\nபுருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு\nஇது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க\n7.கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா\nமனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும்\nஇருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க\nஇது ஏழு வருடம் ஆன ஜோடிங்க\n8.கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்\nமனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியா���ா\nஇது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க...\nகுறிப்பு : இது கற்பனையே\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமேலும் ஒரு பெண் கற்பழிப்பு\nஎனது தோழன் சே குவேரா - 1\nதமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் \nகாதல் பிரிவின் துயரத்திலிருந்து மீள்வது எப்படி\nதமிழன் vs பில்கேட்ஸ் - ஜோக்\nகுடிமகன் vs சரக்கூற்றி - ஜோக்\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - 2\nபுரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - 1\nஎன் சொந்த ஊர் குளம்\nஇந்தியா முழுவதும் அரசியல்வாதிகள் இப்படிதானோ\nதீபாவளியன்று செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்த...\nமதுரையில் விஸ்வரூபம் பட இசை வெளியீடு\nசிறு, குறு தொழில்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவி...\nமூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .\nநாட்டை பற்றி கவலைப்படாத அரசு\nவர்மத்தின் மர்மங்கள் வர்ம சூட்சுமம்...\nஅதிகரித்து வரும் \"பிஞ்சு' பிச்சைக்காரர்கள்-ஈரோடு\nபோதை விருந்து :14 மாணவிகள் உள்பட 34 பேர் கைது\nமின்சாரம் சக்தி 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்த த...\nபேஸ்புக் ஏற்படுத்திய அவலம் – உண்மைச்சம்பவம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி 8\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி\n30 வகை டயட் சமையல் வெரைட்டியா சாப்பிடலாம். வெயிட்ட...\nவிரகதாப உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிக்க நான் ரெடி...\nகறுப்பா நடிச்சது பிடிச்சுருக்கு பரதேசி பற்றி தன்ஷி...\nசட்டை காலறை தூக்கி விடும் விஜய்சேதுபதி\nநீர்ப்பறவை அனுபவம் :சுனைனா அழுகிறார்\nதொழில் உரிமம் இன்றி, சென்னையில், 40 ஆயிரம் நிறுவனங...\nகிங்பிஷர் பைலட்டுகள் மீண்டும் போர்க்கொடி\nபாலஸ்தீனத்திற்கு உறுப்பினர் அல்லாத பார்வையாளர் நாட...\nதரம் தான் தரும் நிரந்தரம்\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்��ுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/07/20-10.html", "date_download": "2018-05-24T01:55:58Z", "digest": "sha1:B3MWJSNGPUD5O5NDHA3YZZFM3K3XVNVG", "length": 15347, "nlines": 438, "source_domain": "www.padasalai.net", "title": "🌿சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n🌿சீரகத்தை மட்டும் வைத்தே 20 நாட்களில் 10 கிலோ எடையை எப்படி குறைக்கலாம\n☦அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா\nஅதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\n☦சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது. அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.\n☦உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம். உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழி���ளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.\n☦2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.\n☦சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.\n☦சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம். அதேபோல் சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.\n☦அதிலும் சீரகத்துடன் எலுமிச்சையும் இஞ்சியும் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.\n☦பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம். குறிப்பாக சீரகம் தொப்பையைக் குறைக்கும்\n☦சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.\n☦இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.\n☦சீரகத்தின் வேறுசில நன்மைகள் மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.\nஇந்தியப் பொருட்களை மட்டுமே வாங்குவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://eelamaravar.wordpress.com/2009/12/", "date_download": "2018-05-24T02:14:16Z", "digest": "sha1:RUDHCDGPBV3FHNC3V4JYJ63TSWVLXF5J", "length": 122681, "nlines": 317, "source_domain": "eelamaravar.wordpress.com", "title": "December 2009 – Eelamaravar", "raw_content": "\nமாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை 15\nஇரணைமடு விமானத்தளம் பிரதானமாக இருக்கையில், ஏனைய சில இடங்களில் சிறு சிறு விமான ஓடுபாதைகள் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு வந்தது. குறைந்த தூரத்தில் பறப்பில் ஈடுபடவும், தாக்குதல்களின்போது அவசர தரையிறக்கங்களுக்காகவும் மற்றும் எதிரியை திசைதிருப்புவதற்காகவும் என திட்டமிடப்பட்டு விமான ஓடுபாதைகள் மேலும் சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன.\nவிடுதலைப் புலிகளின் விமான ஓடு தளம் என்பது தேவையான நீளத்திற்கு ஏற்றவகையில் நிலத்தினை பண்படுத்திவிட்டு தார் போட்டு கொள்வதுதான் விமான தளமாக காணப்பட்டது. இதற்கமைவாக பூநகரி, சுண்டிக்குளம், இருட்டுமடு, கொண்டமடு, சூதுபுரம், இருட்டுமடு என்பது உடையார்கட்டு காட்டுபகுதியில் உள்ளது. கொண்டமடு என்பது புதுக்குடியிருப்புக்கு அடுத்ததாக உள்ள மன்னாகண்டல் பகுதிக்கு அண்மையாக உள்ள இடம். சூதுபுரம் என்பது கேப்பாபுலவு எனப்படும் இடத்தில் உள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகளின் விமானத் தளங்கள் இரகசியமாக அமைக்கப்பட்டிருந்தன. இதன்போதுதான் அன்று ஒருநாள் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளுக்கு விடுதலைப் புலிகளின் வான்படை அணியினை தலைவர் அறிமுகம் செய்து வைத்தார்.\n(இதனை முதல் தொடரில் விரிவாகப் பார்த்திருந்தோம்.) இதன்போது இரண்டு பேர் விகிதம் விமானத்தில் ஏற்றி விமானத்தை ஓட்டிக்காட்டி மக்களின் இடங்களையும் காண்பிக்கின்றனர். தலைவர் விமானப்படையின் பலம் தொடர்பாக தளபதிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்கு அமைவாக இந்த அறிமுகம் நடைபெற்றது. இந்தப் பறப்பிற்குப் பின்னர்தான் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சுப.தமிழ்ச்செல்வன் அவர்களால் விடுதலைப் புலிகளிடம் விமானப்படை உள்ளதென்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்து. இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தியது. இது அயல் நாட்டைக்கூட வியக்கவைத்தது. விடுதலைப் புலிகளின் விமானப் படையினை முடக்கவேண்டும் என்ற எண்ணம் சிறீலங்கா அரசின் எண்ணத்தில் மட்டுமல்ல, அயல்நாட்டிலும் உருவாகிறது.\nஇதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறீலங்கா அரசின் புலனாய்வாளர்கள் பல தரைவழித் தகவலைத் திரட்டுகின்றார்கள். அதாவது வன்னியில் இருந்து வவுனியா செல்லும் மக்களை விசாரித்து தகவல்களைப் புடுங்கி எடுக்கின்றார்கள். இதன்போது விடுதலைப் புலிகளின் பயிற்சித் தளங்கள் வெளிப்படையாகிறது. வன்னியில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்போது சிறீலங்காப் படையின் வேவு விமானம் வன்னி மண்ணை வேவு எடுக்கின்றது. இதில் வாகனப் போக்குவரத்துப் பாதைகள், ஆள் நடமாட்டங்கள் என்பவற்றை வைத்து சில இடங்களை இனம்கண்டு, தரைவழித் தகவல் ஊடாக விடுதலைப் புலிகளின் இடங்களை உறுதிப்படுத்துகிறார்கள்.\nஇது ஒருபுறம் இருக்க, சிங்கள அரசிடமிருந்து நியாமான தீர்வொன்று கிடைக்காது என்பதையும், போரையே மீண்டும் அது முன்னெடுக்கும் என்பதையும் தெரிந்திருந்த விடுதலைப் புலிகளின் தலைமை வரப்போகும் போரை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்தார்கள். இதற்கான தயார்படுத்தல்கள் வன்னியில் பரவலாக நடைபெற்றது. மக்கள் படை, உள்ளக பாதுகாப்பு படை, எல்லைப்படை என மக்கள் கட்டுமானங்கள் கொண்டுவரப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் ஒரு பகுதியாக ஊதியம் வழங்கப்பட்டு பணிசெய்யும் விடுதலைப் புலிகளின் தேசிய இராணுவ படையணி ஒன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படையணியில் இளைஞர்கள், யுவதிகள் பலர் முன்வந்து இணைந்தார்கள்.\nமுதற்கட்டமாக யாழ் குடாநாட்டிலிருந்து ஒருசில இளைஞர்கள் பயிற்சிக்காக பளைக்கு எடுக்கப்பட்டு சூட்டுப்பயிற்சி கொடுக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று இளைஞரைத் திரட்டும் பணியல் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதாவது யாழ்குடாவை எதிரியிடமிருந்து மீட்டு எடுக்க அங்குள்ள இளைஞர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்பதற்காக ஒருசில இடங்களிலிருந்து முச்சக்கரவண்டி சாரதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் என விடுதலை உணர்வுள்ளவர்களைக் கட்டம்கட்டமாக பளைக்கு அழைத்து சில முக்கியத்தவர்கள் கதைத்து பயிற்சி கொடுக்கப்படுகிறது. பளையில் உள்ள எரிமலை எனும் பயிற்சித் தளத்திலும் ஜி-12 எனும் பயிற்சித்தளத்திலும் சூட்டுப்பயிற்சி அவசர அவசரமாக மேற்கொள்ளப்படுகிறது.\nயாழ்ப்பாண மக்கள் மத்தியிலும், வன்னி மக்கள் மத்தியிலும் கதை பரவலாக அடிபடுகிறது. விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதல் செய்யப்போகிறார்கள். முதல் யாழ்ப்பாணத்தைத்தான் பிடிப்பார்கள். யாழ்ப்பாணம் பிடித்தால் சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளின் கால்களில் விழுந்துவிடும் என்றெல்லாம் பல கதைகள் மக்கள் மத்தியில் உலாவருகின்றது. இவற்றை எல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் அறிகிறார்கள். அன்று யாழ்மாவட்ட இராணுவப் பொறுப்பாளராக இருந்த ஜி.ஏ.சந்திரசிறி இத்தகவலை அறிந்து தனது தலைமைக்கு தெரியப்படுத்தி இதனூடாக கிளாலி தொடக்கம் நாகர்கோவில் வரையான படைமுன்னணி அரண்களை பலப்படுத்துகிறார்கள். பாகிஸ்தான் நாட்டு இராணுவ அதிகாரிகள் இந்த முன்னணி காவலரண்களை வந்து பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாண முன்னணி காவலரண்களில் உள்ள படையினர் உசார் படுத்தப்பட்டு இரகசியமாக சில படை செயற்பாடுகளில் சிறீலங்கா படையினர் ஈடுபடுகின்றார்கள். ஏராளமான எறிகணைகள் யாழ்குடாநாட்டில் குவிக்கப்படுகிறது. மேலதிக படையினர் குவிக்கப்படுகிறார்கள். கவச வாகனங்கள் களமுனையில் நகர்த்தப்படுகிறது. இவ்வாறு படைநகர்த்தல்களை சிறீலங்கா படையினர் இரகசியமாக மேற்கொள்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் 2006ம் ஆண்டு 8ம் மாதம் 11 திகதி மாலை 5.00 மணியளவில் ஏ9 வீதி முகமாலைப் பாதையில் விடுதலைப் புலிகள் வலிந்த தாக்குதலைத் தொடுக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல் ஊடாக வன்னிக்களமுனை போர்க்கள முனையாக மாறுகிறது.\nஇந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் சிறீலங்கா படையின் காவலரண்களைத் தகர்த்து அழித்துச் சென்றாலும் இரண்டாம் நிலையான காவலரண்களை தாண்டிச்செல்ல முடியவில்லை. காரணம் சிறீலங்கா படையினர் பின்வாங்கி தமது நிலைகளை இலக்குவைத்து கடுமையாகத் தாக்குகின்றார்கள். இதனால், பிடித்த நிலைகளில் நிலைகொள்ள முடியாதளவிற்கு கடும் எதிர்ப்பை விடுதலைப் புலிகள் எதிர்கொள்கிறார்கள். இதனால், அன்றைய தாக்குதல் இடைநிறுத்தப்படுகின்றது. இந்நிலையில் வன்னிக்கும் – யாழ்குடாவிற்குமான தரை வழிப்பாதையை சிறீலங்கா மூடுகின்றது. வன்னியிலிருந்து யாழ்ப்பாணம் சென்றவர்கள் யாழ்ப்பாணத்திலும், யாழில் இருந்து வன்னி சென்றவர்கள் வன்னியிலும் முடக்கப்படுகிறார்கள்.\nஉறவுகளைப் பிரிந்து வாழும் மக்கள் வன்னியில் இருந்து வெளியேறமுடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மன்னார் உயிலங்குளம் சோதனைச் சாவடி, வவுனியா ஓமந்தை சோதனை சாவடி ஊடாகவும் சென்ற அ���ேவேளை, ஒருசில இளைஞர்கள் காட்டு வழியாக மன்னார் சென்று படையினரின் கட்டுப்பாட்டுக்கும், கடல்வழியாக படகில் யாழ்ப்பாணமும் சென்றடைகின்றர்கள். இவ்வாறு இருக்கையில் மன்னார் உயிலம் குளம் சோதனை நிலையத்தில் இறுக்கமான கட்டுப்பாட்டினை படையினர் மேற்கொள்கின்றார்கள். ஓமந்தை சோதனை நிலையத்தில் சிறீலங்கா படையினர் பொருட்களுக்குக் கட்டுப்பாடு, தடை விதிக்கின்றார்கள். உயிலங்குளம் போக்குவரத்துப் பாதை கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு விலகிக் கொள்கிறது. இதன்போது விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையினருக்கும் இடையில் துப்பாக்கி முனையில் தொடங்கிய தாக்குதல் பூதாகரமாகின்றது.\nதலைவர் பிரபாகரன் நாம் அறிந்ததும் அறியாதவையும்\nவிகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.\nஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.\nதமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…\nதம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்\nஅரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா\nவல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்\nபிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்க��் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்\nபிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்\nமிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது\n”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”\n”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்\nஅக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை\nஎந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை\nஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்\n‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியி���் எழுதிவைத்திருப்பார்\nபோரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்\nஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்\nபேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்\nபிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்\nதமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்\nபிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்\nஅநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்\nஉயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்\nபிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்\nபிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்\nதன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்பட�� இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்\n”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்” என்றுஅடக்க மாகச் சொல்வார்\nமிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்\n‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்\nஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கம் சமாதானப்பாதையில்\nஇலங்கையில் நான் பயணித்துக்கொண்டிருந்த போது ஈழவர்களாலும் சிறீலங்காவினராலும் பல சமயங்களில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, நான் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்துள்ளேனா என்பதேயாகும்.\nஐயத்திற்கிடமில்லாமல் எனது அந்தஸ்து அவரைச் சந்திப்பதிலேயே தங்கியிருந்தது. நான் அவரைச் சந்திக்கவில்லை என்ற உண்மையைக் கூறினேன். ஆனால் அவரைச் சந்திப்பதையிட்டு நம்பிக்கையற்ற நிலையில் நான் இருக்கவில்லை. ஏனெனில் இதனைவிட நான் வேறு ஒரு பேற்றைப் பெற்றிருந்தேன் என்று சொல்லலாம். ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் தமிழ் இயக்கத்தின் உறுப்பினர் சிலரது ஆழமான நட்பைக் கொண்டிருந்தேன். இருபது ஆண்டுகளாக அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை, அவர்களது தாயகத்திலும், இடம் பெயர்ந்து அவர்கள் வாழும் புலத்திலும் சந்தித்து வருகின்றேன். அவர்களுடைய மகிழ்ச்சிகளிலும் துயரங்களிலும் பங்குகொள்வதில் ஒருவித தனியுரிமை பெற்றிருக்கின்றேன் என்று கூடச் சொல்லலாம்.\nதமிழீழத்தை அடைவதற்கான சமர்களில் தங்களது உயிர்களைத் துறந்த இளம் ஆண்களினதும் பெண்களினதும் நினைவுகளைப் பேணிக் காப்பாற்றி நினைவு விழாவாகக் கொண்டாடப்படும் மாவீரர் நாளன்று தமிழ் இயக்க உறுப்பினர்கள் ஆண்டு தோறும் ஒன்று கூடுகின்றனர். இதுவரை நடந்த சமர்களில் உயிர் துறந்த போராளிகள் சிலரை அறிந்திருந்ததோடு, இனி வரும் சமர்களில் மரணிக்கப் போகும் போராளிகள் சிலரையும் நான் அறிந்து இருக்கின்றேன். தமிழர் தாயகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார அழிவும் சிதைவும் கணிக்க முடியாதது என்பதை நான் உணர்கின்றேன். அப்படிச் சிதைக்கப்பட்ட தமிழர்களது அமைப்புக்களில் மோசமாகப் பாழ்படுத்தப்பட்டிருப்பது அவர்களது கல்வி முறைமையேயாகும். அது படுமோசமாக வீழ்ச்சியுற்று அழிவு நிலையில் கிடக்கின்றது.\nபோர்க்களங்களில் மரணித்த 17,000க்கும் மேற்பட்ட போராளிகள் தமது தாயகத்தில் அமைதியை நிலை நிறுத்தத்தான் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தார்களே தவிர நிரந்தரமாகப் போரை நிறுவனப்படுத்துவதற்காகவல்ல என்கின்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலைப்பாடு திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனால் கௌரவிக்கப்பட்டு வருகிறது என்றே நான் சொல்வேன். 1996ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் திகதி மாவீரர் தினத்தன்று அவரால் நிகழ்த்தப்பட்ட உரையிலிருந்து சில பகுதிகளை முனைப்புப் படுத்திக் காட்ட விரும்புகின்றேன். சமாதானத்துக்கோ, பிணக்கிற்குச் சமாதானமான முறையில் தீர்வொன்றை எட்டுவதற்கோ, தமிழீழ விடுதலைப்புலிகள் எதிரானவர்கள் அல்ல. சமாதானப் பேச்சுக்கள், இராணுவ ஆக்கிரமிப்பின் அழுத்தத்திலிருந்து விடுபட்ட ஓர் இசைவான ஒத்துணர்வுள்ள சூழ்நிலையிலேயே நடைபெறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\n1995ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தார்கள் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார். சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முதல் சுமூகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கு அவசியமானதாக வன் முறைத் தணிப்பு, படையினரை மீளப் பெறுதல், சகஜ நிலையை உருவாக்கு தல் போன்றவற்றையே தமிழீழ விடுதலைப்புலிகள் வலியு றுத்துகின்றனர். நாங்கள் 2004ம் ஆண்டிலிருந்து பின்னோக்கிப்பார்ப்போமேயானால், வன்னி போன்ற தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதம் தாங்கிய தமது படைகள் மீளப்பெறப்பட்டு, இராணுவ சம்பந்தமில்லாத நாகரீகமான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nஅப்பகுதிகளில் சட்டமும் ஒழுங்கும் மேலோங்கிச் செல்வாக்குப் பெற்று வருகின்றன. தேவைக்கு அதிகமான உற்பத்திப் பொருட்கள் ஏழை மக்களுக்கு மீள விநியோகிக்கப்படுகின்றன. நோர்வேயின் உதவியுடன் சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்று உண்மையாகிக்கொண்டிருக்கிறது. வன்னியை அபிவிருத்தி செய்வதற்குப் புலத்திலுள்ள தமிழ் சமூகம் தனது தொழில் ரீதியான ஆற்றலையும் திறனையும் அளிப்பதற்கு முன்வந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிணக்கிற்குத் தீர்வு காண்பதற்கான அடிப்படையாக மிஷிநிகி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான வரைவுகளைக்கொண்ட ஆவணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்துள்ளனர். சமாதான பேச்சுவார்த்தைகளைச் சாத்தியமற்றதாக ஆக்கக் கூடிய தனி நாட்டுக் கோரிக்கை, பேச்சு வார்த்தைகளுக்கான அவர்களது நிகழ்ச்சி நிரலில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சேர்க்கப்படவில்லை.\nஎதிர்காலத்தில் அமைதியான ஒரு தமிழர் தாயகத்தைப் பற்றிய கூற்றை குறிப்பிட்டுவிட்டு எனது இந்தக் கட்டுரையை முடிக்க விரும்புகின்றேன். வெளியாரின் வல்லந்தப்படுத்தலும் நெருக்குதலும் இல்லாமல் தமிழ் மக்கள் தமது சொந்த அரசியல் வாழ்க்கையைத் தாமே நிர்ணயித்து சுதந்திரத்துடனும் கௌரவத்துடனும் வாழுவதற்கான நிலையை வேண்டி நிற்பதாகவே அவர் கூறுகிறார். ஈழவரது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் படியான வேண்டுகோளையே அவரது கோரிக்கை உள்ளடக்கியுள்ளது. இவ்வங்கீகாரம் நிச்சயமாகச் சமாதானத்திற்கான பல கதவுகளைத் திறந்துவிடும். சர்வதேச சமூகம் இந்தத் தரிசனத்தின் உள்ளடக்கத்தை ஏற்கெனவே சரிவரப் புரிந்துகொண்டிருப்பதுடன், தெற்கிலுள்ள தீவிரவாத சக்திகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை எடுத்து இதனை ஆதரிக்கின்றது. திரு.பிரபாகரனால் மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகளும் தமிழருக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தும் அவரது இயக்கமும் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.\nஎம்.ஜி.ஆர் க்கும் பிரபாகரன் க்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.\nமறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும்.\nதொடக்க காலத்தில் தமிழீழ போராளிக் குழுக்கள் அனைத்தையும் எம்.ஜி.ஆர் ஒரே மாதிரியாகப் பா��்த்தார். அனைவருக்குமே உதவி செய்தார். ஆனால் போகப்போக காலம் செல்லச் செல்ல அவர் உண்மையை உணர்ந்தார். தமிழீழத்தை போராடி வென்றெடுக்கக் கூடிய ஆற்றல் படைத்த பெரும் படை விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. இப் போராட்டத்தை தலைமை தாங்கும் தகுதியும், திறமையும், வீரவல்லமையும், தியாக உணர்வும் நிறைந்தவர் பிரபாகரன் மட்டுமே என்பதை அவர் தெளிவாக உணர்ந்தார். அதன் பின்பு பிரபாகரனுக்கு மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் எவ்வளவோ உதவிகள் புரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து நின்றும், கருத்து வேறுபாடு கொண்டு விலகி நின்றும் அரசியல் நடத்தியிருக்கின்றேன்.\nஅவரால் பகிரங்கமாக பாராட்டப்பட்டும் இருக்கின்றேன். அவர் ஆட்சியில் அடக்குமுறைக்கும் ஆளாகி சிறைப்பட்டுமிருக்கின்றேன். ஆனால், பிரபாகரனுக்கு தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு எம்.ஜி,ஆர் புரிந்த அளப்பரிய உதவிகளை நினைத்தால் என் நெஞ்சம் அம் மாமனிதருக்காக கசிந்திருக்கின்றது. காலவெள்ளத்தில் கரையாத அந்த நிகழ்ச்சிகள் இன்னமும் பசுமையாக என்னுள்ளத்தில் படிந்துள்ளன. 1982ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரனும், முகுந்தனும் மோதிக்கொள்ள நேர்ந்தது. (ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்காக முகுந்தன் என்கின்ற உமாமகேஸ்வரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.) இம் மோதலின் விளைவாக காவல்துறை இருவரையும் மற்றும் சில தோழர்களையும் கைது செய்தது.\nபிரபாகரனும் அவரது தோழர்களும் தங்குவதற்காக இடங்கொடுத்ததற்காகச் சென்னை மைலாப்பூரில் நான் குடியிருந்த வீட்டைக் காவல் துறை சோதனையிட்டது. செய்தியறிந்த நான் மதுரையிலிருந்து சென்னை விரைந்து வந்தேன். வந்தவுடன் நான் கேள்விப்பட்ட செய்தி என்னை அதிர்ச்சி அடையவைத்தது. பிரபாகரன், மற்றும் கைதுசெய்யப்பட்ட போராளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டு சிங்களக் காவல்துறை அதிகாரிகள் பறந்து வந்திருக்கும் செய்தியே அதுவாகும். உடனடியாக செயற்பட்டேன். யூன் மாதம் முதல் நாள் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றைக் கூட்டினேன். 20கட்சித்தலைவர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அ.தி.மு.கவின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ப.உ சண்முகம் அக் கூட்டத்தில் கலந்து கொண்டார். முதலமைச்சர் எம��.ஜி.ஆரின் அனுமதியோடு அவர் அக்கூட்டத்திற்கு வந்தார்.\nபிரபாகரன் உட்பட கைதான போராளிகளை விடுவிக்க வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் அவர்களைச் சிங்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் வற்புறுத்தும் தீர்மானம் அக்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் உள்ள 20 கட்சிகள் ஒன்றுபட்டு நிறைவேற்றிய இத்தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திற்று. அதைக் காரணம் காட்டி எம்.ஜி.ஆர் இந்திய அரசுக்கு எழுதிய கடிதம் அன்று பிரபாகரன் உட்பட பல போராளிகளைக் காப்பாற்றியது. இது தொடர்பாக எம்.ஜி.ஆர் அவர்களை நான் சந்தித்த போது “எக்காரணம் கொண்டும் போராளிகள் எவரையும் நாடு கடத்த நான் சம்மதிக்க மாட்டேன்” என அவர் உறுதி கூறினார். அதன்படி இறுதிவரை நடந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் தள நாயகனாக இன்று விளங்கும் பிரபாகரன், அன்று நாடு கடத்தப்பட்டிருந்தால் ஒரு வீரனின் வரலாறு சிங்களச் சிறையில் முடிந்திருக்கும்.\nதன்னிகரற்ற வீரர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் போன்றோரின் உயிர்கள் சிங்களச் சிறையில் பறிக்கப்பட்டதைப் போல பிரபாகரனின் உயிரும் பறிக்கப்பட்டிருக்கும். தமிழீழ விடுதலைப்போர் இன்று அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் உறுதியோடு எடுத்த நடவடிக்கை பிரபாகரனின், உயிரை மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தளநாயகனையும் அளித்தது. சென்னை வழக்கில் பிணையில் விடுதலையான பிரபாகரன் மதுரையில் எனது இல்லத்தில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருக்கு காவலுக்காக சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். வழக்குத் தவணைக்காக அவர் அடிக்கடி சென்னை வரவேண்டியிருந்தது. அப்பொழுது காவல்துறை அதிகாரிகள் உடன் வருவார்கள். தாயகத்திற்கு திரும்பிச்சென்று போராட்ட நடவடிக்கைகளைத் தொடரப் பிரபாகரன் முடிவு செய்தார்.\nஅதை என்னிடம் கூறினார். பிறகு ஒரு நாள் காவல்துறையின் கட்டுக் காவலை மீறி மாயமாக மறைந்தார். பத்திரிகைகள் பரபரப்பாகச் செய்திகள் வெளியிட்டன. காவல்துறை உயர் அதிகாரிகள் என்னை விசாரித்த போது நான் “பிரபாகரன் யாழ்ப்பாணம் போய்விட்டார்” என்றேன். ஆனால் அவர்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பெங்களுரிலோ, பாண்டிச்சேரியிலோ மறைந்திருப்பதாக கருதினார்கள���. தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்கள். பலன் எதுவுமில்லை. அவர்களது கோபம் என் மீதுதிரும்பியது. என் நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்தனர். இதற்கிடையில் சட்டமன்ற வளாகத்தில் ஒரு நாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்திக்க நேர்ந்தது. புன்முறுவலுடன் என்னை அழைத்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.\n உங்கள் நண்பரை பத்திரமாக அனுப்பிவிட்டீர்கள் போல இருக்கிறது” என்று கூறிவிட்டு அவருக்கே உரித்தான மோகனப் சிரிப்பை சிந்தினார். நானும் சிரித்துக்கொண்டே தலையசைத்தேன். அவருடைய சிரிப்பின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டேன். பிரபாகரன் தப்பிச் செல்ல உதவியதாக என்மீதோ, தமிழகத்தில் எஞ்சியிருந்த விடுதலைப் புலிகள் மீதோ காவல்துறை எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த மர்மத்தை அவருடைய சிரிப்பு அம்பலப்படுதிற்று. 1984ஆம் ஆண்டு பிரபாகரன் மீண்டும் தமிழகம் திரும்பினார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் தமிழகம் கொண்டுவரப்பட்டு அவர்களுக்கு தீவிரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்கான பயிற்சி முகாம்கள் தமிழகத்தின் காடுகளில் அமைக்கப்பட்டிருந்தன.\nதமிழகமெங்கும் விடுதலைப்புலிகளின் கண்காட்சிகள் தங்குதடையின்றி நடாத்தப்பட்டன. பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டது. அவ்வளவையும் முதல்வர் எம்.ஜி.ஆர் அனுமதித்தார். மற்ற போராளிக் குழுக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அவர் உணரத் தொடங்கினார். பிரபாகரனின் ஆளுமையும், நெஞ்சத்துணிவும் அவரை மிகவும் கவர்ந்தன. தமிழீழத்தின் இளம் தேசியத்தலைவராக பிரபாகரனை அவர் இனம் கண்டுகொண்டார். எனவே அதுவரை மற்ற போராளிக் குழுக்களுக்கு விழலுக்கு இறைத்த நீராக அளித்து வந்த உதவிகளை நிறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மட்டுமே உதவி புரிவதென முடிவுசெய்தார். அனால் இதற்கு குறுக்கே ‘ரா’ உளவு அமைப்பு நின்று முட்டுக்கட்டை போட்டது. பல வகையான நிர்ப்பந்தங்களை அது ஏற்படுத்தியது.\nஇதற்கிடையில் 1986ஆம் ஆண்டு நவம்பர் 16ம் நாள் பெங்களுரில் சார்க் மாநாடு நடைபெறவிருந்தது. இந் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் இலங்கை குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் எனக் காரணம் காட்டித் தமிழகத்திலிருந்த போராளிகள் அனைவரையும் கைது செய்யும்படியும், அவர்கள் வசமிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றும்படியும் மத்திய அரசு ஆணையிட்டது. அதன்படி போராளிகள் பலர் கைது செய்யப்பட்டனர். ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரபாகரனை கைது செய்யாமல் வீட்டுக் காவலில் வைக்கும்படி முதல்வர் எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார். இதற்கிடையில் பெங்களுர் சார்க் மாநாட்டின் பொழுது ஜெயவர்த்தனாவையும் பிரபாகரனையும் சந்திக்க வைத்து ஒரு சமரசம் ஏற்படுத்த பிரதமர் இராஜீவ் ஒரு திட்டமிட்டார். அவருடைய சமரச திட்டம் இது தான்.\n1. விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு அங்கீகாரம் 2. வடக்கு மாகாணம் மட்டும் தமிழ் மாநிலமாக ஏற்கப் படும். 3. பிரபாகரன் முதலமைச்சராக நியமிக்கப்படுவார். இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி என்பது கிடைக்கக் கூடாத அரிய பதவி. இப்பதவியை அடைய பலர் துடிக்கின்றனர். அதற்காக யார் காலிலும் விழ அவர்கள் தயார். இத்தகைய இழி பிறவிகளையே சந்தித்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். அவர் விட்டெறியும் முதலமைச்சர் பதவி என்னும் எலும்புத்துண்டை பாய்ந்தோடி கவ்வுபவர்களையே பார்த்துப் பழக்கப்பட்டவர் இராஜீவ். எனவே முதலமைச்சர் பதவி ஆசையைக்காட்டி பிரபாகரனை தம் வலையில் வீழ்த்த அவர் முயற்சித்தார். நவம்பர் 16ஆம் நாள் பிரபாகரன் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டு பலமான நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.\nபிரபாகரன் எதற்கும் மசியவில்லை. ஜெயவர்த்தனாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்டார். இறுதியாக பிரதமர் இராஜீவ், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களை அழைத்து பிரபாகரனிடம் பேசும்படி கூறினார். எம்.ஜி.ஆரும் பிரபாகரனும் சந்தித்தார்கள். ‘தனது திட்டத்தை ஏற்றுக்கொண்டு ஆறுமாதகாலம் செயற்பட்டால் பின்பு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் கூறுகின்றார்’, என எம்.ஜி.ஆர் கூறியபொழுது பிரபாகரன் கூறியபதில், எம்.ஜி.ஆரைத் திகைக்க வைத்தது. “கேவலம் மாகாண முதலமைச்சர் பதவிக்காக நாங்கள் ஆயுதம் தூக்கவில்லை. என் அருமைத் தோழர்கள் பலர் எங்கள் மண்ணின் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்து விட்டார்கள். அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பு இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை.\nநாளை நானும் மடிய நேரிடலாம். மரணத்தோடு போராடும் வேளையில் முதலமைச்சர் பதவிக்காக இலட்சியத்தைக் காட்டிக்கொடுத்தவன் என்ற பழிக்கு நான் ஆளாக விரும்பவில்லை. எங்கள் விடுதலைப்போராட்டத்திற்கு உதவ பிரதமர் இராஜீவ் விரும்பினால் உதவட்டும். நன்றியோடு ஏற்போம். உதவாவிட்டால் பரவாயில்லை. நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார். இந்தியப்பிரதமருக்குக் கூட அஞ்சாமல் இலட்சிய ஆவேசத்தோடு நெஞ்சு நிமிர்த்தி பிரபாகரன் கூறிய பதில் எம்.ஜி.ஆரின் நெஞ்சைத் தொட்டது. “பிரதமர் கருத்தை உங்களிடம் தெரிவித்தேன். உங்கள் பதிலை அவரிடம் தெரிவிக்கின்றேன். உங்களுக்கு விருப்பமில்லாததை வற்புறுத்தி ஒப்புக் கொள்ளவைக்கும் வேலைக்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்” என்று முதல்வர் எம்.ஜி.ஆர் கூறினார்.\nஆசைவார்த்தை காட்டி பிரபாகரனை பணிய வைக்கமுடியாது என்பதை பிரதமர் இராஜீவிற்கு உணர்த்தினார். இந்த நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கத்தில் ஜெயவர்த்தனாவிற்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் நாங்கள் ஈடுபட்டோம். திராவிடக் கழக பொதுச்செயலாளர் வீரமணி அவர்களும், நானும் பெங்களுரில் ஜெயவர்த்தனாவிற்கு எதிராக கறுப்புக் கொடிப் போராட்டம் நடாத்த திட்டமிட்டோம். திடீரென வீரமணிக்கு இதய நோய் ஏற்பட்டதால் அவர் பெங்களுர் வர முடியவில்லை. கறுப்புக் கொடிப் போராட்டத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என கர்நாடக காவல்துறை வரிந்து கட்டிக்கொண்டு செயற்பட்டது. ஆனாலும் தலைமறைவாக இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சார்க் மாநாடு நடக்கும் மாளிகைக்கு முன் ஆயிரக்கணக்கில் திரண்டு கறுப்புக்கொடி காட்டினோம்.\nமுன் வாயில் வழியாக ஜெயவர்த்தனா வரமுடியவில்லை. பின் வாயில் வழியாக இரகசியமாய் அழைத்துச் செல்லப்பட்டார். கர்நாடக தமிழ்ப்பேரவைப் பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம் பாவிசைக்கோ முதலிய ஆயிரக்கணக்கான தோழர்களும் நானும் கைது செய்யப்பட்டோம். சார்க் மாநாட்டிற்கு பின்பு பிரதமர் இராஜீவ் பிரபாகரன் மீது கடும் கோபம் கொண்டார். இலங்கைப் பிரச்சனையில் பெயரளவிற்கு ஏதாவது செய்து புகழ் சம்பாதிக்க அவர் போட்ட திட்டத்தை பிரபாகரன் ஏற்காததால் அவர் ஆத்திரம் அடைந்திருந்தார். இதைப் பயன்படுத்திக்கொண்டு பிரபாகரனை ஒழித்துக்கட்டும் முயற்சிகள் ஆரம்பமாயின. போட்டி இயக்கங்களுக்கு ஏராளமான ஆயுதங்களும் தாராளமாக பணமும் வழங்கப்பட்டன.\nதமிழ் நாட்டில் பிரபாகரனை படு கொலை செய்ய இந்த இயக்கங்கள் திட்டமிட்டன. இதைப்புரிந்து கொண்ட பிரபாகரன் தமிழீழம் செல்லத் திட்டமிட்டார். சார்க் மாநாட்டிற்கு பின் இந்தியாவில் இருந்துகொண்டு செயற்படுவது கடினம் என்று உணர்ந்து கொண்ட பிரபாகரன், தமிழகத்திலிருந்த பயிற்சிமுகாம்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை மூடி, அனைவரையும் தாயகம் அனுப்பிவிட்டு தானும் புறப்படத் தயாரானார். 1987ஆம் ஆண்டு, சனவரி, 4ம் நாள் தாயகம் புறப்பட்டுச் சென்றார். செல்வதற்கு முன் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றார் பிரபாகரன். விரைவிலேயே போர் மேகங்கள் சூழப்போகின்றன என்பதை அப்போது யாரும் உணர்ந்திருக்கவில்லை. 1993\nதலைவர், தமிழர் தேசிய இயக்கம்,\nபிரபாகரன் 21ம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன்\nதமிழ் இலக்கியத்திலே உலக இலக்கியத்தின் இலக்கைத்தொட்ட மகாகவிகள் பலர்: எழுத்துத்துறையிலே, தமிழ் மொழியைக் காத்தவர்கள் – வளர்த்தவர்கள் என்று வந்துகொண்டே இருக்கிறார்கள்.\nநாடு பிடிக்கும் நாட்டத்தோடு வலிமைமிக்க சரித்திர நாயகர்களாக, வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்த பெருமைக்குரிய தமிழ் மன்னர்கள் பலர். ஆனால்…அழிந்து விடுமோ என்ற அச்சத்தின் அங்கலாய்ப்பில் உள்ள தமிழ் இனத்திற்கு அபயமாக, ஒரு விடிவெள்ளியாக, தமிழனுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்க இளமையிலேயே புயலாகப் புறப்பட்ட வேங்கையே பிரபாகரன். உலகெங்கும் வாழுகின்ற தமிழருக்குப் புது இரத்தம் பாய்ச்சுகின்றவன் பிரபாகரன். தாழ்ந்து போன தமிழினத்தைத் தலைநிமிரவைத்தவன் பிரபாகரன்.\nமுதுகொடிந்த தமிழினத்தின் முள்ளந்தண்டை நிமிர்த்திக் காட்டியவன் பிரபாகரன். ‘சாகும்வரை சமர்தான்’ என்று விண்ணதிரும் குரலோடு விஸ்வரூபம் எடுத்திருப்பவன் பிரபாகரன் மட்டுமே. வடக்குக் கிழக்குத் தமிழரின் விடுதலைக்கு மட்டுமன்றி வந்தேறு குடிகளென வசைபாடப்பட்ட இந்தியத் தமிழரான மலையகத் தமிழருக்கும் தோள்கொடுக்கத் துணிந்திருப்பவன் பிரபாகரன். உள்நாட்டுத் தமிழரை ஒன்றிணைத்தது மட்டுமன்றி உலகத் தமிழரையும் ஒன்றிணைக்கும் உணர்வுகளை ஊட்டி வருபவன் பிரபாகரன்.\n50 வருட வாழ்வல்ல வரலாறு – 20 வருட ‘காலத்தை வென்ற’ எதிர் நீச்சல் மட்டுமல்ல எதிர்காலச் சரித்திரம். வரலாறு என்பது எல்லையற்றது. அதில் வாழ்பவர்களும் மடிபவர்களும் கோடான கோடி. அதில் அழிக்கமுடியாதபடி கால்பதித்து, காலத்த��� வென்று, நிரந்தர இடத்தைத் தனதாக்கிக் கொள்பவர்கள் சிலரே. அந்த இடத்தைப் பிரபாகரனுக்கு மாத்திரம் என்று தனியாக ஒதுக்கிக் கொண்டது தமிழர் சரித்திரம். சரித்திரத்தையே மாற்றிக் காட்டும் மாபெரும் பிரமிக்கும் சக்தியாகத் தமிழரால் இனம் காணப்பட்டவனே பிரபாகரன். அவன் இன்னும் பல்லாண்டு வாழ்வான் தமிழையும் தமிழனையும் வாழ வைப்பான்\nமலையக மக்கள் விடுதலை முன்னணி,\nஅனைத்திலும் பக்குவம். இதுவே இம்முகத்த்தைப் பார்க்கும் எமக்கு ஏற்படும் மெய்நிலை எண்ணப்பதிவு.\nதமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்\nதமிழீழத் தலைவர் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைக்கும் போதெல்லாம் எனது கருத்தில் மூன்று பெரியார்கள் தோன்றுவதுண்டு.\nஅவர்கள் முவரும் தனியே தோன்றுவதில்லை. அந்த மூவரும் ஒரே நேரத்தில் பிரபாவில் ஒருவராகத் தெரிகிறார்கள். இக்கட்டுரையில் அவர்களது வயதை அடிப்படையாக வைத்து அவர்களை வரிசைப்படுத்துகிறேன்.\nஇயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, யூத மக்கள் அடிமைகளாக எகிப்து நாட்டில் வாழ்ந்தகாலம். அன்றைய எகிப்து பலமான, வளமான நாடு. தாழ்த்தப்பட்டது, கடினமானது, ஆபத்தானது என்று கருதப்பட்ட அத்தனை வேலைகளையும் அன்று அந்த நாட்டில் யூத மக்களே செய்து வந்தனர். அவர்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. மிருகங்ளைப் போல் நடாத்தப்பட்டனர். வறுமையிலும், வேதனையிலும் மிதந்தனர். இறைவன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, தூய மோசஸ் கனவில் தோன்றி, ‘உன் மக்களை நீதான் காப்பாற்ற வேண்டும்’, என்று கேட்டாராம். எவ்வளவோ இன்னல்களுக்கிடையே, எவ்வளவோ சஞ்சலத்துக்கிடையே, எவ்வளவோ ஏமாற்றங்களுக்கிடையே, எகிப்து மன்னனிடமிருந்து, எகிப்து இராணுவத்திடமிருந்து, எகிப்திய ஆதிபத்திய வாதிகளிடமிருந்து மோசஸ் யூத மக்களை விடுவித்தார் என்று விவிலிய நூல் விபரிக்கின்றது.\nநமக்கு ஈழத்தமிழரின் சரித்திரம் தெரியும். பல நூற்றாண்டு காலம், இலங்கைத் தீவின் வடக்கிலும், கிழக்கிலும் அரசு அமைத்து, எல்லைகளைக்காப்பாற்ற இராணுவம் உருவாக்கி, ‘தேச வழமை’ என்ற சட்டத் தொகுப்புக்கு வடிவம் கொடுத்து, வரி விதித்து, மக்களைப் பாதுகாத்து, மக்கள் ஒரு குறையுமின்றி வாழ வழி செய்து, பரம்பரை பரம்பரையாக தமிழ் மன்னர்கள் ஆண்ட நாடு தமிழ் ஈழம். போத்துக்கீசர் ஆகட்டும், ஆங்கிலேயர் ���கட்டும் தமிழ் அரசர்களின், தமிழ் வீரர்களின், வீரத்தையும் – விவேகத்தையும் – தியாகத்தையும் நேரில் பார்த்தார்கள். முன்னவர்கள் யாழ்ப்பாணத்தின் கடைசித் தமிழ் மன்னனை, இந்தியாவின் கோவாவில் தூக்கில் இட்டதையும், பின்னவர்கள் கண்டியின் கடைசித் தமிழ் மன்னனை இந்தியாவின் வேலூரில் தூக்கிலிட்டதையும் வரலாறு எமக்கு கூறுகின்றது.\n1800 முதல் 1946 வரை ஆங்கிலேயன் புத்திசாலித் தனமாக தமிழரின் திறமையைப் பயன்படுத்திக் கொண்டான். அன்று தமிழர் நிம்மதியாக உரிமைகளுடன் வாழ்ந்ததாக அறிகிறோம். பெப்ரவரி 48இல் ஆங்கில எஜமான் கப்பலேறியதும், அவன் இடத்தை சிங்கள எஜமான் கைப்பற்றிக் கொண்டான். ஈழத் தமிழர் இரண்டாந்தர குடிமக்களாக, அந்நியராக, அடிமைகளாக நடத்தப்பட்டனர். தமிழரின் வரிப்பணத்தில் சிங்களத் தெற்கு வளர்ந்தது. தமிழர் பகுதிகள் முன்னேற்றத்தைக் காணவில்லை. எங்கும் எதிலும் தமிழனுக்கு ஒரு நீதி, சிங்களவனுக்கு ஒரு நீதி என்று ஆனது. தமிழனின் கூக்குரல், தமிழனின் அமைதிப்போராட்டங்கள் சிங்களவரின் கவனத்தை மட்டுமல்ல உலகின் கவனத்தையும் கவரவில்லை.\nஈழத்தமிழ் சகோதரிகளின் துன்பம், துயரம், வேதனை, கண்ணீர் உலகத் தமிழர்களை மிகவும் பாதித்தது. இந்த வேதனைகளுக்கெல்லாம் ஒரு முடிவேயில்லையா தமிழரின் நேர்மையான கோரிக்கைகள் உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் இல்லையா தமிழரின் நேர்மையான கோரிக்கைகள் உரிமைகளைப் பெற்றுத்தர யாரும் இல்லையா தமிழர்கள் இப்படியே அழியவேண்டியதுதானா அறிஞர் அண்ணா 1961 இல் எழுதியது போல “நாமெல்லாம் ஒன்றும் செய்ய முடியாமல் கையைப்பிசைந்து கொண்டு இருக்க வேண்டியதுதானா” என்று தவித்தோம், தடுமாறினோம், தள்ளாடினோம். அன்று எகிப்து நாட்டில் வாடிய யூத மக்களுக்கு ஒரு மோசஸ் கிடைத்தது போல திக்குத் திசை தெரியாமல் திண்டாடிய தமிழருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக வந்து உதித்தவர்தான் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.\nசரி பிரபாவை மோஸசோடு ஒப்பிடலாம். ஆனால் காந்தியுடன் எப்படி ஒப்பிடுவது. அடிகள் அகிம்சை வீரர். பிரபா வன்முறையாளர் ஆயிற்றே என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அவர்கள் காந்தியாரின் கருத்துக்களை நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.‘எவனோ ஒரு காமுகன் என் மனைவியின் கற்புக்கோ, எனது மகளின் கற்புக்கோ குந்தகம் விளைவிப்பான் என்றால், அவன் மீது வ���்முறையைப் பயன்படுத்த நான் தயங்கமாட்டேன். அப்படி வன்முறையைப் பயன்படுத்தி, எனது குடும்பத்தினரை என்னால் பாதுகாக்க முடியவில்லை என்றால் நானொரு கோழை என்று பொருள்’ என்று அண்ணல் காந்தி எழுதியுள்ளார். இப்பொழுது கூறுங்கள் பிரபாவை, காந்தியடிகளுடன் ஒப்பிடுவது தவறா\nதிருமிகு பிரபாகரன் வன்முறையை, வன்முறைக்காகத் தேர்ந்தெடுத்தவர் அல்ல. வன்முறையை அவர் மீது திணித்தவர்களே சிங்களவர்கள்தான். அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழரை சிங்களக்காடையர்கள் தாக்கினார்கள். அறவழிப் போராட்டத்தில் பங்குபற்றிய தமிழரை சிங்களப் போலிசாரும் இராணுவத்தினரும் தாக்கினர். சிங்களவருக்கு தெரிந்தது வன்முறைதான். அதே முறையை அவனுக்கே பதிலாகத் தந்தார் பிரபா. அவ்வளவு தான். அண்ணல் காந்தி 1948 ஜனவரி 30இல் சுட்டுக் கொல்லப்பட்டபின் அன்றைய தமிழ் நாட்டின் மிகச்சிறந்த பாடகர் தியாகராஜ பாகவதர் ஒரு பாடல் பாடினார். “சேய்க்கு வரும் நோய்க்கு தாய் மருந்து உண்பார் போல் தாய் நாட்டுக்கு தொல்லை கேட்டுதான் உண்ணாது இருப்போருக்கு கைமாறு செய்வதுண்டோ” என்று ஒரு பாடல் பாடினார். அண்ணலைப் போலவே பிரபாவும் அவரது மனைவி மக்களும், தமிழ் ஈழத்துக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் செய்துள்ள தியாகங்கள் எத்தனை எத்தனையோ\n3. ஜெனரல் சார்ல்ஸ் டிகோல்\n(charales de gaulle 1890-1970) பிரான்ஸ் நாட்டின் நம்பிக்கை நாயகன் ஆன இவரை நிறையப் பேருக்கு தெரியாது. 1940 யூன் மாதத்தில் பிரான்ஸ் நாடு, நாஜி ஜெர்மனுடன் போரில் வெற்றி பெற இயலாத நிலைமை. வயதான புகழ்மிக்க மார்ஷல் (Marchal) ஜெர்மனியிடம் சரணாகதி அடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்து அவ்விதமே சரணாகதி அடைந்தார். அன்று ஏறத்தாழ 95 விழுக்காடு பிரெஞ்சு மக்கள் அம்முடிவை ஏற்றனர். ஆனால் ஐம்பது வயதே ஆன, ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஜெனரல் டிகோல், “பிரான்சு ஒரு பெரிய வல்லரசு. ஒரு வல்லரசு, பிரான்சு போன்ற வல்லரசு, ஒரு போரில் தோற்பதில்லை. நமக்கு உலகம் முழுவதும் குடியேற்ற நாடுகள் (colonies) உள்ளன.\nஅவற்றின் ஒத்துழைப்புடன் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் உதவியுடன் இப்போரின் முடிவில் பிரான்சு வெற்றி பெற்ற நாடுகளில் ஒன்றாக விளங்க முடியும்” என்று சூளுரைத்து தன்னந் தனியனாய் இங்கிலாந்து சென்று தேசபக்த பிரெஞ்சுக்காரர்களை ஒன்று திரட்டி சிறிது ���ிறிதாக ‘சுதந்திர பிரான்சை’ உருவாக்க ஒரு புதிய இராணுவத்தை உருவாக்கி, பல குடியேற்ற நாடுகளை தன் அணியில் சேர்த்து, பிரெஞ்சு மக்களிடம் ஜெர்மன் எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்து, வளர்த்து 1944 ஆகஸ்ட் 25இல் அவரது பிரெஞ்சு இராணுவத்தின் துணையுடன் பாரிஸ் நகரை விடுவித்து 44 இறுதியில் பிரான்சு முழுவதையும் விடுவித்தார்.\nஅதன்பின் அவரது படையினர் முன்பு ஆக்கிரமித்த ஜேர்மனியின் ஒரு பகுதியை வென்று 1945 மே 8இல் பிரான்சு நாட்டை வெற்றிபெற்ற நாடுகளில் ஒன்றாக உலகத்துக்கு காட்டினார் டி கோல். டி கோலுக்கும் – பிரபாவுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகளைக் காண்பதுண்டு. இதோ ஒரு உதாரணம். சமீபத்தில் ஜெனரல் டிகோலின் மகன் ஒரு நூலை எழுதி வெளியிட்டார். “1940 முதல் 45 வரை சுதந்திரப் பிரான்சின் இராணுவம் கலந்து கொண்ட எல்லாப் போர்களையும் எனது தந்தை தான் திட்டமிட்டு வழிநடத்தினார்” என்று அதில் எழுதியுள்ளார். அதே போன்று 1983முதல் தமிழீழ விடுதலைப் போரை, ஒவ்வொரு கட்டத்திலும் பிரபா தான் திட்டமிட்டு வழிநடத்துகிறார் என்பது நாம் எல்லாம் அறிந்த உண்மை.\nஅன்று தன்னந் தனியராய், தேசபக்தியால், பிரான்சை மீட்டெடுப்பேன் என்று சூளுரைத்த டிகோல் பிரான்சை மீட்டுக் காட்டினார். இன்று தன்னந் தனியராய், தேசபக்தியால், சுதந்திர தமிழீழத்தைப் பெற்றெடுப்பேன் என்று உறுதியேற்ற பிரபா தமிழீழத்தைப் பெற்றுத் தருவார் என்று நம்புகின்றோம். 50 வயது காணும் பிரபா, இன்றைய தமிழரின் நம்பிக்கை நட்சத்திரம். பேராசிரியர் சுப.வீ கூறுவது போல, “அவர் நமக்கெல்லாம் வாராது வந்த மாமணி”. தமிழினம் வெகு காலமாய் எதிர்பார்த்து, காத்திருந்த தலைவர். வழிகாட்டி. அவர் வாழுங்காலத்தில் வாழ்வதே ஒரு பெருமை என்று நம்புவர்களில் நானும் ஒருவன்.\nஅவர் நீண்டகாலம் வாழட்டும். வாழ்க வேலுப்பிள்ளை பிரபாகரன்\nபொற்காலம் படைக்கும் தம்பி -பழ.நெடுமாறன்-\nஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வுதுயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது.\nதமிழர் வரலாற்றில் விந்தையான செய்தியொன்று உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை பொற்காலத் தமிழர்கள் தோன்றி செயற்கரிய சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள். முதலாம் நூற்றாண்டில், அதாவது சங்க காலத்தில் பொற்கொட்டு இமயத்து புலி பொறித்து ஆண்டான் சோழன் கரிகால் பெருவளத்தான். ஆரியப்படை கடந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். இமயம்வரை சென்று பகைவரை வென்று இமயத்தில் கல்லெடுத்து கங்கையில் நீராட்டிக் கனக விசயர் தலையில் ஏற்றிக்கொண்டு வந்து கற்பின் செல்விகண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன்.சிறப்பு மிக்க இந்த சங்க காலத்திற்குப் பிறகு ஆயிரம் ஆண்டுகள் கடந்தன.\nமீண்டும் ஒரு பொற்காலம் படைக்கச் சோழப் பெருவேந்தர்கள் இராசராசனும் இராசேந்திரனும் தோன்றினர். கங்கை வரை மட்டுமல்ல – கடல் கடந்து சிங்களம், புட்பகம்,சாவகம், கடாரம் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிக் கொடியைப் பறக்க விட்டனர். இந்திய வரலாற்றில் இத்தகைய சாதனை படைத்த பெருவேந்தர்கள் வேறு யாரும் இல்லை. அதன்பின் மற்றும் ஓராயிரம் ஆண்டுகள் உருண்டோடின. இடைக்காலத்தில் தமிழகமும் ஈழமும் அடிமைப்பட்டன. தெலுங்கர், மராட்டியர், முகம் மதியர்,பிரெஞ்சுக்காரர்,ஆங்கிலேயர், இந்திக்காரர் என அந்நியர் பலரிடம் தமிழகம் அடிமைப்பட நேர்ந்தது. அதே காலக்கட்டத்தில் போர்த்துகீசியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களர் என அந்நியரிடம் அடிமைப்பட்டது ஈழத் தமிழகம்.\nவாள்முனையில் தமிழரை வென்றடக்க முடியாத ஆரியர் வஞ்சகம் நிறைந்த வர்ணா சிரம பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் தமிழ் இனத்தைச் சாதிகளாகப் பிரித்துக் கூறு போட்டனர். தமிழ் மொழியின் சீரிளமைத் திறனைச் சிதைக்க முயன்றனர். தமிழர்களின் வாழ்வு சரிந்தது. வட மொழியின் மரணப் பிடியில் சிக்கித் தவித்த அன்னைத் தமிழை மீட்கப் போராடினார் மறைமலையடிகள். வருணாசிரமப் பழமைவாதப் பிடியில் சிக்கித் தவித்த தமிழரை மீட்டெடுக்கப் போராடினார் பெரியார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இருவரும் மேற்கொண்ட அயராத முயற்சிகளைப் பல அறிஞர்களும் தலைவர்களும் தொடர்ந்து மேற்கொண்டு தமிழர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட அரும்பாடுபட்டனர்.\nஆனாலும் இந்திய தேசியம் என்னும் மாயையில் மூழ்கிக் கிடந்த தமிழர்களை மீட்பது எளிதாக இல்லை. அதைப் போலத் திராவிட தேசியம் என இல்லாத தேசிய மாயையிலும் தமிழினம் சிக்கித் தவித்தது. சிங்களப் பேரினவாதப் பிடியில் சிக்கி ஈழத் தமிழரும் நலிந்தனர். இதற்கெல்லாம் தீர்வு காண தமிழ்த் தேசியம் என்ற மாமருந்தால் தான் முடியும் என்பதை உணரத் தமிழினம்தவறியது. மொழி அடிமைத்தனத்திலிருந்து���், இன அடிமைத்தனத்திலிருந்தும், விடுதலை பெற வேண்டுமானால் முதற்கண் நாம் யார் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். நாம் தமிழர் என்ற உணர்வு பெறுவோமானால் அரசியல் விடுதலை எளிதில் கிடைக்கும். அந்த அரசியல் விடுதலையைப் பெறுவதற்கான வழி என்ன இந்தக் கேள்விக்கு விடை காணத் தமிழகத்திலும், தமிழீழத்திலும் எண்ணற்ற தலைவர்கள் முயன்றார்கள்.\nஇடைவிடாத அறப் போராட்டங்களை நடத்தினார்கள். ஆனாலும் ஆதிக்கவாதிகளின் இராணுவ வலிமைக்கு முன்னால் அவைகள் வெற்றி பெற முடியவில்லை.‘தமிழன் தனது உயிரைத் தியாகம் செய்வதற்கு எப்போது தயாராகிறானோ அப்போது அவன் விடிவுகாலம் நோக்கி அடி எடுத்து வைக்கிறான். விடிவுக்கான ஒரே வழி இதுவே’ என்பதைத் தமிழினம் உணரத் தவறிற்று. ஆண்டாண்டு காலமாக ஊமையாய், ஆமையாய், அந்நியர்களின் அடிமையாய் அடங்கிக் கிடந்த தமிழர் வாழ்வில் மீண்டும் ஒரு பொற்காலம் பிறக்கும் நேரம் நெருங்கிற்று. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. ஏறத்தாழ 300 ஆண்டு காலம் தமிழர் வாழ்வில் துயரமும் தோல்வியும் நிறைந்ததாக விளங்கியது. தமிழ்நாட்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடத் துணிந்த புலித்தேவன்.\nவீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், திப்புசுல்தான் போன்றவர்கள் வீரமுடன் போராடியும் வென்றாரில்லை. தூக்குக் கயிற்றிலும் துப்பாக்கிக் குண்டிலும் சாவை எதிர்கொண்டார்கள். தமிழ் ஈழத்திலும் போர்த்துகீசியரை எதிர்த்துப் போராடிய பண்டார வன்னியனும் வஞ்சகமாக வீழ்த்தப்பட்டான். அதற்குப் பின் அந்நியரை எதிர்க்கும் துணிவைத் தமிழினம் அடியோடு இழந்தது என்றே கூறலாம். அதன்பின் தமிழினம் அடிமைத்தனத்திற்கு ஏற்ற இனமாக அந்நியரால் கருதப்பட்டது. இலங்கை, பர்மா, மலேசியா, இந்தோனேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளுக்குப் படை எடுத்துச் சென்று அவற்றையெல்லாம் வென்ற டக்கிய இராசேந்திரசோழனின் பரம்பரையிலே வந்த தமிழர்கள் அதே நாடுகளுக்குக் கப்பல் கப்பலாக அடிமைகளாக ஆட்டு மந்தைகள் போல் ஓட்டிச் செல்லப்பட்டனர்.\nஇவ்வாறு தமிழினம் கூலி என்ற இழிவான சொல்லுக்கு உரிய இனமாக ஆக்கப்பட்டது. இந்த இழிவையும் பழியையும் துடைக்க யாராலும் முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழீழக் கடற்கரைச் சிற்றூரில் ஆர்ப்பரிக்கும் அலை யோசை நடுவே பிறந்த ஒரு தமிழன் வளரும் போதே இன உணர்வோடு வளர்ந்தான். மாசுபடிந்து கிடக்கும் மறத்தமிழினத்தின் பழியைத் துடைக்க உறுதி பூண்டான். ஆயுதம் தூக்குவதன் மூலமே சிங்கள வல்லரக்கரை நம்முடைய மண்ணிலிருந்து வெளியேற்ற முடியும் என முழங்கினான். இளைஞர்கள் பலர் அவருடன் கரம்கோர்த்தனர், புலிகள் உருவானார்கள். ‘சிறுபிள்ளைகளின் வெள்ளாமை வீடு வந்து சேருமா’ எனக் கிண்டல் செய்தவர்கள் பலர்.\n‘நீங்கள் துப்பாக்கியைத் தூக்கினால் அவர்கள் பீரங்கி கொண்டு வருவார்கள். என்ன செய்வீர்கள்’ எனக் கெட்டிக்காரத்தனமாகக் கேட்டதாகக் கருதி, கெட்டிக்காரத்தனமாகப் பேசிவிட்டதாக நினைத்து சில தலைவர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். ஆனாலும் அந்த இளம் புலி கொஞ்சமும் கலங்கவில்லை. உறுதியோடு தனது இலக்கை நோக்கி முன்னேறியது. 25 ஆண்டு காலத்தில் உலகம் வியக்கும் சாதனைகளை, அந்த வீர இளைஞன் தலைமையில் புலிகள் படைத்தார்கள். அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், சீனா போன்ற வல்லரசுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களுடன் போராடிய சிங்கள இராணுவத்தை ஓடஓட விரட்டினார்கள். அவர்களுக்கு உதவி புரிய வந்த ஐந்தாவது பெரிய வல்லரசான இந்தியாவின் படையையும் தங்கள் மண்ணை விட்டு வெளியேறவைத்தார்கள்.\nதமிழீழத்தில் பெரும் பகுதி இன்று சுதந்திர பூமியாக விளங்குகிறது என்றால் அதற்கு அந்த இளைஞன் தலைமையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் செய்த அளப்பரிய தியாகங்களும் அர்ப்பணிப்புகளுமே காரணமாகும். விவசாயக்கருவிகளைத் தூக்குவதைத் தவிர வேறு போர்க் கருவிகளைத் தூக்கி அறியாத சீன விவசாய இளைஞர்களை ஒன்று திரட்டி, சீனாவில் மாபெரும் புரட்சியை வெற்றிகரமாக நடத்தி, செஞ்சீனம் படைத்தார் மாவோ சேதுங். வியட்னாம் விவசாயிகளை வலிமை மிக்கவர்களாக மாற்றி பிரெஞ்சு, அமெரிக்க வல்லரசுகளின் கொட்டத்தை அடக்கினார் ஹோசிமின். வல்லரசுகளை வீழ்த்துவதற்கு மாவோ சேதுங், ஹோசிமின் ஆகியோருக்கு அன்று சோவியத் நாடு எல்லாவகையிலும் உறுதுணையாக நின்றது.\nஆயுதங்களைஅள்ளிக்கொடுத்தது. பிற உதவிகளையும் செய்தது. ஆனால் சின்னஞ்சிறிய தமிழீழத்தில் தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியை மட்டுமே நம்பி, உலகத்தமிழர்களின் சிறுசிறு உதவிகளைப் பெற்று சாதனை வரலாறு படைத்திருக்கிறார் அருமைத்தம்பி பிரப���கரன். அவர் தலைமையில் விடுதலைப் புலிகள் புரிந்த தியாகங்களின் விளைவாக ஈழத் தமிழினம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினமே இன்று பெருமிதத்தில் உயர்ந்து நிற்கிறது. கூலியாக உழைக்க மட்டுமே தகுதி வாய்ந்தவன் தமிழன் என்ற இழிவைப் புலிகள் சிந்திய இரத்தம் துடைத்தது. தமிழர்கள் வீரமற்ற கோழைகள் என இகழ்ந்தவர் நடுநடுங்கப் புலிகளாகப்பாய்ந்து உயர்ந்து வீரத்தின் விளைநிலம் தமிழினமே என் பதை நிலைநாட்டியுள்ளனர்.\nபிரபாகரனின் தலைமையில் புலிகள் பெற்றுள்ள இந்த இராணுவ வலிமை ஈழத் தமிழர்களுக்கு அரசியல் விடுதலையை மட்டுமல்ல – சமூக விடுதலையையும் பொருளாதார விடுதலையையும் பெற்றுக்கொடுத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக என்றும் இல்லாத வகையில் நமது தமிழ் மொழிக்கும், இனத்திற்கும் உலகளாவிய உயர்வும் மதிப்பும் கிடைத்திருக்கிறது. தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதைப் போல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழர் வாழ்வில்பொற்காலம் படைக்கும் தலைவன் தோன்றியுள்ளான். அத்தகைய தலைவனே நமது தம்பி பிரபாகரன் ஆவார். அருமைத் தம்பியின் பொன்விழா கொண்டாடப்படும் இந்தவேளை தமிழினத்தின் வரலாற்றில் மீண்டும் ஒரு பொற்காலம் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையாகும். அவர் தலைமையில் தமிழினம் உலகில் சிறந்த இனமாக மீண்டும் மிளிரும் அறிகுறியும் நம்பிக்கையும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறது. நிறைவான நெஞ்சத்தோடு அவருக்குப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்துக் கூறுவோமாக.\nதலைவர், தமிழர் தேசிய இயக்கம்,\nஉணர்ச்சிக் கவிஞர், காசி ஆனந்தன்\nவான்கரும்புலிகள் கேண… on கப்டன் ரவி வீரவணக்கம்\nவான்கரும்புலிகள் கேண… on லெப்.கேணல் தவம் வீரவணக்க …\nவான்கரும்புலிகள் கேண… on முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்…\nவான்கரும்புலிகள் கேண… on வான்கரும்புலிகள் கேணல் ரூபன்,…\nஎங்கள்_ஈழம்_இது_தமிழ… on மருத்துவர் லெப்.கேணல் கமலினி 1…\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nநல்லாட்சிக்கு அழுத்தம் கொடுப்பது கூடத் தவறா\neelamaravar eelam poetry eelam songs eelamview freedom struggle genocide srilanka leader prabhakaran tamil eelam tamilthesiyam Uncategorized அவலம் ஆனி மாவீரர்கள் இனப் படுகொலை ஈழம் கரும்புலிகள் களங்கள் காணொளிகள் சுத்துமாத்துக்கள் தமிழர் தமிழீழ படையணி பங்குனி மாவீரர்கள் மாசி மாவீரர்கள் மார்கழி மாவீரர்கள் மாவீரர் நாள் மாவீரர் நாள் உரைகள் முள்ளிவாய்க்கால் விடுதலைப்பேரொளி வீரவணக்கம் வீரவரலாறு வைகாசி மாவீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthuputhir.blogspot.com/2012/04/1.html", "date_download": "2018-05-24T02:06:27Z", "digest": "sha1:EBZU2TS7TDJEBQEKRYSYLBAA5G6EYTOL", "length": 6974, "nlines": 104, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: இரட்டைக்கலை - 1.அ", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nவெள்ளி, 13 ஏப்ரல், 2012\nகட்டங்களில் ஒரு செய்தி கலைத்துக் கொடுக்கப்படும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்கள் இருக்கலாம். நெடுக்காக மட்டும் கலைத்துக் கொடுக்கப்படும். கறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளை குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது. எழுத்துக்களை மட்டும், அதுவும் நெடுக்காக மட்டும் இடம் மாற்றி மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்டும்.\nஎழுத்துக்களை மெல்ல தட்டித் (click) தட்டி இடம் மாற்றி, இப்பக்கத்திலேயே புதிரை அவிழ்க்கலாம்.\nபுதிரை முழுதும் விடுவித்த பின், கீழிருக்கும் “முடித்துவிட்டேன்” என்னும் பொத்தானை அழுத்தினால், நீங்கள் சரி செய்த வரிகள் வலப்புறமுள்ள பெட்டியில் காணக் கிடைக்கும். அதைப் படிவமெடுத்துப் பின்னூட்டத்தில் (post comments) இடவும் அல்லது மின் அஞ்சல் (inamutham@gmail) மூலம் அனுப்பவும்.\n1. முதல் முறை முயல்வோர் அல்லது முயன்று முடியவில்லை என்று ஒதுங்க நினைப்போர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு இங்கு பார்க்கவும்: விவரமான செய்முறை விளக்கம் (http://muthuputhir.blogspot.com/2012/04/blog-post.html)\n2. இது ஒரு இரட்டைப் புதிர். மறைந்திருக்கும் செய்தி ஒரு புதிர். (புதிர் அளித்த முனைவர் வாஞ்சினாதன் அவர்களுக்கு நன்றி) அதற்கு விடை தெரியாவிட்டால், கண்டுபிடிக்க இந்த புதிரை (http://muthuputhir.blogspot.com/2012/04/1_13.html) விடுவிக்க வேண்டும்.\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 2:45\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைமொழி - முத்து 1\nஇரட்டைக்கலை - 1. ஆ.\nகலைமொழி வகைப் புதிர்கள் - வழிகாட்டி\nசொல்கலை - முத்து 3\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்க��வது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-05-24T02:33:47Z", "digest": "sha1:DBFZEYGJ5PNJIT6X722CNVUZOT3OGMB2", "length": 48692, "nlines": 474, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென் அமெரிக்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nச. கிமீக்கு 21.4 (ச.மைலுக்கு 56.0)\nஒ.அ.நே-2 முதல் ஒ.அ.நே-5 வரை\nதென் அமெரிக்கா நில அமைப்பு\nதென் அமெரிக்கா ஒரு மேற்கு அரைக்கோளத்தில் பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள கண்டம். இக்கண்டத்தின் சிறுபகுதி வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. இது அமெரிக்காக்களின் துணைக்கண்டம் என்றும் கருதப்படுகிறது.[2] மேற்கில் பசிபிக் மாக்கடலும், தெற்கில் அன்டார்ட்டிகா பனிகண்டமும், கிழக்கில் அத்லாந்திக் மாக்கடலும் , வடக்கில் வட அமெரிக்கக் கண்டமும் உள்ளன. ஆஸ்திரேலியாவும், அன்டார்டிகா பனிக்கண்டமும், இவ்வாறு தெற்கு அரைக்கோளத்தில் அமைந்த பிற பெரு நிலப்பகுதிகள் ஆகும்.\nதென் அமெரிக்கா 17.8 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. தென் வடலாக (தெற்கு-வடக்காக) சுமார் 7,600 கி.மீ தொலைவும், கிழக்கு-மேற்காக (கீழ் மேலாக) ஏறத்தாழ 5,300 கி.மீ. அகலமும் உடையது இக்கண்டம். மேற்குலகிலேயே யாவற்றினும் மிக மிக உயரமான அக்கோன்காகுவா மெருமலை இக்கண்டத்தின் அர்ஜென்டினா நாட்டில் உள்ளது. இமய மலைக்கு அடுத்தாற்போல் மிக உயர்ந்த இம்மலை 6,960 மீ. உயரம் உடையது.\nஇந்தக் கண்டத்தில் இறைமையுள்ள 12 நாடுகளும் – அர்கெந்தீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பரகுவை, பெரு, சுரிநாம், உருகுவை, மற்றும் வெனிசுவேலா – இரண்டு இறைமையற்ற பகுதிகளும் – பிரெஞ்சு கயானா, பிரான்சின் கடல்கடந்த ஆட்புலம், போக்லாந்து தீவுகள், பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலம் – உள்ளன. இவற்றைத் தவிர, டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் நெதர்லாந்தின் ஏபிசி தீவுகளும் தென் அமெரிக்காவின் அங்கமாகக் கருதப்படுகின்றன.\nஇக்கண்டத்தில் உள்ள 12 தனிநாடுகளில் சுமார் 371,090,000 மக்கள் வசிக்கிறார்கள் (2005 கணக்கெடுப்பின்படி). பரப்பளவில் ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவை அடுத்து உலகின் நான்காவது பெரிய கண்டமாகவும் மக்கள்தொகைப்படி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா கண்டங்களை அடுத்து உலகின் ஐந்தாவது பெரிய கண்டமாகவும் விளங்குகிறது.\nபெரும்பாலான மக்கள் மேற்கு அல்லது கிழக்கு கடற்கரையோரங்களில் வசிக்கின்றனர்; உட்பகுதிகளிலும் தென்கோடியிலும் மிகக் குறைவான மக்களே வாழ்கின்றனர். தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பெரும்பகுதியிலும் அந்தீசு மலைத்தொடர் அமைந்துள்ளது; இதற்கு எதிராக, கிழக்குப் பகுதி மேட்டுப்பகுதிகளுடன் பரந்த ஆற்றுப் படுகைகளையும் கொண்டுள்ளது. இங்கு பாயும் முதன்மையான ஆறுகளாக அமேசான், பரனா மற்றும் ஓரினோகோ உள்ளன. கண்டத்தின் பெரும்பகுதி வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளது.\nஇந்தக் கண்டத்தில் பலதரப்பட்ட பண்பாட்டு, இனக் குழு மக்கள் வாழ்கின்றனர்; தென்னமெரிக்காவின் முதற்குடிகளைத் தவிர ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய மக்கள் இங்கு வாழ்கின்றனர். ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்ற அரசுகளின் தாக்கத்தால் பெரும்பாலான தென் அமெரிக்கர்கள் இலத்தீன் மொழிவழி தோன்றிய போர்த்துகேயம் அல்லது எசுப்பானியம் பேசுகின்றனர். இதனால், தென் அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்கா என்றும் அழைக்கப்படுகின்றது. தென் அமெரிக்க சமூகங்களும் நாடுகளும் மேற்கத்திய பண்பாட்டுக் கூறுகளை பின்பற்றுகின்றனர்.\n1.1 கொலம்பசுக்கு முந்தைய நாகரிகங்கள்\nஅர்கெந்தீனாவில் காணப்படும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய குவா தெ லாசு மனோசு அல்லது கரங்களின் குகை\nஒருநிலக் கொள்கை காலத்தில் தென் அமெரிக்கா ஆப்பிரிக்காவுடன் இணைந்திருந்து பின்னர் 225 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனவே தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் ஒரேபோன்ற தொல்லுயிர் புதைப்படிவுகளையும் பாறை அடுக்குகளையும் காணலாம்.\nதென் அமெரிக்காவில் 15000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய உருசியாவிலிருந்து பெரிங் பனிப்பாலம் (தற்போது பெரிங் நீரிணை) மூலமாகவோ அமைதிப் பெருங்கடலின் தென்பகுதி மூலமாகவோ நாடோடிகள் குடியேறியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்கள் வட அமெரிக்கா வழியாக இங்கு வந்தடைந்திருக்கலாம். சில தொல்லியல் ஆதாரங்கள் இந்த கொள்கையுடன் மாறுபடுகின்றன.\nமனித வாழ்விற்கான முதல் ஆதாரங்கள் ஏறத்தாழ கிமு 9000 ஆண்டுடையனவாக கிடைத்துள்ளன; அமேசான் படுகையில் உணவுக்காக பரங்கிக்காய்கள், ��ச்சை மிளகாய்கள், பீன் அவரைகள் பயரிடப்பட்டன. மேலும் மண்குட சான்றுகள் கிமு 2000இல் மரவள்ளி பயிரிடப்பட்டதையும் அறிவிக்கின்றன.[3] இந்தக் காலகட்டத்தில் அந்தீசு மலைத்தொடர் முழுமையும் வேளாண் மக்கள் குடியேறியிருந்தனர். கடலோரத்தில் மீன் பிடித்தல் முதன்மைத் தொழிலாகவும் உணவாகவும் இருந்தது. இக்காலத்தில் பாசன அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.[3]\nதென் அமெரிக்க பண்பாட்டில் கி.மு 3500இல் இருந்தே இலாமாக்கள், விக்குன்யாக்கள், குவானக்கோக்கள், அற்பாக்காக்கள் வீட்டுப்பணிகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றின் இரைச்சிக்காகவும் கம்பளிக்காகவும் மட்டுமன்றி பொருள் போக்குவரத்திற்கும் அவை பயன்பட்டன.[3]\nமாச்சு பிச்சு வில் இன்கா நாகரிகத்தின் இடிபாடுகள்\nபெருவின் கடலோரப்பகுதியின் மையத்தில் அமைந்திருந்த நார்டெ சிக்கோ நாகரிகமே மிகத் தொன்மையாக அறியப்படும் தென்னமெரிக்க நாகரிகமாகும். இதன் கட்டிடங்கள் பண்டைய எகிப்தின் பிரமிடுகளின் காலத்தை ஒத்தனவாக உள்ளன. இதனை அடுத்து கி.மு 900களில் சவின் நாகரிகம் துவங்கியது. தற்கால பெருவில் 3,177 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சவின் டெ யுவண்டர் என்ற இடத்தில் இந்த நாகரிகத்தின் எச்சங்களை காண முடிகிறது. சவின் நாகரிகம் கி.மு 900இலிருந்து கி.மு 300 வரை தழைத்திருந்தது.\nகி.பி முதலாம் ஆயிரமாண்டு துவக்கத்தில், மொச்சே (கி.மு 100 – கி.பி 700, பெருவின் வட கடலோரத்தில்), பரகாசு, நாசுகா (கி.மு 400 – கி.பி 800, பெரு) பண்பாடுகள் தழைத்தோங்கின; மையப்படுத்திய அரசுகள், நிரந்தர இராணுவம், நீர்ப்பாசனத்தால் மேம்படுத்தப்பட்ட வேளாண்மை, அழகிய மண் வேலைப்பாடுகள் இக்காலத்திற்குரியன.\n7வது நூற்றாண்டு வாக்கில் டியாயுயானாக்கோ அரசும் வாரி அரசும் அந்தீசு மண்டலம் முழுமையும் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தின வாரிகள் நகரமயமாக்கலையும் டியாயுயனாக்கோவினர் சமய உருவ வழிபடலையும் நிறுவினர்.\nதற்கால கொலம்பியாவில் மியூசுகா என்ற பழங்குடி நாகரிகம் வளர்ந்தது. பல இனக்குழுக்களாக இருந்த இவர்கள் தங்களுக்குள் வணிக அமைப்பைக் கொண்டிருந்தனர். தங்கக் கொல்லர்களும் விவசாயிகளும் பெரும்பான்மையினராக இருந்தனர்.\nதென்மத்திய ஈக்குவேடரில் கனாரிகளும் பெருவின் வடக்கில் இருந்த சிமு பேரரசும் பொலிவியாவில் சாச்சபோயாக்களும் தென் பெருவில் ஐமறன் பேரரசும் குறிப்பிடத்தக்க பிற பண்பாடுகளாகும்.\nகுசுக்கோவைத் தலைநகரமாகக் கொண்டியங்கிய இன்கா நாகரிகம் 1438 முதல் 1533 வரை ஆந்தீசு மலைப்பகுதியில் ஆதிக்கம் செய்தது. கெச்வா மொழியில் டவாண்டின் சுயு என்றழைக்கப்பட்ட (\"நான்கு மண்டலங்களின் பரப்பு\") என்று அறியப்பட்ட இப்பகுதியில் இன்கா நாகரிகம் வளர்தோங்கியது. நூற்றுக்கணக்கான மொழி மற்றும் இனக்குழுக்களை ஆண்ட இதன் ஆட்சியில் 9 -14 மில்லியன் மக்கள் வாழந்திருந்தனர். 25000 கிமீ தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nமத்திய சிலியின் மபூச்சே அரசு ஐரோப்பிய, சிலி குடியேற்றங்களை எதிர்த்து 300 ஆண்டுகளுக்கு மேலாக அராவுகோ போர் புரிந்தனர்.\nபோர்த்துக்கல்லும் எசுப்பானியாவும் திருத்தந்தையின் ஒப்புதலுடன் 1494இல் ஓர் உடன்பாடு, டோர்டிசில்லாசு உடன்படிக்கை, கண்டனர்; இதன்படி ஐரோப்பாவிற்கு வெளியே புதிய நிலப்பரப்புகளைக் கண்டறியும் போது தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டியில்லாத இரட்டையர் முற்றுரிமை பெற முயன்றனர். கேப் வர்டிக்கு மேற்கில் 370 பாகையில் (கிட்டத்தட்ட 46° 37' W) வடக்கு-தெற்காக இடப்பட்ட ஓர் கற்பனைக் கோட்டின் மேற்கிலுள்ள பகுதிகள் எசுப்பானியாவிற்கும் கிழக்கிலுள்ள நிலப்பகுதிகள் போர்த்துக்கல்லிற்குமாக பிரித்துக்கொள்ளப் பட்டன. அக்காலத்தில் நிலநிரைக்கோடு அளவீடுகள் துல்லியமாக இல்லாத காரணத்தால் இந்தக் கோட்டை முற்றிலுமாக கடைபிடிக்க முடியாது போர்த்துக்கல் பிரேசிலை இக்கோட்டிற்கு வெளியேயும் விரிவுபடுத்த முடிந்தது. 1530களில் இந்த இரு நாடுகளிலிருந்தும் வந்த பல தொழில் முனைவோர் தென்னமெரிக்க இயற்கை வளங்களை சுரண்ட குடியேறினர்; இவர்கள் நிலங்களையும் வளங்களையும் கையகப்படுத்தி குடிமைப்பட்ட பகுதிகளை நிறுவினர்.\nஎசுப்பானிய ஆதிக்கத்தில் இருந்த தென்னமெரிக்கக் குடிகள் ஐரோப்பிய தொற்றுநோய்களான பெரியம்மை, இன்ஃபுளுவென்சா, தட்டம்மை, டைஃபஸ் போன்றவற்றிற்கு எதிர்ப்பாற்றல் இல்லாமையால் மடிந்தனர்; மேலும் சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் கட்டாயப்படுத்தப்பட்ட வேலைகளும் அடிமைத்தனமும் அவர்களை அழியச்செய்தன. இவர்களுக்கு மாற்றாக இந்த நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் பெற்றிருந்த ஆப்பிரிக்க அடிமைகள் கொண்டு வரப்பட்டனர்.\nஎசுப்பானியர்கள் கிறித்தவ சமயத்திற்கு முதற்குடிகளை மாற்ற ���ுயல்கையில் உண்ணாட்டு பண்பாடுகளை சிதைத்தனர். பல கலைப்பொருட்கள் கடவுளரின் உருவம் எனக் கருதி அழித்தனர். பல தங்க, வெள்ளி சிலைகள் உருக்கப்பட்டு எசுப்பானியாவிற்கும் போர்த்துக்கல்லிற்கும் கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும் உண்ணாட்டு மக்கள் கிறித்தவத்துடன் உருவ வழிபாடும் பல கடவுட் கொள்கையும் உடைய தங்கள் பண்பாட்டையும் இணைத்து வழிபட்டனர். இதேபோல எசுப்பானியத்தை மட்டுமே வளர்த்து உள்ளூர் மொழிகளை சிதைக்க முயன்றதும் கத்தோலிக்க திருச்சபையின் நற்செய்திகள் கெச்வா, ஐமர, குவாரனி மொழிகளில் பரப்பப்பட்டதால் இந்த மொழிகள் இன்றும், வாய்வழியாக மட்டும், பிழைத்துள்ளன. மெதுவாக முதற்குடி மக்களும் எசுப்பானியர்களும் ஒருவருக்கொருவர் உறவு கொள்ளத் துவங்கினர்; இவர்களுக்குப் பிறந்தவர்கள் மெஸ்டிசோ எனப்பட்டனர்.\nஎசுப்பானியரும் போர்த்துக்கேயரும் மேற்கு ஐரோப்பிய கட்டிடக் கலையை கொண்டு வந்தனர். பாலங்கள், சாலைகள், கழிவுச் சாக்கடைகள் போன்ற கட்டமைப்புக்களை உருவாக்கினர். வணிக மற்றும் பொருளாதார இணைப்புக்களை ஏற்படுத்தினர். பொதுவான மொழியாக போர்த்துக்கேயமும் எசுப்பானியமும் ஆனதால் பிளவுபட்டிருந்த பல்வேறு பண்பாடுகள் ஒருங்கிணைந்து இலத்தீன் அமெரிக்கா என்ற பொது அடையாளத்தைப் பெற்றன.\nகயானா போர்த்திகேய குடிமைப்பகுதியாகவும் பின்னர் டச்சுப் பகுதியாகவும் இறுதியில் பிரித்தானிய குடிமைப்பகுதியாகவும் மாறியது. பிரித்தானியா இப்பகுதிகளை முழுமையாக கையகப்படுத்தும் வரை இது ஒரு நேரத்தில் மூன்று பிரிவுகளாக, ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் ஆதிக்கத்தில், இருந்தது.\nஎக்குவடோரின் குயிட்டோவில் அமைந்துள்ள சான்பிரான்சிஸ்கோ பிளாசா; இந்த மையம் அமெரிக்காக்களில் பெரிய, குறைந்தளவே மாற்றப்பட்டுள்ள, சிறப்பாக பராமரிக்கப்படும் வரலாற்று மையங்களில் ஒன்றாகும்.[4]\nஜோஸ் டெ சான் மார்ட்டினுக்கும் சிமோன் பொலிவாருக்கும் இடையேயான குவாயாக்கில் மாநாடு.\n1807–1814 காலகட்டத்தில் நெப்போலியப் போர்கள், எசுப்பானிய, போர்த்துக்கேய குடிமைப்பகுதிகளில் பெரும் அரசியல் மாற்றத்தை உண்டாக்கின. நெப்போலியனின் போர்த்துக்கல் படையெடுப்பின்போது போர்த்துக்கல் அரச குடும்பத்தினர் பிரேசிலுக்கு தப்பி ஓடினர். எசுப்பானிய அரசர் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்���ப்பட்டார். நெப்போலியன் தனது இளவலை எசுப்பானிய அரசராக அறிவித்தார். ஆனால் அரசருக்கு விசுவாசமான எசுப்பானிய குறுமன்னர்கள் இதனை ஏற்காது தாங்களே தங்கள் பகுதியில் அரசாட்சி செய்யத் துவங்கினர்.\nஎசுப்பானிய குடிமைப்பகுதிகளிலும் இதேபோல அங்குள்ள தலைவர்கள் தாங்களே ஆட்சி புரியத் தொடங்கினர். இதனால் அரச விசுவாசிகளுக்கும் விடுதலை விரும்பிய நாட்டுப் பற்றாளர்களுக்கும் இடையே போர்கள் மூண்டன. ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் பெர்டினாண்டு இழந்த சிம்மாசனத்தைப் பிடித்தார். அவரது தலைமையின் கீழ் விசுவாசப் படைகள் வலுப்பெறத் தொடங்கின.\nதென்னமெரிக்காவின் விடுதலையில் சிமோன் பொலிவார் (வெனிசுவேலா), ஜோஸ் டெ சான் மார்ட்டின் (அர்கெந்தீனா), ஆகிய இருவரும் முக்கியப் பங்காற்றினர். பொலிவார் வடக்கில் பெரும் கிளர்ச்சியே முன்னின்று நடத்தினார். பின்னர் தனது படைகளை தெற்கிலுள்ள பெருவின் தலைநகர் லிமா நோக்கி வழிநடத்தினார். சான் மார்ட்டின் ஆந்தீசு மலைத்தொடர் வழியாக சிலியைக் கைப்பற்றினார். மார்ட்டின் கடல் வழியாக பெருவை அடைய கப்பல்படையைத் தயார் செய்தார். பெருவின் அரசப் பிரதிநிதிக்கு எதிராக இராணுவ உதவியை பல்வேறு எதிரிகளிடமிருந்து சேகரித்தார். இவர்கள் இருவரது படைகளும் எக்குவடோர் நாட்டில் குவாயாக்கில் என்ற இடத்தில் சந்தித்தன; இரு படைகளும் ஒன்றிணைந்து அரசப் படைகளை தோற்கடித்து சரணடைய வைத்தனர்.\nபிரேசிலுக்குத் தப்பியோடிய போர்த்துக்கல் அரசர், பிரேசிலை தனி இராச்சியமாக 1822இல் அறிவித்தார். பிரேசில் படைகளின் அரச விசுவாச மிக்கவர்களாக இருந்தபோதும் போர்த்துக்கல் மன்னர் பிரேசிலுக்கு பெரும் நட்ட ஈட்டைப் பெற்றுக்கொண்டு தன்னாட்சி வழங்கினார்.\nபுதியதாக உருவான தன்னாட்சி பெற்ற நாடுகள் பல உள்நாட்டுமற்றும் பன்னாட்டுப் போர்களை எதிர்கொண்டனர். பராகுவே, உருகுவே போன்று பிரிந்த பெரிய மாநிலங்கள் தனிநாடாக உருப்பெற்று இன்று வரை தனிநாடாக விளங்குகின்றன; மற்றவை மீண்டும் கையகப்படுத்தப்பட்டு, சீரமைக்கப்பட்டு தங்கள் முந்தைய நாடுகளின் அங்கங்களாக இணைந்தன.\nதென் அமெரிக்காவில் உள்ள நாடுகள்:\n(கிமீ²)[5] (ஒரு சதுர மைலுக்கு)\n8.4/km² (21.8/sq mi) லா பாஸ் மற்றும் சுக்ரெ[6]\n போக்லாந்து தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)[8] 0012173 12,173 km2 (4,700 sq mi) 3,140[9] 0026 0.26/km² (0.7/sq mi) இசுடான்லி துறைமு���ம்\n பிரெஞ்சு கயானா (பிரான்சு) 0091000 91,000 km2 (35,000 sq mi) 221,500[10] 0210 \nதெற்கு சண்ட்விச் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)[11] 0003093 3,093 km2 (1,194 sq mi) 20 0000 0/km² (0/sq mi) கிரிட்விக்கென்\n டிரினிடாட் மற்றும் டொபாகோ 0163270 5,128 km2 (1,980 sq mi) 1,346,350 254.4 659.2/km² (7.8/sq mi) போர்ட் ஆஃப் இசுப்பெயின்\n↑ \"South America\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்.\n↑ லா பாஸ் பொலிவியாவின் நிர்வாகத் தலைநகரமாகும்;\n↑ அமைதிப் பெருங்கடலிலுள்ள ஈஸ்டர் தீவை உள்ளடக்கியது;இந்த சிலியின் ஆட்புலம் பெரும் நேரங்களில் ஓசியானியாவில் உள்ளதாகக் கொள்ளப்படுகிறது. சான் டியேகோ சிலியின் நிர்வாகத் தலைநகரமாகும்; வல்பெய்ரசோவ்வில் சட்டமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.\n↑ Claimed by அர்கெந்தீனா.\nகோண்டுவானா · லோரேசியா · பாஞ்சியா · பனோசியா · ரோடீனியா · கொலம்பியா · கேனோர்லாந்து · ஊர் · வால்பரா\nஆர்க்டிக்கா · ஆசியமெரிக்கா · அட்லாண்டிக்கா · அவலோனியா · பால்டிக்கா · சிமேரியா · காங்கோ கிரேடன் · யூரமெரிக்கா · கலகாரிப் பாலைவனம் · கசக்ஸ்தானியா · லோரென்சியா · சைபீரியா · தெற்கு சீனா · ஊர்\nகேர்கைலன் பீடபூமி · சிலாந்தியா\nபாஞ்சியா அல்ட்டிமா · அமாசியா\nகுமரிக்கண்டம் · அட்லாண்டிசு · இலெமூரியா · மூ · டெரா ஆஸ்திராலிசு\nஉலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க\nதென் அமெரிக்காவில் உள்ள நாடுகளும் மண்டலங்களும்பிராந்தியங்களும்\nஅமெரிக்காவின் வேறுபகுதிகளோடும் சேர்த்து பார்க்கப்படும் நாடுகள் சாய்வெழுத்தில் தரப்பட்டுள்ளன\nஅர்ஜென்டினா · பொலிவியா · பிரேசில் · சிலி · கொலம்பியா · எக்குவடோர் · கயானா · பனாமா · பராகுவே · பெரு · சுரினாம் · திரினிடாட்டும் டொபாகோவும் · உருகுவே · வெனீசூலா\nஅருபா (ஒல்லாந்து ) · போக்லாந்து தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) · பிரெஞ்சு கயானா · நெதர்லாந்து அண்டிலிசு · தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்)\nஆப்பிரிக்கா • அண்டார்டிக்கா • ஆசியா • ஐரோப்பா • வட அமெரிக்கா • ஆத்திரேலியா • தென் அமெரிக்கா\nஆர்க்டிக் பெருங்கடல் • அட்லாண்டிக் பெருங்கடல் • இந்தியப் பெருங்கடல் • பசிபிக் பெருங்கடல் • தெற்குப் பெருங்கடல்\nபுவி அறிவியல் • புவியின் எதிர்காலம் • புவியின் நிலவியல் வரலாறு • நிலவியல் • புவியின் வரலாறு • நிலப்பலகையியல் • புவியின் கட்டமைப்பு\nநிலையான உயிரினம் வாழும் பகுதி • சூழலியல் • சூழ்நிலைத் தொகுப்பு • இயற்���ை • காட்டுப் பகுதி\nபுவி நாள் • உட்கோள்களின் நிலவியல் • பரிதி மண்டலம் • உலகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 03:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/05/16154727/Chidambarams-question-OPS.vpf", "date_download": "2018-05-24T02:15:17Z", "digest": "sha1:ENVLLL5KVXNRC76ZJJS3CSH3VGK5P3LF", "length": 10156, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chidambaram's question OPS || இபிஎஸை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்? -ப.சிதம்பரம் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇபிஎஸை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்\nஇபிஎஸை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ்\nஇபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா ஓபிஎஸ் என ப.சிதம்பரம் கேள்வி விடுத்து உள்ளார்.\nகர்நாடக சட்டசபையில் பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது. இதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போது கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு” என கூறினார்.\nஇதற்கு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி இருப்பதாவது:-\nகர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு\" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்\n அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா\nகர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை \"தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு\" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்\n அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா\nஇல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கி��ளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி, நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவு\n2. துப்பாக்கிச்சூட்டுக்கு ஆணையிட்டது யார்\n3. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட துளிகள்\n4. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n5. ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு, பலர் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/map/", "date_download": "2018-05-24T02:11:12Z", "digest": "sha1:W4PCJGUAEGFXEBHM2SFIS7ZQDXIU3OI6", "length": 23537, "nlines": 140, "source_domain": "cybersimman.com", "title": "map | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nபாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nப��ஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nஉலக மோதல்களை அறிய ஒரு இணையதளம்\nஉலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள விரும்பினால் இரின் (IRIN ) அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேரூதவியாக இருக்கும். உலகின் மூளை முடுக்கிகளில் நடைபெற்று வரும் மோதல்களையும், அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது. உலகில் நடைபெறும் போர்கள் என்றதும் ஆப்கானிஸ்தானும், சிரியாவும் உடனடியாக நினைவுக்கு வரும். ஊடக […]\nஉலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டு போரோ அல்லது ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்....\nமொழிகளின் ஒலிகளை கேட்டு ரசிக்க ஒரு தளம்\nஉலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பை கேட்டறிய விருப்பமா எனில் லோக்கல்லிங்குவல் இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. இந்த தளம் உலக வரைப்படத்துடன் வரவேற்கிறது. வரைபடத்தில் உள்ள எந்த நாட்டின் மீது கிளிக் செய்தாலும், அந்த நாட்டில் பேசப்படும் மொழியின் ஒலிக்குறிப்பை கேட்கலாம். அந்த நாட்டுக்கான பொதுவான மொழியோடு, அங்குள்ள பல்வேறு பகுதிகளில் பேசப்படும் மற்ற மொழிகளுக்கான ஒலிக்குறிப்புகளையும் கேட்கலாம். இந்தியாவுக்கான பகுதியை கிளிக் செய்தால் இந்தியில் துவங்கி வரிசையாக தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் […]\nஉலகில் பேசப்படும் ஒவ்வொரு மொழியின் ஒலிக்குறிப்பை கேட்��றிய விருப்பமா எனில் லோக்கல்லிங்குவல் இணையதளம் அதற்கான வாய்ப்பை ஏற...\nபேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில் கொஞ்சம் புதுமையாக. இதற்கான புதிய வசதியை பேஸ்புக் சே தேங்க்ஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்திருக்கிறது. பேஸ்புக் நண்பர்களுக்கு தனிப்பட்ட டச்சுடன் நன்றி சொல்லக்கூடிய வகையில் இந்த வசதியை அறிமுகம் செய்வதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. ’லட்சக்கணக்கானோர் தினமும் பேஸ்புக்கை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும் தங்களுக்கு முக்கியமானவற்றை பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர். உங்கள் நண்பர்கள் தான் பேஸ்புக் அனுபவத்தின் மையமாக […]\nபேஸ்புக்கில் ஏற்கனவே லைக் செய்யலாம். ஷேர் செய்யலாம். இப்போது நண்பர்களுக்கு தேங்க்யூவும் சொல்லலாம். அதுவும் வீடியோ வடிவில...\nஇணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் \nஇது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை […]\nஇது தான் இணைய வரைபடம் இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர...\nபிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி \nகோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தக���ல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, […]\nகோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.ch/2013_07_01_archive.html", "date_download": "2018-05-24T01:50:59Z", "digest": "sha1:HHMMGFJ3345NFXFUU73LJ34OXX7JU3SG", "length": 61168, "nlines": 402, "source_domain": "gopu1949.blogspot.ch", "title": "VAI. GOPALAKRISHNAN: July 2013", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஒவ்வொரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால் அருள் தரும் பரமாத்மா மாறவில்லை.\nஎனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டு விட்டு இன்னொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. இப்படி மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.\nநம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் விருப்பப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா\nஅப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.\nதிருநெல்வேலி பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தரோட கதை இது. அவர் பேர் சிவன். அங்கிருந்து புறப்பட்டு மடத்துக்கு அடிக்கடி வந்து போவார்.\nஅவர் வீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்\nசிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு\nகாஞ்சிபுரம் வரும்போது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.\nபெரியவாளோட சந்நிதானத்துல போய் உட்கார்ந்தார்னா, அவருக்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போதாது.\nசரி, பெரியவா கிட்டே பேசுவாரோ\n”பெரியவர் எங்கிட்டே பேசணும்னு அவசியமே இல்லீங்க அவர் மனசுல நான் நிறைஞ்சிருக்கேனா என்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.\nவெளியிடத்துக்கு வந்தார்னா, கண்ட இடத்தில் போய்க் கண்டதை வாங்கிச் சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக்குடிக்க மிகவும் தயங்குவார். அவ்வளவு ஒரு ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைபிடித்து வந்தவர்.\nஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன்.\nவழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிற பெரியவா அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ சரி, போறச்சே அதையாவது பண்ணுங்கோ சரி, போறச்சே அதையாவது பண்ணுங்கோ”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.\nசெங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப்பட்டுட்டார் சிவன்.\nஅதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க.\nபஸ்ஸூக்குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது\nமதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது ... சிவன் கண்ணுல பட்டுடுத்து.\nஉடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்தது.\nசிவனுக்குத் தண்ணீர் குடிக்கணும் போல தாகமாகவும் இருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.\nபஸ்ஸூக்குள்ள வந்து தன் ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே\nஅப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா அதோ பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு அதோ பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு\nமஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இருந்துது.\n‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.\nஅந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.\nராத்திரி வேளை. பஸ் கிளம்பியாச்சு. பஸ் புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிரில அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல மோதிடுத்து.\nசிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ’ஆன் த ஸ்பாட்’ செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்\n‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார் மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார் மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார் அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன்\nபெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கிக்கொண்டதால்தானே, அவரோட உயிர் தப்பிச்சுது\n யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஹோன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.\nஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு.\nயோசிக்க யோசிக்க, அந்த மஹான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.\n1983-ல், மஹா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.\nசிவனோடு நான் பேசிண்டிருந்தப��து, அவர் தான் தன் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.\nதொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்\nஅசடு; நான் எங்கேடா காப்பாத்தினேன் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான் அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்\nஅதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு\n[ இது அமிர்த வாஹினி 27.06.2013 இல் ஒரு பக்தர் எழுதியுள்ளது ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:45 AM 47 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nவாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும்.\nபிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும்.\nதன் ஆத்மாவை உயர்த்திக்கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.\nஎல்லாவற்றிற்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பதுதான்.\nஅது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் புத்தியோடு செய்து. நாமும் நலம் பெறலாம்; உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.\nநம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கெளரவக் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கெளரவக் குறைச்சல்.\nஹோசூர் அம்மன் ஆலயத்தில் பெரியவா தங்கியிருந்தார்கள்.\nகோயிலுக்கு வெளியே ஒரு எருமைமாட்டு வண்டி வந்து நின்றது. அதை ஓட்டிக்கொண்டு வந்தது ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்த பெண். அவள் புருஷனுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, பேதி. அவனைத்தான், அந்த வண்டியில் அழைத்து வந்திருந்தாள்.\nபெரியவா கோயிலில் தங்கியிருப்பதைத் தெரிந்துகொண்டு, அவர்கள் அனுக்ரஹம் செய்தால், தன் கணவன் உயிர் பிழைப்பான் என்ற நம்பிக்கையுடன் வந்திருந்தாள்.\nவண்டியில் படுத்திருந்த தன் புருஷனை, ஒரு குழந்தையைத் தூக்குவது போல அலாக்காகத் தூக்கிக்கொண்டுவந்து பெரியவா முன்பு தரையில் கிடத்தினாள்.\nஇரு கைகளையும் கூப்பிக்கொண்டு ’காரே-பூரே’ என்று ஏதோ பாஷையில் பிரார்த்தித்தாள்.\nபெரியவா உடன் இருந்த தொண்டர்களிடம் சொன்னார்கள்:\n”இந்த நாடோடி இனப்பெண்ணுக்கு எவ்வளவு பதிபக்தி பாரு.\nஒரு ஆண்பிள்ளையை - புருஷனை - தான் ஒன்றியாகவே தூக்கிக்கொண்டு வந்திருக்காளே பகவான், இவளுக்கு அவ்வ���வு சக்தியைக் கொடுத்திருக்கிறான் ...... “சத்யவான் - சாவித்ரி” கதை புராணத்தில் படிக்கிறோம்.\nஇவளும் சாவித்ரி தான். ஆனா, நான்......” என்று மெல்லிய முறுவலுடன் சொல்லும்போதே, அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் என்பதைத் தெளிவாகவே ஊகிக்க முடிந்தது.\n ..... எமனுக்கு எமன் - காலகாலன்” என்று ஒரு தொண்டர் சொல்லி முடித்தார்.\nபெரியவா மிக்க கனிவுடன் ஒரு ஆரஞ்சுக்கனியை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.\nமறுநாள் அந்த நாடோடி இனப்பெண்ணும், அவளுடைய புருஷனும் ஜோடியாக நடந்து வந்தார்கள் தரிஸனத்துக்கு.\nமுந்தய தினம் பார்த்தபோது ’அந்தப்புருஷன் பிழைப்பானா’ என்ற கேள்விக்குறி இருந்தது. ஆனால் இன்றைக்கோ, உற்சாகமாக நடந்து வந்து நமஸ்காரம் செய்கிறான் அவன்\nநாடோடி இனப்பெண்ணின் கண்களில் ஏராளமான நன்றிப்பெருக்கு. ”தேவுடு, தேவுடு” என்று சொல்லிச்சொல்லி விழுந்து விழுந்து வணங்கினாள்.\nகாலகாலர் கொடுத்தது, ஆரஞ்சுக் கனியா அல்லது அமிர்தக் கனியா\nஅந்த நாடோடிப் பெண்ணுக்குத்தான் விடை தெரியும்\nஇதன் தொடர்ச்சி நாளை மறுநாள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:13 PM 44 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\n31] போதும் என்ற மனம் \nகோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம்.\nஇதற்கு பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும்,\nவாழ்க்கைத்தரம் உயர்வது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால் வீண் ஆசை தான் அதிகமாகும்.\nதேவைகளையும் வீண் ஆசைகளையும் அதிகரித்துக்கொண்டே போனோமானால், நாம் எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.\nதேவை என்று ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான்.\nபோதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.\nஅம்பத்தூரில் வசித்த கம்பெனி தொழிலாளி ஒருவர். அவர் மனைவி ஒரு நோயாளி. அவருக்குப் பிறந்த பிள்ளைகளோ பொறுப்பு இல்லாமல் தறுதலையாக அலைந்தார்கள்.\nஇப்படி சிரமங்களையே சந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அவர்களின் பக்தர்.\n\"கருணைக் க��லாக இருக்கும் காஞ்சி மஹானிடம் ஒரு தடவை சென்று தரிசித்து, அவரது ஆசியைப் பெற்றுக்கொண்டு வா... உன் சிரமங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்\" ... என்று யோசனை சொன்னார்.\nஅப்போதிலிருந்து அவரது மனதில் \"காஞ்சி மஹானைப் பார்க்க வேண்டும்\" என்கிற எண்ணம் வேர் விட ஆரம்பித்தது.\nதொழில் சம்பந்தமாக அவர் வெளியூர் செல்லும்போது, காஞ்சி வழியாகப் போகும் சந்தர்ப்பம் வரவே, காஞ்சியில் இறங்கி யாரிடமோ வழிகேட்டு வரும்போதுதான் அவரது மனதில் அந்த எண்ணம் தோன்றியது.\n’உலகோர் போற்றிப் புகழும் நிலையில் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக நிற்க, பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் இந்த சாமியாரைத் தான் எப்படிப் பார்ப்பது’ என்கிற எண்ணத்துடன் இவர் அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் சென்று கொண்டு இருந்தார்.\nஇவர் எதிர்பார்த்த மாதிரி ஆடம்பரங்களோ.... ஆரவாரமோ ஏதும் அங்கு தென்படவில்லை.\n\"அந்த சாமியார் வேறு எங்கோ போய்விட்டார் போலிருக்கிறது\" என்று இவர் நினைத்துக் கொண்டார். தனக்கு விடிவுகாலம் பிறக்க அவரிடம் ஆசி பெறலாம் என்று வந்த அவரது கடுகளவு ஆசையும் மறையத் தொடங்கியது.\n ஆள் அரவமே இல்லையே என்று அவரது கண்கள் தேடியபோது, ஒரு வயதானவர் மட்டும் அவரது கண்களில் தென்பட்டார்.\n\"இங்கே ஒரு சன்யாசி இருக்காராமே... அவர் எங்கே போயிருக்கார்\nஇந்தக் கேள்வியும் அவரது அமைதியான முகபாவமும் வந்தவரின் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தின.\nஅதனால் அந்த அம்பத்தூர்க்காரர், தனது குடும்ப சூழ்நிலையையும் தற்போது ஏற்பட்டுள்ள வறுமையான சூழ்நிலையையும் சொல்லி, தன் நண்பர் ஒருவர் இங்கே இருக்கும் சாமியாரைப் பார்த்து ஆசிகள் வாங்கச் சொன்னார் என்றார்.\n\"அந்த சாமியார்கிட்டே சிரமங்களைச் சொன்னா தீர்வு கிடைக்குமா என்ன\" கேள்வி பிறந்தது, அம்பத்தூர்காரருக்கு.\nவந்தவரோ, 'இந்த வயதானவர் தன்னிடம் ஏன் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறார்' என்று நினைத்தார்.\n\"சிரமம்.. சிரமம்னு சொல்றியே.. அதை ஏன் நீ படறதா நினைக்கிறே.. அந்தப் பாரம் உன்னோடது இல்லையின்னு நீ நினைச்சிட்டா மனம் லேசாயிடுமே...\"\nஇது எப்படி சாத்தியம் என்று அம்பத்தூர்காரருக்கு மனதில் சந்தேகம்.\n நான்தானே அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்க வேண்டிருக்கு.. என் கஷ்டங்களை வேறு யார் சுமப்பா\n\"இப்போ ஊருக்குப் போறோம்னு வையுங்க.. உங்களோட பெட��டி, மூட்டை முடிச்சு எல்லா பாரத்தையும் சுமந்துண்டு போய்த்தானே ஆகணும்\nஅப்போ நாம் என்ன பண்றோம் யாராவது கூலியாள் கிட்டே குடுத்து சுமக்கச் சொல்றோம் இல்லையா\nஅது போலத்தான் நாம படற சிரமங்களை நம்மது இல்லே, பகவான் பார்த்துப்பான்னு ...... பூரண சரணாகதி அடைஞ்சுட்டா நமக்கு எந்த பாதிப்பும் வராது..\"\nஇதைக் கேட்ட அம்பத்தூர்காரருக்கு கொஞ்சம் மனத்தெளிவு ஏற்பட்டது போல் இருந்தது.\n\"பெரியவரே, இப்ப எனக்கு கொஞ்சம் மனசு லேசானது போல இருக்கு. என் பாரம் உன்னோடதுன்னு பகவான்கிட்டே சொல்லிடறது நல்லதுதான்.. நீங்கள் சொல்ற மாதிரி இந்த சாமியார் கிட்ட வந்து என் பாரங்களை இறக்கி வெச்சுட்டுப் போகலாமுன்னு வந்தா, இங்கே அவரைப் பார்க்க முடியல்லே..\nஎனக்கு உடனே மெட்ராஸ் போயாகணும்... காத்திருந்து அவரைப் பார்க்க முடியாது. எனக்கு இன்னமும் நல்ல காலம் வரலே போலத் தோணுது.\nஆனா உங்களாண்டை பேசினதுனாலே மனசுக்குக் கொஞ்சம் இதமாக இருக்கு... ஆமா நீங்க யாரு இதே ஊரா\nவயதான பெரியவர் முகத்தில் சிரிப்பு.\n\"என்னை இங்கே சங்கராச்சார்யார்னு சொல்லுவா\" என்று சொன்னதும் அம்பத்தூர்காரருக்கு இன்ப அதிர்ச்சி.\nவியப்போடு அந்த எளிமையின் உருவத்தைப் பார்த்தவண்ணம் ஒன்றுமே தோன்றாமல்... மலைத்துப்போய் நின்றார்.\nஅதுவரை அந்த மனித தெய்வத்திடம் அஞ்ஞானமாகப் பேசிக் கொண்டிருந்தவர் சற்றே திரும்பிப் பார்க்க, அந்தத் தவமுனிவரைத் தரிஸிக்க ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.\nஇத்தனை நேரம் ஒரு மாபெரும் மஹானிடம் சர்வ சாதாரணமாகப் பேசி, அவரிடம் யோசனைகள் பெற்றதை எண்ணி அந்தப் பக்தர் வியந்தார்.\n\"நமஸ்காரம் பண்ணிக்கிறேன்\" என்ற பக்தரை, சட்டையை கழற்றும்படி சொன்னார் மஹான்.\nதான் பூணூல் அணியாததால் சட்டையைக் கழற்ற அந்தப்பக்தர் [அம்பத்தூர்க்காரர்] யோசிக்க, மடத்து சிப்பந்தி ஒருவரிடம் சொல்லி அவரை உள்ளே அழைத்துக் கொண்டுபோய் பூணூல் அணிவிக்கச் செய்து ஆசிர்வதித்தார் மஹான்.\nயாருக்குமே கிட்டாத மாபெரும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து அவரது இன்னல்கள் யாவும் பனிபோல் விலகின.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:36 PM 51 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nதன் உயிரே போவதாக இருந்தாலும், அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாத��ரி தன் உயிரையே எடுக்கக் கூடியவனாக இருந்தாலும் தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது இதுதான் இந்தியப்பண்பாடு.\nநம் வரையறைகளை [LIMITATIONS] புரிந்துகொண்டு, நம்முடைய அறிவுரை [ADVISE] எங்கே எடுபடுமோ, அங்கே மட்டும் நல்லது பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக்கொள்வது தான், நம்மாதிரி சாதாரண நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.\n”அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் என்று இல்லை, அறிவுக்கும் அப்படியே என்பதே பாரதீயர்கள் கடைப்பிடித்த உன்னத நெறி.”\nநமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்களே.\nமஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.\nபகுதி 9 of 9\n ஒனக்கு இருக்கற பக்தி, சிரத்தை, ஞானத்துக்கு நீ க்ஷேமமா இருக்கணும்.\nஅது சரி ..... நா பொறப்படற அன்னிக்கு இன்னொரு ஆசைய சொல்றேன்’னு சொன்னயே அது என்னப்பா\n“எங்கப்பாவோட மாடு மேய்க்கிற நேரத்ல அவரு சொல்வாரு, சாமி\n‘புரந்தரா ... கடவுள்ட்ட நாம என்ன வேண்டணும் தெரியுமா கடவுளே, எனக்கு மறு பொறவி [பிறவி] வேண்டாம். நா மோட்சத்துக்கு போவணும். நீ அதற்குக் கருணை பண்ணுன்னு வேண்டிக்கணும். அதுக்கு நாம சத்தியம் தர்மத்தோடு வாழணும்.\nநீ மஹானுங்க யாரையாச்சும் எப்பனா சந்திச்சேன்னா, அவங்க கிட்ட மோட்சத்த வாங்கிக் குடுங்கன்னு வேண்டிக்க’ ... அப்டீனு சொல்வாருங்க சாமி.\nஎனக்கு அந்த மோட்சத்தை நீங்க வாங்கிக் கொடுக்கணும், சாமி\nபன்னிரண்டு வயதுச் சிறுவனின் நாவிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்பட்டது அந்த பரப்பிரம்மம்.\nபிறகு சிரித்தபடி, “கவலைப்படாதே. உரிய காலத்லே ஒனக்கு பகவான் அந்த மோக்ஷ பிராப்தியை அநுக்ரஹம் பண்ணுவார்” என்று ஆசீர்வதித்து விட்டு, அந்த ஊர் ஜமீன்தாரைக் கூப்பிட்டு, ‘இந்த புரந்தரகேசவலுவைப் பற்றிய விஷயம் எதுவாக இருந்தாலும் அதை ஸ்ரீமடத்துக்கு உடனே தெரிவிக்க வேண்டும்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.\nஅனைவரும் ஊர் எல்லைவரை வந்து ஸ்வாமிகளை வழியனுப்பி வைத்தனர்.\nஇது நடந்து பல வருஷங்களுக்குப் பிறகு, ஒரு நாள் மத்யானம் இரண்டு மணி இருக்கும். ஸ்ரீ காஞ்சி மடத்தில் பக்தர்களுடன் அளவளாவிக்கொண்டிருந்த ஆச்சார்யாள், திடீரென்று எழுந்து மடத்தை விட்டு வெளியே வந்து வேகமாக நடந்தார். அனைவரும் பின்தொடர்ந்தனர்.\nஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயில் புஷ்���ரணிக்கு வந்தவர், ஸ்நானம் பண்ணினார். பிறகு, ஜலத்தில் நின்றபடியே கண்மூடி ஏதோ ஜபிக்க ஆரம்பித்தார்.\nஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு முறை ஸ்நானம் பண்ணி ஜபம். வழக்கத்திற்கு மாறாக இப்படி மாலை ஆறு மணி வரை ஏழெட்டு தடவை ஸ்நானம் செய்து ஜபம் பண்ணினார் ஸ்வாமிகள்.\nஸ்வாமிகள் கரையேறி படிக்கட்டில் அமர்வதற்குள் மடத்தைச் சேர்ந்த ஒருவர் வேகமாக ஓடிவந்து நின்றார்.\n’ என்பதுபோல அவரைப் பார்த்தார் ஆச்சார்யாள்.\nஉடனே அவர், “கர்னூல்லேந்து ஒரு தந்தி. ‘புரந்தரகேசவலு சீரியஸ்’னு இருக்கு யாருன்னு தெரியல பெரியவா” என்றார்.\nஸ்வாமிகள் அங்கிருந்தவர்களிடம், “அந்தப் புரந்தரகேசவலு இப்போது இல்லை சித்த முன்னாடிதான் காலகதி அடஞ்சுட்டான்.\nநா அவா ஊர்ல போய்த்தங்கியிருந்து கிளம்பற அன்னிக்கு, ‘எனக்கு நீங்க மோக்ஷம் வாங்கிக் கொடுக்கணும்’னு கேட்டான். ‘சந்திரமெளலீஸ்வர ஸ்வாமி கிருபையால ஒனக்கு அது கெடைக்கும்’ன்னு நான் சொன்னேன்.\nதிடீர்னு அவனுக்கு ஏதோ விஷக்காச்சல் ஏற்பட்டிருக்கு. மோக்ஷத்தையே நெனச்சுண்டு அவதிப்பட்டிருக்கான்.\nகிரமமா அவன் மோக்ஷத்துக்குப்போய்ச் சேரணும்னா, இன்னும் ஆறு ஜன்மா [பிறவி] எடுத்தாகணும்.\nஎப்படியாவது அவன் மோக்ஷத்தை அடையணும் என்பதற்காகத்தான் நான் இப்போ ஜபம் பண்ணி பிரார்த்திச்சேன்.\nபுரந்தரகேசவலு ஒரு நல்ல ஆத்மா” என்று சொல்லிவிட்டு, விடுவிடுவென்று ஸ்ரீமடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார் மஹா ஸ்வாமிகள்.\nகுளத்தின் படிக்கட்டில் நின்றிருந்த மடத்து ஆசாமிகள் பிரமித்துப் போயிருந்தனர்.\nமறுஜன்மா இல்லாமல் செய்ய இதுபோன்ற மிகச்சிறந்த மஹான்களின் தபோவலிமையினால் மட்டுமே முடியும்.\nஇந்த பூலோகத்தில் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து, பிறவிப்பெருங்கடலை நீந்தாமலேயே [அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல - அடுத்தடுத்து ஆறு பிறவிகள் எடுக்காமலேயே] புரந்தரகேசவலு இறைவன் திருவடிகளை அடையுமாறு செய்தவர் நம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா போன்ற மஹான்கள் நினைத்தால் செய்ய முடியாத அற்புதங்களும் உண்டோ\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:58 PM 44 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\n29] நிலையான சொத்து தருபவர் குரு \nதாயார், தகப்பனார் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப்பண்ணி, இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள்.\nஆனால் இவையெல்லாம் நிலையில்லாத சொத்துக்கள். நிலையான சொத்தாகிய, என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் “குரு” தான்.\nதனக்குப்பிடித்த ஒருவரைத் தானே தேர்ந்தெடுத்து வரிப்பதுதான் ‘வரணம்’ என்பது.\nசரியான குருவைத் தேர்ந்தெடுத்து அவரிடம் போய்ச்சேருவது “குருவர்ணம்” .\nநல்ல சீடனைத்தேடி எடுப்பது “சிஷ்ய வரணம்”\nதானும் கரை சேர்ந்து பிறரையும், கரை சேர்ப்பிக்கிற பிரம்ம ஞானி தான் குரு.\n”காமன்” உள்ளே புகுவதற்கு முன் ”காயத்ரீ” மஹாமந்திரம் உள்ளே புகுந்து விடவேண்டும் என்பது முக்கியம்.\nமஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி.\nபகுதி 8 of 9\nஅடுத்த நாள் முதல் சரியாக மதியம் மூன்று மணிக்கு முற்றத்தில் வந்து அமர்ந்து தனக்குத் தெரிந்த ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகளையும், ஸ்ரீபுரந்தரதாஸர் பாடல்களையும் பாட ஆரம்பித்தான், புரந்தரகேசவலு.\nகூடத்தில் அமர்ந்து ஸ்வாமிகள் ரஸித்துக்கேட்டார். அவன் குரல் மிக இனிமையாக இருந்தது.\nஅவன் பாடும்போது ஏற்படுகிற உச்சரிப்புப் பிழைகளை, சரியாக உச்சரித்துத் திருத்தினார் ஸ்வாமிகள்.\nஅன்று இருபத்தோராம் நாள். ஸ்ரீ சந்திரமெளலீஸ்வர பூஜையைப் பூர்த்தி செய்து, பிக்ஷையை ஸ்வீகரித்துக்கொண்டு, அந்த ஊரை விட்டுப் புறப்பட்டார் ஸ்வாமிகள்.\nசத்திரத்தை விட்டு வெளியே வந்த ஆச்சார்யாள், தம்மை வழியனுப்பக் கூடியிருந்த ஜனங்கள் மத்தியில், ஆசி உரை நிகழ்த்தினார்.\nஅதைக் கேட்ட அனைவர் கண்களிலும் நீர் பெருகியது.\nபரிவாரங்களுடன் மெதுவாக நடக்க ஆரம்பித்த ஆச்சார்யாள்.\nதிடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவராக திரும்பி நின்று சத்திரத்தைப் பார்த்தார்.\nஅங்கே ... வாசல் பந்தக்காலைக் கட்டியணைத்தவாறு, கேவிக்கேவி அழுதபடி நின்றிருந்தான் புரந்தரகேசவலு.\nஅவனை அழைத்து வரச்சொன்னார் ஸ்வாமிகள்.\nமண்ணில் விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்.\nஅவனைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தார் பரப்பிரம்மம்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:02 PM 43 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\n31] போதும் என்ற மனம் \n29] நிலையான சொத்து தருபவர் குரு \n25] அம்பாளின் அருள் வேண்டி ..... \n24] மெளனம் .. அழகு .. அலங்காரம்\n22] பண்பு அடக்கம், அன்பு ஆனந்தம்\n21] கல்வி அறிவுக்கா அல்லது குணத்துக்கா \n20] பணமும் பதவியும் படுத்தும் பாடு\n19] மதங்கள் வேறு பட்டாலும் மனம் ஒன்று படட்டும்\n18] பக்தியே முக்திக்கு வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://smileatm.com/", "date_download": "2018-05-24T02:29:58Z", "digest": "sha1:W23ZBDCGNR5VRRA52576PMUD2QXFQOFD", "length": 1990, "nlines": 20, "source_domain": "smileatm.com", "title": "smileatm.com", "raw_content": "\nஒரு புருசன் இரண்டு பொண்டாட்டி இந்தக்கறுமத்தைப் பாருங்களேன்\nஇரண்டு மில்லியனுக்கு மேல் பார்த்து ரசித்த அசத்தல் நடனம்\nஉயிரைப்பறிக்கும் கொடூரமான 5 சாலைகள்\nஇப்படி எல்லாம் விளம்பரம் எடுத்தால் அப்புறம் த��ை செய்யாமல் என்ன செய்வார்கள்\nபைக் ரேசில் ஈடுபடும்போது இந்த பெண் செய்த காரியத்தை பாருங்க\nமனைவிய அடித்து தொங்க விட்டு அதை வீடியோ எடுத்த மனைவியின் பெற்றோருக்கு அனுப்பி மிரட்டி வரதட்சனை கேட்ட கொடூர கணவன் - வீடியோ\nAR ரஹ்மான் ஏன் முஸ்லிமாக மாறினார்\nபண்டைய கால மன்னர்கள் ஆண்மை அதிகரிக்க சாப்பிட்ட உணவுகள் – அனைவருக்கும் பகிருங்கள்\nஆர்யாவை திருமணம் செய்யப்போவது சுசானா இல்லை, இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/01/blog-post_6.html", "date_download": "2018-05-24T02:21:57Z", "digest": "sha1:JEK5OWNHJFS5CDIGC5OEMWH2VXI2W6YP", "length": 9624, "nlines": 44, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: சுத்த சன்மார்க்க கொள்கை !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nசெவ்வாய், 20 ஜனவரி, 2015\nசரவ சித்தி உடைய தனித்தலைமைப் பதியாகிய அருட்பெருஞ் ஜோதியை வேண்டி தபசு செய்து சிருட்டிக்குஞ் சித்தி என்னும் படைக்கும் தொழிலை பெற்றுக் கொண்டவன் பிரமம் என்னும் தத்துவமாகும்.அதற்கு பிரமன் என்னும் பெயர் வைத்துள்ளார்கள்.இந்த தத்துவம் தலை பாகத்தில் உள்ளது .\nபடைக்கும் தொழிலையும் ,காக்கும் தொழிலையும் செய்யும் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் விஷ்ணு என்னும் தத்துவமாகும்.அதற்கு விஷ்ணு என்னும் பெயர் வைத்துள்ளார்கள் .இவை தொப்புள் பாகத்தில் உள்ளது.\nபடைத்தல் ,காத்தல், சங்காரம் என்னும் அழித்தல் ஆகிய மூன்று தொழிலையும் பெற்றுக் கொண்டவன் ருத்திரன் என்னும் சிவ தத்துவமாகும். இது அக்கினி என்பதாகும்.இது மூலாதாரத்தில் உள்ளது .\nஇந்த தத்துவங்களை கடவுள்களாக படைத்து உள்ளார்கள்\nஇவைகள் யாவும் சமய மத மார்க்கங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.சமய மதங்களில் சொல்லியதை அந்த அந்த மதத்தை சமயத்தை பின் பற்றுபவர்கள் தெய்வங்களாக வணங்கி வழிபட்டுக் கொண்டு வருகிறார்கள்\nஇந்த மும் மூர்த்திகளுடைய தத்துவ சித்திகள் சர்வ சித்தி உடைய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் ,சித்திகளின் லேசங்கள்....அதில் ஏக தேசம்கூட அல்ல என்பதை வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்துகின்றார்.\nஇவர்கள் அந்தச் சர்வ சித்தியுடை��� கடவுளுக்கு ஒப்பாகார்கள் கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள்.ஆகையால் சமய ,மத தெய்வங்களை வழிபாடு செய்து,அந்தச் சமயத் தெய்வங்களிடம் பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து ,மேலே ஏற வேண்டிய படிகள் எல்லாம் ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு,அந்தரத்தில் இருக்கின்றார்கள் அவர்கள் போல் நில்லாமல்,\nசர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் ,அவர் ஒளியாக உள்ளார் என்றும், அவர் எல்லா உயிர்களையும் இயக்கும் சக்தி படைத்த ஆன்மா என்னும் ஒளி என்றும், மனித தேகம் படைத்த அறிவுள்ள ஜீவர்கள் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .\nஅவரை உண்மை அன்பால்,உண்மை தயவால் .உண்மை கருணையால் உண்மையான உயிர் இரக்கத்தால்,உயிர்களுக்கு உபகாரம் செய்து அருளைப் பெறவேண்டும் .\nஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு,உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு, என்பதை அறிந்து,உண்மை அன்போடு செய்து பூரண அருள் சித்தியைப் பெற வேண்டும் என்றும்,அதுவே மரணத்தை வெல்லும் வழி என்றும் கொள்ள வேண்டுவது சுத்த சன்மார்க்க சங்கத்தவர் களுடைய கொள்கையாகும் இதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர வள்ளல்பெருமான் வாயிலாக உலக மக்களுக்கு தெரிவித்து உள்ளார் .\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 8:54 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇறைவன் நமக்கு மூன்று சுதந்திரம் கொடுத்துள்ளார் \nமனிதனை பிடித்துக் கொண்டு இருக்கும் பேய்கள் \nஆன்மாவின் திரைகள் எப்படி நீங்கும். \nசுத்த சன்மார்க்கத்திற்கு நேரடி எதிரிகள் \nஉலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான்\nஉலகில் உள்ள அணைத்து இடங்களிலும் ஜோதி விளங்க வேண்டு...\nஅறம்,பொருள் ,இன்பம்,வீடு என்றால் என்ன \nகடவுள் இப்போது எங்கே இருக்கின்றா���் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://supradeebam.blogspot.com/2012/06/", "date_download": "2018-05-24T01:55:27Z", "digest": "sha1:SOGB5VB63XUFKJD5CMT6KYPHGA45K7XM", "length": 37519, "nlines": 55, "source_domain": "supradeebam.blogspot.com", "title": "supradeebam: June 2012", "raw_content": "\nலா சா ரா பெண்ணாகவே அவதரிக்கிறார் இந்தப் 'பாற்கடல்'இல் ஒரு தலை தீபாவளி நாட்டுப் பெண் தன்கணவனிடம் முதல் கடுதாசியில் மனம்திறந்து பேசுகிறாள் ஒரு தலை தீபாவளி நாட்டுப் பெண் தன்கணவனிடம் முதல் கடுதாசியில் மனம்திறந்து பேசுகிறாள் கூட்டுக் குடும்பத்தில், அனுசரணையான,அழகான குடும்பச் சூழல், அதில் புயலின் சலனமும் உண்டு கூட்டுக் குடும்பத்தில், அனுசரணையான,அழகான குடும்பச் சூழல், அதில் புயலின் சலனமும் உண்டு அந்தநாளைய நடுத்தரக் குடும்பத்தைக் கண்முன்னே அப்பிடியே கொண்டுவந்துட்டார் அந்தநாளைய நடுத்தரக் குடும்பத்தைக் கண்முன்னே அப்பிடியே கொண்டுவந்துட்டார் காவியமாய்,கவிதையாய் மிளிர்கிறது பெண்சுதந்திரம் அன்பில் கரைந்து விடுகிறது லாசாராவை என்ன பாராட்டினாலும் தகும் லாசாராவை என்ன பாராட்டினாலும் தகும் அன்பு, தங்கமணி அமரர் லா.சா. ராமாமிருத்தஃதிற்கு ஒரு ரசிகையின் அஞ்சலியைப் பார்க்கிறோம். அவர் தனது ‘’பாற்கடல் ‘’ கதையில் நமது பண்பாட்டின் பொக்கிஷமான கூட்டுக் குடும்பத்தின் பெருமைகளை, வசதிகளை, பெரியோரைப் பேணவேண்டிய முறைகளை என்றும் அழியா ஓவியமாகப் பதிவு செய்துள்ளார். அதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு. வாழ்க லா.ச. ரா. புகழ்..\nஎங்களுக்கெல்லாம் எண்ணெய்க் குளி ஆன பிறகு மாடிக்குப் போன அம்மா, வழக்கத்தை விடச் சுருக்கவே திரும்பிவருகிறார். சமாசாரம் தந்தி பறக்கிறது. “பாட்டி கீழே வர ஆசைப்படுகிறார்.” அப்பாவும், அம்மாவும் மேலேறிச் செல்கிறார்கள். நாங்கள் எல்லோரும் சொர்க்க வாசல் தரிசனத்திற்குக் காத்திருப்பது போல் பயபக்தியுடன் மௌனமாய்க் காத்திருக்கிறோம். சட்டென நினைப்பு வந்தவனாய் ஒரு கொள்ளுப்பேர வாண்டு ‘ஸ்டூலை’ வைத்து மேலேறி, மாடி விளக்கின் ‘ஸ்விட்சைப்’ போடுகிறான். திடீரென மாடி வளைவில் பாட்டி தோன்றுகிறார். விமானத்தில் சுவாமியை எழுப்பினாற் போல் நாற்காலியில் அவர் இருக்க, அம்மாவும் அப்பாவும் இரு பக்கங்களிலும் நாற்காலியைப் பிடித்துக்கொண்டு வெகு ஜாக்கிரதையாய், மெதுவாய், கீழே இறங்குகிறார்கள். பிறகு பத்திரமாய் அப்பா பாட்டியை இரு கைகளிலும் வாரித் தூக்கிக்கொண்டு போய் மனைமீது உக்காத்தி வைக்கிறார். அப்பா பிடித்துக் கொண்டிருக்க, அம்மா, பதச்சூட்டில் வெந்நீரை மொண்டு மொண்டு ஊற்றி, பாட்டி உடம்பைத் தடவினாற்போல் தேய்க்கிறார். நாங்கள் எல்லோரும் சுற்றி நின்று பார்க்கிறோம். இது ஆராதனை இல்லாது ஏது ஆமாம், பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது ஆமாம், பாட்டியின் உடல்நிலை அடிக்கடி குளிப்பதற்கில்லை, எந்த சாக்கில் மாரில் சளி தாக்கி விடுமோ எனும் பயம். உத்ஸவருக்கு விசேஷ நாட்களில் மாத்திரம் அபிஷேகம் நடப்பது போல், பாட்டிக்கு, நாள், கிழமை, பண்டிகை தினம்போதுதான். சரிவ ஜாக்கிரதையாய் குளிப்பாட்டு நடக்கும். சற்று அழுத்தித் தேய்த்தால் எங்கே கையோடு சதை பிய்ந்து வந்துவிடுமோ எனும்படி உடல் அவ்வளவு நளினம். அந்த உடலில், மானம் வெட்கம் எனும் உணர்ச்சி விகாரங்களுக்கு எங்கே இடம் இருக்கிறது எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே எந்த நேரத்தில் இந்த உடல் விலங்கைக் கழற்றி எறியப் போகிறோம் என்று தான் அந்த உயிர் காத்துக் கொண்டிருக்கிறதே மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது. பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலு���், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா மரம் சாய்ந்துவிட்டாலும், வேர்கள் பூமியிலிருந்து கழல மாட்டேன் என்கின்றன. பாட்டி நூறு தாண்டியாச்சென்று நினைக்கிறேன். வருடங்களில் ஸ்புடத்தில், அங்கங்கள், சுக்காய் உலர்ந்து, உடலே சுண்டிய உருண்டை ஆகிவிட்டது. பாட்டியின் உடம்பைத் துவட்டி அவர் மேல் புடவையை மாட்டி நாற்காலியில் வைத்துக் கூடத்து வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள், நாங்கள் எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மௌனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின், கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல, குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது; இவர் இவரா, இதுவா கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம் கோயிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம் கோவிலில் தான் என்ன இருக்கிறது\nவயதில் பெரியவர்களை , நடக்க்கஃகூட இயலாத அதி முதியவர்களை வீட்டிலுள்ளோர் எவ்வாறு பராமரிப்பது இந்த நவீன காலத்தில் உடனடி பதில்—இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லம்.அங்கு சும்மா பார்த்துக் கொள்வார்களா இந்த நவீன காலத்தில் உடனடி பதில்—இருக்கவே இருக்கிறது முதியோர் இல்லம்.அங்கு சும்மா பார்த்துக் கொள்வார்களாபணவசதியில்லாதவர்கள் என்ன செய்வது நம் பெரியவர்கள் அதனால்தான் முதியவர்களைக் கவனித்துப் பராமரிப்பது நம் தலையாய கடமை என்று வழிவழியாக போதித்து , உருவேற்றி வைத்துள்ளார்கள். அதிலும் பெண்களின் பொருப்பு மிக அதிகம்.ஏனெனில் அவர்கள் தாய் மார்கள்.குடும்பத்திற்கு சேவைசெய்தே பழகியவர்கள் சேவை அவர்கள் ரத்த்தஃதில் ஊறியது இதை லா.சா.ரா. எவ்வளவு அழகாக தன் கதை மூலம் உணர்த்துகிறார். ஒரு பண்பான மருமகளின் கண்ணோட்டத்தில்----(-தன்கணவனுக்கு எழுதும் கடித்தஃதில்) “”இந்த வீட்டில் சில விஷயங்கள் வெகு அழகாயிருக்கின்றன. இங்கே நாலு சந்ததிகள் வாழ்கின்றன. உங்கள் பாட்டி, பிறகு அம்மா - அப்பா, பிறகு நாங்கள் - நீங்கள், பிறகு உங்கள் அண்ணன் அண்ணிமார்களின் குழந்தைகள். ஆனால் ��ங்கே எல்லா உயிரினங்களின் ஒருமையின் வழிபாடு இருக்கிறது. இங்கே பூஜை புனஸ்காரம் இல்லை. ஆனால் சில சமயங்களில், இந்த வீடு கோவிலாகவே தோன்றுகிறது. மலைக்கோட்டை மேல் உச்சிப் பிள்ளையார் எழுந்தருளிய்யிருப்பது போல் பாட்டி மூன்றா மாடியில் எழுந்தருளியிருக்கிறார். அங்கிருந்து அவர் செலுத்தும் ஆட்சி எங்களுக்குத் தெரியவில்லை. பாட்டிக்குத் தொந்தரவு கொடுக்கலாகாது எனக் குழந்தைகளுக்கு மூன்றா மாடிக்கு அனுமதி கிடையாது. அது அம்மா தவிர வேறு யாரும் அண்டக்கூடாத ப்ரகாரம். ஆறுகால பூஜைபோல், அம்மா பாரி சரீரத்தை தூக்கிக் கொண்டு, குறைந்தது நாளைக்கு ஆறு தடவையாவது ஏறி இறங்குகிறார். பாட்டிக்கு ஆகாரம் தனியாய் அம்மாவேதான் சமைக்கிறார். அது கஞ்சியா, கூழா, புனர்ப்பகமா, சாதமா- எதுவுமே எங்களுக்குச் சரியாத் தெரியாது. அதை ஒரு தட்டிலே, நிவேதனம் மாதிரி, இலையைப் போட்டு மூடித் தாங்கிக் கொண்டு, முகத்திலும் காலிலும் பளிச்சென பற்றிய மஞ்சளுடன், நெற்றியில் பதக்கம் போல் குங்குமத்துடனும், ஈரம்காயத் தளர முடிந்த கூந்தலில் சாமந்திக் கொத்துடனும் அம்மா மாடியேறுகையில் எனக்கு உடல் புல்லரிக்கிறது. சில சமயங்களில் அம்மா, அப்பா இரண்டு பேருமே மேலே போய் ஒன்றாய்க் கீழிறங்கி வருகிறார்கள். ஸ்வாமி தரிசனம் பண்ணி வருவது போல், ஒரு சமயம் அவர்கள் அப்படி சேர்ந்து வருகையில், ‘சடக்’கென்று அவர்கள் காலடியில் விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டேன். அம்மா முகத்தில் ஒரு சிறு வியப்பும் கருணையும் ததும்புகின்றன. அப்பாவின் கன்னங்களில் இறுகிய கடினம்கூடச் சற்று நெகிழ்கிறது. “என்னடி குட்டீ, இப்போ என்ன விசேஷம்” எனக்கேத் தெரிந்தால்தானே உணர்ச்சிதான் தொண்டையை அடைக்கிறது; வாயும் அடைச்சுப் போச்சு. கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாய் வழிகிறது.\nஅப்போ நாங்கள், பைக்ராப்ட்ஸ்ரோடு, ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கெதிரே, ஆயில்மாங்கர் தெருவிலே குடியிருந்தோம். கிழக்கில் அதே பைக்ராப்ட்ஸ் ரோடில் கலக்கும் நல்லதம்பிமுதலித்தெருவில் என் தங்கை மகளின் புக்ககம்.. நடைதூரம்தான். என் மருமாள் மாதம் ஒருமுறை, இருமுறை பாட்டியை ,மாமாவைப் பார்க்க வருவாள். ஆபீஸ்விட்டு பஸ் திரும்புகையில் அவள் தெரு முனையில்தான்நான் இறங்கணும்.வாரம் ஒரு முறையேனும் எட்டிப் பார்த்து வருவேன். என்வீட்டிற்கு நாலுவீடுகளேதாண்டி, எதிர்ச்சாரியில் எங்களுடைய வாடிக்கை மளிகைக்கடை.முதலாளி செட்டியார், பிதுங்கிய பெரும் வண்டு விழிகள். கடை பார்க்கச் சிறியது ஆயினும்,;;’’ ஜே ஜே’’. தொப்புளடியிலிருந்து கத்திய வண்ணம், செட்டியார் சிப்பந்திகளைக் கார்வார் பண்ணுகையில், எங்கள் வீட்டுக் கூடத்தில் கேட்கும். நான் எப்பவோ ஒப்புக்கொள்ள வேண்டிய விவரம்,இனியும் ஒத்திப் போட முடியாது. என் பாடும் ‘பற்று’’த்தான்.நாடுவிடுதலைபெற்று எத்தனை வருடமானாலும்சரி, எந்தக்கட்சி ஆண்டாலும் சரி,இந்த நடுத்தரக் குடும்பம் இருக்கிறதே, இதற்கு விமோசனம் கிடையாது. எல்லாருடனும் சேர்ந்து கும்மியடிக்கிறேனா அடித்துவிட்டுப்போகிறேன். நாங்கள் குடியேரின ஆறுமாதங்களுக்குள் முழியான் செட்டியார், எங்களைத்தன் கணக்குப் புத்தகத்துள் இழுத்துவிட்டார். சிறுகச்சிறுக ஆரம்பித்து, ஒருநாள் முழுக்க. அப்புறம் முதலைவாய்தான். சம்பளத்துக்கு ஒருவாரம் முன்னரே லிஸ்டைக்கொடுத்துவிட்டால், அன்றுமாலையே, மறக்காமல் கொசிர்பொட்டலத்துடன்(அதைச்சொல்லு) பெரிய அட்டைப் பெட்டியில் சாமான்கள் வந்து இறங்கிவிடும். லிஸ்டைத்தவிர, தனித்தனியா வேற அப்ப்பஃப பெண்டிருக்கு வெகு சௌகரியம். அம்மியில் தேங்காய்த்துறுவலையும்,பச்சைமிளகாயையும் வைத்துக் கொண்டு, உடைத்த கடலைக்கு, கடைக்குட்டியைக் கடைக்கு அனுப்பலாம். சின்னப் பையனிடம்கூட செட்டியாரின் கவனமும் மரியாதையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ‘’இந்தமாதம் சாமான்கள் கூட ஆயிடுத்து செட்டியார்...’’ ‘’ஆவட்டும், ஆவட்டும், பிள்ளைங்க நல்லா சாப்பிட்டு நல்லா வளரட்டும்ஃ.’’ ‘’பணம் செட்டியார்—‘’ ‘’என்னாசாமி ,பணம், பணம் அடித்துவிட்டுப்போகிறேன். நாங்கள் குடியேரின ஆறுமாதங்களுக்குள் முழியான் செட்டியார், எங்களைத்தன் கணக்குப் புத்தகத்துள் இழுத்துவிட்டார். சிறுகச்சிறுக ஆரம்பித்து, ஒருநாள் முழுக்க. அப்புறம் முதலைவாய்தான். சம்பளத்துக்கு ஒருவாரம் முன்னரே லிஸ்டைக்கொடுத்துவிட்டால், அன்றுமாலையே, மறக்காமல் கொசிர்பொட்டலத்துடன்(அதைச்சொல்லு) பெரிய அட்டைப் பெட்டியில் சாமான்கள் வந்து இறங்கிவிடும். லிஸ்டைத்தவிர, தனித்தனியா வேற அப்ப்பஃப பெண்டிருக்கு வெகு சௌகரியம். அம்மியில் தேங்காய்த்துறுவலையும்,பச்சைமிளகாயையும் வைத்துக் கொண்டு, உடைத்த கடலைக்கு, கடைக்குட்டியைக் கடைக்கு அனுப்பலாம். சின்னப் பையனிடம்கூட செட்டியாரின் கவனமும் மரியாதையும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ‘’இந்தமாதம் சாமான்கள் கூட ஆயிடுத்து செட்டியார்...’’ ‘’ஆவட்டும், ஆவட்டும், பிள்ளைங்க நல்லா சாப்பிட்டு நல்லா வளரட்டும்ஃ.’’ ‘’பணம் செட்டியார்—‘’ ‘’என்னாசாமி ,பணம், பணம் நான் வாயைத் துறந்து கேட்டேனா நான் வாயைத் துறந்து கேட்டேனா பணம் எங்கே ஓடிப்போவுது’’ அவ்வளவுதான், தொப்புள்வரை’’ ஜில்’’. ஒருசமயம் ஆபீஸ்விட்டு,வழக்கம்போல் கல்யாணிவீட்டில் எட்டிப்பார்க்கையில், என்னைக்கண்டதும் அவள் முகம் இறங்கிற்று. என்னோடு முகம் கொடுத்துப் பேசவும் இல்லை. எனக்குப் புரியவில்லை. வீட்டில் ஏதேனும் மசமசப்போ நோ,நோ,நோ. அவளுக்கு அங்கே ரொம்மச் செல்லம். அதிர்ஷ்டசாலி. தென் வாட் நோ,நோ,நோ. அவளுக்கு அங்கே ரொம்மச் செல்லம். அதிர்ஷ்டசாலி. தென் வாட் அடுத்த தடவையும் அப்படியே. நான் என்ன குற்றம் செய்தேன் அடுத்த தடவையும் அப்படியே. நான் என்ன குற்றம் செய்தேன் மூன்றாம்’’பீட்’’ டின்போது மாடியில் நான் தனியாக ஏதோ பத்திரிகையைப் புறட்டிக்கொண்டிருக்கையில், மேலே வந்தாள். ‘’மாமா, உங்களிடம் சொல்ல்லாமா வேண்டாமா, இதுவரை யோசனை பண்ணிப் பண்ணி உங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமைன்னு முடிவுபண்ணிட்டேன்.’’ என்ன, என்ன ஆச்சு மூன்றாம்’’பீட்’’ டின்போது மாடியில் நான் தனியாக ஏதோ பத்திரிகையைப் புறட்டிக்கொண்டிருக்கையில், மேலே வந்தாள். ‘’மாமா, உங்களிடம் சொல்ல்லாமா வேண்டாமா, இதுவரை யோசனை பண்ணிப் பண்ணி உங்களுக்குத் தெரியப்படுத்துவது என் கடமைன்னு முடிவுபண்ணிட்டேன்.’’ என்ன, என்ன ஆச்சு சுப்ரீம் பீடிகை வயிற்றில் புளியைக் கரைத்த்து, அன்னிக்கு உங்காத்துக்கு வந்திருந்தேனா சுப்ரீம் பீடிகை வயிற்றில் புளியைக் கரைத்த்து, அன்னிக்கு உங்காத்துக்கு வந்திருந்தேனா நிரும்பும்போது வீட்டில் டீ தீர்ந்து போச்சு ஞாபகம்வந்த்து.. எதிரே செட்டியார் கடையேறி 50கி பாக்கெட் ஒண்ணு கேட்டேன். கடையில் அவரைத்தவிர யாரும் இல்லை. செட்டியார் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். சாமானை எடுத்துவர கடையின் உள் அறைக்குப் போனார். தற்செயலில் என் பார்வை,திறந்தபடி அப்படியே விட்டுப் போயிருந்த கணக்கு நோட்டின் மேல் விழுந்த்து. கொட்டை எழுத்தில் , தலைப்பில் உங்கள் பெயர் பார்த்த்தும், கவனம் சட்டுனு அங்கே ஊணித்து.. ஜட்டங்களின் நடுவில் இருந்த டீ—ஒத்தை எழுத்தோன்னோ—தனியாய் பிதுங்கிற்று ‘’100 கி பாக்கட் 2.50’’ ‘’இந்தாம்மா டீ-A 1 சரக்கு.-என்னம்மா பார்க்கறீங்க நிரும்பும்போது வீட்டில் டீ தீர்ந்து போச்சு ஞாபகம்வந்த்து.. எதிரே செட்டியார் கடையேறி 50கி பாக்கெட் ஒண்ணு கேட்டேன். கடையில் அவரைத்தவிர யாரும் இல்லை. செட்டியார் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். சாமானை எடுத்துவர கடையின் உள் அறைக்குப் போனார். தற்செயலில் என் பார்வை,திறந்தபடி அப்படியே விட்டுப் போயிருந்த கணக்கு நோட்டின் மேல் விழுந்த்து. கொட்டை எழுத்தில் , தலைப்பில் உங்கள் பெயர் பார்த்த்தும், கவனம் சட்டுனு அங்கே ஊணித்து.. ஜட்டங்களின் நடுவில் இருந்த டீ—ஒத்தை எழுத்தோன்னோ—தனியாய் பிதுங்கிற்று ‘’100 கி பாக்கட் 2.50’’ ‘’இந்தாம்மா டீ-A 1 சரக்கு.-என்னம்மா பார்க்கறீங்க’’ குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கட் கொடுத்துப் பார்க்கலாம். புத்தகத்தைப்’ படக்’’னு மூடினார் என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ.2. அதேபொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2.50 ’’ குண்டுக் கண் கடுத்து உடனே கனிஞ்சதை டிக்கட் கொடுத்துப் பார்க்கலாம். புத்தகத்தைப்’ படக்’’னு மூடினார் என்ன செட்டியார்வாள், எனக்கு டீ விலை ரூ.2. அதேபொட்டலம், அதே ரகம் மாமாவுக்கு 2.50 ’’ ரோசத்தில் என் குரல் தேம்பித்தோ, என்னவோ’’ ரோசத்தில் என் குரல் தேம்பித்தோ, என்னவோ அவர் அமைதியாக, ‘’ஏம்மா, நீங்க காசைக் கொடுத்திட்டு டீ சாப்பிடரீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கறாங்க அவர் அமைதியாக, ‘’ஏம்மா, நீங்க காசைக் கொடுத்திட்டு டீ சாப்பிடரீங்க, அவங்க குடிச்சிட்டுத்தானே கொடுக்கறாங்க ’’ அன்னியிலிருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி’’ அன்னியிலிருந்து எனக்கு மனசு சரியில்லே மாமா. அம்மாடி இன்னிக்கு சுமை இறங்கிற்று, இனி உங்கபாடு,’’ -துடித்துப் போனேன் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்., கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோபுரட்டி, அடுத்தநாளே, செட்டியார்’’ பற்றைப்’’ பூறா அடைத்தேன் என்பது வேறுகதை. அன்றிலிருந்து ரொக்கம்.. காசில்லேன்னா அந்தசாமான் இல்லாமலேயே நடக்கட்டும்’’-உத்தரவு போட்டுவிட்டேன். ஆச்சு. முப்பது வருடங்களுக்குமேல் இது எல்லாமே கிடக்கட்டும் அன���று செட்டியார் பேசினது நியாயமோ, நாணயமோ, கேலியோ—ஆனால் சந்தேகமில்லாமல் இலக்கியம்., என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு,, லயம், என்ன அர்த்தவீச்சு இன்னிக்கு சுமை இறங்கிற்று, இனி உங்கபாடு,’’ -துடித்துப் போனேன் என்பது ஒருபக்கம் இருக்கட்டும்., கஜகர்ணம் கோகர்ணம் போட்டு, எப்படியோபுரட்டி, அடுத்தநாளே, செட்டியார்’’ பற்றைப்’’ பூறா அடைத்தேன் என்பது வேறுகதை. அன்றிலிருந்து ரொக்கம்.. காசில்லேன்னா அந்தசாமான் இல்லாமலேயே நடக்கட்டும்’’-உத்தரவு போட்டுவிட்டேன். ஆச்சு. முப்பது வருடங்களுக்குமேல் இது எல்லாமே கிடக்கட்டும் அன்று செட்டியார் பேசினது நியாயமோ, நாணயமோ, கேலியோ—ஆனால் சந்தேகமில்லாமல் இலக்கியம்., என்ன கச்சிதம், ஸ்வரக்கட்டு,, லயம், என்ன அர்த்தவீச்சு இன்றும் வியக்கிறேன் சுரீல்-ஒருபொறி --ஒருமுள்தைப்பு --ஒரு பாம்ப்பஃ பிடுங்கல் --ஒருவார்த்தையில், ஒருசைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக் கூடிய உபதேச மந்திதம் இப்படித்தான் அமையுமோ இன்றும் வியக்கிறேன் சுரீல்-ஒருபொறி --ஒருமுள்தைப்பு --ஒரு பாம்ப்பஃ பிடுங்கல் --ஒருவார்த்தையில், ஒருசைகையில், ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தக் கூடிய உபதேச மந்திதம் இப்படித்தான் அமையுமோ சிந்தாந்தியில் தண்ணீர் எப்போதுமே பளிங்கல்ல. உச்சி வெய்யிலுக்கு, க்கஃகல், கரைசல், பாசி, கும்மி, அழுகிய இலை, தழை வேரோடு பிடுங்கிக் கொண்ட கோரை, எல்லாம் மிதக்க, கலங்கலாயும் வரும் போலும். (சிந்தா ந்தி---லா.சா. ராமாமிருதம்)\nஅந்தப் பெரிய கம்பி ஜன்னலுக்கு ஒரு கனமான திரையைப் போட்ட மாதிரி மணிபிளாண்ட் தன்னுடைய கொடிகளைப் பரப்பியிருந்தது. இளம் பச்சையாக புதியஇலைகள் பளபளத்துக்கொண்டு, பழையவை சற்றுமங்கி ஒருதீவிரத்துடன் படர்ந்திருந்த்து. பரபரவென்று தூசிதட்டிக்கொண்டிருந்த மாலதி ஒருவினாடிநின்று ஒருஇரவுப் போதுக்குள் துருத்திக்கொண்டு நின்றிருந்த புதியகொடிகளைக் கம்பிச்சட்டத்துக்குள் நுழைத்துவிட்டாள்.. இந்த வீட்டிற்கு வந்த புதிதில் வேலைக்காரி ஒரு சின்னத்துண்டைக் கொண்டுவந்து கொடுத்தாள். அதை அவளே ஒரு சின்ன மண் தொட்டியில் வைத்து விட்டுப் போனாள்.நான்கு இலைகளோடுஇருந்த அந்த சின்னத்துண்டு இதுதான் என் வாசஸ்தலம் என்கிறமாதிரி எத்தனைசீக்கிரம் வேர்களைக் கிளைபரப்பி இலைகளை மேலே விரித்துக்கொண்டுவிட்டது. இப்பொழுது இந��த ஜன்னலுக்குத் திரையே அவசியமில்லாமல் போய்விட்டது..வெய்யிலுக்கு இதமான, கண்ணுக்குக் குளிர்ச்சியான திரை. வீட்டிற்கு வருபவர்கள் எல்லாரும் பார்த்து அதிசயப்படும் திரை. ‘’ ஓ உங்க வீட்டிலே எத்தனை நன்றாக வளர்ந்திருக்கு இந்தச் செடி உங்க வீட்டிலே எத்தனை நன்றாக வளர்ந்திருக்கு இந்தச் செடி’’ ‘’பணத்துக்குப் பஞ்சமில்லேன்னு அர்த்தம்’’ ‘’பணத்துக்குப் பஞ்சமில்லேன்னு அர்த்தம்’’ அவள் சிரிப்பாள். இந்த இலையெல்லாம் உங்க கண்ணுக்குக் கரன்ஸிநோட்டாத் தெரியறதா’’ அவள் சிரிப்பாள். இந்த இலையெல்லாம் உங்க கண்ணுக்குக் கரன்ஸிநோட்டாத் தெரியறதா’’ கரன்ஸிநோட்டோ இல்லையோ,இந்தமாதிரிவளர்ந்ததானாவீட்டு சுபீட்சத்தைக்காட்டறதா சொல்லுவா...’’ சுபீட்சம்னா பணம் இருக்கிறதா அர்த்தமா’’ கரன்ஸிநோட்டோ இல்லையோ,இந்தமாதிரிவளர்ந்ததானாவீட்டு சுபீட்சத்தைக்காட்டறதா சொல்லுவா...’’ சுபீட்சம்னா பணம் இருக்கிறதா அர்த்தமா ஆமாம்.’’ அவள் விளையாட்டாகப் பேச்சை ஆரம்பித்துத் தீவிரமாகத் தலையை அசைப்பாள். ‘பணம் இருகறவாவீட்டிலேயெல்லாம் சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தெரியலே.. ஆமாம்.’’ அவள் விளையாட்டாகப் பேச்சை ஆரம்பித்துத் தீவிரமாகத் தலையை அசைப்பாள். ‘பணம் இருகறவாவீட்டிலேயெல்லாம் சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தெரியலே.. பணத்துக்குத்தான் சுபீட்சம்னு பேரு...’’ அவள் இல்லையென்று தன்குள் சொல்லிக் கொள்வாள். எங்க அம்மாவீட்டில் ரொம்ப்பஃ பணம் இருக்குன்னு சொல்ல முடியாது. ஆனா சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தோணும். எங்க மாமனார்வீட்டில் எக்கச்சக்கப் பணம். அங்கே சுபீட்சமே இல்லேன்னு தோணும்....’’ சரிதான். உனக்குன்னு ஏதாவது தோணும். எல்லாத்திலேயும் உனக்கு வித்தியாசமான பார்வை.’’ இந்தச் செடியை தினம் பார்க்கும்போதெல்லாம் இந்த சம்பாஷணைகள் நினைவுக்கு வரும். உதட்டில் புன்னகை மலரும். உங்களுக்குத்தான் வித்தியாசமான பார்வை’’ என்றுஅவள் தனக்குள் சொல்லிக் கொள்வாள். எதையும் பணத்தைக் கொண்டு அளக்கிற பார்வை. வைரத்தையும் தங்கத்தையும் மட்டும் மதிப்புப் போடும் பார்வை. வைரத்தோடு போடாதவர்களை அவளுடைய மாமியார் மதித்துப் பேசவேமாட்டாள்.. அவளுடைய அம்மாவை இன்னும் சமதையாகப் பாவித்துப் பேசுவதில்லை.... நஷ்டம் உங்களுக்குத்தான் ‘’என்று அவள் முணுமுணுத்துக் கொள்��ாள்.மனிதர்களை மனிதர்களாகப் பார்கத் தெரியாதவர்கள். நீங்கள்தான் வித்தியாசமானவர்கள். நான் என் குழந்தைகளை உங்களைப்போல் நினைக்கவிடமாட்டேன். எத்தைக்கண்டாலும் காசின் நினைவு வராமல், எடைபோட்டுப் பேரம் பண்ணும் புத்திவராமல், செடியைக் கண்டாலும் அதில் பணத்தைக்காணும் பார்வைவராமல் பார்த்துக் கொள்வேன்...... அவளுக்கு ஊரும் வீடும் காம்பவுண்டு முழுவதும் நிழலைவிரித்துக்கொண்டு நின்ற அரசமரமும் ஊஞ்சலும் நினைவுக்கு வந்தன. மரத்தில் வாசம் செய்த பலநிற பட்சிகளின் நினைவு வந்தது.தோட்டத்து மூலையில் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு குழாய் உண்டு. அப்பா வேலைக்குப் போவதற்கு முன் அதில் ட்யூபைப் பொருத்தி, செடிகளின் பாத்திகளில் வைத்துவிட்டுப் போவார். அதிலிருந்து விரியும் சின்னச் சின்ன ஓடைகளில் நீர்அருந்த அரசமரத்துப் பட்சிகளெல்லாம் இறங்கிவந்து உட்காரும். எத்தனை தினுசுப் பட்சிகள் பணத்துக்குத்தான் சுபீட்சம்னு பேரு...’’ அவள் இல்லையென்று தன்குள் சொல்லிக் கொள்வாள். எங்க அம்மாவீட்டில் ரொம்ப்பஃ பணம் இருக்குன்னு சொல்ல முடியாது. ஆனா சுபீட்சம் இருக்கிறதா எனக்குத் தோணும். எங்க மாமனார்வீட்டில் எக்கச்சக்கப் பணம். அங்கே சுபீட்சமே இல்லேன்னு தோணும்....’’ சரிதான். உனக்குன்னு ஏதாவது தோணும். எல்லாத்திலேயும் உனக்கு வித்தியாசமான பார்வை.’’ இந்தச் செடியை தினம் பார்க்கும்போதெல்லாம் இந்த சம்பாஷணைகள் நினைவுக்கு வரும். உதட்டில் புன்னகை மலரும். உங்களுக்குத்தான் வித்தியாசமான பார்வை’’ என்றுஅவள் தனக்குள் சொல்லிக் கொள்வாள். எதையும் பணத்தைக் கொண்டு அளக்கிற பார்வை. வைரத்தையும் தங்கத்தையும் மட்டும் மதிப்புப் போடும் பார்வை. வைரத்தோடு போடாதவர்களை அவளுடைய மாமியார் மதித்துப் பேசவேமாட்டாள்.. அவளுடைய அம்மாவை இன்னும் சமதையாகப் பாவித்துப் பேசுவதில்லை.... நஷ்டம் உங்களுக்குத்தான் ‘’என்று அவள் முணுமுணுத்துக் கொள்வாள்.மனிதர்களை மனிதர்களாகப் பார்கத் தெரியாதவர்கள். நீங்கள்தான் வித்தியாசமானவர்கள். நான் என் குழந்தைகளை உங்களைப்போல் நினைக்கவிடமாட்டேன். எத்தைக்கண்டாலும் காசின் நினைவு வராமல், எடைபோட்டுப் பேரம் பண்ணும் புத்திவராமல், செடியைக் கண்டாலும் அதில் பணத்தைக்காணும் பார்வைவராமல் பார்த்துக் கொள்வேன்...... அவளுக்கு ஊரும் வீடும் காம்பவுண்டு முழுவதும் நிழலைவிரித்துக்கொண்டு நின்ற அரசமரமும் ஊஞ்சலும் நினைவுக்கு வந்தன. மரத்தில் வாசம் செய்த பலநிற பட்சிகளின் நினைவு வந்தது.தோட்டத்து மூலையில் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு குழாய் உண்டு. அப்பா வேலைக்குப் போவதற்கு முன் அதில் ட்யூபைப் பொருத்தி, செடிகளின் பாத்திகளில் வைத்துவிட்டுப் போவார். அதிலிருந்து விரியும் சின்னச் சின்ன ஓடைகளில் நீர்அருந்த அரசமரத்துப் பட்சிகளெல்லாம் இறங்கிவந்து உட்காரும். எத்தனை தினுசுப் பட்சிகள் ஊர்தெரியாத , பேர் தெரியாத பட்சிகள்—கருநீலமாய் , இளமஞ்சளாய், மயில் கழுத்தாய்...’பொளக் பொளக்’ சதக் சதக்’கென்று சப்தமிட்டபடி அவைநீரில்விளையாடுவதை நாள் முழுக்கப் பார்க்கலாம் போல் இருக்கும். தோட்டத்தில் அப்பா போடும் விதவிதமான பூச்செடிகளைத் தேடிக்கொண்டு பல தினுசு வண்ணாத்திப்பூச்சிகள் வரும். அவற்றைத்துரத்திக் கொண்டு ஓடுவது பெரிய வேடிக்கையாக இருக்கும். அந்த மாதிரியெல்லாம் ஒரு தோட்டத்தைப் பார்த்து அழகை அனுபவிக்காதவர்கள்தான் இந்த மணிபிளாண்டைப் பார்த்து மங்கமாண்டுபோவார்கள் என்று தோன்றிற்று. அதுவும் இந்தச் செடிக்கும் பணத்துக்கும் ஏதோ சம்பந்தம் கற்பித்துக் கொண்டு படும் சந்தோஷம்....ரசனையிலும் வியாபாரத்தனம்.... (அனுமானங்கள் நம்பிக்கைகள்- வாசந்தி சிறுகதைகள் )\nஎல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/10/blog-post_48.html", "date_download": "2018-05-24T02:23:46Z", "digest": "sha1:ZQCJALFZZXHQDE2WV65SXGKC5NANICT7", "length": 25370, "nlines": 174, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : உங்களை தலைவனாக்கும் தகுதிகள்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஎல்லாருக்கும் அவரவர் துறையில் தலைவனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், ஒரு சிலர் மட்டும்தான் தலைவனாக இருப்பா��்கள். காரணம் அவர்களிடம் உள்ள ஒரு சில தகுதிகள்தான். அப்படிப்பட்ட தகுதிகளை வளர்த்துக்கொள்ளும்போது தலைவன் என்ற அங்கீகாரம் தானாகவே கிடைக்கும்.\nசில பள்ளிக்கூடங்களில் முதல் மதிப்பெண் பெறும் மாணவன் வகுப்பு தலைவனாக இருக்க மாட்டான். சிறந்த ஆளுமை திறனும், அனைவரையும் கட்டுப்படுத்தும் திறனோடும் இருக்கும் வேறு ஒரு மாணவனை ஆசிரியர் வகுப்பு தலைவனாக்கி இருப்பார்.\nஇதேபோன்று 'சக்தே இந்தியா' படத்தில் ஒரு காட்சியில் அணி தேர்வு நடக்கும். அப்போது அவர்களை அறிமுகப்படுத்தி கொள்ள கோச் கூறும்போது, தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா என அறிமுகப்படுத்தி கொள்வார்கள். ஆனால் ஒருவர் மட்டும் இந்தியா என அறிமுகப்படுத்திக் கொள்வார். அவர்தான் அணிக்கு கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார். காரணம், மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டி கொண்டதும், நாடு என்று குழுவாக யோசித்ததும்தான் காரணம். இப்படிப்பட்ட தகுதிகள் இருந்தால் நீஙகளும் தலைவன் ஆகலாம்.\nஉங்களை தலைவனாக்கும் தகுதிகள் இதோ...\nமுடிவெடுப்பதில் உங்களின் பங்கு என்ன\nஉங்கள் அலுவலகத்திலோ அல்லது கிரிக்கெட் போட்டியிலோ தலைவர்கள் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும். சிஇஓக்கள் எடுக்கும் முடிவில் தோல்வியிலிருந்து தலைகீழாக மாறி வெற்றிப்பாதைக்கு செல்ல வழிவகை செய்துள்ளது. உங்கள் குழுவில் உள்ள சிலர் ஒரு நல்ல முடிவை எதிர்ப்பார்கள். சிலர் தவறான முடிவை ஆதரிப்பார்கள். ஆனால், தலைவர் என்பவர் எது சரியோ அதனை மட்டுமே செய்ய வேண்டும். அப்படி செய்வதில் உள்ள சிரமங்களை எவ்வளவு சிறப்பாக கையாளுகிறோம் என்பதுதான் முக்கியம். உதாரணமாக, இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் தோனி உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் முக்கியமான நேரத்தில் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் யுவராஜ் சிங் களமிறங்குவார் என எதிர்பார்த்தபோது, தோனியே களமிறங்கி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். சில முடிவுகளை யாருக்காகவும் வளைந்து கொடுக்காமல் முடிவெடுப்பது சிறந்த தலைவனின் அடையாளம்.\nஎல்லாரும் செய்வதையே செய்பவர் தலைவனாக இருக்க முடியாது. தலைவன் என்பவர் புதிதாக எதாவது ஒன்றை செய்து அதன் மூலம் தன்னை தனித்துக் காட்டி கொள்ள வேண்டும். அப்படி காட்டிக்கொள்ளாவிட்டால் அவர்கள் தலைவனாக நீண்ட காலம் நிலைக்க ம��டியாது. அதற்கு புதிய உத்திகளை கையாள வேண்டும். புதிய உத்திகள் ஒருவேளை கண்டுபிடிக்கப்படவில்லை எனில் இன்று நம் கைக்குள் செல்போன் வடிவில் கணினி வந்திருக்காது. ஓர் அறை அளவிலான கணினியாகவே இருந்திருக்கும்.\nசில புதிய உத்திகளை நிறுவனங்கள் கையாண்டதற்கு பின்னால் ஒரு தனி மனிதனின் பங்கு அதிகமாக இருந்துள்ளது. ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், கேஎஃப்சியின் ஹார்லாண்ட் சாண்டர்ஸ் ஆகியோர் எடுத்த புதிய உத்திகள் தான் அவர்களை தலைவர்கள் ஆக்கியுள்ளது. நீங்கள் புதிய உத்திகளை கையாண்டால் நீங்கள் நிச்சயம் தலைவனாக முடியும்.\nஉங்களை நீங்களே அப்டேட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு வயதானவராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆறு வயது குழந்தை இன்றைக்கு இணையதளத்தில் அப்டேட்டாக இருக்கும்போது அந்தப் போட்டியை சமாளிக்க அறுபது வயதுகாரரும் கணினி பயில வேண்டியுள்ளது. நீங்கள் அப்டேட் ஆகவில்லை எனில் உங்களைவிட அப்டேட்டாக உள்ள ஒருவர் உங்களை கடந்து வெற்றியடைய முடியும். இன்றைக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் தொழிலதிபர்களை விட, இன்றைக்கு என்ன தேவை என யோசிக்கும் தொழிலதிபர்கள்தான் அதிகம். அப்படி யோசிப்பதால்தான் இன்றும் அவர்கள் தலைவர்களாக தங்களை மேம்படுத்தி கொள்கின்றனர்.\nகடைகளே இல்லாமல் பொருட்களை விற்க முடியும், உங்களுக்கு என்ன தேவையோ அதனை என்னால் இல்லை என்று கூறாமல் தர முடியும் என்று ஆனலைனில் பொருள் விற்ற அலிபாவின் ஜாக் மா இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நீங்கள் உங்களை இன்றைய காலகட்டத்திற்கு அப்டேட் செய்து கொண்டால் நீங்கள் தான் தலைவன்.\nசில விஷயங்களில் உங்களை சுற்றியுள்ள குழுக்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கூறுவது உண்டு. ஆனால் அதனை பற்றி கவலைப்பாடாமல் உங்களுக்கு சரி என்று பட்ட விஷயத்தில் ரிஸ்க் எடுங்கள். ரிஸ்க் எடுக்கும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதனை செய்தால் வெற்றி மட்டும்தான் கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருந்தால் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுங்கள். அது உங்களது தலைமை பண்பை அதிகரிக்கும். ரிஸ்க் எடுப்பது எவ்வளவு வெற்றியை தரும் என்பதற்கு உதாரணம் அனைவரும் இண்டெர்நெட் என்ற விஷயத்தை தேடலுக்கு பயன்படுத்தியபோது, இதனை ஒரு சமூக விஷயத்திற்கு பயன்படுத்த முடியும் என்று களமிறங்கிய மார்க் ஜூக்கர் பெர்க் எடுத்த ரிஸ்க் இன்று ஃபேஸ்புக் இல்லாமல் இருந்தால் இயங்க முடியாது என்ற மனிதர்களை உருவாக்கியுள்ளது.\nஇதுபோன்ற பண்புகளும் செயல்களும் உங்களை தலைவனாக்கும். நீங்கள் முடிவெடுப்பதிலும், செயல்படுத்துவதிலும் தலைவனாக இருக்கும்போது, நிஜத்திலும் நீங்கள் உங்களை ஆளுமை பண்போடு தலைவனாக காட்டிக்கொள்ள முடியும். இதுபோன்ற தகுதிகளை வளர்த்துக் கொண்டு நீங்களும் தலைவனாகுங்கள்.\nLabels: கட்டுரை, செய்திகள், தலைவர்கள், பிரபலங்கள், வரலாறு, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஅது 'கத்தி' அல்ல... காப்பி\nதண்ணீரை உறிஞ்சும் கம்பெனிகள்... கண்ணீரில் நனையும் ...\nநீ கலக்கு ரூட்டு தல\nஆகாயத்தில் பறந்த மணமக்கள். அதிசயித்த கிராம மக்கள்\nகூகுள் தேடிய தமிழன் - சுந்தர் பிச்சை\nராமதாஸ் இல்ல திருமணம்: சுவாரஸ்ய பிட்ஸ்\nபுதிய கூட்டணிக்கு வழிவகுத்த ராமதாஸ் இல்ல திருமணம்\nபுனேயில் புதிய 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விபத...\nநிரந்தரமானவருக்கு இன்று நினைவு நாள்\nநவம்பரில் விற்பனைக்கு வரும் கூகுள் நெக்சஸ் 6\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nமிரட்டும் மூட்டு வலி... விரட்டுவது எப்படி\nஐந்து நண்பர்களின் ‘பாத்ஷாலா’ பயணம்\n'லிங்கா' கதை - எக்ஸ்க்ளூசிவ்\n‘ஒரு டாக்டரால முடியாதது குவார்ட்டரால முடியும்\nவருஷம் ஆனாலும் வயது ஏறாது இளமைக்கு 25 வழிகள்\nகௌரவக்கொலைகளும் பெண்ணின் திருமண வயதும்\nஉண்மை கதைக்காக இரண்டு நிமிடம் படியுங்கள்\nகத்தி படத்தில் வரும் பிரஸ் மீட்டில் விஜய் பேசும் வ...\n'கத்தி’ படம் எனக்கு ஒரு பாடம்: சொல்கிறார் நடிகர் ...\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஃப்ளாஷ்பேக்: வாய் பிளக்க வைத்த சுதாகரன் திருமணம்\nஅரசியலுக்கு நான் உழைக்க வந்திருக்கிறேன்: சொல்கிறா...\nஇது பூட்டுகளுக்கு பூட்டு போடும் நேரம்\nஹோட்டல் பிஸினஸ்... ‘ஓஹோ’ லாபம்\nவிபத்து நடந்த முப்பது நாட்களுக்குள் இழப்பீடு\nஃபேஸ்புக்: முதுமை, தனிமை... போயே போச்சு\nஎலெக்ட்ரிக் பஸ் தயாரிப்பில் அசோக் லே��ாண்ட்\nகன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரு...\n'சாப்பாட்டு ராமன்' பெயர் ஏன்... எதனால்\nவைட்டமின் மாத்திரைகள் அறிந்ததும் அறியாததும்\nநிதிப் போராட்டங்கள்... தவிர்க்கும் வழிமுறைகள்\nவங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடும் நூதன மோசடி\nசிவகாசிக்கு வெடி வைக்கும் சீன பட்டாசுகள்\nகலால் வரி 32% உயர்ந்தது\n‘அம்மா’வை மிஸ் பண்ணும் தலைமைச் செயலகம்\nதங்கம் வாங்கும் தருணம் வந்து விட்டதா \nசெல்போன் முதல் கார்கள் வரை 2 நிமிடத்தில் ரீசார்ஜ்\nவைகோ சொல்லும் ஆரோக்கிய ரகசியம்\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nகொஞ்சம் வெயிட் பண்ணுங்க... அரசியலுக்கு வருவேன்\nஇலவசமாக $200 பணம் சம்பாதிக்க மற்றொரு வாய்ப்பு,\nஅஜித்துக்குத் தெரியாத அந்த ரகசியம்\nசாந்தி சோஷியல் செர்வீசெஸ் - கோவை\nபுளியஞ்செட்டியாரின் பேரன் \" ராஜா \"\nஎல்லா ஆண்களுமே அழகு தான்.\nசுய இறக்கம் சோறு போடாது\nதீபாவளி ஷாப்பிங்... சில டிப்ஸ்\nகடைசி நாளிலும் காமராஜரின் கண்ணியம்'\n\" மெட்டி ஒலி \" சொல்லும் சேதி\n108 சேவையின் மகத்தான சாதனை\nஇது கொள்ளையா... இல்லை மோசடியா....\nபடிச்சா... சாஃப்ட்வேர், படிக்காட்டி... நிட்வேர்\nபென்டிரைவ் வைரஸ்கள்... ஃபைல்களை மீட்பது எப்படி\nதந்தை பெரியாரும்... 'அம்மா' ஜெயலலிதாவும்\nநாது - லா பாஸ்: திருக்கயிலாயம் - மானசரோவர் புதிய ச...\n ‪ - புரோட்டா‬ vs ‪சமோசா‬\nரஜினியுடன் நடிக்கும் மகேஷ் பாபு\nஅட்லி ராஜா... பிரியா ராணி\nஜெயலலிதா சிறையில் இருப்பதற்கு ஸ்ரீரங்கம் சென்டிமென...\nதீர்ப்பால் ஜெ.வின் அரசியல் எதிர்காலம் பாதிக்காது: ...\nசான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை ��ுறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verhal.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-05-24T02:17:04Z", "digest": "sha1:R4NI2Q76BTMW4DXQNALPZP4VZILLC6VC", "length": 22827, "nlines": 95, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.: சிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nதிங்கள், நவம்பர் 04, 2013\nசிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி\nசிங்கப்பூர் மலேசியத்தந்தை தமிழவேள் கோ .சாரங்கபாணி\nசிங்கப்பூர் – மலேசியத் தந்தை தமிழவேள் கோ சாரங்கபாணி என்றொரு நூலை சென்னை இலக்கியவீதி சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. ஐம்பதுகளில் பிரபலமான சிறுவர் இதழ் கண்ணன் கண்டெடுத்த ஜெ மு சாலியை அறுபதுகளில் சாரங்கபாணியின் சிங்கப்பூர் தமிழ் முரசு தத்தெடுத்துக்கொண்டது.எவர்க்கும் கிடைப்பதற்கறிய எழுத்துலக வாய்ப்பு சாலிக்கு கிடைத்தது .தொள்ளாயிரத்து முப்பத்தைந்தில் துவங்கப்பட்ட தமிழ் முரசில் முப்பது வருடங்களுக்குப்பிறகு இணைந்த ஜே மு சாலியை தமிழ்முரசு ஒரு பத்திரிக்கையாளனாக்கிற்று.\nஅவர் எழுதிய இந்த நூல் நாடுகடந்து சிதறிக்கிடந்த ஒரு இனத்தை கோ .சாரங்கபாணி என்ற தனிமனிதன் செப்பனிட்ட சீர்திருத்த வரலாற்றை விரிவாக பேசுகிறது.\nதமிழவேள் கோ சாரங்கபாணி என்ற இந்த மனிதர் யார்\nதமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிழவர்களைக்கேட்டால் ஜெமினிகணேசனுடன் மிசியம்மாவில் நடித்த நகைச்சுவை நடிகர் சாரங்கபாணியை சுட்டிக்காட்டுவர். இன்றைய இளைய தலைமுறையோ அனேகமாக தோளை உயர்த்தி உதட்டைப்பிதுக்கக்கூடும்.\nஊடகங்களின் எழுச்சிக்குபிறகு நிலவரம் சற்றே மாறியிருக்கிறது. தமிழர்கள் இந்தியாவைத்தாண்டி பல்வேறு தகவல்களை இப்போ தெல்லாம் அறிந்திருக்கிறார்கள் இதற்கு இந்தியாவின் கதவுகள் இப்போது திறந்திருப்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும். .அதேசமயம் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் கோட்டையிலிருந்து கோடம்பாக்கம்வரை ஒவ்வொருகணமும் நம்மை கூர்ந்து கவனித்துத்தான் வந்திருக்கிறார்கள் அதற்கு பெற்றதாய் நாட்டின் பெரும்பிணைப்பாய்கூட இருக்கலாம்.\nசிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றுபட்டு ஆங்கில ஆதிக்கத்துக்கு அடிபணிந்திருந்த நேரம். வெள்ளையர் மலாய்காரர் சீனர் யூரேஷியர் ஆகிய கலப்பினத்தாரிடையே தமிழர்கள் சிக்குண்டிருந்த சமயம்.\nதமிழ் நாட்டில் திருவாரூரில் பிறந்த விஜயபுரம் கோ சாரங்கபாணி தனது இருபத்தியோராவது வயதில் பிழைப்பைத்தேடி சிங்கப்பூர் வருகிறார் அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையோரம் இருந்தவர்களுக்கு அக்கரை புல்வெளிகளாக காணப்பட்டது சிங்கப்பூரும் மலேசியாவுந்தான்.\nகூலிக்கு ஒரு கடையில் கணக்கு எழுத ஆரம்பித்த சாரங்கபாணி எழுத்துலகில் ஈர்க்கப்பட்டு காலப்போக்கில் முன்னேற்றம் வார இதழில் இணைகிறார்.\nஅடுத்தடுத்து தமிழ் ஆங்கில ஏடுகளை துவக்கி துவண்டுகிடக்கும் தமிழற்காக தமிழ் முரசொலிக்கிறார்.\n‘’ பத்திரிக்கை துவங்கி பெரும் பணம் திரட்டுவது எம் நோக்கமல்ல. உலகச்செய்திகளை உடனுக்குடன் தமிழர்கள் அறிந்து கொள்ளச்செய்வது முதல் நோக்கம். வேலையற்று இருக்கும் ஒருசில தமிழற்காவது வேலை கொடுப்பது இரண்டாவது நோக்கம். ஒருவர் வெளியீடு ஒன்றுக்கு 200 தமிழ் முரசு பிரதிகள் விற்றால் அவருக்கு மாதம் 12 வெள்ளி லாபம் கிடைக்கும் ஏறக்குறைய இவ்வளவுதான்ஒரு முனிசிபல் தொழிலாளின் சம்பளமும் ‘’ என்று தமிழ்முரசின் தோற்றத்தை மாதம் மும்முறையாக வந்த முதல் ஏட்டில் சாரங்கபாணி பேசுகிறார்\nசாரங்கபாணியின் சமூக சீர்திருத்தம் அன்னியமண்ணில் சொந்த மக்களிடையே உருவெடுக்கிறது..\nஇந்திய தேச விடுதலை வேள்வியை தூண்டிவிட பாரதியாரின் எழுத்து பயன்பட்டது. உறக்கத்திலிருந்த தமிழினத்தை தட்டி எழுப்பிட தந்தை பெரியாரின் குடியரசு துணைநின்றது..\nசிங்கப்பூர் மலேசியத்தீவுகளில் சொல்லொண்ணா துயருடன் சிதறிக்கிடந்த தமிழ் சமுதாயத்தை உசுப்பிவிட சாரங்கபாணியின் தமிழ் முரசு துணைநின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழர்களை திரட்டி மொழிக்கும் மக்களுக்கும் அன்னியமண்ணில் கிடைப்பதற்கறிய அங்கீகாரம் பெற்றுத்தருகிறார் சாரங்கபாணி.\nஇங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவரும் முஸ்லீம் பெருமக்களிற் ஒருசிலர் இன்றும் பாக்கிஸ்தான் கனவுகளில் மிதப்பதை கண்டிருக்கலாம்.\nஅதற்கு மாறாக சிங்கப்பூர் எனது தேசம் சிங்கப்பூர் அரசு எங்கள் அரசு புலம் பெயர்ந்தவர்களானாலும் நாங்கள் சிங்கப்பூர்கள் எங்களுக்கான உரிமைகளை எங்கள் அரசிடமிருந்தே பெருவோம் என்ற வழியில் செயல்பட்டவர் சாரங்கபாணி. சாதியற்ற தமிழற்கு ஆண்டுதோரும் தைத்திருநாளை ஏற்படுத்தி தமிழர்களை தலை நிமிரச் செய்தவர் தமிழவேள் சாரங்கபாணி. இவர் நடத்திய ஒவ்வொரு தமிழ் இன விழாக்களிலும் பிரதமரையும் மந்திரிகளையும் இழுத்துக்கொண்டது இவரது வெற்றிக்கான யுக்தி. தந்தை பெரியாரின் அடியொற்றி அண்ணாவைப்போல் ஆட்சியாளரை அரவணைத்து மக்களுக்கும் மொழிக்குமான காரியங்களை சாதித்துக்கொண்டவர் இந்த தமிழவேள்\n256 பக்கங்களில் அரிய நிழற்படங்களுடன் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு தகவல் களஞ்சியம் என்று சொல்லாம். சாலியால் எழுதப்பட்டது என்பதைக்காட்டிலும் சாலியால் பல்வேறுதகவல்களை மாலையாக தொடுக்கப்பட்டது என்பதே பொறுத்தமாக இருக்கும்\nஇது சாரங்கபாணி என்ற தனிமனிதரின் சுய வரலாறல்ல.\nசாரங்கபாணி கப்பலேறி சிங்கப்பூர் வந்தார். கடையில் சம்பளத்துக்கு கணக்கெழுதிய சாரங்கபாணி காலப்போக்கில் பத்திரிக்கை தொழிலில் நுழைந்தார். ஒரு சீன மாதை காதலித்து மணந்தார்.ஆறுமக்களைப் பெற்ற.சாரங்கபாணிக்குப்பிறகு அவர் துவக்கிய தமிழ் முரசை அவர் துணைவியார் தொடர்கிறார்\nஇந்த நூலில் சாரங்கபாணியின் சுய வரலாறு இவ்ளவுதான்\nமூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி தீவு முழுதும் சிதறிக்கிடந்த தமிழினத்தை மற்ற இனத்தவர்களுக்கிணையாக மாற்றியமைக்க தினம் தினம் அவர் எடுத்த சிரத்தை இந்த புத்தகத்தின் பெரும்பகுதியில் இடம் பிடித்திருக்கிறது. வெள்ளையர் ,மலாய்காரர் ,சீனர் ,யூரேஷியர் என்ற நான்கு வகை இனமக்களைக்கொண்ட ஒரு சமூகத்தில் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் உரிய அங்கீகாரத்தை ஆட்சியாளர்களோடு இணக்கமாக பயணித்து பெற்றுத்தந்த்தை இந்த நூல் பெருமளவில் விவரிக்கிறது.\nசாரங்கபாணி ஒரு நாத்தீகர் இல்லையென்றாலும் கோவில் குளங்களை சுற்றுபவரும் அல்ல. மொழி இனம் பண்பாடு இவையனைத்திலும் தந்தை பெரியாரின் கருத்துகளையே எதிரொலித்தார்..புலம் பெயர்ந்த தமிழற்கு ஆட்சி���ாளருடன் இணக்கமாக இருந்து குடியுரிமை பெற்றது, தமிழுக்கு கல்விக்கூடங்களிலும் ஆட்சியிலும் சமமான அங்கீகாரத்தை பெற்றது இவரது சாதனைகள்.தந்தை பெரியாரைப்போல் சரங்கபாணி தமிழர் வாழ்வில் நுழையாத இடமே இல்லை.சாரங்கபாணியின் சாதனைகளையும் பெற்ற வெற்றிகளையும் பேசுகிற இந்த புத்தகம் அதற்கான ஆவணங்களாக நாற்பதாண்டு தமிழ்முரசு தலையங்க எழுத்துகளையே சாட்சியாக்கியிருக்கிறது. இந்த சாதனை சரித்திரத்தில் அவருக்கு தோள்கொடுத்த பல்வேறு பிமுகர்களின் வாக்குமூலங்கள் கூட ஆவணமாகியிருக்கிறது.சாரங்கபாணியின் தமிழ்முரசு தலையங்கங்கள் பிரமிக்கத்தக்கவை. இன்றைய கல்விக்கூடங்களில் இடம் பெறவேண்டியவை. எளிய நடையில் ஏரளமான தகவல்களுடன் எழுதப்பட்ட இந்தநூல் முக்கியமாக படிப்பதற்கு நாவலைப்போன்று சுவாரஸ்யமானது.\nஉலகளாவிய பொருளாதாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் வழியேற் பட்டிருக்கும் இந்த காலங்களில் நம் பக்கத்து தேசங்களான சிங்கப்பூர் மலேசியாவின் கடந்த கால நிகழ்வுகளை நாம் அறிந்திருப்பது நல்லது. அதற்கு சாலியின் நூல் துணை நிற்கும்.\n52 சௌந்தர்யா குடியிருப்பு- அண்ணா நகர் மேற்கு சென்னை 600101\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\nவெள்ளையானை -- ஒரு பார்வை \n( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புத...\nபாண்டியன்ஜி அன்பார்ந்த ஜெயமோகன் தாங்கட்கு, இயற்கை எய்திய மாறுபட்ட கருத்து கொண்ட ஒரு சக பத்திரிக்கையாளனை கொச்சைப்படுத்தி தாங்கள் எழுதிய ஒரு...\nஒருகோட்டில் இணைந்த இரு துருவங்கள் \nமாதொருபாகன் சாரு நிவேதா நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தே...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nverhal. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2017/may/20/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-9463-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2705455.html", "date_download": "2018-05-24T01:57:56Z", "digest": "sha1:OK6DMCVXIJA4WMETP6OBBVRVV57J4TGS", "length": 9386, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மதுரை மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nபத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: மதுரை மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மாவட்டத்தில் 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் மதுரை மாவட்டம் 18 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் மதுரை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 1.05 சதவீதம் குறைந்துள்ளது.\nமதுரை மாவட்டத்தில் 21,613 மாணவர்கள் மற்றும் 21,190 மாணவியர் என 42,803 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இவர்களில் 40 ஆயிரத்து 503 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 20,036 பேர் மாணவர்கள் (92.76).\n20 ஆயிரத்து 467 பேர் மாணவியர் (96.59 சதவீதம்). ஒட்டு மொத்தமாக 94.63 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 95.68 சதவீதமாக இருந்தது.\n180 பள்ளிகள் முழுத் தேர்ச்சி: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 463 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதினர். இதில் 180 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை 137 பள்ளிகளில் இருந்து 9,841 பேர் தேர்வெழுதினர். இதில், 8904 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 90.48 சதவீதம். 23 அரசுப் பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன.\nமாநகராட்சிப் பள்ளி���ள்...: மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் 24 பள்ளிகளில் இருந்து 1933 பேர் தேர்வெழுதினர். இதில் 1830 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 94.67 சதவீதமாகும். 9 பள்ளிகள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி விகிதம் 1.12 சதவீதம் குறைந்துள்ளது.\nஅறிவியலில் அதிகம் பேர் தேர்ச்சி...: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுரை மாவட்டத்தில் அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 42 ஆயிரத்து 645 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 99.63 சதவீதம் ஆகும். அதற்கு அடுத்ததாக சமூக அறிவியலில் 98.80 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 98.22 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமொழிப் பாடத்தில் 97.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் உள்ள 5 பாடங்களிலும் கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 96.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2014/04/3.html", "date_download": "2018-05-24T02:04:26Z", "digest": "sha1:S5I2FSGJQECDRQNZKJPCNYZNISXRVQOO", "length": 16821, "nlines": 256, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: உலகப் பழமொழிகள்-3", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\n· 21.செவிட்டுக் கணவன், குருட்டு மனைவி- இவர்கள் வாழ்க்கை இன்பமாய் இருக்கும்.\n· 22. வீட்டுத் தலைவன் மீது தான் வீட்டில் உள்ளோரது குப்பைகள் கொட்டப்படும்.\n· 23. மரணம் – கடைசி வைத்தியர்.\n· 24. குருடனை விருந்துக்கழைத்தால் கூட ஒருவன் வருவான்.\n· 25. கிழவிகளை நீ ஏமாற்ற முடிந்தால் சைத்தானையே ஏமாற்றி விடலாம்.\n· 26. நோயைக் கொன்றாலும் ஆளைக் கொன்றாலும் வைத்தியருக்கு ஃபீஸ் உண்டு.\n· 27. ஆறடி நிலம் அனைவரையும் சமமாக்குகிறது.\n· 28. நண்பனை ஆபத்தில் அறியலாம். யோக்கியனைக் கடனில் அறியலாம். மனைவியைத் தரித்திரத்தில் அறியலாம். உறவினனை கஷ்டகாலத்தில் அறியலாம்.\n· 29. பண்டைக் காலம் முதல் மாறாமல் இருப்பவை நீரின் ஓட்டமும், காதலின் போக்கும்.\n· 30. முகமலர்ச்சி, நிதானமான வாழ்க்கை, மன அமைதி உள்ள இடத்தில் வைத்தியனுக்கு வேலை இல்லை.\nதிண்டுக்கல் தனபாலன் April 2, 2014 at 8:27 AM\nசமமாக்குகிறது உட்பட அனைத்திற்கும் நன்றி...\nஎனக்கு நாவல் புத்தகம் படிக்கும் ஆர்வமோ அல்லது பழக்கமோ இதுவரை இருந்ததில்லை. ஆனால் \"பரம(ன்)ரகசியம்\" புத்தகம் படித்ததும் (ஒரே நாளில்,சாப்பிடுவதையும் துாக்கத்தையும் மறந்து முழுவதையும் படித்தேன்)உங்களுடைய எழுத்திற்கு நான் ரசிகனாக மாறிவிட்டேன்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nநெகடிவ் எண்ணங்களை எப்படி நீக்குவது\nஇளைய தலைமுறைக்கு சொல்ல விரும்புவது...\nதற்செயல் என்று சொல்ல முடியாத சம்பவங்கள்\nஒரு நல்ல தீப்பொறி போதும்\nதினத்தந்தியில் ‘பரம(ன்) இரகசியம்’ புத்தக மதிப்புரை...\nஎழுத்தால் நான் இழந்ததும், பெற்றதும்..\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்���ம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/2016-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-24T02:04:37Z", "digest": "sha1:NXT3B4RI3M3IW5RDEF6RWXMUJXPR74FL", "length": 17531, "nlines": 196, "source_domain": "maattru.com", "title": "2016 - எழுதிய கட்டுரைகளும், ஒரு கோப்பைத் தேநீரும்... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\n2016 – எழுதிய கட்டுரைகளும், ஒரு கோப்பைத் தேநீரும்…\nசிறுவயதில் தினத்தந்தியின் குடும்பமலரில் கவிதைகள் வெளியாகவேண்டும் என்பதற்காக, அதன் மொழிநடையான பிற்போக்கு/ஆணாதிக்க காதல் கவிதைகள் பலவும் எழுதியிருக்கிறேன். அதில் ஒருகவிதையை வாசித்துவிட்டு நண்பரொருவர் கடுமையான விமர்சனத்தை வைத்தார்,\n“இந்தவாரம் குடும்பமலரில் உன்னோட கவிதையை வாசித்தேன். இப்படியெல்லாம் எழுதலன்னாதான் என்ன சமூகத்திற்கு எந்தவகையிலும் பயன்படாத குப்பைகளை எழுதித்தான் நீ எழுத்தாளர் ஆகனும்னா, அப்படியொரு எழுத்தாளனாகி என்ன கிழிக்கப்போற சமூகத்திற்கு எந்தவகையிலும் பயன்படாத குப்பைகளை எழுதித்தான் நீ எழுத்தாளர் ஆகனும்னா, அப்படியொரு எழுத்தாளனாகி என்ன கிழிக்கப்போற\nவெறுமனே பேருக்காகவும் புகழுக்காகவும் மட்டுமே பிற்போக்குத்தனங்களை எங்கேயும் எப்போதும் எழுதிவிடக்கூடாது என்பதை உணர்த்தினார் அந்த நண்பர். அதனை இன்றுவரையிலும் நினைவில் வைத்திருக்கிறேன்.\nஎழுதுவது என்னுடைய முழுநேரத்தொழிலோ அல்லது பகுதிநேரத்தொழிலோ கூட அல்ல. எழுதுவதற்காக இதுவரையிலும் நான் பத்து பைசா கூட சம்பாதித்ததில்லை. ஆனால் ஒவ்வொரு கட்டுரையையும் எழுதிமுடிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்கங்களை படிக்கவேண்டியிருக்கிறது; நூற்றுக்கணக்கான மனிதர்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது; எண்ணிலடங்கா ஆவணங்களைப் புரட்டிப்பார்க்கவேண்டியிருக்கிறது. எழுத்துதான் எனக்கு ஏராளமான நண்பர்களைப் பெற்றுத்தந்திருக்கிறது. அவர்களின் அன்பும் வாசிப்பும் தான் தொடர்ந்து எழுதவைத்துக்கொண்டிருக்கிறது. அவர்களில் பலரின் கேள்விகளும்தான் அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதுவதற்கு உத்வேகமளிக்கின்றன. “மாற்று.காம்” – இணையதளம் அதற்கு மிகப்பெரிய துணையாக இருந்துவந்திருக்கிறது.\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nசிரியாவின் போரினால் யாருக்கு இலாபம்\nஇஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)\nமோடி அரசுக்கு நேப்பாளம் எச்சரிக்கை: “எங்கள் நாட்டில் மூக்கை நுழைக்காதே”\n‘சாய்ராத்’ – ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஆவணம்…\nமத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)\nமத்திய கிழக்கின் வரலாறு – 2 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 3 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)\nமத்திய கிழக்கின் வரலாறு -7 (இசுலாமிய இயக்கங்கள்)\nமத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)\nமத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)\nஎது உண்மையான புரட்சிகர கட்சி\nஅமெரிக்க அரசியலும், ஆலிவுட் அல்லக்கைகளும்…\nபெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 1\nபெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 2\nபெண்ணியவாதியல்ல ஹிலாரி, போர்வெறியர் – 3\nஜிமாவின் கைபேசி – சிறுவர் நூல்\nஅண்ணன் விற்பனைக்கு- சிறுவர் கதை (மொழிபெயர்ப்பு)\nஆலிவுட் பார்வையில் அரபுலகம்(பிரான்சிலிருந்து வெளியாகும் ‘நடு’ இலக்கிய இதழுக்காக எழுதியது)\nதிட்டமிடல் பெரிதாக இல்லையென்றாலும், 2016இல் துவங்கிய “மத்திய கிழக்கின் வரலாறு” தொடரையும், இரண்டு நூல்களுக்காக சேகரித்துவைத்திருக்கிற தகவல்களை கட்டுரைத்தொடர்களாகவும் முடித்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். கடந்த ஆண்டு எழுதிமுடித்த “பாலஸ்தீனம் – சினிமாவும், வரலாறும்” நூலும் 2017இல் வெளியாகக் காத்திருக்கிறது. மாற்று வாசகர்கள், வாட்சப் அன்பர்கள், பேஸ்புக் நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்…\nநெடுந்தூர பயணத்தினிடையே சற்று இளைப்பாறி ஒரு கோப்பை தேநீர் அருந்தியபடி, வந்தபாதையினை சரிபார்த்துக்கொள்வோமே. அதுபோலத்தான் ஆண்டிறுதியும்.\nநயன்தாராவை பகடி செய்வோருக்கு சமர்ப்பணம்…\nஜெயலலிதா என்றொரு சமூக அரசியல் போக்கு – 4\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slt.lk/ta/personal/internet", "date_download": "2018-05-24T01:50:25Z", "digest": "sha1:FVC6ALUFN5VCDT2AKDWPZW4I4RER263P", "length": 27911, "nlines": 529, "source_domain": "slt.lk", "title": "அகலப்பட்டை | Welcome to Sri Lanka Telecom", "raw_content": "\nமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தாக்கம்\nநிலையான தன்மை பற்றிய அறிக்கைகள்\nஇலங்கையின் அகலப்பட்டை கொள்ளளவை விரிவாக்கும் அதேநேரம், நாடளாவிய அளவில் இணையப்பாவனையில் புரட்சியை ஏற்படுத்தும் ஸ்ரீலரெ அகலப்பட்டையானது இணைய வேகத்தை 4 மடங்காக அதிகரித்து 21 Mbps வரையில் வழங்குகிறது. இதன்மூலம் ஸ்ரீலரெ அகலப்பட்டை பாவனையாளர் அனுபவத்தைக் குறிப்பிடத்தக்களவில் விரிவாக்கம் செய்துள்ளது.\nமேலதிக க���ள்ளளவை இணையத்தில் வாங்கலாம்\nஉங்கள் அகலப்பட்டை பாவனையை கண்காணிக்கலாம்\nஉங்கள் அகலப்பட்டை பாவனையை கண்காணிக்கலாம்\nஉங்கள் அகலப்பட்டை கடவுச்சொல்லை மாற்றலாம்\nஉங்கள் இணைப்பின் வேகத்தைச் சரிபார்க்கலாம்\nஸ்ரீலரெ அகலப்பட்டையின் புதிய ரொக்கட் வேக WWW பொதிகள் மூலம் உங்கள் வேகத்தை மேம்படுத்துங்கள். நிலையான, தடையற்ற, அதிவேக இணையம் தற்போது 21 Mbps வரையான வேகத்தில். நீங்கள் இணையத்தில் தேடலாம், மின்னஞ்சல் அனுப்பலாம், உறவினர் நண்பர்களுடன் தொடர்பாடலாம்.\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)\nமாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு (GB)\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)\nமொத்த மாதாந்த பாவனை (GB)\nகூடுதல் பயன்பாடு கட்டணம் - எம்பி ஒன்றுக்கு ரூ 25 சதம் இருந்து அதிகபட்சம் ரூ 3,500.00 வரை. மற்றும் பதிவிறக்க பதிவேற்ற வேகம் 21 GB இலக்குமட்டத்தை அடைந்த பிறகு 64 kbps ஆக குறையும்\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)\nமாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு (GB)\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)\nமொத்த மாதாந்த பாவனை (GB)\nஉச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 02.\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)\nமாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு (GB)\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)\nமொத்த மாதாந்த பாவனை (GB)\nஉச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 02.\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்) (இது, உச்ச நேரத்தின்போது தரவிறக்கம் செய்யக்கூடிய அதிகூடிய கொள்ளளவாகும்)\nமாதாந்த மேலதிக இலவச பாவனைக்கொள்ளளவு (GB)\nதரவேற்றம் (உச்ச நேரம் அல்லது சாதாரண நேரம்), தரவிறக்கம் (சாதாரண நேரம்)\nமொத்த மாதாந்த பாவனை (GB)\nஉச்ச தரவிறக்க கொள்ளளவினை அல்லது மொத்த பாவனைக்கொள்ளளவினை எட்டியதும் தரவிறக்க மற்றும் தரவேற்ற வேகம் 64 Kbps ஆக குறையும். அதே வேகத்துடனான மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். குறிப்பு 02.\nமேலதிக GB டொப்-அப் தெரிவுகள்\nமேலதிக GB இன் அளவு\n5 GB க்கு மேல் ஒரு GB க்கு ரூ.150\nஇணைப்பின் தூரம் மற்றும் தன்மையைப் பொறுத்து வேகம் வித்தியாசப்படும்.\nகுறிப்பு 02 - வேகம் குறைவதை தடுப்பதற்கு, வாடிக்கையாளர் மேலதிக கொள்ளளவை கேட்டுப்பெறலாம். மேலதிக பாவனைக்கென 1GB க்கு ரூ.250 அறவிடப்படும்.\nHome, Xcite, Office, Xcel பொதி மாற்றங்கள் இலவசம்.\nதரவிறக்க கொள்ளளவுக்கான சாதாரண நேரம்: 00.00 இலிருந்து 08.00.\nஉபகரணத்தை அமைவடிவாக்கம் செய்வதற்கான கட்டணம் ரூ.500 (விருப்பத்தெரிவு)\nஇணைய வேகம் பற்றியதில் குறைந்தது 60% சேவைத்தரம் பேணப்படும்.\nமேற்குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் யாவும் அரச வரிகள் நீங்கலானவை. சேவைகளை வாங்கும்போது அவற்றுக்குப்பொருத்தமான வரிகள் அறவிடப்படும்.\nசமீபத்திய மின்னஞ்சல் மேம்படுத்தல்களுக்கு பதிவுசெய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5945&ncat=5", "date_download": "2018-05-24T02:20:48Z", "digest": "sha1:6DY375GAVCH22NMIEYO7IKTDWAI2JRJT", "length": 16602, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியாவில் அறிமுகமாகும் சம்சங் கேட் 222 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஇந்தியாவில் அறிமுகமாகும் சம்சங் கேட் 222\nபெட்ரோல் விலையை ரூ.25 வரை குறைக்க முடியும்: சிதம்பரம் மே 24,2018\nதூத்துக்குடியில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்களால் குழப்பம்\nதி.மு.க.,வினரின் 8 கார்கள் சேதம், தீவைப்பு; ஸ்டெர்லைட்டை மூட ஸ்டாலின் வலியுறுத்தல் மே 24,2018\nநிதி பற்றாக்குறையால் காங்கிரஸ் கடும் தவிப்பு; பொது தேர்தலில் பா.ஜ.,வை சமாளிக்குமா\nபடை அனுப்ப தயார்: மத்திய அரசு மே 24,2018\nதொடக்க நிலை மொபைலாகத் தான் வடிவமைத் துள்ள சேட் 222 போனை, விரைவில் இந்தியாவில் சாம்சங் விற்பனைக்குக் கொண்டு வரவுள்ளது. ஏற்கனவே அறிமுகமான சேட் வகை மொபைல் போன்களைப் போலவே, இதிலும் சோஷியல் நெ��்வொர்க்கிங் தளங்களுக் கான இணைப்பு மற்றும் மின்னஞ்சல் சேவைகளுக்கு சப்போர்ட் வழங்கப் பட்டுள்ளது. இதில் இரண்டு சிம் இயக்கம் தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களுக்கும் அழைப்பு வந்தால், தற்காலிகமாக நிறுத்திப் பேசும் வசதியும் தரப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான சாம்சங் சேட் 322 மற்றும் 335 ஆகியவை ஒரு சிம் இயக்க போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nசாம்சங் சேட் 222 மொபைலில் 2.2 அங்குல திரை, வீடியோ பதியக்கூடிய விஜிஏ கேமரா, முழுமையான குவெர்ட்டி கீ போர்டு ஆகியன தரப்பட்டுள்ளன. போன் பிளாக் பெரி போன்களைப் போலத் தோற்றம் கொண்டுள்ளது. எப்.எம். ரேடியோ, DNSe ஒலி இயக்கம் கொண்ட ஸ்டீரியோ மியூசிக் பிளேயர், இன்டர்நெட் எச்.டி.எம்.எல். பிரவுசர், 45 எம்.பி. நினைவகம், தொடர்ந்து 11.5 மணி நேரம் மின்சக்தி வழங்கக் கூடிய 1000 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை இதன் மற்ற சிறப்பு அம்சங்களாகும்.\nஇதன் அதிக பட்ச விலை ரூ.3,500க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமே மாத புதிய இணைப்பு 95.3 லட்சம்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/08/21-08-2017-karaikal-district-public-redress-meeting-21-08-2017.html", "date_download": "2018-05-24T01:58:02Z", "digest": "sha1:UDBLSNSQPRMG7OJOBOTPXCEIC7QDMG7O", "length": 13638, "nlines": 69, "source_domain": "www.karaikalindia.com", "title": "21-08-2017 (திங்கள்கிழமை) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n21-08-2017 (திங்கள்கிழமை) காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருக்கும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்\nEmman Paul காரைக்கால், குறைதீர், கூட்டம், செய்தி, செய்திகள், பொதுமக்கள், karaikal, public, redress No comments\n21-08-2017 (திங்கள்கிழமை ) அன்று காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் மாதத்திற்கான இரண்டாவது பொதுமக்கள் குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சியரகத்தில் காலை 10:00 மணி முதல் 11:30 மணி வரை நடைபெ�� உள்ளது.\nஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது திங்கள்கிழமைகளில் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றுவருகிறது இந்த முகாமில் அணைத்து அரசுத்துறை அலுவலக தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டு ,பொதுமக்களின் குறைகளுக்கு நேரடியாக பதில் வழங்குவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது ஆனால் மாதந்தோறும் பொதுமக்களின் குறைதீர் கூட்டம் என்ற ஒன்று பெயரளவில் மட்டும் நடைபெற்று வந்தால் போதாது.உண்மையில் ஏழை எளிய சாமானியன் ஒருவன் அதிகாரகிகளிடம் தங்களின் குறைகளை தெரியப்படுத்தி தீர்வு காண இந்த மக்கள் குறைதீர் கூட்டம் வழிவகை செய்ய வேண்டும்.மக்களின் பிரநிதிகள் என்று யாரோ ஒரு சிலர் குறைகளை முன்வைப்பதை விட தயக்கம் இன்றி தங்களின் குறைகளை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி தீர்வு கான பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.அப்பொழுது தான் இதைப்போன்ற கூட்டங்கள் எதற்காக மேற்கொள்ளப்படுகிறதோ அதற்கான இலக்கை அடையமுடியும்.\nகாரைக்கால் குறைதீர் கூட்டம் செய்தி செய்திகள் பொதுமக்கள் karaikal public redress\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n2018 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜ...\nகடலூர் - புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nதற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்���த்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வ...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\nகாரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்\nசில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்...\n31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு\n30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkettru.wordpress.com/2017/08/13/92458/", "date_download": "2018-05-24T01:49:19Z", "digest": "sha1:K33QOHQHZ3FPBUBFYZIZECJRWUWRJGX6", "length": 5094, "nlines": 67, "source_domain": "senkettru.wordpress.com", "title": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்", "raw_content": "செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\nசெயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி, வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவர் வரலாற்றின் மீதும் உறுதி; விழிமூடி இங்கே துயில்கின்ற வீரவேங்கைகள் மீதிலும் உறுதி; இனிமேலும் ஓயோம், இழிவாக வாழோம்; உறுதி.. உறுதி… வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்\n“இந்தி”(தீ)ய ஒன்றியமும் தமிழின துரோகங்களும்\nநாளைய விடியல் – அடங்க மறு அத்து மீறு\nPosted on ஓகஸ்ட் 13, 2017 by செங்கீற்றின் தமிழர் தேசம்\nThis entry was posted in விடுதலை எனது பிறப்புரிமை by செங்கீற்றின் தமிழர் தேசம். Bookmark the permalink.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nநாளைய விடியலின் வலைப்பதிவை மின்னஞ்சல் மூலமாக பின்தொடர\nசெங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர். செயல்படுவதே உண்மையான வீரம்,பேசுவது அல்ல. வென்றாக வேண்டும் தமிழ், அதற்க்கு ஒன்றாக வேண்டும் உணர்வுள்ள தமிழர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2014/09/blog-post_14.html", "date_download": "2018-05-24T02:07:53Z", "digest": "sha1:HBR3HGKOWANVFKZ2HBCOLXX7OBN4C3EA", "length": 7429, "nlines": 267, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "முட்டையினுள்.....", "raw_content": "\nநவம்பர் 1970 - கசடதபற இரண்டாவது இதழ்\nநமது விரோதிகளின் முதற் பெயர்கள்\nபடத்தை நாம் உடனே வரைவோம்.\nஎன்று நாம் எண்ணிக் கொள்கிறோம்.\nநாம் ஓட்டை உடைப்பது எப்போது\nநாம் விடுபடும் நாளை அவர்கள்\nகுறித்து நாம் கவலை கொள்கிறோம்\nஆனால் நம் தலைக்குமேல் கூரை உண்டு.\nஇந்த ஓடு என்றுமே உடையா விட்டாலோ\nநாம் அடைகாக்கப் பெறுகிறோம் என்று நாம் நம்புகிறோம்\nநாம் அடைகாப்பைப் பற்றிப் பேசினாலும்.\nயாரோ ஒருவருக்குப் பசி ஏற்பட்டு\nஓட்டை உடைத்து உப்புச் சேர்த்து\n(தற்கால ஜெர்மன் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர் குந்தர கிராஸ். ‘Tin Drum and Cat and Mouse’ முதலிய நாவல்கள் எழுதியுள்ள இவர் நிறைய கவிதைகளும், ஒரு நாடகமும் எழுதியுள்ளளார். அரசியலில் தீவிரமாகப் பங்குபெறும் இவரின் முக்கியமான கவிதை இது. தமிழில் ஆர் சுவாமிநாதன்)\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பின் ஐந்தாவது கூட்டம்\nவிருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பின் நான்காவது கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/06/icc-champions-trophy-game-7.html", "date_download": "2018-05-24T02:09:51Z", "digest": "sha1:23ZXYKLYQBHBTOGVCDAL7A2TCPVG74OE", "length": 29024, "nlines": 440, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் சனியும் - ICC Champions Trophy - Game 7", "raw_content": "\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு வந்த ஏழரைச் சனியும் - ICC Champions Trophy - Game 7\nஆறு போட்டிகளாக வருவதும் போவதுமாக விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்த இங்கிலாந்து மழை, நேற்றைய ஏழாவது​ போட்டியில் வந்தே விட்டது.\nஅதுவும், ஏற்கெனவே ஏழரைச் சனியனின் உச்ச பட்ச பார்வையில் இருந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் போட்டியிலே, அந்த அணி கொஞ்சம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பிக்கும் நேரம் பார்த்து.\nஉபாதை காரணமாகத் தொடர்ச்சியான இரண்டாவது போட்டியிலும் தங்கள் தலைவர் கிளார்க் இல்லாமல், எதிரணி வீரரின் முகத்தில் விட்ட குத்தினால் போட்டித்தடையைப் பரிசாகப் பெற்ற டேவிட் வோர்னர் இல்லாமல் அரை குறை அணியாக நேற்று களமிறங்கிய அணி, துடுப்பாட்டத்தில் ஒரு கட்டத்தில் தத்தளித்தது.\nஇதற்கு முதல் சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் நான்கிலும் நியூ சீலாந்தைத் தோற்கடித்திருந்த ஆஸ்திரேலியா, நேற்று தோற்றுவிடுமோ என்ற நிலையிருந்தது.\nஅணித்தலைவர் ஜோர்ஜ் பெய்லியின் பொறுமையான அரைச் சதமும், (நான் எதிர்பார்த்திருந்த) அடம் வோஜசின் அபாரமான 71 ஓட்டங்களும், அதன் பின் கடைசி ஓவர்களில் அடித்தாடிய IPL இன் அதிர்ஷ்டக்கார மில்லியன் டொலர் மனிதன் மக்ஸ்வெல்லின் வேகமான ஓட்டங்களும் அணியைக் கொஞ்சம் திடப்படுத்தி, 243 என்ற ஓட்ட எண்ணிக்கையை அடையக் கூடியதாக இருந்தது.\nஆச்சரியப்படுத்தும் விதமாக இந்த மைதானத்தில் முதலில் துடுப்பெடுத்தாடும் அணிகளின் சராசரி ஓட்ட எண்ணிக்கையும் அச்சொட்டாக இதுவே.\nதொடர்ச்சியாக சதங்கள் பெற்று formஇல் இருக்கும் கப்டில் மற்றும் ஓட்டங்களைப் பெற்று வரும் இதர நியூ சீலாந்து அணி வீரர்களின் முன்னால் இந்த இலக்கு பெரிதல்ல என்றே தோன்றியது.\nஆனால் கப்டில்லையும் ரொங்கியையும் விரைவாகவே மக்காய் அனுப்பி வைக்க, ஆஸ்திரேலியா வென்றுவிடுமோ என்ற நிலையில் தான் மழை வந்தது.\nவந்த மழை முக்கியமான ஒரு புள்ளியையும் அள்ளிச் சென்றுவிட்டது.\nசிலவேளை அது நியூ சீலாந்தின் ஒரு புள்ளியாகவும் இருக்கலாம். நேற்று வென்றிருந்தால் நியூ சீலாந்து அரையிறுதிக்குள் நுழைந்திருக்கும்.\nஆஸ்திரேலியாவுக்கு நேற்று ஒரு புள்ளி கிடைத்தாலும், அடுத்த போட்டியில் இலங்கை அணியை அது வெல்லவேண்டி இருப்பதோடு, மற்ற அணிகளிலும் தங்கியிருக்கவேண்டி இருக்கும்.\n​இங்கிலாந்தும் நியூ சீலாந்தும் தங்கள் அடுத்த போட்டிகளை வென்றால் ஆஸ்திரேலியா அவுட்.\nஇப்போதிருக்கும் நிலையில் இலங்கையை வெல்வதும் பெரும்பாடு தான்.\nநியூ சீலாந்தின் மிட்செல் மக்னலெகன் நேற்றும் நான்கு விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.\nஇத்தொடரில் இதுவரை கூடுதல் விக்கெட்டுக்களை (8) வீழ்த்தியவரும் இவரே.\nஇவரது இடது கை வேகப்பந்துவீச்சு மிக அபாரமாக இருக்கிறது. சாதுரியமாகவும் இதே வேளை தேவையானவேளையில் விக்கெட்டுக்களை பந்துவீசுகிறார்.\nஉபாதைகளின் மத்தியிலும் விட்டுக்கொடுக்காமல் ஓட்டங்களைக் கட்டுப்படுத்திப் பந்துவீசும் வெட்டோரியும் பாராட்டுக்குரியவரே.\nஆஸ்திரேலிய அணியிடம் முன்னைய சம்பியன்களான ஆஸ்திரேலிய அணியிடம் இருந்த குணாம்சங்களில் இல்லாமல் இருப்பது, வெற்றி பெறவேண்டும் என்ற வெறியும், கட்டுப்பாடான ஆக்ரோஷமும்.\nஇதனால் தான் மைதானத்துக்குள் காட்ட வேண்டிய வெறியை வோர்னர் போல வெளியே காட்டுகிறார்கள் போலும்.\nமொத்தத்தில் ஆஸ்திரேலிய அணியின் Hat trick வாய்ப்புக் கிட்டத்தட்ட பறிபோயிருக்கிறது.\nஇதுவரை சாம்பியன்ஸ் கிண்ணம் வெல்லாத அணிகளில் ஒன்றான பாகிஸ்தானுக்கும் இனிமேலும் இந்த வாய்ப்பில்லை.\nஇலங்கை அணிக்கு இன்று இதே போன்ற ஒரு வாழ்வா சாவா சிக்கல் நிலை.\nஇங்கிலாந்துக்கு எதிராக இன்று இடம்பெறும் பகலிரவுப் போட்டியில் வென்றாலேயே இத்தொடரில் தொடர்ந்தும் முன்னேற வாய்ப்பிருக்கும்.\nமுதலாவது போட்டியில் நியூ சீலாந்து அணியோடு கடுமையாகப் போராடி மிக நெருக்கமாக ஒரேயொரு விக்கெட்டால் தோற்றுப் போனாலும், தோல்வி தோல்வி தானே இதனால் இன்றும் தோற்றால் வெளியே தான்.\nஇங்கிலாந்து இப்போது இருக்கும் formஇலும் இலங்கை அணி இருக்கின்ற தடுமாற்றத்திலும் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பு உறுதி போலத் தென்பட்டாலும், நியூ சீலாந்துக்கு எதிராக இலங்கை காட்டிய இறுதிக்கட்டப் போராட்டம் சில தன்னம்பிக்கை விட்டமின்களை இலங்கை அணி வீரர்களுக்கு வழங்கி இருக்கும் என நம்பலாம்.\nஇன்று மனம் ஏனோ மஹேல, சங்காவை எதிர்பார்க்கச் சொல்லிச் சொல்கிறது. அத்துடன் குசல் ஜனித் பெரேரா, சந்திமால், திரிமன்னே ஆகியோரும் இன்று சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவது இலங்கை அணியின் எதிர்காலத்துக்கு நல்லது.\nஅதுபோல இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்களும், மாலிங்கவும் இங்கிலாந்துக்கு சவாலாக இருப்பார்கள் என்பது என் நம்பிக்கை.\nமறுபக்கம் இலங்கையின் அனுபவத் துடுப்பாட்ட வீரர்கள் கை கொடுத்தால் இங்கிலாந்தின் துல்லிய வேகப்பந்துவீச்சைத் தூளாக்கலாம்.\nஇல்லையேல், இதற்கு முதல் சம்பியன்ஸ் கிண்ண மோதல்கள் இரண்டிலுமே இலங்கை இங்கிலாந்திடம் தோற்றது இன்றுடன் மூன்றாக மாறும்.\nமத்தியூசின் தலைமைப் பதவியும் வேறு ஒருவருக்கு மாறும்.\nat 6/13/2013 03:47:00 PM Labels: Champions Trophy, cricket, icc, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, கிரிக்கெட், நியூ சீலாந்து\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசம்பியனாக இந்தியா - மீண்டும் சாதித்துக் காட்டிய தோ...\nஇறுதிக்கு முன்னதாக - சம்பியன்ஸ் கிண்ணம் - ICC Cham...\nமீண்டும் Chokers, மீண்டும் ஒரு இலங்கை - இந்திய மோத...\nஒரே போட்டி மூன்று அணிகளுக்கு வாய்ப்பு + மூன்று போட...\nசங்கா - குலா சம்ஹாரமும், அபார வெற்றியும் - ICC Cha...\nஏழாவது போட்டியும், ஆஸ்திரேலியாவுக��கு வந்த ஏழரைச் ச...\nஅரையிறுதியில் இந்தியா, விடைபெற்ற பாகிஸ்தான் & அல்ல...\n பாவம் மிஸ்பா - ICC Cham...\nசுருண்ட அணிகள், அச்சுறுத்திய மாலிங்க & அசையாத சௌதீ...\nபழங்கதையாகிப்போகும் நடப்புச் சம்பியன்களின் கனவு - ...\nஇறுக்கமான போட்டியில் வெல்ல இன்னும் சில ஓட்டங்கள் இ...\nநிரூபித்த தவானும், நிறைவான இந்தியாவும் - ICC Champ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற டுபிளிசி\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_94.html", "date_download": "2018-05-24T02:15:36Z", "digest": "sha1:C5SRAJ6D5X6VPNGC62MRBIYDJ2HMLCFB", "length": 28654, "nlines": 140, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: பிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பில்லியன்கள் செலவு செய்ய இருக்கிறது", "raw_content": "\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பில்லியன்கள் செலவு செய்ய இருக்கிறது\nபுதன்கிழமை அன்று ஜனதிபதி எலிசே அரண்மனையில் நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்திற்குப் பின்னர், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட் பாதுகாப்பு செலவினங்களில் ஒரு பாரிய அதிகரிப்பை அறிவித்தார். வெளிநாடுகளில் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் பிரான்ஸ் முழுவதும் துருப்புக்ளை நிலைநிறுத்துவதை உள்ளடக்கிய பணியைக் கவனிக்க, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு செலவினங்களில் கூடுதலாக 3.8 பில்லியன் யூரோக்களை அவர் அறிவித்தார்.\nஆயுதப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் பேசுவதாக அழுத்தமாகக் குறிப்பிட்டு, “பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன” என்றார். 31.4 பில்லியன் யூரோ நடப்பு பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டம், அடுத்த ஆண்டு கூடுதல் 600 மில்லியன் யூரோக்கள் சேர்த்து அதிகரிக்கப்படும், இது 2019ல் 1.5 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு சென்றடையும். ஹோலண்டின் படி, “நான்கு ஆண்டுகளுக்கு கூடுதலாக உரிமையாக்கிக் கொள்வதற்கு 3.8 யூரோக்களை ஒதுக்குவதற்கு” 2014-2019 இராணுவ செலவின சட்டத்தை மீள்பார்வை செய்ய பாரிஸ் தயாரிப்பு செய்துவருக���றது.\nஇந்த கூடுதல் இராணுவ செலவானது, ஹோலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) யால் முன்னெடுக்கப்படும் சிக்கனக் கொள்கைகள் மற்றும் சமூகச் செலவினங்களில் வெட்டுக்கள் மூலம் தொழிலாள வர்க்கத்தை மேலும் சூறையாடுவதிலிருந்து பெறப்படும். ஹோலண்ட் இராணுவ செலவின அதிகரிப்பை “ஒரு பெரும் முயற்சி, பிரதான முயற்சியும் கூட” என்று குறிப்பிட்டார்.\nவியாழனன்று நிதி அமைச்சர் மிஷேல் சபான் (Michel Sapin) சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வீட்டுத்திட்டங்களில் வெட்டுக்களை அறிவித்தார். அவர் Europe1 வானொலியில், “பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுப்பது நியாயபூர்வமானதாகும்” என்றார்.\n“குடும்பங்கள் மற்றும் மாணவர்களுக்கான உதவிக்கொடைகள் அதேபோல வீடு கட்டுபவர்களுக்கான ஊக்கத்தொகைகள் உள்ளடங்கலான, வீட்டுவசதி வரவு-செலவு திட்டம் குறைக்கப்பட இருக்கிறது, அதற்குப் பொறுப்பாய் இருக்கும் அமைச்சகம் அதன் வளங்களை சிறந்த முறையில் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கப்பட்டிருக்கிறது” என்று, நிதி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி புளூம்பேர்க் குறிப்பிட்டது. இந்த ஆண்டு பெரும் செலவின வெட்டுக்களை ஏற்கனவே எதிர்கொண்டு வரும் சுகாதாரப் பராமரிப்பு, 2016ல் செலவினங்களில் வெட்டுவதற்கான முயற்சிகளில் மையமாக இருக்கும்.\nஇந்த மசோதா பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் என்று ஹோலண்ட் கூறுவதன் மூலம், இரண்டாவது உலகப் போருக்குப் பிந்தைய, பிறரால் மிகவும் விரும்பப்படாத பிரெஞ்சு ஜனாதிபதியாக அவரை ஆக்கிய, யுத்தம் மற்றும் சிக்கனக்கொள்கை பற்றிய அவரது பிற்போக்கு வேலைத்திட்டத்தை நியாப்படுத்த முயன்றார். இந்த ஜனவரியில் சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூட்டிற்குப் பின்னர் பிரான்சுக்குள்ளேயே 10,000 துருப்புக்களை நிறுத்தியதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.\nஹோலண்ட் இராணுவ ஆட்திறன் வளங்களையும் கூட விரிவுபடுத்துகிறார். ஹோலண்டின் படி, சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர் பிரான்ஸ் நெடுகிலும் நிறுத்திய 10,000 துருப்புக்களில் 7000 சிப்பாய்கள் நிரந்தரமாக நிறுத்தப்பட இருக்கிறார்கள். முன்னர் இராணுவத்தில் அகற்றப்பட இருந்த 18,500 வேலைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் துருப்புக்களை இறக்குவதை ஊக்கப்படுத்தும்பொருட்டு நிறுத்திவைக்கப்பட்டு இருக்கிறது.\nமில்லியன் கணக்கான வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளும் வர்க்கம் ஒன்றும் வழங்காத நிலையின் கீழ், பாரிஸ் அதன் ஏகாதிபத்திய போர்களில் பீரங்கித் தீனியாக அவர்களை பயன்படுத்த தயாரிப்பு செய்து வருகிறது. எந்த தகுதிகளும் இல்லாமல் 18 முதல் 25 வயதிற்கு இடையிலான இளம் வயதினருக்கான “தன்விருப்பத்தோடு இராணுவச்சேவை” என்பதை ஹோலண்ட் முன்னிலைப்படுத்துகிறார். அரசாங்கம், “தன்னார்வ இராணுவ சேவை” மையங்கள் 7 ஐ நிறுவுவதன் மூலமாக அடுத்த ஆண்டு சுமார் 2000 இளைஞர்களை திரட்டக்கூடியதாக இருக்கும் என அண்மையில் அறிவித்தது.\nஅவை பிரெஞ்சு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் மற்றும் வெளிநாடுகளில் இராணுவத் தலையீடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கும் என்று கூறி ஹோலண்ட் இக்கொள்கைகளை நியாயப்படுத்தினார்.\n“நான் இந்த தேர்வை செய்தேன், ஏனெனில் அது பிரான்ஸ் பற்றியது, அதனை பாதுகாத்தல், அதன் பாதுகாப்பு பற்றியது, நான் அறிவேன் பிரெஞ்சு மக்கள், அவர்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க விரும்பினால், அவர்கள் கட்டாயம் பாதுகாப்பாக இருப்பதாக மற்றும் எங்கும் பாதுகாக்கப்பட்டிருப்பதாக கட்டாயம் உணர வேண்டும். இந்த முடிவினை நியாயப்படுத்தும் ஒரு காரணம், அது பிரெஞ்சு மக்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறது.... அவர்கள் இராணுவத்தில், முடிவுகளை எடுக்கும் அரசியல் அதிகாரிகளில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர், ஆனால் இந்த நோக்கங்களுக்கு சேவைசெய்ய தேவையான செலவு செய்யப்படுகிறது என்று அவர்கள் கட்டாயம் அறிய வேண்டும்” என்று ஹோலண்ட் கூறினார்.\n“எமது துருப்புக்களை வெளியில் நிறுத்துதலானது, உயர்த்தப்பட்ட மட்டத்தில் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று நான் விவாதித்தேன்” என்று மேலும் அவர் கூறினார்.\nதனது அரசாங்கத்தின் மீது பிரெஞ்சு மக்களின் நம்பிக்கையை ஊக்குவிப்பதற்குத்தான் இராணுவத்தை கட்டுவதாக கூறும் ஹோலண்ட்டின் கூற்று ஒரு அரசியல் மோசடி ஆகும். ஹோலண்ட் நிர்வாகத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள கோபம் மற்றும் வளர்ந்துவரும் சமூக அதிருப்தி தொடர்பாக பிரெஞ்சு ஆளும் வர்க்கம் கிலி அடைந்திருக்கிறது. தனது முன்னாள் காலனித்துவ பேரரசில், தன் ஏகாதிபத்திய யுத்தங்களை வெடிப்புறச்செய்யும் அதேவேளை, சமூக அதிருப்தியை அச்சுறுத்தவும் ஒடுக்கவும் வடிவமைக்கப்பட்ட போலீஸ் அரசு நடவடிக்கைகளை, தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது.\nசிரியா, லிபியா மற்றும் ஈராக் உட்பட, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தலைமையிலான யுத்தங்களில் பங்கெடுத்துக்கொண்டு, பிரான்ஸ் முன்னாள் பிரெஞ்சு காலனிகளான மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசு போன்றவற்றிலும் யுத்தத்தைத் தொடுத்து வருகிறது. பிரான்சின் கடல்கடந்த நடவடிக்கைகளில் சுமார் 10,300 துருப்புக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nசோசலிஸ்ட் கட்சியின் மீளஆயுதமயப்படுத்தும் திட்டமானது, சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்திற்கு சாத்தியமுள்ள கடும்அபாயங்களை முன்வைப்பதுடன், இது உலகம் முழுவதும் ஏகாதிபத்திய சக்திகளால் முன்னெடுக்கப்படும் இராணுவவாதத்திற்கும் யுத்தத்திற்கும் பரந்த அளவில் திரும்புதலின் ஒரு பகுதியும் ஆகும். அது ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், யுத்தத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒன்றிணைந்த சர்வதேச போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்கப்பட முடியும்.\nபிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கிடையிலான பதட்டங்கள், ஐரோப்பிய மற்றும் உலக மக்களை ஒரு அழிவுகரமான யுத்தத்தில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. கடந்த பெப்ரவரியில், கியேவில் நடைபெற்ற நேட்டோ ஆதரவு பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப்பின்னால், உக்ரேனில் வெடித்த உள்நாட்டுயுத்தத்தின் மீதாக ஐரோப்பாவானது ரஷ்யாவுடன் ஒரு மோதலுக்குள் இறங்கி வருகிறது, இந்த மோதல் “முழு யுத்தத்திற்கு” இட்டுச்செல்ல முடியும் என்று ஹோலண்ட் கூறுகிறார். “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” என்பதன் கீழ், சீனாவை நோக்கிய ஒரு யுத்த உந்தலை வாஷிங்டனானது தூண்டி விடுகிறது, மற்றும் பிரெஞ்சு ஊடகங்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள மத்திய கிழக்கிலிருந்து சீன எண்ணெய் இறக்குமதிகளை தடுப்பதற்கு அழைப்பு விடுக்கின்றன.\nஇருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகயுத்தங்களில் வரலாற்று ரீதியாக வேரூன்றி உள்ள, பிரதான ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான பதட்டங்கள், கவனிக்கத்தக்க வகையில் ஜேர்மன் மற்றும் பிரான்சுக்கு இடையில் வெடித்து வருகின்றன. பிரான்சில் ஐரோப்பிய ஒன்றிய-எதிர்ப்பு தேசிய முன்னணியின் நவ-பாசிஸ்டுகள் எழுந்துவருகையில், பேர்லின் பரந்த மறு ஆயுதமயமாக்கல் வேலைத்திட்டத்தை தொடங்கி இருப்பதானது, பிரெஞ்சு ஆளும் தட்டால் பதட்டத்துடன் கவனிக்கப்படுகிறது.\nஜேர்மனி அதன் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6.2 சதவீதமாக ஊக்குவிப்பதற்கு, 2019 அளவில் பாதுகாப்பு செலவினங்களை 35 பில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக அதிகரிப்பதற்கு மற்றும் விரிவானமுறையில் அதன் தரைப்படையை நவீனப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 2010லிருந்து 2014 வரை, பேர்லின் பாதுகாப்பு செலவினத்தை 7 சதவீதமாக 32.4 பில்லியன் யூரோக்களாக உயர்த்தி இருக்கிறது. அதேவேளை பிரெஞ்சு பாதுகாப்பு செலவினம் அதே காலகட்டத்தில் 2.5 சதவீதம் குறைவாக, 31.4 பில்லியன் யூரோக்களாக ஆகியுள்ளது.\nஜேர்மன் மீள் ஆயுதமயமாக்கல் தொடர்பாக பிரெஞ்சு ஊடகத்தின் கவலைகள் பற்றிய ஆரம்ப விமர்சனங்கள் இடம்பெறத்தொடங்கியுள்ளன. அதுவும் குறிப்பாக, பேர்லின் மேலாதிக்க பாத்திரம் வகிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்கு சாதமாக பேர்லின் பதிலிறுத்த பின்னர், இவை இடம்பெறத் தொடங்கின. Le Monde இந்த கொள்கையை ஐரோப்பாவில் ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான திட்டங்களை மறைப்பதற்கான ஒரு முயற்சி என தாக்கியது. அது பேர்லின் கணக்கீடுகளை பின்வருமாறு விவரிக்கிறது: “நாம் மீள் ஆயுதமயமாக்குகையில் அயலவர்களைப் பார்த்து பீதியுறக் கூடாது. எமது மீள் ஆயுதமயமாக்கலுக்கும் ஐரோப்பிய பூச்சு கொடுப்பது சிறந்தது.” ஆயினும், பிரெஞ்சு கொள்கை வகுப்பாளர்கள் “ஜேர்மனியரை சீருடையில் காண்பதற்கு அவசரப்படவில்லை” என மேலும் கூறியது.\nஹோலண்ட் இன் கொள்கை தெளிவாக காட்டுகிறவாறு, ஐரோப்பாவில் ஆயுதப்போட்டியை தொடங்குவதில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரதிபலிப்பானது பேரழிவுடன் மனிதகுலத்தை அச்சுறுத்துகிறது.\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nசெ ன்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாய...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்...\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2009/07/02.html", "date_download": "2018-05-24T01:52:09Z", "digest": "sha1:73XCJLWVGVY3GAOACNUQAU5DNSCBDPIA", "length": 37608, "nlines": 201, "source_domain": "www.viyukam.com", "title": "ஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 02", "raw_content": "\nஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 02\nஎனது வானொலி அனுவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த வலைத்தளத்தை பதிவு செய்தேன் ஆனாலும் நேரமின்மை காரணமாக அதனை உரிய வகையில் இதுவரை மேற்கொள்ள முடியவில்லை ஆனாலும் இப்போது என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த இந்த இடைவெளியில் இதனை நிறைவேற்ற முடியும் என்று நம்புகின்றேன்.\n10 வருடங்களாக வானொலி ஊடகத்துறையில் பயணிப்பவன் என்ற வகையில் எனது அனுபவங்களை தொடர்ந்து 10 பதிவுகளில் வலையேற்ற எண்ணியுள்ளேன்.\nஓலிபரப்பு துறையில் சூரியன் தான் எனது தாய்வீடு 1999 முதல் இன்று வரை ஏதோ ஒருவிதத்தில் சூரியனோடு என்னை அடையாளப்படுத்தியே வருகின்றேன்.\nஎன்னை ஒலிப்பரப்பாளனாக்க முடியும் என்று நம்பிய எனது ஒலிபரப்பு ஆசான் திரு.நடராஜயசிவம் இன்றும் என்றும் மரியாதைக்கும் நன்றிக்கும் உரியவர்.\nஅவரால் ஒலிபரப்புதுறை வாய்ப்பு அன்று வழங்கப்படாதிருந்தால் எனது வாழ்வே மாறிப்போயிருக்கும்.\nஇப்போது எங்காவது ஒரு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்திருப்பேன்.\nவாழ்வின் சுவாரசியமான பல பக்கங்களை எனக்கு ஊடகத்துறை அறிமுகப்படுத்தியது.\nஎனது சமகால அறிவிப்பாள்களுக்கு கிடைக்காத பல வாய்ப்புகளை சூரியனில் நான் அனுபவித்தமைக்கு திரு.நடராஜயசிவம் அவர்கள் தான் முக்கிய காரணம் என்பதை எந்த பொழுதிலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.\nசூரியனில் பகுதி நேர ஒலிப்பரப்பாளனாக இணைந்து மிகக்குறுகிய காலத்தில் முழு நேர அறிவிப்பாளனாகி முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நேற்றைய காற்றை தயாரித்து வழங்கும் அளவிற்கு உயர்ந்தமைக்கு அவர் தந்த ஊக்கம் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.\nசூரியனில் நேற்றைய காற்றில் ஆரம்பித்த என் பயணம் பின்னர் சூரியப்பார்வைகள்,ஞாயிறு சூரியராகங்கள்,இந்த நூற்றாண்டின் இணையற்ற மனிதர்கள் என சவாலான நிகழ்ச்சிகளை தொகுத்தளிக்கும் சந்தர்ப்பங்களை வழங்கியது.\nவெறுமனே அறிவிப்பாளனாய் பாடல்களை ஒலிப்பரப்பி விட்டு செல்லாமால் ஒலிபரப்பின் பல்வேறு பரிமாணங்களையும் குறுகிய காலத்தில் தரிசிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு புதிய உலகம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.\nசூரியனில் எனது முதல் பருவம் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்த போதிலும் கணிசமான அனுபவத்தை ஒலிப்பரப்பு உலகில் எனக்கு ஏற்படுத்தி தந்தது.\nஓலிபரப்பு உலகில் தடம் படிக்க வழிசமைத்த முக்கியமான நிகழ்ச்சிகள் மற்றும் அவை தந்த அனுபவங்களை தொடர்ந்து உங்களோடு பகிர்;ந்து கொள்ளப் போகின்றேன்.\nவானொலி என்பது வேறெந்த ஊடகத்திற்கும் இல்லாத தனித்துவங்கள் வாய்ந்த ஊடகம்.அதனை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்துவதில்லை என்ற ஆதங்கம் எனக்கு என்றும் உண்டு.\nதற்போதுள்ள பெரும்பாலான அறிவிப்பாளர்கள் ஜனரஞ்சக மாயைக்குள் சிக்கிவிட்டார்கள் என்பதும் அதில் இருந்து வெளியேறி ஒலிபரப்புத்துறையின் அடுத்த பக்கங்களை பார்க்க பிரியப்படுவதில்லை என்பதும் எனது வருத்தம்.\nஅந்த நிலையை மாற்றுவதற்கான ஒரு சிறு துரும்பாக இந்த அனுபவ பகிர்வு அமைய வேண்டும் என்பது எனது அவா .\nஇனி எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளும் அவை தந்த அனுபவங்களும்\nசூரியப்பார்வைகளை தயாரித்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகப்பெரிய விடயமாக நான் கருதுகின்றேன்.\nஒலிபரப்பு ஊடகத்துறையை இதன் மூலமாகவே நான் அறிந்து கொண்டேன்.\nசூரியன் செய்திப் பிரிவினரும் நிகழ்ச்சி பிரிவினரும் கூட்டாக தயாரித்து வழங்கி மக்களின் பேராதரவை பெற்ற சமாகல நிலவரம் தொடர்பான சஞ்சிகை நிகழ்ச்சி தான் சூரியப்பார்வைகள்.\n(அதுபோன்ற நிகழ்ச்சியை தற்போதைய ஊடக் சூழலில் நினைத்து பார்பதே ஆபத்தானதாகி விடும்)\nஇந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் அபர்ணாசுதன் அவர்களால் தயாரிக்கப்பட்டு வந்தது அவர் இரண்டு வாரங்கள் சுகவீன விடுமுறையில் செல்ல நேரிட்டமையால் எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.\nதற்காலிகமாக கிடைத்த வாய்ப்பு தானே என்றில்லாமல் எனக்கான நிகழ்ச்சியாகவே அதனை நான் கருதினேன்.15 நிமிட நேர நிகழ்ச்சிக்காக நானும் சூரியனின் செய்தியாசிரியர் இந்திரஜித்தும் ஏறத்தாள 10 மணித்தியாலங்கள் வரை உழைத்தோம்.\nஇது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் சத்தியமான உண்மை.\nவிடுமுறை முடிந்து வந்த அபர்ணா எனது கடின உழைப்பையும் ஈடுபாட்டையும் உணர்ந்து சூரியப் பார்வைகளை தொடர்ந்து தயாரிக்குமாறு என்னை உற்சாகப்படுத்தியதோடு தனது மிக முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்த சூரியப்பார்வைகளை எனக்கு விட்டுக் கொடுத்தமையை இன்றும் நன்றியோடு நினைத்துக் கொள்கின்றேன்.\nஅப்போது இருந்த ஊடகங்கள் மீதான நெருக்கடிகளின் மத்தியில் எங்கள் மக்களுக்கு தேவைப்படும் செய்திகளை இனம் கண்டு அவற்றின் பின்னணிகளை ஆராய்ந்து பக்கச்சார்பற்ற முறையில் அதனை அறிக்கையிட வேண்டும்.\nமக்களுக்கு உண்மைகளை சொல்லாமல் சொல்வது தான் சவாலான விடயமாக இருந்தது.\nஆசிய ஒலிபரப்புக் கூட்டுதாபன முகாமைத்துவம் அப்போது செய்திப் பிரிவிற்கு வழங்கியிருந்த சுதந்திரம் இந்த நிகழ்ச்சியை தரமானதாக வழங்க உதவியது.\nதமிழ் பேசும் மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழந்த அன்றைய பொழுதில் சூரியன் வழங்கிய நடுநிலையான செய்தி அறிக்கைகளும் சூரியப் பார்வைகளும் தனித்துவமான வானொலியாக சூரியனை மக்கள் அடையாளம் காண வாய்பை ஏற்படுத்தி கொடுத்தது என்பது அவராலும் மறுக்க முடியாத உண்மை.\nசூரியப்பார்வைகளுக்காக நாங்கள் மேற்கொண்ட நேர்காணல்கள் பல்வேறு தரப்பினதும் கவனிப்பை பெற்றன.அவை நேர்காணல் தொழில்நுட்பங்களை தேடி அறிவதற்கு என்னை ஊக்குவித்தன.\nபொதுவாக அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும் சூரியப்பார்வைகளை அவதானிக்கும் நிலை உருவானது.\nசொல்லா முடியாத செய்திகளை பொருத்தமான பாடல் வரிகளை இணைப்பதன் ஊடாக சொல்ல முற்பட்ட போது அது மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.\nசூரியனின் யாழ் பிராந்திய செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலையை தொடர்ந்து நாங்கள் வழங்கிய சூரியப்பார்வைகள் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்று.\n2000ம் ஆண்டு இறுதியில் சூரியனில் இருந்து விலகும் வரை புதிய மாற்றங்களை உட்புகுத்தி தரமான முறையில் அதனை தாயரித்து வழங்கி வந்தேன்.\nசெய்திகளை இனம் காணல் அவற்றை வானொலிக்கு ஏற்றவாறு வடிவமைத்தல்,செய்தி அறிக்கையிடல்,நேர்காணல் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வு அறிக்கைகள்;,விசாரணை அறிக்கையிடல் என செய்தி ஊடகத்துறையில் பல விடயங்களை நான் அறிந்து கொள்ள சூரியப்பார்வைகளின் தயாரிப்பு எனக்கு உதவியது.\nமென் பொருட்கள் மூலமாக விளம்பரங்கள் மற்றும் நிலைய குறியிசைகள் மட்டுமே அப்போது தயாரிக்கப்பட்டு வந்தன.\n15 நிமிட நிகழ்ச்சியை மென்பொருள் மூலம் தாயாரிக்க முடியாத நிலையில் ஒலிபரப்பு இயந்திரங்கள் மூலமாகவே சூரியப்பார்வைகளை தயாரித்தோம்.\nமினி டிஸ்க் எனப்படும் கருவியில் ஒலிப்பதிவுகளை மேற்கொண்டு தேவைப்படும் பகுதிகளை வேறொரு மினிடிஸ்க்கிற்கு மாற்றம் செய்து பின்னர் அவற்றை ஒருங்கிணைத்து 15 நிமிட நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது.\nமுழுமையான ஈடுபாடும் பொறுமையுமல் இல்லாவிட்டால் இது சாத்தியமாகாது.இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கும் தயாரிப்பு சூரியப்பார்வைகள்.\nசில சந்தர்ப்பங்களில் 10 மணி நேர உழைப்பும் கவனயீனத்தால் காணமல் போன கசப்பான அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.\nஒரு நாள் ஞாயிறு காலை சூரியராகங்களை தொடர்ந்து இரவு 9 மணி வரை சூரியப்பார்வைகளை தயாரித்து நிகழ்ச்சி அறிவிப்பாளரிடம் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன்.\nஅலுவலக வாகன சாரதிடயிடம் கெஞ்சிக் கூத்தாடி சூரியனை ஒலிக்கவிட்டு நிகழ்ச்சிக்காக காத்திருந்தால் நிகழ்ச்சி ஒலிபரப்பாக வேண்டிய நேரத்தில் அறிவிப்பாளர் பாடலை ஒலிபரப்பினார்.\nபுதறி அடித்து கலையகத்திற்கு அழைப்பு எடுத்தால் Mini-disc – Error காட்டுவதாகும் அதில் இருந்த எல்லாம் அழிந்து விட்டதாகவும் மிகவம் கூலாக சொன்னார் அறிவிப்பாளர்,அழுவதா இல்லை அவரை திட்டுவதா என்ற குழப்பத்தில் அழைப்பை துண்டித்தேன்.\nஇது உள்வீட்டு சதியா இல்லை உண்மையில் தொழில்நுட்பக் கோளாறா என்பத இன்றுவரை எனக்கு தெரியாது.\nஇந்த அனுவத்தை அடுத்து இரண்டு மினி டிஸ்கில் நிகழ்ச்சியை பதிவு செய்து கொடுக்கும் நடைமுறையை பின்பற்றினேன்.ஒன்று அழிந்தால் மற்றையது கைகொடுக்கும் என்ற ஏற்பாடு ஆனால் அதன் பின்னர் அவ்வாறான அனுபவம் ஏற்படவில்லை.\nஇதேவேளை சூரியப்பார்வைகள் மூலம் சில சம்பிரதாயங்களையும் தகர்க்க முடிந்தது.\nஅதில் மிக முக்கியமானது அப்போது எமக்கு மிகப்பெரும் போட்டியாக உருவெடுத்த சக்தி வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் எழில்வேந்தனை சூரியப்பார்வைகளுக்காக நேர்கண்டமையை குறிப்பிடலாம்.இது வானொலி வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது என்றும் கொள்ளலாம்.\nஇந்த சக்திக்கு முன்னால் உங்கள் சக்தி யுஜீபி என்ற ரஜினியின் படையப்பா வசனத்தை போட்டு சக்தியை தாக்கி வந்த சூரியன் அந்த வானொலியின் முகாமையாளரை தனது நிகழ்ச்சியில் இணைத்துக் கொண்டதும் அதேபோல் அவர்களில் முதலாவது ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துக்கள் சொன்னதும் நான் ஒரு நல்ல ஒலிபரப்பாளனாய் பெருமைப்படும் தருணங்கள்.\nநம் நாட்டு இசையமைப்பாளர் ராஜின் இசையமைப்பில் இப்போது வெளியாகியிருக்கும் 1999 திரைப்பட பாடல்கள் குறித்தும் ராஜின் இசைப் பயணத்தில் சூரியனின் பங்கு குறித்தும் பல சுவாரிசியமான விடயங்களை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.\n(அடுத்த பதிவில்....எங்கள் வீட்டில் உள்ள அறை ஒன்றில் மகிந்தா அண்ணா வழங்கிய ஒலிப்பதிவு கருவிகளை பொருத்தி சிறிதான ஒலிப்பதிவு கூடம் ஒன்றை தயாரித்தோம்.பேரதெனிய பல்கலைக் கழகத்தினால் வழங்கப்பட்ட கணனி ஒலிப்பதிவுக்கு பயன்பட்டது.முதல் பாடல் பதிவு ஆரம்பிக்கப்பட்ட போது..கதவு தட்டப்பட்டது....)\nசப்ராஸ் அபூ பக்கர் said…\nஅடுத்த பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.... தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா உங்கள் அனுபவங்களை....(போட்டி நிறைந்த ஊடக வாழ்க்கையில் இப்படியான விட்டுக் கொடுப்பை வழங்கிய அபர்ணா அண்ணாவைப் போன்றவர்கள் பாராட்டப் படக் கூடியவர்களே.....)\nவாருங்கள் ரமணன்.. மீண்டும் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது.. நிறைய எதிர்பார்க்கிறோம்.\nஉண்மைதான் ஒலிபரப்பு உலகம் வித்தியாசமானது வெளிப்படையில் தெரிவதை விடவும் உள்ளே இருந்த பிணைப்புகள் ஆளமானவை.காலம் சிலவேளைகளில் எல்லாவற்றையும் கவிழ்துப் போட்டு விடுகின்றது.பொறுத்திருங்கள் இன்னும் வரும்.\nபல விடயங்களை உங்களிடம் இருந்து உங்களுக்கு தெரியாமல் கற்றிருக்கிறேன்.உங்களைத் தொடர்ந்து தான் நானும் எனது வலைப்பூவை ஆரம்பித்தேன் அந்த வகையிலும் ஒலிபரப்பு உலகில் எனக்கு முன்னரே பயணத்தை ஆரம்பித்தவர் என்ற வகையிலும் எனது முன்னோடியான உங்கள் வாழத்துக்களுக்கு நன்றி.இந்த தொடரில் உங்களுடனான எனது அனுபவங்களும் எங்கள் இருவருக்கும் பண்டாரவளையில் சாமியார் தந்த சாபமும் கூட வரும்.\nவணக்கம் ரமணன் அண்ணா..சூரியனில் உங்கள் குரலில் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த எமக்கு உங்கள் எழுத்துக்களும் கவர்கின்றன.\nஅருமையான பதிவு ரமணன் அண்ணா. நீங்கள் தொகுத்து வழங்கிய சூரியப்பார்வைகள், ஞாயிறு சூரியராகங்கள், நேற்றைய காற்று ஆகிய நிகழ்ச்சிகள் மறக்கமுடியாதவை. உங்களை போன்ற ஒலிபரப்பாளர்களது அனுபவங்கள் நிச்சயமாக பலருக்கு பாடமாக அமையும்.\nநீங்கள குறிப்பிட்டிருப்பதை போன்று இன்றைய சூழலில் சூரியப்பார்வைகள் போன்ற ஒரு நிகழ்ச்சி சாத்தியமற்றது. கால மற்றதோடு சூழ்நிலைகளும் மாறும் என எதிர்பர்போம்.\nஒரு நேயராக, சூரியப்பார்வைகளும் செய்திகளுமே சூரியன் மீதான அதீத பாசத்தை எனக்குள் ஏற்படுத்திய நிகழ்ச்சிகள். அதுவரையில் இலங்கையின் வானலையில் கேட்டிராத அனுபங்கள் கிடைத்தது அப்போதுதான்.\nஇப்போதுதான் அவற்றின் மதிப்பு முழுமையாகத் தெரிகிறது. நேரம் கிடைக்கும்போது பழைய ஒலிப்பதிவுகளை ஏக்கத்துடன் போட்டுக்கேட்பேன். சூரியப்பார்வைகளை இனி நினைத்துப்பார்க்கவும் முடியாது.\nநேற்றைய காற்றின் நேயர்கள் குறித்தான அனுபவங்களே பத்துப் பதிவுகளுக்குப் போதுமானதாக இருக்குமே\nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களால���ம் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nநான் .. ஊடகம் .... இன்னும் சில...\nஇது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.\n99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.\nஇந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\nஎனக்கான அடையாளம் சூரியனாகத்தான் இப்போதும் இருக்கின்றது.1999 முதல் இன்று வரை சூரியனோடு வேறு வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமன்றி எனது வாழ்கையின் பல்வேறு கால கட்டடங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் சூரியன் தான் இருந்திருக்கின்றது.இரண்டு தீர்வுகளின் சந்திப்பு புள்ளியாக சூரியன் மாறிப்போனது.\nசிறுவயது முதலே ஒலிவாங்கி மீதான காதல் எனக்குள் கூடுகட்டியிருந்தது.\nஒலிபரப்பு,அறிவிப்பு, வானொலி … என இவை எவை குறித்த தார்பரியங்களும் விபரங்களும் அறியாத வயதில் எனக்கும் ஒலிவாங்கிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணைப்பு அது.\nஎங்கள் ஓர் கோவில் திருவிழாவில் வருடா வருடம் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த காதலின் தொடக்கப்புள்ளியாக இருந்தன.\nஅருணா இசைக் குழு,கவிதாலாய, ராஜன்ஸ் என யாழ்பாணத்தில் புகழ்பூத்த இசைக் குழுக்களையெல்லாம் எங்கள் ஊர் மண் வாசத்தை சுவைத்தபடி இரசித்திருக்கிறேன்.\nஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் அந்த பாடலை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் மேடை ஏறுவார் அந்த பாடல் பற்றிய ஒரு அறிமுகம் பாடகர் அறிமுகம் என கம்பீரக் குரலில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளில் மயங்கி கிறங்கி கிடந்த வயது அது.\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 05\nபதிவின் பதிலும் பதிவும் - இசையமைப்பாளர் ராஜின் எண்...\nஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 04\nஓலிவாங்கியால் எழுதும் என் கதை பாகம் 03\nஓலிவாங்கியால் எழுதும் என் கதை - பாகம் 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2018-05-24T02:30:58Z", "digest": "sha1:FZQW7LB4UO2F6ZDUR4IKIGGBEONZRCUO", "length": 8201, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கவி (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசங்கவி (பிறப்பு: அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித��துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.\nஇவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கியசரத்குமார் ,தொப்பி கார்த்திக்,பிரபு,விஜய் ,அஜித் ,ராம்கி,பிரசாந்த் ,விஜயகாந்த் ,சிரஞ்சீவி ,விஷ்ணுவர்தன் (நடிகர்) கமலஹாசன் ,ரஜினி,தனுஷ் , சத்தியராஜ், ஜூனியர் என் டி ஆர் போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2017, 23:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aboutkidshealth.ca/Article?contentid=481&language=Tamil", "date_download": "2018-05-24T02:02:00Z", "digest": "sha1:D343QSNAA63KJ4OAJOZDSLWNCABUEO6O", "length": 16505, "nlines": 69, "source_domain": "www.aboutkidshealth.ca", "title": "AboutKidsHealth", "raw_content": "\nகுழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி க குழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி Physical Development of Babies Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-10-18T04:00:00Z Andrew James, MBChB, MBI, FRACP, FRCPC 59.0000000000000 9.00000000000000 386.000000000000 Flat Content Health A-Z

தசை இயக்க வளர்ச்சி, கண்பார்வை, காது கேட்டல் மற்றும் பேச்சுத் தொடர்பு மேம்பாடு உட்பட, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உடல்ரீதியான மேம்பாடுகள் பற்றி இந்தப் பக்கம் விபரிக்கிறது.

\nகுழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி 481.000000000000 குழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி Physical Development of Babies க Tamil NA Child (0-12 years);Teen (13-18 years) NA NA NA Adult (19+) NA 2009-10-18T04:00:00Z Andrew James, MBChB, MBI, FRACP, FRCPC 59.0000000000000 9.00000000000000 386.000000000000 Flat Content Health A-Z

தசை இயக்க வளர்ச்சி, கண்பார்வை, காது கேட்டல் மற்றும் பேச்சுத் தொடர்பு மேம்பாடு உட்பட, குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் உடல்ரீதியான மேம்பாடுகள் பற்றி இந்தப் பக்கம் விபரிக்கிறது.

உங்கள் குழந்தையின் வாழ்க்கையின் முதல் 12 மாதங்களில் அநேக காரியங்கள் சம்பவிக்கும். மிக விரைவில், உங்கள் சின்னஞ்சிறிய, \"உதவியற்ற\" புதிதாகப் பிறந்த குழந்தையால், சொந்த உரிமையுடைய ஒரு நபராக, நடமாடவும் தொடர்பு கொள்ளவும் முடியும். இந்தப் பகுதி, உங்கள் குழந்தையின் முதல் வருடத்தில் அவனது உடல்ரீதியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் பற்றி விரிவாக விபரிக்கும்.

வளர்ச்சி

பெரும்பாலான ஆரோக்கியமுள்ள, நிறைமாதத்தில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் எடையை நான்கு மாதங்களில் இரட்டிப்பாகவும், முதற் பிறந்தநாளின்போது மும்மடங்காகவும் அதிகரிப்பார்கள்.

ஆயினும், எல்லாக் குழந்தைகளும் தங்கள் சொந்த வேகத்தில் வளருவார்கள் என்பதை மனதில் வைக்கவும். ஒரு சிறிய அல்லது பெரிய குழந்தை பரிபூரண ஆரோக்கியமுடையவனாயிருக்கலாம். அத்துடன், குழந்தைகளுக்கு வேக வளர்ச்சி மற்றும் எடை அதிகரிப்பதில் ஏற்ற இறக்கம் இருக்கிறது.

தசை இயக்க வளர்ச்சி

எல்லாக் குழந்தைகளும் ஒரே நிகழ்வு வரிசையின்படி வளருவார்கள். உதாரணமாக, எல்லாக் குழந்தைகளும் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன்னர் உட்காரக் கற்றுக் கொள்வார்கள். ஆயினும், சில பிள்ளைகள் உட்காருதல் மற்றும் நடத்தல் போன்ற விசேஷ முக்கிய சம்பவங்களை மிக விரைவில் எட்டுவார்கள். மற்றவர்கள் சற்றுத் தாமதமாக அடைவார்கள்.

பொதுவாகக் குழந்தைகள் மேலிருந்து கீழாக வளர்ச்சியடைவார்கள். வளர்ச்சியடையவேண்டிய முதற் காரியம் தலை அசைவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கழுத்துத் தசைகளை நேராக்குதல் ஆகும். அதற்குப் பின்னர், கை ஒருங்கிணைப்பு மேம்பாடு; இது ஒரு குழந்தை எப்படித் தவழுவது என்று கற்றுக்கொள்ளுவதற்கு முன்பாக அவனை முன்னோக்கி இழுக்க அனுமதிக்கும். ஒரு குழந்தைக்குத் தன் உடலின் கீழ்ப்பாகத்தை நன்கு கட்டுப்படுத்த முடியும்போது, தவழுவதற்கு அவனால் கைகளையும் முழங்கால்களையும் உபயோகிக்க முடியும். நடப்பதற்குக் கற்றுக்கொள்வதற்குத் தயார் செய்வதில் இவை எல்லாம் சம்பவிக்கும்.

ஓரு குழந்தையின் நடு நரம்புத் தொகுதி முதிர்ச்சியடையும் போது அவன் மேம்பாடடைகிறான். காலப்போக்கில், பொருட்களைப் பற்றிப் பிடித்தல் மற்றும் நடத்தல் போன்ற, அவன் குழந்தையாக இருந்தபோதிருந்த ஆரம்பகால அனிச்சையான அநேக செயல்கள் இப்போது மறைந்து விட்டன. குழந்தை தானாகவே முன்வந்த��� இயங்கக் கற்றுக்கொள்வதற்கு இந்த ஆரம்பகால அனிச்சையான செயல்கள் மறைந்துவிட வேண்டும். உதாரணமாக, வாழ்க்கையின் முதல் மாத முடிவில் நடப்பதற்கான அனிச்சையான செயல் மறைந்துவிடும். பொருளைப் பற்றிப் பிடிக்கும் அனிச்சையான செயல் இரண்டு அல்லது மூன்று மாத வயதில் மறைந்துவிடத் தொடங்கும். அத்துடன், வயது குறைந்த ஒருகுழந்தை தன் கைகள் மற்றும் கால்களை எல்லாத் திசைகளிலும் கட்டுப்பாடற்ற முறையில் அசைக்கும்போது, வயதுவந்த குழந்தை குறிப்பிட்ட சில பிரதிபலிப்பைக் காட்டக் கற்றுக்கொள்ளும்.

பார்த்தல், கேட்டல் மற்றும் தொடர்பு கொள்ளுதல்

உங்கள் குழந்தையின் கண்பார்வை, காது கேட்டல், மற்றும் தொடர்பு கொள்ளுதல் போன்ற ஆற்றல்கள் அவனது வாழ்க்கையின் முதல் வருடத்தில் முன்னேற்றமடையும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் முதலில் அவர்களுக்கு முன்பாகவிருக்கும் 25 செமி (10 அங்குலம்) பொருட்களையே பார்க்கமுடிகையில், அவர்கள் எட்டு மாத வயதை அடையும்போது அவர்களின் கண்பார்வை பெரியவர்களின் கண்பார்வை அளவுக்குச் சமமாக முன்னேற்றமடையும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிறக்கும்போதே காது கேட்கக் கூடியவர்களாயிருப்பார்கள். சத்தங்களுக்கு அவர்கள் பிரதிபலிக்கும் திறமை மற்றும் அவர்களின் பேச்சுத்தொடர்பு ஆற்றல் என்பன முதல் வருடம் முழுவதும் முன்னேற்றமடையும்.

​ https://assets.aboutkidshealth.ca/AKHAssets/physical_development_of_babies.jpg குழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/07/trisa.html", "date_download": "2018-05-24T02:16:59Z", "digest": "sha1:2AWK7PLXGJAYVHKC6EXO4QXBCSU26AW4", "length": 3609, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "கௌதமை விடாமல் துரத்தும் த்ரிஷா", "raw_content": "\nகௌதமை விடாமல் துரத்தும் த்ரிஷா\nகௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார் நடிகை த்ரிஷா.\nவிண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் மூலம் த்ரிஷாவுக்கு புதிய முகவரி கொடுத்தவர் கெளதம்மேனன். அந்த படத்தில் புடவை கெட்டப்பில் அசத்தலாக வந்த த்ரிஷா இளவட்ட ரசிகர்களை வாரிக்கொண்டார்.\nஆனால் அதன் பின்பு வந்த சமர் உள்ளிட்ட சில படங்கள் தோல்வியடைந்ததால் த்ரிஷாவின் மார்க்கெட் ஆட்டம் கண்டுள்ளது.\nஇந்நிலையில் பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் எ��்றபோதிலும் அப்படங்களின் மீது அவருக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லையாம்.\nஅதனால் சூர்யாவைக் கொண்டு கெளதம் மேனன் இயக்கும் துருவநட்சத்திரம் படத்தில் இணைந்து விடலாம் என்று நினைத்த போது கதை விடயத்தில் விவகாரம் ஏற்பட்டதால் வாய்ப்பு நழுவியது.\nஇதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து கௌதம் ஒருபடம் இயக்க போவதாகவும் தவகல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த படங்களிலாவது புகுந்து விடலாம் என்று கெளதமை விடாமல் துரத்தி வருகிறாராம் த்ரிஷா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2006/11/blog-post_13.html", "date_download": "2018-05-24T02:19:14Z", "digest": "sha1:IQ7WYKXAJENK3XYZ4RG7Z52A2GD3GTPH", "length": 8039, "nlines": 160, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: ஆதிக்கசாதி நாய்களுக்கு...", "raw_content": "\nPosted by மிதக்கும்வெளி at\nவணக்கம் திரு.சுகுனா திவாகர் அவர்களே,\nசற்றுமுன் உங்களுடன் தொலைபேசியது நிரம்ப சந்தோஷத்தினைக் கொடுத்தது எனக்கு. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக தொலைபேசுவேன். ஏதேனும் சொல்ல கருத்துகள் இருப்பின் தயங்காமல் doondu@gmail.com எனும் முகவரிக்கு எழுதுங்கள்.\nவணக்கம் திரு.சுகுனா திவாகர் அவர்களே,\nசற்றுமுன் உங்களுடன் தொலைபேசியது நிரம்ப சந்தோஷத்தினைக் கொடுத்தது எனக்கு. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக தொலைபேசுவேன். ஏதேனும் சொல்ல கருத்துகள் இருப்பின் தயங்காமல் doondu@gmail.com எனும் முகவரிக்கு எழுதுங்கள்.\nவணக்கம் திரு.சுகுனா திவாகர் அவர்களே,\nசற்றுமுன் உங்களுடன் தொலைபேசியது நிரம்ப சந்தோஷத்தினைக் கொடுத்தது எனக்கு. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக தொலைபேசுவேன். ஏதேனும் சொல்ல கருத்துகள் இருப்பின் தயங்காமல் doondu@gmail.com எனும் முகவரிக்கு எழுதுங்கள்.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\n\" ஈராக் நீதிபதி ஒரு குடிகாரர்\" - ஜெயலலிதா தாக்கு\nஅப்சாலுக்கு நீங்கள் உதவ வேண்டுமா\nஅப்சாலுக்கு ஆதரவாக தமிழர்கள் குரல்\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvamban.blogspot.com/2017/06/blog-post_24.html", "date_download": "2018-05-24T02:22:34Z", "digest": "sha1:DJ7NQ6CLDIEQYV7CNYLNGHUXKWW2CTPZ", "length": 14038, "nlines": 152, "source_domain": "tamilvamban.blogspot.com", "title": "தமிழ் வம்பன்: தனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா?", "raw_content": "இது ஒரு தகவல் பலகை\nதனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா\n'THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR'என்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது ஆரம்பித்துள்ளது. கனடாவை சேர்ந்த ஜென் ஸ்காட் டைரக்ட் செல்கிறாரா பெரனீஸ் பெஜோ,எரின் மொரியார்டி ஆகிய நடிகைகள் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்தப்படத்தின் கதை இதுதான்.\nஅஜா இந்தியாவில் உள்ள ஏழ்மையான ஆனால் திறமையான மாயாஜால வித்தைக்காரன். அவனது தாயின் கட்டளைப்படி அவன் பாரீஸ் செல்கிறான். அங்கு ஏற்படும் தகராறு காரணமாக மரச்சாமான் கடையில் உள்ள அலுமாரிக்குள் மாட்டிக்கொள்கிறான். கொள்ளைக்காரர்கள், எல்லையோர காவலர்கள் என்று பல ஆபத்துக்களை தாண்டியவாறு அஜா உலகை வலம் வருகிறான். என்பதுதான் கதை. தனுஷ் நல்ல நடிகர் ஆங்கிலத்திலும் கொடி கட்டுவார்.\nதமிழ் சினிமாவில் என்ன புதுசு\nபுதுசு,பூகம்பம்,மையம் எல்லாமே ரஜனிதான் தமிழகத்தின் பல இடங்களில் உள்ள தனது ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களுடன் படமும் எடுத்துக்கொண்டு தனது அரசியல் நோக்கம் பற்றி பேசியிருக்கிறார் ரஜனிகாந்த்.\nநான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க விரும்புபவர்களை அருகில் சேர்ததுக்கொள்ள மாட்டேன். நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் உள்ளது. எந்த நேரமும் அரசியல் போர் வரக்கூடும். எனவே ரஜனி ரசிகர்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று ரஜனி தன் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.\nஅத்துடன் தமிழகத்தில் நிலவும் வரட்சியை போக்க என்ன செய்யலாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக அளவில் ஊழல் செய்யும் அதிகாரி யார் அரசியல்வாதி யார் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நீர் ஆதாரம் என்ன எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது எந்தெந்த பகுதிகளில் உள்ள நதிகளில் எவ்வளவு நீர் வருகிறது உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார் உங்கள் மாவட்டங்களில் எந்த நடிகர் பிரபலமாக உள்ளார் இந்த கேள்விகளுக்கெல்லாம் ஊருக்கு சென்று பதில் ���ழுதிக்கேட்டு வாருங்கள். தமிழகத்தில் நலனுக்காக இந்த பதில்களை திரட்டிக்கொண்டு பிரதமரைப் பார்க்கபோகிறேன் என்றும் ரசிகர்களிடம் கூறியுள்ளார்.\nரஜனி விவகாரம் சர்சைக்குரியதாக மாறிவருவதாலும் ரஜனியின் வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சில அமைப்புகள் கூறிவருவதாகவும் ரஜனியின் வீட்டுக்கு முன் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள அ.தி.மு.க. அட்சி கலைக்கப்பட்டால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 16 ஆம் திகதி ரஜனி தனது புதிய கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கலாம்.\n35 வயதில் கெமரா முன் நடித்தேன். எத்தனை பாராட்டுக்கள் 65 வயதில் அரசியல் மேடையில் நடிக்கிறேன். எத்தனை போராட்டங்கள்.\nநீங்கள் சொல்வது சரிதான். ஆனால் சினிமாவில் பணம் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அந்த பூத்தாற் போல் ராஜ்கிரணைத் தெரியுமா 100 படங்களுக்கு மேல் நடித்த அனுபவம் இருந்த போதும் அவர் உண்மையிலேயே நடித்திருப்பது சுமார் 30 படங்கள்தான். பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன் என்று பகிரங்கமாகக் கூறும் கமல் நடத்தும் (பணத்துக்காகத்தான்) பிக்பொஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலத்தை அழைத்து பேட்டி காண்கிறார்கள். அந்த நிகழ்ச்சிக்கு ராஜ்கிரணை அழைத்திருக்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாக வைத்திருப்பவர் ராஜ்கிரண். இதனையும் ஒரு விளம்பர நிகழ்ச்சி என்றே கருதினார். கமல் அழைத்தும் கூட ஐ ஆம் சரி என்று கூறியிருக்கிறார் ராஜ்கிரணை கொக்கா\nஒரு சிலர் மட்டுமே விதி விலக்கு.\n5 வயதில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று களத்தூர் கண்ணம்மா மூலம் சினிமாவுக்கு வந்தவர் கமல். இன்று வரை தொடர்கிறார். கமலை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ஏ.வி.எம். நிறுவனம் தற்போது அந்த துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறது. கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விடும் வியாபாரத்தை செய்து வருகிறது. கமலுக்கு இது தெரிந்தும் கொஞ்சம் கவலை. நாமிருக்கும் போது இப்படி நடக்கலாமா என்று யோசித்திருக்கிறார். உடனே ஏ.வி.எம். உயர் மட்டத்தை அழைத்து தனது கால்ஷீட்டை கொடுத்திருக்கிறார். இப்போது கமலை வைத்து காமெடிப்படம் தயாரிக்கிறது ஏ.வி.எம். படத்தின் பெயர் ‘மெய்யப்பன்’ ‘மெய்யப்பன்’ வாயைத்திறந்தாலே சிரிப்புத்தான்.\nம்..ம் கமலுக்கு எல்லாமே சினிமா தான்.\nநான் படைத்ததும், படித்து சுவைத்ததும்\nவேலூரில் நிகழ்ந்த கண்டி ராஜசிங்கன் குருபூசை\nவிஜய் சேதுபதி படம் தயாரிக்கிறாரா\nஇலங்கையிலும் மாதம் ஒரு இலங்கைத் தமிழ்ப் படம் வரத்தொடங்கிவிட்டதே\nஎஸ். பொ. ஒரு சண்ட மாருதம்\nதனுஷ் ஆங்கில படத்தில் நடிக்கிறாரா\nஇருள் உலகக் கதைகள் (42)\nஎன்னை புரட்டிப்போட்ட புத்தகம் (1)\nஒரு நாள் ஒரு பொழுது (3)\nகும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு (14)\nநாங்களும் இந்தியாவுக்கு போனோமுங்க (6)\nமனநல மருத்துவக் கதைகள் (1)\nவேலூரில் கண்டி மன்னர் பரம்பரை (9)\nஶ்ரீ IN சிரிப்பு படங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/12/blog-post_8.html", "date_download": "2018-05-24T02:22:42Z", "digest": "sha1:ZUCB7BH4I3COYHSAJTC5674RBCPB4SPJ", "length": 22394, "nlines": 187, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : உள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது ( படங்கள் )", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஉள்ளாடையில் முதல்வர் படம் : டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் கைது ( படங்கள் )\nஉள்ளாடையில் முதல்வர் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளி யிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்து ள்ளனர்.\nஉள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் அதிபர் சரவணன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்த கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.\nசமீபத்திய வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் சிக்கிய மக்களுக்கு மக்களுக்கு, வழங்கப்படும் நிவாரண பொருட்களில், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டும்படி தன்னார்கவர்களை அதிமுகவினர் வற்றுபுறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.\nஇதையடுத்து, தகராறு செய்வோர் பற்றி தகவல் கொடுத்த அதிமுக தலைமை கழகம், போன் எண்களை அறிவித்துள்ளது.\nஇந் நிலையில் கணேஷ் டெக்ஸ்டைல் உரிமையாளரான சரவணன், உள்ளாடை ஒன்றில், முதல்வர் ஜெயலலிதா படத்தை ஒட்டி வைத்து படம் எடுத்து அதை சமூக தளங்களில் வெளியிட்டார்.\nஇதைத் தொடர்ந்து சரவணனை காவல்துறையினர் கைது செய்தார்கள். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா, திரைப்படங்களில் நடித்த கவர்ச்சி காட்சிகளை சமூகவலைதளங்களில் பலர் பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதாவின் கவர்ச்சி படங்களை பதிவிட்டு, “இது சென்சார் சர்ட்டிபிகேட்டுடன் திரைப்படத்தில் வந்த காட்சிதானே.. இதற்காக கைது செய்ய முடியுமா” என்று கேள்வியும் கேட்கிறார்கள். இது டிரண்ட் போல் உருவாகிவருகிறது.\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், நிகழ்வுகள், வரலாறு, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமது கொள்கை : கேரளாவிடம் இருந்து பாடம் கற்குமா தமிழ...\nசொத்து உரிமை மாற்றம்... எந்த வழி உங்கள் வழி..\nஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது\nதாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற ச...\nஜுனியர் விகடன் இதழ்களைக் கைப்பற்றும் அ.தி.மு.கவினர...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில் இதெல்லாம் செய்யாதீர்கள்\nஅட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதி...\nஎதிர்மறை எண்ணமுடையவர்களைத் தவிர்க்கும் 9 பக்கா வழி...\nடீ விற்கும் தந்தை...நீதிபதியான மகள்..ஒரு சாதனைப் ப...\nஇந்தியாவின் 'குரோர்பதி' போலீஸ் கான்ஸ்டபிள் பிடிபட்...\nவிஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: அதிமு...\nஉயிரைப் பறிக்கும் ரயில் கொள்ளையர்... போலீசாரின் பொ...\nசாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கரு...\nபொது இடத்தில் தன்நிலை மறந்த விஜயகாந்த்\nகடிகாரம் முதல் கார் வரை வியாபார சாம்ராஜ்யத்தை உருவ...\n2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக\nதி.மு.க.வினர் புறக்கணிப்பு... அப்செட் ஆன அழகிரி\nமோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலத...\n2015ன் வெற்றித் திரைப்படங்கள் ஒரு பார்வை\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்...\nவிமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு; மோடியின் 'படா'...\nஉத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு\nமோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் இதற்குதானா\n600 ரூபாயை மிச்சப்படுத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் குடியி...\nதோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள்\n'சமூக விரோதிகளின் பிடியில் அப்துல்கலாம் நினைவிடம்'...\nமிரட்டல் மெக்குல்லம்: ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா\nபீப் சாங்கில் என்ன தவறு; எங்களுக்கு தமிழ்நாடே வேண்...\nநீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் இந்த 9 அடிப்படைகள...\n'தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி எனக்கு இருக்கிறத...\nஉயிர்பெற்று வரும் அழிந்து போன தனுஷ்கோடி\nசென்னை வெள்ளத்தை இந்தக் குழந்தைகள் எப்படிப் பார்க்...\n“சுத்தம் செய்யுறதுலதான் சந்தோஷமே இருக்கு சார்\nஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி\nகணிதத்தின் துருவ நட்சத்திரம் ஸ்ரீனிவாச ராமானுஜன் ப...\nஇளம் குற்றவாளி விடுதலை: கைகள் கட்டப்பட்டுள்ளதாக நீ...\nஆண்ட்ராய்டுகளுக்கு இந்திய உணவுப்பொருள்களின் பெயர்:...\nமுதல்வரை கேலி செய்தவர் எங்கே...\nஇனி சென்னையில் நீடிக்க முடியுமா\n\"உலகத்துலயே என்கிட்ட மட்டும்தான் இந்த பைக் இருக்கு...\nகெட்ட வார்த்தை பேசும் சாதியில் நீங்களும் ஒருவரா\nபிரேமம் மீது ஏன் இத்தனை காதல்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nசென்னை வெள்ளமும், அனல்மின் நிலைய திட்டமும்: எச்சரி...\nஇந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அ...\nபூமிக்கு மிக அருகில் வாழத்தக்க ஒரு கிரகம் கண்டுபிட...\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு பெயிலா ...\nநிர்பயா வழக்கு : டெய்லர் கடை வைக்க போகும் இளம் குற...\nசமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயி...\n'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்\nஇந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கக் கூடாது...\nசுயநினைவை இழக்கும் வரை சித்ரவதை செய்யப்பட்டேன்: ஐ....\nமழை நின்றும் வடியாத வெள்ளம்... அராஜக ஆக்ரமிப்பில் ...\nரஷ்ய அதிபர் 100 ஆண்டுக்கு மேல் வாழ்கிறாரா\nடீ, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு பஸ் ஓட்டினாங்க... அ...\nவணிகம் செய்ய சிறந்த நாடுகளுக்கான பட்டியல்: மிகவும்...\nஅமெரிக்கா கண்டுபிடித்தது : இந்தியா ரகசியமாக எழுப்ப...\n2015ல் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்���வை, தேட...\nஇந்தியாவில் முதல் சம்பவம்: விமான என்ஜினில் சிக்கி ...\nஅட.. நம்ம விராட் கோலியா இப்படி.. - 7 அசத்தல் மாற்...\nரஜினிகாந்த்துக்கு எதிராக அக்‌ஷய் குமார்\nசல்மான் விடுவிக்கப்பட்டுவிட்டார்... ஆனால் நேர்மையா...\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nபரவுகிறது ' மெட்ராஸ் ஐ...' - விரட்டும் வழிகள்\nபில்கேட்ஸ் க்கு பிடித்த ஆறு புத்தகங்கள் ..\n'கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் ஆக்கிரம...\nவெள்ளத்தில் சென்ற சொத்துப் பத்திரங்கள்... முகாம்க...\nசெங்கல்பட்டு திமுக நிர்வாகிகளை தெறிக்கவிட்ட அழகிரி...\nதமிழில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்திற்கு பொருத்தமானவர்...\nசி பி ஐ குறிவைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பர் ...\nரோஜர் ஃபெடரரும் சச்சின் மீதான காதலும்\nதமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் கிரிக்கெட் வீரர்க...\nசிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி\n“மக்கள் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்\nமோடி சர்க்கார்... இப்போது மோடி பிளஸ் சர்க்கார்\n'உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்...' - வாட்ஸ் அப்ப...\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nசென்னை சிதறியது... தோனியை புனே அள்ளியது\nஉலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற...\nஃபேஸ்புக்கில் இனி ஆஃப் லைனிலும் தொடர்பு கொள்ளலாம்\nநடுக்கடலில் பிரதமர் பங்கேற்கும் பாதுகாப்பு மாநாடு ...\nடேட்டாவைண்ட்: ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்\nஅறிவித்தது அரை கிலோ... கொடுத்தது 100 கிராம்... ஆரம...\nகுடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bollywood-actor-akshay-kumar-donated-rs-1-crore-chennai-flood-038007.html", "date_download": "2018-05-24T02:19:13Z", "digest": "sha1:N637PLWIFE2CGBJJVTLQ7AB7QPYOUFLA", "length": 8973, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னை வெள்ள நிவாரணம்... அக்ஷய் குமார் ரூ 1 கோடி நிதி! | Bollywood Actor Akshay Kumar donated Rs 1 Crore for Chennai Flood Relief - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்னை வெள்ள நிவாரணம்... அக்ஷய் குமார் ரூ 1 கோடி நிதி\nசென்னை வெள்ள நிவாரணம்... அக்ஷய் குமார் ரூ 1 கோடி நிதி\nசென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nதற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார்.\nசென்னையின் மக்களின் நிலைமையை கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணிய அக்ஷ்ய் குமார் இயக்குனர் பிரியதர்ஷன் அவர்களைத் தொடர்பு கொண்டுள்ளார். சுஹாசினி மணிரத்னத்தின் எண்ணைக் கொடுத்து பேசச் சொல்லியுள்ளார் ப்ரியதர்ஷன்.\nசுஹாசினி மணிரத்னம் அவர்களின் வழிகாட்டுதலில் ஜெய்ந்த்ரா நிர்வாக அறங்காவலரின் பூமிகா அறக்கட்டளைக்கு ரூபாய் 1 கோடிக்கான காசோலையை நடிகர் அக்ஷ்ய் குமார் அளித்துள்ளார்.\nபூமிகா அறக்கட்டளை சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு கொடுத்து வருகிறது.\nதற்போது அக்ஷ்ய் குமார் கத்தி படத்தின் ஹிந்திப் பதிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரகாஷ் ராஜுக்கு இருக்கும் தைரியம் ரஜினி வில்லனுக்கு இல்லையே\nஷூட்டிங்கை நிறுத்திவிட்டு, விவசாயி அவதாரம் எடுத்த முன்னணி நடிகர்\nவசூலில் பட்டையைக் கிளப்பும் பேட்மேன்... மூன்று நாட்களில் ரூ.40 கோடி கலெக்‌ஷன்\nஉலகமே வியக்கும் தமிழன்... பேட்மேனின் உண்மைக் கதை\n'2.O' டீசர் அறிவிப்பை வெளியிட்ட ஷங்கர்... கிராஃபிக்ஸ் கலக்குமாம்\nஅக்ஷய் குமார் பற்றி சொல்லக் கூடாத ரகசியத்தை சொல்லிய வாரிசு நடிகை\nஅப்பா கழுவிக் கழுவி ஊத்துறார், மகன் புகழ்ந்து தள்ளுகிறார்: என்னய்யா நடக்குது\nபட விளம்பர நிகழ்ச்சிக்கு வந்தால் தயாரிப்பாளரை கதறவிடும் மில்க் நடிகை\nரஜினியின் '2.ஓ' டீசரை ஐபிஎல் ஃபைனலின்போது வெளியிட திட்டமா\nரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் சிம்ரன்\nKung Fu புகழ் ஜெட்லீயின் நிலைமையை பாருங்க\nகாவல் துறையை கண்டித்த ரஜினிகாந்த் வைரல்-வீடியோ\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உறவினரை இழந்த சில்வா-வீடியோ\nதூத்துக்குடி கொடுமையை எதிர்க்கும் திரையுலகினர் பட்டியல்-வீடியோ\nமோடியை எதிர்த்து கமல், விஷால், விவேக், பார்த்திபன் ட்வீட்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/26044318/Actresses-Radhika-Apte-and-Usha-Jadhav-complained.vpf", "date_download": "2018-05-24T02:09:35Z", "digest": "sha1:7RGQTLR6JR3IJK22UIC2OYZ2A4UEM6D7", "length": 10598, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actresses Radhika Apte and Usha Jadhav complained || “அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள்” -ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ் புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள்” -ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ் புகார் + \"||\" + Actresses Radhika Apte and Usha Jadhav complained\n“அதிகாரம் படைத்தவர்கள் பிடியில் நடிகைகள்” -ராதிகா ஆப்தே, உஷா ஜாதவ் புகார்\nதிரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் நாடு முழுவதும் பரபரப்பான விவாதமாகி உள்ளது.\nசெக்ஸ் தொல்லை கொடுக்கும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் ஸ்ரீலீக்ஸ் முகநூலில் இதனை அம்பலப்படுத்தி வருகிறார்.\nஇந்த நிலையில் பாலியல் குற்றங்கள் தொடர்பாக மும்பையில் தயாராகி உள்ள ஆவணப்படமொன்றில் நடிகைகள் பலர் செக்ஸ் தொல்லைகள் குறித்து காரசாரமாக பேசி உள்ளனர். நடிகை ராதிகா ஆப்தே ஆவணப்படத்தில் கூறும்போது, “திரையுலகில் இருக்கும் சிலரை மக்கள் கடவுள் போல பார்க்கிறார்கள். அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் பாலியல் தொல்லைகள் குறித்து பேசினால் யாரும் நம்ப மாட்டார்கள் என��றும் தனது சினிமா வாழ்க்கையும் பாதித்து விடும் என்று அச்சப்பட்டு நடிகைகள் வெளியே சொல்வது இல்லை” என்றார்.\nசிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ள நடிகை உஷா ஜாதவ் கூறும்போது, “திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது சர்வசாதாரணமாக நடக்கிறது. அதிகாரமும் செல்வாக்கும் படைத்தவர்கள் இந்த குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். பட வாய்ப்பு அளிப்பதற்கு பதிலாக நீங்கள் ஏதாவது திருப்பித்தர வேண்டும் என்று என்னை அழைத்தார்கள்” என்றார்.\nஇன்னொரு நடிகை கூறும்போது, “நடிகைகளுக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தரும் ஏஜெண்ட் ஒருவர் என்னிடம் நடிகைகள் செக்ஸ் வைத்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றார். என்னை கண்ட இடத்தில் தொட்டார். நான் மறுத்ததும் நீ சினிமாவுக்கு சரிபட்டு வரமாட்டாய் என்று கூறிவிட்டு சென்று விட்டார்” என்றார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் நடிகை சுஷ்மிதா சென் என்ன செய்தார்\n2. நடிகை பார்வதியின் புது ‘ஹேர்ஸ்டைல்’\n3. படத்தின் தலைப்பை மாற்றும் அளவுக்கு பயப்படுவது ஏன்\n4. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\n5. ரோஹிங்யா அகதிகள் முகாமிற்கு சென்ற நடிகை பிரியங்கா சோப்ரா மனம் உருகினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/04/18011527/ndia-should-ignore-the-next-Commonwealth-Games--Raninder.vpf", "date_download": "2018-05-24T02:26:55Z", "digest": "sha1:R57EYT3BJBUCPAR46XBMSGU65KM72FDJ", "length": 9100, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "ndia should ignore the next Commonwealth Games - Raninder Singh || அடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் - ரனிந்தர்சிங்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை: கல்வீச்சில் 4 அரசு பேருந்துகள் சேதம்\nஅடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் - ரனிந்தர்சிங் + \"||\" + ndia should ignore the next Commonwealth Games - Raninder Singh\nஅடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் - ரனிந்தர்சிங்\nஅடுத்த காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என ரனிந்தர்சிங் வலியுருத்தல்.\nசமீபத்தில் கோல்டுகோஸ்டில் முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா 7 தங்கம் உள்பட 16 பதக்கங்களை அள்ளியது. சாதனை படைத்த துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. பின்னர் தேசிய ரைபிள் சங்க தலைவர் ரனிந்தர்சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் அடுத்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவு இடம் பெறவில்லை. மீண்டும் துப்பாக்கிசுடுதல் பந்தயத்தை காமன்வெல்த் போட்டியில் சேர்க்க வேண்டும். துப்பாக்கி சுடுதல் போட்டியை மறுபடியும் கொண்டு வராவிட்டால் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும். இதை வலியுறுத்தி இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம் எழுத உள்ளேன்’ என்றார்.\n1. கூட்டத்தை கலைக்க ஆட்டோமெட்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தியது ஏன்\n2. தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்தியப்படைகளை அனுப்ப தயார் - மத்திய உள்துறை அமைச்சகம்\n3. துப்பாக்கி சூடு காவல்துறையின் வரம்புமீறிய மிருகத்தனமான செயலைக் கண்டிக்கிறேன்- ரஜினிகாந்த்\n4. துப்பாக்கி சூடு: முதுகெலும்பு இல்லாத அரசு. தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும் - பிரகாஷ் ராஜ்\n5. தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி ; 5 பேர் படுகாயம்\n1. தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி\n2. தேசிய ஆடவர் கூடைப்பந்து: இந்தியன் ரயில்வெ அணி வெற்றி\n3. உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தேஜஸ்வினி தங்கம் வென்றார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/95167", "date_download": "2018-05-24T02:17:01Z", "digest": "sha1:A6AVECANRZIO65RYCVLVETSFGX4IZ6O6", "length": 20988, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "(வீடியோ). நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.- ஷிப்லி பாரூக். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் (வீடியோ). நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.- ஷிப்லி பாரூக்.\n(வீடியோ). நான் எதற்காக காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.- ஷிப்லி பாரூக்.\nஅரசியல் அதிகாரம் என்பது பாராளுமன்றமாக இருக்கலாம் அல்லது நகர சபை, மாகாண சபையாக இருக்க வேண்டும் என்பதற்கு அப்பால் மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்பதற்கான அதிகாரம் என்பதை தவிர நான் வேறு எதனையும் சிந்திப்பது கிடையாது. இத்தேர்தல் அடிமட்ட அல்லது குறைந்த பட்ச தேர்தலால இருந்தாலும் அதனை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்வதோடு எனது மக்களுக்கான குரலாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் காத்தான்குடி நகர சபை தேர்தலில் போட்டியிடுகின்றேன் என தெரிவிக்கின்றார் முன்னாள் மகாண சபை உறுப்பினரும் பொறியியலளருமான ஷிப்லி பாரூக்.\nமேலும் குறித்த விடயம் சம்பந்தமாக தனது கருத்தினை தெரிவித்த ஷிப்லி பாரூக்… நான் மாகாண சபையில் உறுப்பினராக இருந்து விட்டு குறைந்தபட்ச அதிகாரத்தினுடைய தேர்தலில் களமிறங்குவது சம்பந்தமான விடயங்களுக்கு அப்பால் குறைந்தபட்ச அதிகாரத்தினை கொண்டாவது என்னை முழுமையாக அர்ப்பணித்து சமூகத்திற்கு சேவை செய்வதே எனது குறிக்கோளாக இருக்கின்றது. அந்த வகையில் காத்தான்குடி நகர சபையினை வைத்து பலரும் கூறுகின்ற குற்றச்சாட்டு ஊழல் நிறைந்த சபையாக காணப்படுகின்றது என்பதாகும்.\nஆகவே ஊழல்வாதிகளின் கையில் ஏன் மீண்டும் காத்தான்குடி நகர சபையினை கையளிக்க வேண்டும். அல்லது அதற்கு எதிரான ஒரு முன்னெடுப்பினை எடுக்க கூடாது என்ற வகையிலேதான் நான் இது ஒரு சிறிய தேர்தலாக இருந்தாலும் சமூகம் எதிர்பாத்து நிற்கின்ற விடயங்களை கருத்தில் கொண்டு தேர்தலில் குதித்துள்ளேன். இருந்தாலும் எதிர் அணியில் போட்டியிடுகின்றவர்களை பார்க்கின்ற பொழுது குறிப்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புது முகங்களை அறிமுகம் செய்திருந்தாலும் ஏற்கனவே குறித்த விடயங்களை நேர்த்தியாக முன்கொண்டு சென்ற தகுதியானவர்கள் ஒரு வட்டாரத்தில் கூட போ��்டியிடாமல் பின்வாங்கி தங்களை தாங்கள் பாதுகாத்துக்கொண்டு மக்கள் சார்ந்த விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமையானது கவலையான விடயமாக இருக்கின்றது.\nமக்களை பற்றி பேசுகின்ற, மக்களுடைய பிரதி நிதிகள் என்று கூறுகின்ற நல்லாட்சிக்கான தேசிய முன்னாணியானது தேர்தலில் கூட மக்களுடைய ஆணையை பெறுவதில் தயக்கம் காட்டுகின்றமையினை பார்க்கின்ற பொழுது எவ்வாறு இவர்கள் சமூகத்திற்கு சேவை செய்ய போகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அதே போன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் பக்கதிலிருந்து களமிறக்கப்பட்டவர்களை பார்க்கின்ற பொழுது ஏற்கனவே நகர சபையில் இருந்தவர்களைதான் களமிறக்கியுள்ளார்.\nஏற்கனவே நகர சபையில் இருந்தவர்களை பற்றி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊழல் நிறைந்த இடமாக குறித்த நகர சபை காணப்பட்டது என்ற பலத்த குற்றச்சாட்டினை சுமர்த்தியிருந்தது. அந்த வகையில் பார்கின்ற பொழுது எங்கள் மூலமாக களமிறக்கப்பட்டுள்ள அனைவரும் சமுக சிந்தனையாளர்களாக இருக்கின்ர அதே நேரத்தில் குறைந்த அதிகாரத்தினை வைத்து இறைவனுக்கு பயந்தவர்களாக சமூகத்திற்கு சரியான முறையில் சேர வேண்டிய அபிவிருந்திகளையும், ஏனைய விடயங்களையும் சரி வர செய்து முடிப்பாளர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.\nஇலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும், பிரதி நிதிகளுக்கும் முன்னுதாரணமாக பல விடயங்களை எங்களுடைய காலத்திற்குள் செய்து காட்டியிருக்கின்றோம். அவ்வாறான முன்னுதாரணமான சபையாக காத்தான்குடி நகர சபையினை இஸ்லாமிய சட்டதிட்ட விழுமியங்கள், ஒழுக்க விழுமியங்கள் , ஊழல் அற்ற நிருவாகத்தினை கொண்டு செயற்படுகின்ற சபையாக எங்களிடம் அதிகாரம் வழங்கப்படுகின்ற பொழுது நடாத்தி காட்டுவோம் என தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஅந்தவகையிலே யார் எதை செய்தார்கள். எவ்வாறு கடந்த நகர சபை காலங்களில் நடந்து கொண்டார்கள். எவ்வாறு கடந்த நகர சபை காலங்களில் நடந்து கொண்டார்கள். எவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டது. எவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டது. இதுவரை அவர்களால் அதற்கான விடையினைம்கொடுக்க முடியாதுள்ளது என்பது சம்பந்தமான எல்லா விடயங்களையும் மக்கள் நன்கறிந்தவர்��ளாக இருக்கின்றார்கள். அதுபோலவே கிழுறியா வட்டாரத்தில் போட்டிடுக்கின்ற முன்னாள் நகர சபையின் தவிசாளருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை நல்லட்சிக்கான தேசிய முன்னணி முன்வைத்துள்ளது.\nஆகவே முடியுமாக இருந்தால் நகர சபையில் இருந்தவர்கள எந்த ஒரு ரூபாயினையும் ஊழல் செய்ய வில்லை, கொமிசன் எடுக்கவில்லை, களவெடுக்க வில்லை என அழிவு சத்தியம் பன்ன முடியுமாக இருந்தால். இன்ஸா அல்லாஹ் நாங்கள் அவர்களுடைய விடயங்களை பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.\nஅதன் அடிப்படையில் வெற்றி தோல்வி என்பது இறைவனின் கையில் இருக்கின்றது. அந்த வெற்றியினை அடைந்து கொள்வதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே மக்களுக்கு நேர்மையான அரசியலினை எவ்வாறு செய்துவது. மார்க்கத்துடனான அரசியலினை எவ்வாறு நடமுறைப்படுத்துவது என்பதனை நாங்கள் செய்து காட்டியிருக்கின்றோம். இவைகளை மக்கள் அங்கீகரிக்கின்ற பொழுது நிச்சயமாக இறைவன் இந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றியை தருவான் என்பதில் எங்களிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.\nநேர்மையாக இருக்க வேண்டும், ஊழல் அற்றதாக இருக்க வேண்டும், எவ்விதமான மோசடியும் அற்ற அரசியலாக இருக்க வேண்டும், என்பது எல்லோரும் பேசுகின்ற விடயமாகவும் விரும்புகின்ற விடயமாகவும் இருகின்றது. அதற்கு நாங்கள் செயல்வடிவம் கொடுத்து செய்து காட்டியிருக்கின்றோம். மிக நேர்மையாக மக்களுக்கு எந்த வகையிலும் அநியாயம் செய்து விடாமலும், ஊழலுக்கு துணை போகாத விதத்திலும் எங்களுடைய அரசியல் செய்து காட்டப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இன்ஸா அல்லாஹ் எங்களுக்கு வாக்களிப்பாளர்கள், எங்களை இத்தேர்தலில் வெற்றியடைய செய்வார்கள் என்பதில் எங்களிடம் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என தெரிவித்தார் முன்னாள் மாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக்.\nஅத்தோடு ஷிப்லி பாரூக்கிடம் கேட்கப்பட்ட முக்கிய சமகால அரசியலுடன் தொடர்புபட்ட கேள்விகளுக்கு ஷிப்லி பாரூக் வழங்கிய பதில்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இக்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleஜனாதிபதி முறைமையை ஒழிக்க வந்தவர் காலத்தை நீடிக்க கோருவது வேடிக்கையானது..\nNext articleநாணயத்தின் மறுபக்கம்: சமகால முஸ்லிம் அரசியலும் உள்ளூராட்சித் தேர்தலும்: ஓர் ஒப்பீட்டு ஆய்வு: பாகம்-3\nஅம்பாறையில் ACMC யின் இருப்பை தக்கவைப்பதற்கு ஹசனலிக்கு தேசிய பட்டியல் கொடுப்பதே காலத்தின் தேவை.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது\nயானைகள் தொல்லை அதிகரித்து வரும் பகுதிகளில் தெரு மின்விளக்குகள்\nவிளையாட்டுக்கள் ஆரோக்கியமான சமூக அமைப்புக்கு பெரிதும் பங்காற்றுகின்றன – ஹனீபா மதனி\nசம்மாந்துறை வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியொருவரின் தாராள குணம்.\nஅருந்தவபாலனுக்கு சுமந்திரன் எம்பி பகிரங்க எச்சரிக்கை\nஎமது சமூகத்தில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.\nபுதிய முறையிலான மாகாண சபைத் தேர்தலும் முஸ்லிம் எம்.பிக்களின் பொறுப்புக்களும்\nஇலங்கை, பாகிஸ்தான், இந்தியா நாடுகளுக்கிடையே பசுமைப் போட்டி கிரிக்கெட் தொடர்\nகல்முனையைப் பாதுகாத்து, சாய்ந்தமருது நகர சபையை வென்றெடுக்கப் போராடுவோம்\nஎனக்கும் லஞ்சம் கொடுக்க வந்தார்கள்\nமனிதாபிமான உதவிகளுடன் பங்களாதேஷ் சென்ற Qtv குழுமத்தினர் நாடு திரும்புகின்றனர்\nஇன்னும் இந்த நாட்டில் சுதந்திரம் இல்லாத இனமாக தமிழினம் இருந்து கொண்டிருக்கிறது –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/any-time-photo-news/", "date_download": "2018-05-24T02:18:22Z", "digest": "sha1:FUHG5NEVELKMZET7CQQDVGCDKTNEE7QR", "length": 7979, "nlines": 105, "source_domain": "kollywoodvoice.com", "title": "உங்கள் பொக்கிஷமான புகைப்படங்களை இலவசமாக பிரிண்ட் போடணுமா? : அப்ப இங்க வாங்க! – Kollywood Voice", "raw_content": "\nஉங்கள் பொக்கிஷமான புகைப்படங்களை இலவசமாக பிரிண்ட் போடணுமா : அப்ப இங்க வாங்க\nநாம் கடந்து வந்த நிகழ்வுகளை நமது புகைப்படங்கள் மூலமாக நினைவுப் படுத்தி மகிழ்ந்துக் கொள்வதோடு, நாம் யார், என்பதையும் நமது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நமது புகைப்படங்கள் மற்றவர்களுக்கு புரிய வைத்துவிடும்.\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில், புகைப்படங்களை கம்ப்யூட்டரிலும், செல்போன்களிலும் வைத்துக் கொள்வது வழக்கமாகவிட்டாலும் , அவற்றை பிரிண்ட் போட்டு அதை வீட்டு சுவற்றில் மாட்டுவதோ அல்லது அலமாறியிலோ வைத்து, மற்றவர்கள் அந்த புகைப்படம் குறித்து நம்மிடையே விசாரித்தால், நமக்கு கூடுதல் சந்தோஷம் கிடைப்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஇந்த அவசர காலக்கட்டத்தில் புகைப்படம் எடுக்க பல்வேறு வசதிகளை மக்கள் தங்கள் உள்ளங்கையில் வைத்திருந்தாலும், அந்த புகைப்படத்தை பிரிண்ட் போடுவதை தவர விட்டு விடுகிறார்கள். காரணம், இந்த ஒரு புகைப்படத்திற்காக, ஸ்டுடியோவை அனுகி, அவர்கள் கேட்கும் பெரும் தொகையை கொடுக்க அவர்கள் விரும்புவதில்லை.\nஆனால், இனி அத்தகைய கவலைய விட்டுட்டு, நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ரசிக்கலாம், அதுவும் முழுக்க முழுக்க இலவசமாக.\nஆம், www.anytimephoto.in என்ற இணையத்திற்கு சென்று, நீங்கள் எந்த புகைப்படத்தை பிரிண்ட் போட நினைக்கிறீர்களோ அந்த புகைப்படத்தை அந்த இணையத்தில் அப்லோட் செய்துவிட்டு, உங்களது முகவரி மற்றும் இ-மெயில் முகவரியை கொடுத்தால் போதும், அந்த புகைப்படம் உங்களது முகவரிக்கு பிரிண்டாக வரும். இவை அனைத்தும் முழுக்க முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.\nரொம்ப எளிமையான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த இணையதளத்தில், 4 வழிகளை கடைபிடித்து உங்களது புகைப்படத்தை பிரிண்டாக பெறலாம். நீங்கள் உங்களது புகைப்படத்தை அப்லோட் செய்த 7 வது நாளில், உங்கள் முகவரிக்கு கொரியர் மூலமாக அந்த புகைப்படம் பிரிண்டாக வரும்.\nதற்போது சென்னையில் மட்டும் இந்த இலவச புகைப்பட பிரிண்ட் சேவையை தொடங்கியுள்ள www.anytimephoto.in நிறுவனம் விரைவில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடங்க உள்ளது.\nகடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும் : இளையராஜாவின் நடவடிக்கையால் எஸ்.பி.பி வேதனை\nடெக்சாஸ் நகரில் நடக்கவிருக்கும் FeTNA’வின் 31வது வருடாந்திர மாநாடு\nசூர்யா, கார்த்தி கலந்து கொண்ட ”நான் கண்ட எம்.ஜி.ஆர்” புத்தக வெளியீட்டு…\nசட்ட மாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கு விழா எடுத்த ரஜினி மக்கள் மன்றத்தினர்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வைத் தரும் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ..\nதமிழ்நாடு என்ன குப்பைத் தொட்டியா\nசரத்குமார் – நானியுடன் அமலாபால் இணையும் ‘வேலன்…\nதமிழக அரசு யாருக்காக வேலை செய்கிறது மக்களுக்கா\nஅரசாங்கம் மக்களுக்காகத் தான், வேறு யாருக்கும் அல்ல –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/", "date_download": "2018-05-24T02:22:54Z", "digest": "sha1:B7FDHGEC7AMP4HGBEZ3XLQAQGEKXKRH4", "length": 16897, "nlines": 209, "source_domain": "maattru.com", "title": "மாற்று -", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nMay 15, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMay 14, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nMay 11, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \nMay 8, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nJune 21, 2017 இளைஞர் மு‍ழக்கம்\nஇன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் சிறந்த பொறியாளர்களை உருவாக்குவது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளே. காரணம், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், தேவைக்கும் இணையான கல்வி அங்குதான் கற்பிக்கப்படுகிறது. அத்தகைய கல்வியை இந்தியாவில் பெற வேண்டுமென்றால் அயமந in iனேயை என்கிற வெற்று கோஷம் மட்டும் பத்தாது. அதை சாத்தியப்படுத்தும் எதிர்கால தொழில் வல்லுநர்களை உருவாக்கும் தரமான, விஞ்ஞான பூர்வமான கல்வி வேண்டும்.\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nMay 14, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nநடிகையர் திலகம் திரைப்படம் பல் வேறு திறமைகள் கொண்ட ஒரு பெண் கலைஞர் உச்சத்திற்குப் போனதும், பின்பு அந்த வாழ்வு கெட்டு வீழ்ந்ததுமான கதை. இந்தப் படம் பெண் தயாரிப்பாளர்கள் தயாரி��்த படம். என் தலைமுறைக்கே அவர் வீழ்ந்ததும், அவர் மரணத்தின்போது உழைக்கும் பெண்கள் விழுந்து கதறி அழுததும் குழந்தைப் பருவ நினைவாக நினைவில் இருக்கும்.., பத்திரிகைகள் அவர் குடியால் மட்டும் இறந்தார் என மாய்ந்து மாய்ந்து எழுதியது அந்த வயதிலேயே எனக்குப் பிரச்சினையாகத் தோன்றியது. சாவித்திரி […]\nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \n“லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம் . . . . . . . \nஅன்பின் கொடி போதாது அருவிப் பொன்மகளே\nதீரன் அதிகாரம் ஒன்று – ஒரு விமர்சனப் பார்வை . . . . . . . . \nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nசமநீதியை மறுக்கும் அநீதிகளை மறுவரையறை செய்வோம். . . . . . . \n மத்திய பட்ஜெட் 2018 – 19: ஜும்லா, பக்கோடா பட்ஜெட் . . . . . . . . . \nடிஜிட்டல் மூலதனம் . . . . . . . \nதலித் அர்ச்சகர்: இந்து ஆகமத்திற்கு முன் கைகட்டி நிற்கிறதா இந்திய சட்டம்\nநூல் அறிமுகம் – திமுக பிறந்தது எப்படி\nநத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் – ந.கோபி.\nமாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 3)\nமாமேதை அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் – புத்தக அறிமுகம் (பகுதி 2)\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் மீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMay 15, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nMay 14, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \nMay 11, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nMay 8, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nApril 16, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nApril 12, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_3389.html", "date_download": "2018-05-24T02:23:26Z", "digest": "sha1:7Q7SE3J2G7H65CWEBRQNY3LRPBELP4L5", "length": 13995, "nlines": 196, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: சிறு குழந்தை வைத்திருப்பவர்களுக்காக", "raw_content": "\nசிறு குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குழந்தை வளர்ப்பு\nசம்பந்தமான நிறைய வீடியோ விளக்கங்கள் இந்தச் சுட்டியில்\nஉள்ளன. அனைத்துமே ஆங்கிலத்திலே இருந்தாலும் மிகவும்\nஇலகுவாக எல்லோருக்கும் விளங்கும்படி உள்ளது.\nLabels: குழந்தை வளர்ப்பு, மருத்துவம்\nஉங்கள் சேவை புனிதமானது, இந்த சேவை மேலும் தொடர பலர் பயன் பெருவார்கள். எனக்கு வயது 23 ஆகிறது, எனது உயரம் 5.2″. உயரம் குறைவாக இருப்பதால், என் திறமைக்கேற்ற பயன் கிடைப்பதில்லை. என் உயரத்தைக் கூட்ட என்ன வழி, எந்த மாதிரி உணவு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். நன்றி.\nவயதலவிலேயே உங்கள் வளர்ச்சிப் படிநிலைகள் முடிவடைந்துவிடும். அதற்கப்பால் உங்கள் உயரத்தை எந்த வழியிலும் கூட்ட\nமுடியாது.உயரம் குறைவானதாக இருப்பதால் திறமைக்கு ஏற்ப பலன் கிடைக்காது என்பது உங்கள் அடிமனத்தின் எண்ணமே அதுவே\nஉண்மை இல்லை. ஆகவே உங்கள் வேலையை சரியாகச் செய்தால் உரிய பலன் கட்டாயம் கிடைக்கும்.\nதேவை இல்லாமல் மனதை அலட்டிக் கொள்ள வேண்டாம் நண்பரே. குறிப்பாக உங்களை வளரச் செய்யும் மருந்து என்று தரப்படும்\nஎதையும் வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம்.\nசார், உங்களை நான் ரெண்டு நாளாய் தான் வாசிக்கிறேன். என் மனதை ரெண்டு பதிவுகளாலும் புரட்டிப் போட்டு விட்டீர்கள்.மற்றவர்கள் ஏதோதோ எழுதிக் கொண்டிருக்க நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு பயன்படும் எழுதுவதில் எனக்கு தனி பெருமை.நல்லவங்களுக்கு புள்ளையா பிறந்தவங்களால தான் இந்த மாதிர�� சாதனை செய்ய முடியும். உங்க அப்பா, அம்மா நூறு வருஷம் நல்லா இருக்கனும்னு இறைவனை மனதார வேண்டுகிறேன்.\nசார், உங்களை நான் ரெண்டு நாளாய் தான் வாசிக்கிறேன். என் மனதை ரெண்டு பதிவுகளாலும் புரட்டிப் போட்டு விட்டீர்கள்.மற்றவர்கள் ஏதோதோ எழுதிக் கொண்டிருக்க நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு பயன்படும் எழுதுவதில் எனக்கு தனி பெருமை.நல்லவங்களுக்கு புள்ளையா பிறந்தவங்களால தான் இந்த மாதிரி சாதனை செய்ய முடியும். உங்க அப்பா, அம்மா நூறு வருஷம் நல்லா இருக்கனும்னு இறைவனை மனதார வேண்டுகிறேன்.\nமாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்\nவேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nபிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்\nசெயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் மு...\nபூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வே...\nஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...\nகருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அ...\nஇதயநோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா \nகுழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா\nஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்த...\nகர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கரமான நோய்\nநாம் எத்தனை வயது வரை வளரலாம் \nஉயிரைப்பறிக்கும் கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல்....\nகுழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடல...\nகர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போது கர்ப்பம் தரித...\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://verhal.blogspot.com/2011/02/blog-post_01.html", "date_download": "2018-05-24T02:21:21Z", "digest": "sha1:BWZ6U75XILFBW7SB3QGVQXOK4KWMZKID", "length": 15929, "nlines": 81, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.: இலவசம் ஒன்றும��� இலவசமல்ல !", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nசெவ்வாய், பிப்ரவரி 01, 2011\nநீண்டநாட்களாக பேசப்பட்டு வந்த ஒரு கூற்று சட்டமன்ற . நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்க நெருங்க விஸ்வ\nரூபம் எடுத்து தினந்தினம் ஏடுகளிலும் ஊடகங்களிலும் ஓங்காரமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆட்சி மாற்றத்தை விரும்புகிற அரசியல் தரகர்களும் இந்த கூற்றை திரும்பத் திரும்ப வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் விரும்புகிற அரசை ஏற்படுத்தி விட முடியும் என்றே கருதுகிறார்கள்.\n1 )அரசை ஆளுகின்ற கட்சி இலவச திட்டங்களை பெருவாரியாக அறிவித்து பாமரமக்களின் வாக்குக்களை பறித்துஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறது.\n2 ) இலவசங்களை வாரி இறைப்பதன் மூலம் பொதுப்பணத்தை பெரிதும் விரயம் செய்கிறது.\n3 )இலவசப்பொருள்களை வழங்குவதன் மூலம் உழைக்கத் தயாராயிருக்கும் மக்களை சோம்பேறியாக்குகிறது.\nஇதுபோன்ற கருத்துக்களை உள்ளடக்கிய கட்டுரைகளையும் அரசு மீது வெறுப்புற்றிருக்கும் ஒரு சில நடுத்தர வர்கத்தின்\nவாசகர் கடிதங்களையும் ஆட்சிக்கெதிரான அரசியல் தரகர்களின் நடுப்பக்க நேர்காணலையும் வெளியிட்டு இன்றைய\nஏடுகள் மக்களை ஒருவித மூளைச்சலவைக்கு உள்ளாக்கத் துவங்கிவிட்டன.\nமுன்னதாக இதுபோன்ற இலவச திட்டங்களை செயல்படுத்தவே முடியாது , ஆளும் கட்சி பொய்யான வாக்குறுதிகளை\nவாரி இறைக்கிறது என்று பொருளாதார புள்ளி விபரங்களை மேற்கோள் காட்டி கூச்சல் எழுப்பிய பெரும்பாலான கட்சிகள்\nஇப்போது தங்கள் நிலையை மாற்றி இது போன்ற திட்டங்கள் எதிர் கால அழிவையே ஏற்படுத்தும் என்று ஆர்பரிக்கத் துவங்கி விட்டன. பெரும்பாலோர் எண்ணுவது போல\nஇலவசதிட்டங்கள் இந்த மண்ணுக்கு இன்று நேற்று வந்ததல்ல. சங்ககாலத்திலிருந்தே இதற்கான அடையாளங்கள் நிரம்பவே காணப்படுகிறது. விடுதலைக்குப் பின்பொறுப்பேற்றிருந்த அரசுகள் தீட்டிய திட்டங்கள் பெரும்பாலும் தனிமனிதனைத் தவிற்து மொத்த சமூகத்தையும் கருத்தில் கொண்டே செயல் படுத்தப்பட்டன.பொதுமக்களின் அன்நாளைய வாழ்வு அவர்களுக்கு பெரிதும் பழகிப்போயிருந்து. ஆனால் இன்றோ நிலமை வேறு. இன்று விதைக்கப்படும் விதையின் பலனை இன்றோ நாளையோ சுவைக்கத்துடிக்கும் மனோபாவம்.\nஉலகெங்கும் மாறிவரும் கலாச்சார மாற்றத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் இந்த அரசிடமிருந்து தனக்க��ன எதையாவது நேரடியாக எதிர்பார்க்கிறான்.தன்னுடைய தனிப்பட்ட தேவை ஒவ்வொன்றுக்கும் இந்த அரசு செவி சாய்க்க வேண்டுமென்றே நினைக்கிறான். இந்த தனிமனித விருப்பத்தை மீறி இனி வருகிற எந்தவொரு அரசும்\nநிலைப்பதோ நீடிப்பதோ இயலாத ஒன்றாகிவிட்டது. எந்தவொரு கட்சியும் ஆட்சியில் அமர்ந்த பிறகு செயல் படுத்துகிற திட்டங்கள்அனைத்தும் வர இருக்கும் அடுத்த தேர்தல்களைக் கருத்தில் கொண்டே இருக்கும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. இன்று இந்த மண்ணில் ஏற்பட்டிருக்கிற கணிசமான பொருளாதார வளற்சி இந்தநாட்டிற்கு தேவையான முழுமையான வளற்சியைக் கொடுக்க வில்லை என்பதுதான் உண்மை. நகர்புறங்களில் ஏற்பட்டிருக்கிற பிரமிக்ககத்தக்க வளற்சி இன்னும் கிராமப்புறங்களுக்கு நெருங்காமலேயே இருக்கிறது.பெரு நகரங்களில் பரவிக்கிடக்கும் வேலைவாய்ப்பு இன்னும் கிராமிய இளைஞர்களுக்கு எட்டாத கனவாகவே இருக்கிறது.மொத்தத்தில் பணம் படைத்தவர்கள் மேலும் பணம் பெருக்கவே வழி ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் வாழ்க்கைச் சூழலில் சிக்கித் திணறிய பெரு நகரங்களைச்சார்ந்த இந்த நடுத்தரவர்கத்தினரை இப்போதெல்லாம் அடிக்கடி வணிகவளாகங்களிலும் பொழுதுபோக்கிடங்களிலும் காணமுடிகிறது. இருந்த போதிலும் இந்த நாட்டில் உண்ண உணவும் உறங்க இடமும் இல்லாதோர்கள் நிறைந்தே காணப்படுகிறார்கள். மின்சாரம் நுழையாத கிராமங்களே இல்லையென்று அரசு விளித்துக் கொண்டாலும் ஓலைக்குடிசைகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பின்பே முழுமையாக பெருமையைப் பெற முடிந்தது.குறைந்தபட்சம் இந்த நடுத்தர வர்கம் அனுபவிக்கும் வசதிகளும் சாதனங்களும் அடித்தட்டு மக்களுக்குஇன்னும் எட்டாத கனவாகவே இருக்கிறது. பொருளாதார ஏற்ற தாழ்வுகளை முழுமையாக சமன் செய்ய இயலாவிடினும் குறைந்தபட்சம் இந்த அல்ப கனவுகளையாவது நிறைவேற்றிவைக்கும் தார்மீக பொறுப்பு வாக்குகளை பெற்றுஆட்சிக்கு வரும் அரசுக்கு உண்டு என்பதை உணர வேண்டும்.\n( கருத்துக்கள் தொடரும் )\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\nவெள்ளையானை -- ஒரு பார்வை \n( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புத...\nபாண்டியன்ஜி அன்பார்ந்த ஜெயமோகன் தாங்கட்கு, இயற்கை எய்திய மாறுபட்ட கருத்து கொண்ட ஒரு சக பத்திரிக்கையாளனை கொச்சைப்படுத்தி தாங்கள் எழுதிய ஒரு...\nஒருகோட்டில் இணைந்த இரு துருவங்கள் \nமாதொருபாகன் சாரு நிவேதா நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தே...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nverhal. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2015/03/blog-post_18.html", "date_download": "2018-05-24T02:24:18Z", "digest": "sha1:OXP2Y4LTH6SCKOB4H4MIO5IX6JE4EZLH", "length": 18303, "nlines": 67, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: சன்மார்க்க உலகம் அமைப்போம் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nபுதன், 18 மார்ச், 2015\nஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.\nதிருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.\n நம் நிலை எப்படிப் பட்டது கடவுள் நிலை என்ன நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,\nபொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்\nநித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே\nஎன்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்ட��ருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,\nதெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்\nபொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்\nமெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்\nஎய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்\nஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,\nசாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே\nசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே\nஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்\nஅலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே\nநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த\nநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே\nவீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய\nமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே\nஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.\nஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன���தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.\nவாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.\nநான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை\nநம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே\nவான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்\nவரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே\nதேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்\nதெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்\nஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்\nயானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே\nஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும். ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக\nஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ முற்பகல் 8:35 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் \nசித்தர்களின் தனிச் சூதும் காட்டினாய் \nபாடு பட்டீர் பயன் அறியீர் \nவள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வு \nமருட்டு உலகில் இருட்டு உலகில் மடிவது அழகு அல்ல \nவாழையடி வாழை என வந்தவரா \nகொலை செய்வது புலால் உண்பது மன்னிக்க முடியாத குற்றம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/11/blog-post_7612.html", "date_download": "2018-05-24T02:24:51Z", "digest": "sha1:AJ7J7VGH4DIH42NZEFOQN5LSQ66CVI73", "length": 11592, "nlines": 179, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அறிந்து கொள்வதெப்படி?", "raw_content": "\nகருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அறிந்து கொள்வதெப்படி\nடாக்டர் எனது மனைவி நான்கு மாத கர்ப்பிணி.வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று அறிய ஆவலாக இருக்கிறேன்.இந்த நேரத்தில் மனைவியின் இடதுபக்க மார்பு பெரிதாக இருந்தால் ஆண் குழந்தையே பிறக்கும் என்று எனது\nநண்பர் ஒருவர் சொன்னார்.அது உண்மையா\nஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு மார்பகங்களின் அளவும் சாதாரணமாகவே வேறுபட்டதாகவே இருக்கலாம்.அதை வைத்துக் கொண்டு வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதெல்லாம் மூட நம்பிக்கை.\nகர்ப்பையில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்கான ஒரே வழி ஸ்கேனிங் செய்து கொள்வதே.நீங்கள் ஒரு மாகப் பேற்று வைத்தியரிடம் சென்று ஸ்கேனிங் செய்து என்ன குழந்தை என்று உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.\n(நீங்கள் எந்த நாட்டில் உள்ளீர்கள் என்று சொல்லவில்லை .சில நாடுகளில் கருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று சொல்லுவது சட்டப்படி குற்றம். அவ்வாறான நாடுகளில் குழந்தை பிறக்கும் வரை\nகாத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை)\nLabels: கர்ப்பிணி மருத்துவம், கேள்வி பதில், மருத்துவம்\nமாதவிடாய் நோய் -பெண்கள் பக்கம்\nவேலைக்குப் போகும் பெண்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுக...\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nபிறப்பு உறுப்பிலே இருந்து வெளிப்படும் திரவங்கள்\nசெயற்கையாக விந்துகளை பெண்ணுறுப்பில் செலுத்தும் மு...\nபூப்படைதல் பற்றி ஒவ்வொரு பெண்ணும் அறிந்து கொள்ள வே...\nஆணுறுப்பிலே துர் நாற்றம் வீசுதல் சம்பந்தமாக...\nகருப்பையில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று அ...\nஇதயநோயாளி திருமணம் செய்து கொள்ளலாமா \nகுழந்தை பிறக்கும் முன்பே பால் சுரக்கலாமா\nஒருநாளைக்கு எத்தனைமுறை உறவில் ஈடுபடலாம்\nஉங்கள் குழந்தை எவ்வளவு உயரம் வளரலாம் என்பதை அறிந்த...\nகர்ப்பிணிகளைக் கொல்லும் பயங்கரமான நோய்\nநாம் எத்தனை வயது வரை வளரலாம் \nஉயிரைப்பறிக்கும் கருப்பைக்கு வெளியே கருத்தரித்தல்....\nகுழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடல...\nகர்ப்பத்தடை மாத்திரை பாவிக்கும் போது கர்ப்பம் தரித...\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_931.html", "date_download": "2018-05-24T02:20:12Z", "digest": "sha1:CUKP3IBPMJP6R26LNA4I2M4R3BISYMGU", "length": 43043, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை முஸ்லிம்களுக்கு பேராபத்து, பாரிய அநீதியும் இழைப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை முஸ்லிம்களுக்கு பேராபத்து, பாரிய அநீதியும் இழைப்பு\nமாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவில்லை -\nஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் எஸ்எச்.ஹஸ்புல்லாஹ்\nகேள்வி: மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தீர்கள். இதனை விளக்கமாக கூறமுடியுமா\nபதில்: 222 மொத்த தேர்தல் தொகுதிகளில் 13 தொகுதிகளிலேயே முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவற்றிலும் ஐந்திற்கு மேற்பட்ட தொகுதிகளில் 55 வீதத்திற்கு குறைந்தளவே முஸ்லிம்கள் இருக்கின்றனர். மேலும் இரண்டு தொகுதிகளில் 51 வீதத்திற்கு குறைந்தவர்களாகவே முஸ்லிம்கள் இருக்கின்றனர். இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், 10 அல்லது 11 தொகுதிகளிலேயே முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கக்கூடியதாக இருக்கின்றது. தற்போதைய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை முடிவுகளின்படி எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான மாகாண சபைத் தேர்தலில் 222 தேர்தல் தொகுதிகளில் 13 தொகுதிகளில் மாத்திரமே முஸ்லிம்கின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படும் நிலை ���ருவாகியுள்ளது. 13 தொகுதிகளில் 3 தொகுதிகளில் முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் முறையே 50.1, 52 மற்றும் 54.6 என்றே காணப்படுகின்றது.\n2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பின்படி இலங்கையில் 12 வீதமான முஸ்லிம்கள் காணப்படுகின்றனர். மேற்படி கணிப்புக்கேற்ப மாகாண சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 22 வீதமாக அமைய வேண்டும். சனத்தொகைக்கேற்ப முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைவதையே இது காட்டுகின்றது.\nகேள்வி: மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய குழுவில் நீங்களும் அங்கம்வகித்தீர்கள். பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லையா\nபதில்: நான் இவ்வாறான தவறுகளை சரிசெய்ய முயற்சித்தேன். ஆனால் பல பிரச்சினைகள் காணப்பட்டன. மாகாண சபை திருத்தச் சட்டம் மிகவும் கடுமையானதாக இருந்தது. அதிலே முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்கள் சிபாரிசுகளையும் பரிந்துரைகளையும் மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. நாட்டின் அனைத்து பாகங்களிலும் முஸ்லிம்கள் சிதறி வாழ்ந்து வருகின்றனர். எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அளவுகோல்களும் மிகவும் கடுமையானதாக இருந்தது.\nஅதேபோன்று, எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆணைக்குழுவும் இலங்கை முஸ்லிகளின் மாவட்ட மற்றும் மாகாண சனத்தொகையின் இயல்பு குறித்த தெளிவற்றவர்களாகவே இருந்தனர். முஸ்லிம்கள் விடயத்தில் ஆணைக்குழு நெகிழ்வுத் தன்மையுடன் செயற்படவும் இல்லை என்பதை நான் இங்கு கூறவிரும்புகின்றேன்.\nநான் எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் அங்கம் வகித்தபோதும், இவ்விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை கூறியே அறிக்கைக்கு கையொப்பமிட்டேன். இவ்விடயம் பாராளுமன்றத்துக்கு வரும் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்த\nகேள்வி: முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கக்கூடிய பகுதிகள் விடப்பட்டுள்ளனவா\nபதில்: முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய பல இடங்களிலும் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, அநுராதபுரம், குருநாகலை, கேகாலை, காலி, கம்பஹா, கண்டி, மாத்தளை, மற்றும் வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறு விடுபட்டுள்ளன. மேற்படி இடங்களி��் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஆணைக்குழுவுக்கு குறித்த பிரதேசங்க ளுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முடியாது போயுள்ளது.\nகேள்வி: பிரதிநிதித்துவம் இழந்துள்ள பகுதிகளில் பிரதிநிதித்துவம் பெற என்ன செய்யலாம்\nபதில்: பிரதிநிதித்துவம் இழந்துள்ள பகுதிகளுக்கு பாராளுமன்றம் இலகுவாக பிரதிநிதித்துவம் வழங்கலாம். பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்படுவோருடன் இணைந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயத்திற்கு இலகுவாக தீர்வு பெறலாம். நான் இவ்விடயத்தை எல்லை நிர்ணய பணிகளின் ஆரம்பத்திலிருந்தே அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தேன். எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் வாக்களித்தன. அறிக்கை திருத்த விடயங்களில் நான் முழுமையான பங்களிப்பை வழங்கு\nகேள்வி: கண்டியின் நிலைமை என்ன\nபதில்: கண்டியில் முஸ்லிம்களுக்கு மூன்று இடங்கள் பெறமுடியுமாக இருந்தது. இப்போதுள்ள அறிக்கையின் பிரகாரம் ஒன்றே பெறலாம். ஏனைய இரண்டு பாராளுமன்றத்தின் மூலமே பெறலாம்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை ��மைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏ���்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-24T02:15:29Z", "digest": "sha1:V2VGOWPKV5L4VJTBWWXHQRLVGHBHMOBE", "length": 8184, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலூசியானா அடை வௌவால்மீன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇலூசியானா அடை வௌவால்மீன் (Louisiana Pancake Batfish, இலத்தீன்: Halieutichthys intermedius) என்பது மெக்சிகோ வளைகுடாவில் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்து அறிவியலாளர்களால் 2010-இல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அடை வௌவால்மீன் இனமாகும். Halieutichthys aculeatus மற்றும் Halieutichthys bispinosus போன்ற வேறு அடை வௌவால்மீன் இனங்கள் அட்லாண்டிக் கரையில் லூசியானா தொடங்கி வட கரோலைனா வரை பரந்து உள்ளது, ஆனால் இலூசியானா அடை வௌவால்மீன் மெக்சிகோ வளைகுடாவில் மட்டுமே சுமார் 400 மீட்டர்கள் ஆழத்தில் வசிக்கின்றது என அறியப்பட்டுள்ளது.\nஇது ஒரு ஒளிந்து வாழும் விலங்காகும். மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவுச் சம்பவத்தின் போது வெளி உலகுக்குத் தென்பட்டது. அடை உணவு போன்று தட்டையாகக் காணப்படும் இவற்றின் இடுப்புத் துடுப்புகள் கால்கள் போன்று செயற்படுகின்றன, இவற்றின் கண்கள் வெளிப்பிதுங்கிக் காணப்படும். மாந்தரின் உள்ளங்கையில் அடங்கக்கூடியவாறு இதன் அளவு உள்ளது.\n2011-ம் ஆண்டுக்கான பத்து சிறப்பு உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n2010 இல் விவரிக்கப்பட்ட விலங்குகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 ஏப்ரல் 2017, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41487112", "date_download": "2018-05-24T03:26:04Z", "digest": "sha1:M5ZKDFPFPF4VOHEET6JGXPCMM7RVVKBX", "length": 26913, "nlines": 169, "source_domain": "www.bbc.com", "title": "பச்சை குத்த மறுக்கும் இந்திய பெண்கள்: காரணம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nபச்சை குத்த மறுக்கும் இந்திய பெண்கள்: காரணம் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்தியா மற்றும் உலகெங்கிலும் உடலில் பச்சை குத்திக்கொள்வது சுதந்திரம் மற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதின் அடையாளமாகவே தற்காலத்தில் பார்க்கப்படுகிறது. தாங்கள் யார் என்பதை தனித்துவத்துடன் வெளிப்படுத்திக் காட்டுவதன் அடையாளமாக இளைஞர்கள் பலரும் பச்சை குத்திக்கொள்கிறார்கள்.\nபடத்தின் காப்புரிமை WaterAid/ Ronny Sen\nஆனால், பச்சை குத்திக்கொள்ளாமல் இருப்பதென்பது எனக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வழி அல்ல, நான் போராடிப் பெற்ற சுதந்திரத்தை உறுதிபட வெளிப்படுத்தும் ஒரு வழியாகும். அது \"எனக்கு நானே கோடு கிழித்துக் கொள்ளமாட்டேன்,\" என்று என் பாணியில் கூறுவதாகும்.\nபச்சை குத்திக்கொள்ளவதும், ஆபரணங்கள் அணிவதற்காக காது மற்றும் மூக்கில் துளையிட்டுக்கொள்வதும் பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளங்கள் என்ற எண்ணத்துடனேயே நான் வளர்ந்தேன். அதற்கு காரணம், என் அம்மா அவர் உடலில் இரண்டு இடங்களிலும், அவரின் அம்மா இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களிலும் பச்சை குத்தியிருந்தனர். இந்த விடயத்தில் தங்களுக்கு வேறு தேர்வே இருக்கவில்லை என்று அவர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.\nசீன ராணுவத்துக்கு தகுதி பெற 10 அறிவுரைகள்\nஉறவில் திருமணம்: எல்லா பெண்களாலும் எதிர்க்க முடியுமா\nநான் சார்ந்துள்ள வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான கிராமப்புறச் சமூகங்களில், உள்ளூரில் \"கோட்னா\" என்று அழைக்கப்படும் பச்சை குத்திக்கொள்ளும் முறை கட்டாயமாக இருந்தது.\n\"நான் பச்சை குத்திக்கொள்ளாவிட்டால், நீ புனிதமற்றவள் என்று கருதி உன் புகுந்தவீட்டில் இருப்பவர்கள் உன் கைகளால் அன்னம், தண்ணீர் எதுவும் வாங்கமாட்டார்கள்,\" என்று தன் குடும்பத்தினர் தன்னிடம் கூறியதாக என் அம்மா என்னிடம் சமீபத்தில் கூறினார். என் அப்பா ஒரு 'ஆண்மகனாக இருந்ததால்' அவருக்கு அந்தக் கட்டாயம் ஏற்படவ��ல்லை என்றும் அவர் கூறினார்.\n1940களில் அவருக்கு திருமணம் நடந்தபோது என் அம்மா 11 வயது கூட நிறைவடையாத ஒரு குழந்தை மணப்பெண். திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து, அவருக்கு 'முத்திரை குத்த' அருகாமையில் இருந்த ஒரு மூதாட்டி அழைத்து வரப்பட்டார்.\nImage caption பச்சை குத்திக்கொள்ளாவிட்டால் தாம் புனிதமற்ற பெண்ணாக கடுத்தப்படலாம் என்று என் அம்மா என்னிடம் கூறினார்\nஅவரின் கருவிகள் மிகவும் கூரானவை. தீயில் சுடப்படும் ஒரு ஊசியை அவர் கொண்டிருந்தார். அவரால் தோலின் மேல் பாகத்தை தீயில் சுட்டு, கறுப்பு நிற மையை உள்ளே செலுத்தப்படும்.\nஅந்த நாட்களில் வலியை உணரச் செய்யாத மயக்க மருந்துகளோ, காயத்தை விரைவில் ஆற்றும் களிம்புகளோ இல்லை. ஆனால், பச்சை குத்திய காயம் ஆற ஒரு மாதம் ஆகும்.\nதற்போது சுமார் 70 ஆண்டுகள் கடந்தபின், என் அம்மாவுக்கு, அந்த பச்சை குத்திய அடையாளம் சற்றே மங்கியுள்ளது. ஆனால், ஒரு குழந்தையாக அவரின் உள்ளத்தில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாமல் அப்படியே உள்ளன.\nImage caption என் அம்மாவின் கையில் பச்சை குத்தப்பட்டுள்ள வடிவங்கள் என்னவென்றே புரியவில்லை\n\"நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன். பச்சை குத்திய மூதாட்டியை உதைத்துக்கொண்டே இருந்தேன். அவர் என் தாத்தாவிடம் சென்று நான் தொல்லை செய்வதாகக் கூறினார்,\" என்று என் அம்மா என்னிடம் தனது அனுபவத்தை விவரித்தார்.\nதன் உடலில் உள்ள சிறிய வடிவங்கள் என்னவென்றே அவருக்கு தெரியவில்லை. என்னாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவை பூக்களாகவும் இலைகளாகவும் இருக்கலாம் என்று என் அம்மா என்னிடம் கூறினார்.\nஇந்தியாவின் கிராமப்புறங்களிலும் மலைப்பகுதிகளிலும் பச்சை குத்துதல் பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட லக்னோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சமூக மானுடவியல் ஆய்வாளர் கேயா பாண்டே, பச்சை குத்தும்போது தாவரங்களும் விலங்கினங்களும் மிகவும் விரும்பப்பட்ட வடிவங்களாக இருந்தன என்று கூறுகிறார்.\nகணவன்மார்கள் மற்றும் தந்தையின் பெயர்கள், கிராமங்களின் பெயர்கள், கலாசார மற்றும் குல மரபுச் சின்னங்கள், தெய்வங்கள் மற்றும் நாட்டார் தெய்வங்களின் உருவங்கள் ஆகியவையும் அந்தப் பட்டியலில் அடக்கம்.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமாதவிடாய் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கும் மடகாஸ்கர் பெண்கள்\nஇந்தியாவில் உள்ள எல்லா கிராமிய கலாசாரங்களிலும் பச்சை குத்தும் முறை இருப்பதாகவும், பச்சை குத்தி கொண்டுள்ள பெண்கள் கோடிக்கணக்கானவர்களைத் தான் கண்டுள்ளதாகவும் பாண்டே கூறுகிறார்.\nசில சமூகங்களில் குறிப்பாக மலைப் பகுதிகளில், ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருமே பச்சை குத்திக்கொள்கின்றனர். \"இது வாழும்போதும் இறந்த பின்பும் ஒரு அடையாள சின்னம். நீங்கள் இறந்தபின்பு உங்கள் ஆன்மா சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்லும்போது நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கப்படும். உங்கள் உடலில் உள்ள பச்சை மூலம் உங்கள் மூதாதையர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும்,\" என்கிறார் அவர்.\nஅழகு படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் பெண்கள் பச்சக் குத்திக்கொள்ளும் சில சமூகங்களும் உள்ளன. சாதிய அடுக்கில் கீழ் இருந்த சாதிகளை சேர்ந்த பெண்கள் ஆதிக்கம் மிகுந்த ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தவிர்க்க தங்களைத் தாங்களே அழகின்றி காட்டிக் கொள்ளவும், தற்காப்புக்காகவும் சில நேரங்களில் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் இருத்தது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nதலைமை பொறுப்பு வகிப்போரில் பெண்கள் எத்தனை சதவீதம் என தெரியுமா\nஆனால், என் கிராமத்தைப் போல பெரும்பாலான சமூகங்களில் பச்சை குத்துதல் என்பது திருமணம் முடிந்ததற்கான அடையாளமாகவே இருந்துள்ளது.\nஎன் தாய் மற்றும் பாட்டிக்கு அது புனித தன்மையின் சின்னமாக இருந்தது. இந்த வலி மிகுந்த அழகுபடுத்தும் சடங்குக்கு உட்படாத வரை இந்த ஆணாதிக்க சமூகத்திற்கு சேவை செய்ய ஒரு பெண் தகுதியற்றவர் ஆகிறார்.\nஇந்த வழக்கம் தற்போது குறைந்து வருகிறது. தாங்கள் பச்சை குத்தி முத்திரை குத்தப்படுவதில்லை என்று இளம் பெண்களும், வளர் இளம்பருவத்தினரும் கூறுகின்றனர்.\nநவீனத்துவமும் வளர்ச்சியும் படரும் இந்தக் காலத்தில், வெளி உலகுடன் தொடர்பு ஏற்பட்டுவரும் சூழலில் இந்தியாவின் கிராமப்புற மற்றும் மலைவாழ் பகுதிகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.\nபழைய வழக்கங்களும், நாட்டுப்புற நடைமுறைகளும் நவீனப்படுத்தப்படுவதால் பெண்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று பாண்டே கூறுகிறார்.\nஇந்திய பழங்குடி இனத்தில் தொடரும் குழந்தை திருமணம் (புகைப்படத் தொகுப்பு)\n75 வ��து மணமகன் 70 வயது மணமகள்: ஒரு விநோதத் திருமணம்\nமத்திய இந்தியாவில் உள்ள பைகா பழங்குடி இன மக்களே இதற்கு சிறந்த உதாரணம்.\n2000 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் இவ்வாறு முத்திரை குத்தப்பட்டனர். \"பெண்கள் பூப்பெய்தியதும் நெற்றியில் பச்சை குத்துவதால் தொடங்கும் இந்த வழக்கம், வயது ஆக ஆக ஒவ்வொரு பகுதியாக தொடரும். காலப்போக்கில், அவர்களின் அங்கத்தில் சில பகுதிதிகளைத் தவிர எல்லாமே பச்சை குத்தப்படும்,\" என்கிறார் வாட்டர் எயிட் இந்தியா அமைப்பின் பிரக்யா குப்தா.\nபைகா மக்கள் வாழும் பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்ட அவர், தான் சந்தித்த பல பெண்கள் பச்சை குத்தி கொண்டிருந்ததாகவும், ஆனால் சிறுமிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் அவர் பிபிசியிடம் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை WaterAid/ Ronny Sen\nImage caption மகள் அனிதாவுடன் தாய் பத்ரி\nசாலைப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு ஆகியவை முன்னேறியுள்ள நிலையில், நிறைய பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். அதனால், கலாசாரம் என்னும் பெயரில் காலம் காலமாக திணிக்கப்பட்ட இந்த வழக்கத்துக்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள்.\n\"நான் சந்தித்த 15 வயதான அனிதா என்னும் சிறுமியின் நெற்றியில் பச்சை குத்தப்பட்டுள்ளது. இன்னொரு முறை அதை செய்துகொள்ளமாட்டேன் என்று அவள் கூறினாள். 40 வயதான அவளின் தாய் பத்ரியின் உடலின் பல பாகங்களிலும் பச்சை குத்தப்பட்டுள்ளது,\" என்கிறார் பிரக்யா.\n\"நான் கல்வியறிவு இல்லாமல் இருந்தேன். அதனால் என் பெற்றோர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன். அனால், இவள் பள்ளிக்கு போகிறாள். அதனால் பச்சை குத்திக்கொள்ள விரும்பவில்லை. அதில் எனக்கும் சம்மதமே,\" என்று அனிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் அவரின் தாய்.\nஹாலிவுட் நடிகர்கள், ராக் இசை கலைஞர்கள் ஆகியோரை பார்த்து, படித்த, நகர்ப்புறங்களில் வாழும் மேல்தட்டு இந்தியர்கள் பச்சை குத்திக்கொள்ள விரும்புகிறார்கள். என் நண்பர்கள் சிலரும் அவர்களுள் அடக்கம். ஆனால், என் கலாசார பின்புலத்தால் பச்சை குத்திக்கொள்வது என்பது இன்னும் ஒரு விலக்கி வைக்கப்பட வேண்டிய விடயமாகவே உள்ளது. அதை ஒரு அடிமைத்தனத்தின் சின்னமாகவே நான் பார்க்கிறேன்.\nபச்சை குத்தும் வழக்கம் - சில தகவல்கள்\nImage caption தன் கணவனின் பெயரை கையில் பச்சை குத்தியுள்ள பெண்\n•இந்த வழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாக நம்பப்படுகிறது.\n•சிறை கைதிகள், பணியாட்கள், அடிமைகள் ஆகியோரை அடையாளப்படுத்த பச்சை குத்தப்பட்டது.\n•பழங்கால இந்தியர்களைப்போலவே, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்கள் ஆகியோரிடமும் இந்த வழக்கம் இருந்தது.\n•நாஜிக்களின் வதை முகாம்களில் யூதர்களுக்கு எண்கள் பச்சை குத்தப்பட்டன.\n•மனிதர்களை அடையாளப்படுத்தவும், அவர்களை சாதி வாரியாக வகைப்படுத்தவும் பச்சை குத்தப்பட்டது.\n•தண்டனை வழங்கவும், அடிமைப்படுத்தி சிறுமைப்படுத்தவும் பலமுறை அவை பயன்படுத்தப்பட்டன.\n•சில நேரங்களில் அவை உரிமையின் அடையாளமாக பயன்படுத்தும் நோக்கில் தந்தை மற்றும் கணவனின் பெயர்களும் பச்சை குத்தப்பட்டன.\nசசிகலாவின் பரோல் மனு தள்ளுபடி; மீண்டும் மனு செய்ய வாய்ப்பு\nகாணாமல் போன எம்.எச் 370 விமான மர்மம்: கைவிரித்த அதிகாரிகள்\nஹரியானா சாமியாரின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் கைது\n1,333 வெளிநாட்டவர்கள் இலங்கையில் தஞ்சம்: அமைச்சர் தகவல்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41614426", "date_download": "2018-05-24T03:25:57Z", "digest": "sha1:CDRAN4P5XMCXATXJ7EHUHHOQI4XVLE6H", "length": 20991, "nlines": 158, "source_domain": "www.bbc.com", "title": "3 மாதங்களில் 1000 குழந்தைகள் மரணம்: தடுக்க முடியாதது ஏன்? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n3 மாதங்களில் 1000 குழந்தைகள் மரணம்: தடுக்க முடியாதது ஏன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅனைத்து விடயங்களுக்கும் ஒரு எல்லையோ முடிவோ இருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், சிலவற்றுக்கு விதிவிலக்கும் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் நேர்மறையாக மட்டுமே இருப்பதில்லை.\nபடத்தின் காப்புரி��ை Getty Images\nஉதாரணமாக, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் இறந்து போவது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இது முடிவில்லாத அவலமாகத் தொடர்கிறது.\nபி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் குழந்தைகள் மரணிப்பது 30 ஆண்டுகால தொடர் நிகழ்வாக இருந்தாலும் தற்போது அது உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.\nமூன்று மாதங்களில் சுமார் 1000 குழந்தைகள் மரணம்\nஇந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் 378 குழந்தைகள் இறந்தனர்.\nஅப்போது, 'ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பது வழக்கமானது' என்று உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தெரிவித்திருந்தார்.\nகோரக்பூர் பற்றி 'நமோ ஏப்' இல் கருத்துகளை அனுப்பலாமா\nகோரக்பூர் குழந்தைகள் மரணத்திற்கு குறைப் பிரசவம் காரணம்: உ.பி அமைச்சர்\nஆனால் செப்டம்பர் மாதத்தில் இறப்பு எண்ணிக்கை 433 ஆக உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் 12ஆம் தேதி வரை 175 குழந்தைகள் இறந்துள்ளன.\nகுழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் 36 பச்சிளம் குழந்தைகள் இறந்தபோது ஆக்சிஜன் விநியோகம் தடைபட்டதே அதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை kumar harsh\nImage caption மூளை வீக்க நோய் வார்டுக்கு வெளியே காத்திருக்கும் குடும்பத்தினர்\nநிலைமை மோசமடைந்தபோது உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எடுத்த நடவடிக்கைகளால் மருத்துவக் கல்லூரியின் அப்போதைய முதல்வர் ராஜீவ் மிஸ்ரா மற்றும் அவருடைய மனைவி உட்பட 9 பேர் சிறைக்கு சென்றனர்.\nஅதிகாரிகள் குழு, உயர் நீதிமன்ற விசாரணை என பல்வேறு நிலைகளில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. சிகிச்சை அளிப்பதற்காக வெளியில் இருந்தும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர், நிலைமை சீர்செய்ய முயற்சிகள் செய்யப்பட்டாலும், குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை மட்டும் குறையவேயில்லை.\nமரணத்திற்கான காரணம் மூளை வீக்க நோய் மட்டுமா\nஅந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக தொடரும் என்சிபாலிட்டிஸ் எனப்படும் மூளை வீக்க நோயின் பாதிப்பால், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் இறப்பதாக நம்பப்படுகிறது. இருந்தாலும் இந்த ஆண்டு இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம் மூளைவீக்க நோய் மட்டுமே அல்ல.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமூளை தானம் கோரும் விஞ்ஞானிகள் - காணொளி\nஏனெனில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 2000 குழந்தைகள் இறந்திருக்கின்றனர். அதில் வெறும் 333 குழந்தைகள் மட்டுமே மூளை வீக்க நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.\nமருத்துவக் கல்லூரியின் சிறப்பு சிகிச்சைகளுக்கான மருத்துவர் ரமாஷங்கர் ஷுக்லாவின் கருத்துப்படி, ''பச்சிளம் குழந்தைகளே அதிகளவில் இறந்துள்ளன. மாநிலத்தில் எட்டு மாவட்டங்களில் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை சிகிச்சைக்காக கொண்டு வருவதற்கு ஏற்படும் தாமதம்தான் உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்.''\nபடத்தின் காப்புரிமை kumar harsh\nImage caption மருத்துவர் ரமாஷங்கர் ஷுக்லா\nபிபிசி செய்தியாளரிடம் பேசிய மருத்துவர் ஷுக்லா, இதுபோன்று இறப்புகள் நடைபெறுவது முதல்முறை அல்ல என்றும், ஆண்டுதோறும் அவசர சிகிச்சை பிரிவில் சிசுக்கள் மரணிப்பது வழக்கமானதுதான் என்றும் சொல்கிறார். ஆனால் இந்த ஆண்டுதான் இதுகுறித்து அதிகமாக விவாதிக்கப்படுகிறது என்கிறார் அவர்.\nமுப்பது ஆண்டுகளாக பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய மருத்துவர் ஏ.கே.ஸ்ரீவாத்சவ் சொல்கிறார், \"உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் பெரும்பாலான கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள், சிகிச்சைக்காக இந்த மருத்துவ கல்லூரியையே நம்பியிருக்கின்றனர். நிலைமை மிகவும் மோசமான பிறகுதான் குழந்தைகளை இங்கு கொண்டுவருகின்றனர். காலதாமதமே பச்சிளம் குழந்தைகளுக்கு எமனாகிவிடுகிறது.\"\nபடத்தின் காப்புரிமை kumar harsh\nImage caption டாக்டர் ஏ.கே.ஸ்ரீவாத்சவ்\nமருத்துவக்கல்லூரி தனது சக்திக்கு அதிகமாகவே இங்கு வரும் நோயாளிகளை சமாளிக்கிறது. தினசரி புறநோயாளிகளாக மட்டும் இங்கு 2500 நோயாளிகள் வருகின்றனர். 950 படுக்கை வசதி கொண்ட இங்கு, தங்கியிருந்து சிகிச்சை பெறும் உள்நோயாளிகளின் எண்ணிக்கையோ மிகவும் அதிகம்.\nஅதிலும் குறிப்பாக குழந்தைகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் நிலையோ மிகவும் மோசமாக இருக்கிறது. சில சமயங்களில் ஒரே படுக்கை மூன்று குழந்த���களுக்கு ஒதுக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட மூன்று குழந்தைகள் ஒரே படுக்கையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை காண்பது இங்கு இயல்பானது.\n15 ஆண்டுகள் சுயநினைவின்றி இருந்தவரை அசைய வைத்த புதிய சிகிச்சை\nமூளை ஆராய்ச்சியில் ஆச்சரியப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள்\nமற்ற கட்டமைப்பு வசதிகளும் இப்படித்தான் இருக்கிறது. \"தொழில்முறை திறன்கள் மற்றும் தரநிலைகள் மேம்படுத்தப்படாத வரை, இங்கு குழந்தைகளின் தொடர் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாது\" என்று பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்த மருத்துவர் குஷ்வாஹா சொல்கிறார்.\nபி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியின் நிலைமையை மேம்படுத்துவதோடு, தொலைதூர கிராமங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனைகள் அமைப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களை பணியமர்த்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்கிறார் குஷ்வாஹா.\nபி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் அரச மரத்தின் முன்பும், அத்தி மரத்தின் முன்பும் மக்கள் கைகளை கூப்பி பிராத்தனை செய்கின்றனர். குழந்தைகள் நலம் பெற வேண்டும் என பெற்றோரும், உற்றாரும் சிவப்பு கயிறுகளை கட்டி வேண்டிக் கொள்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை kumar harsh\nமரங்களில் கயிறு கட்டி பிராத்திக்கும் நடைமுறை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரிக்கு அருகில் காண்டீன் நடத்தும் சிண்ட்டு சொல்கிறார். மக்கள் நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்வதால், அவ்வப்போது இங்கு கட்டப்படும் வேண்டுதல் கயிறுகளை அகற்ற வேண்டியிருப்பதாக சிண்ட்டு சொல்கிறார்.\nபிராத்தனை கயிறுகளை அகற்றுவதுபோல், பச்சிளம் குழந்தைகளின் மரணத்திற்கான காரணங்களையும் அகற்ற வேண்டியதுதான் தற்போதைய அத்தியாவசியத் தேவை.\nஅண்டார்டிகாவில் கொத்துக்கொத்தாக செத்து மடியும் பென்குயின் குஞ்சுகள்\nமத நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் பாகிஸ்தான் கிராமம்\nதமிழகத்தில் கேளிக்கை வரி குறைப்பு: தீபாவளிக்கு `புதிய படங்கள் வெளியாகும்'\n100 பெண்கள் : கருத்தடைகள் மீதான தடையை உடைக்கும் நிர்மா \nவட கொரியா தலைவர் கிம் கடந்த வாரம் அதிக முறை உச்சரித்த வார்த்தை என்ன\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவி���்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42851475", "date_download": "2018-05-24T03:25:53Z", "digest": "sha1:PQMTT32QWKK64XRWVZXMSLOZW3PMNWOQ", "length": 39414, "nlines": 181, "source_domain": "www.bbc.com", "title": "நான் ஏன் சமத்துவத்திற்காக போராடுகிறேன்?: உடுமலை கெளசல்யா - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nநான் ஏன் சமத்துவத்திற்காக போராடுகிறேன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை NATHAN G\n2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தென்னிந்தியாவிலுள்ள பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஊரில் 22 வயதான ஆண் ஒருவர் தன்னைவிட உயர்சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதற்காக பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி தாக்குதலில் இருந்து தப்பியோடி, தனது பெற்றோருக்கு எதிராக சாட்சியத்தை கூறியதுடன், சாதிச் சண்டைகளுக்கெதிரான தனது பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளதாக எழுதுகிறார் பிபிசியின் செய்தியாளராக சௌதிக் பிஸ்வாஸ்.\nதனது வாழ்க்கையின் கடைசி நாளன்று சங்கர் மற்றும் அவரது மனைவியான கௌசல்யா காலை ஒன்பது மணியளவில் தங்களது கிராமத்திலுள்ள குடிசையிலிருந்து எழுந்தனர். அப்போது, அவர்களுக்கு திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகியிருந்தது.\nஅது ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் தங்கியிருந்த கிராமத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உடுமலைப்பேட்டையின் உள்ளூர் சந்தைக்கு பேருந்தில் பயணம் செய்தனர். மறுநாள் தனது கல்லூரியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த சங்கருக்கு புதிய ஆடையை வாங்க ஆர்வமாக இருந்தனர்.\nரவுண்டிங் ஆஃப், ஜிஎஸ்டி, இழப்பீடு நிதியம் - பேருந்து கட்டண உயர்வு நியாயமானதா\n\"புத்தகம்\": மதம், சாதி குறித்த அம்பேத்கர் எழுத்துகளின் புதிய தொகுப்பு\nஅவர்கள் ஒரு துணிக்கடைக்குள் சென���ற நேரத்தில் சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தது. கௌசல்யா தனது கணவருக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணி பிங்க் நிற சட்டையை தேர்ந்தெடுத்தாள். பிறகு அக்கடையிலிருந்து வெளியே வந்தவுடன் அங்கு ஒரு பொம்மையில் மாட்டப்பட்டிருந்த பச்சை நிற சட்டையொன்றை சங்கர் பார்த்தார்.\n\"எனக்கு இந்த சட்டை பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்\" என்ற சங்கர் கூறினார்.\nஅவர்கள் மீண்டும் கடைக்குள் சென்று பிங்க் நிற சட்டையை அளித்துவிட்டு பச்சை நிற சட்டையை வாங்கிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு செல்வதற்குரிய பேருந்தை பிடிப்பதற்காக சாலையை கடக்க முயன்றனர். ஆனால், அதற்கு முன்பாகவே கௌசல்யாவுக்கு பிடித்தமான உணவொன்றை வாங்கி தருவதற்கு சங்கர் விரும்பினார்.\nஆனால், \"இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்\" என்று கௌசல்யா கூறிவிட்டார்.\nஏனெனில், அப்போது கௌசல்யாவின் பர்சில் வெறும் அறுபது ரூபாய் மட்டுமே இருந்ததால் அவர்களால் அதை வாங்க இயலவில்லை. எனவே, அவர்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு முடிவெடுத்ததனர். மேலும், வீடு சென்று சேர்ந்ததும் கௌசல்யாவுக்கு சிறப்பான உணவை சமைத்து தருவதாக சங்கர் உறுதியளித்தார்.\nகண்காணிப்பு கேமராவின் காட்சிகள் இருவரும் மிடுக்குடன் சாலையை கடக்க முயல்வதை காண்பிக்கிறது. ஆனால், அவர்கள் சாலையை கடப்பதற்கு முன்னர் இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து ஆண்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த நான்கு ஆண்கள் தங்களிடம் இருந்த பெரிய அரிவாள்களை கொண்டு இந்த தம்பதியினரை சராமாரியாக தாக்கத் தொடங்கினர். புதர்களை வெட்டுவதுபோல் அவர்கள் சர்வசாதாரணமாக வெட்டினார்கள்.\nImage caption சம்பவம் நடந்தேறிய இடத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சி\nரத்தம் அதிகளவில் வெளியேறிய நிலையிலும் சங்கர் அங்கிருந்து தப்பித்தோட முயன்றார். அருகிலிருந்த கடையை நோக்கி ஓட முயன்ற கௌசல்யா மீண்டும் தாக்குதலாளிகளால் தடுக்கப்பட்டார்.\nஇவை அனைத்தும் வெறும் 36 நொடிகளில் நடந்தேறியது. இந்த தம்பதியினரை தாக்கியவர்கள் கூட்டம் சேரத் தொடங்கியதும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.\nரத்த வெள்ளத்தில் இருந்த தம்பதியினரை அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று விரைவில் வந்து அவர்களை அழைத்து சென்றது. சம்பவம் நடந்தேறிய பகுதியிலிருந்து 60 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸின் மெட்டல் ஸ்ட்ரெச்சரில் கண்பார்வை மங்கிய நிலையில் கௌசல்யா இருந்தார். அப்போது சங்கர் உயிருடனே இருந்தார்.\n\"எனது மார்பில் உனது கையை வைத்துக்கொள்\" என்று சங்கர் கூறியவுடன் கௌசல்யா அவருக்கருகில் சென்றார்.\nஆம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்த சில நிமிடங்களிலேயே சங்கரின் மூச்சு நின்றது.\nமிதமாக ஊட்டச்சத்துக் கொண்ட சங்கரின் உடலில் 34 வெட்டுகளும், காயங்களும் இருந்ததாக மருத்துவர்கள் கூறினார். அதிகளவிலான கத்தி குத்துகள் மற்றும் வெட்டுகளினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தப்போக்கின் காரணமாக அவர் உயிரிழந்தார்.\nகௌசல்யாவின் முகமானது பாண்டேஜ்களால் சூழ்ந்து காணப்பட்டதோடு 36 தையல்களுக்கும், முறிந்த எலும்புக்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருபது நாட்களை கழித்தார். மருத்துவமனையின் கட்டிலில் இருந்தபடியே போலீசாரிடம் பேசிய கௌசல்யா இந்த சம்பவத்திற்கு தனது பெற்றோரே காரணமென்று கூறினார்.\nImage caption தாக்குதலுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌசல்யா\nதாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் வெட்டிக் கொண்டே, \"அவனை ஏன் காதலித்தாய்\", \"எதற்காக\" என்று கத்திக்கொண்டே இருந்தான்.\nசங்கர் ஒரு தலித் (முன்னர் தீண்டத்தகாதவராக அறியப்பட்ட சமுதாயம்), மற்றும் குமாரலிங்கம் கிராமத்தில் ஒரே அறையில் நான்கு குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்த ஒரு நிலமற்ற அன்றாட கூலித் தொழிலாளி ஒருவரின் மகன். கௌசல்யா ஒப்பீட்டளவில் செல்வாக்கு பெற்ற தேவார் சாதியை சேர்ந்தவர். 38 வயதான கெளசல்யாவின் தந்தை வட்டிக்கு கடனளித்தும், டாக்ஸி ஆபரேட்டர் பணியும் செய்து வந்தார். சிறிய நகரமான பழனியிலுள்ள ஒரு இரண்டு மாடி குடியிருப்பில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.\nதான் விமானப் பணிப்பெண்ணாக வேண்டுமென்று கௌசல்யா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், \"தான் குட்டை பாவாடையை அணிய வேண்டியிருக்கும்\" என்று கூறியவுடன் அவரது விருப்பத்தை நிராகரித்தனர். 2014-ல் பள்ளி முடிந்தபிறகு, அவர்கள் அவளை மணந்து கொள்ள விரும்பியவர்களை சந்திக்க ஒரு குடும்ப கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திருமணம் செய்துக்கொள்ள அவர் மறுத்ததால், கணினி அறிவியல் மற்றும் பொ��ியியலைப் படிப்பதற்காக அவரை ஒரு தனியார் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்தியாவில் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே உயர்கல்வி சாத்தியமா\nசாதி, மதம் கடந்து காதலிப்போர், என்ன செய்ய வேண்டும்\nஅவள் கல்லூரியை வெறுத்தாள். \"பல கட்டுப்பாடுகள் இருந்தன. நாம் வளாகத்திற்கு வெளியே செல்லமுடியாது, உடன்பயிலும் ஆண் மாணவர்களுடன் பேசமுடியாது என்பதுடன் இருபாலினரும் தனித்தனி வகுப்பறைகளிலேயே உட்கார வைக்கப்பட்டனர். கல்லூரி பேருந்தில் நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் உடன்பயிலும் ஆண் மாணவர்களுடன் பேசினால் அங்குள்ள காவலாளிகள் எங்களது பெற்றோர்களிடம் தெரிவிப்பார்கள். அது மிகவும் இறுக்கமாக இருந்தது.\"\nஆனால், காதல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உண்டாகலாம். கல்லூரியில் புதியதாக சேர்ந்தவர்களுக்கான ஒரு நிகழ்ச்சியின்போது அங்கு வந்த மெலிந்த மற்றும் உயரமாக இருந்த பொறியியல் மாணவர் ஒருவர், அவரிடம் சென்று தனது பெயர் சங்கர் என்று அறியமுகம் செய்துகொண்டதுடன், \"நீங்கள் வேறு எவரையாவது காதலிக்கிறீர்களா\nஅதிர்ச்சியடைந்த கௌசல்யா பதிலேதும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.\nஅதற்கடுத்த நாளே, அவரிடம் சென்ற சங்கர் முந்தைய தினம் விடை கேள்வியை எழுப்பினார். \"நீங்கள் வேறு எவரையாவது காதலிக்கிறீர்களா ஏனென்றால் நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்\" என்று சங்கர் கூறியவுடன் கௌசல்யா அங்கிருந்து மீண்டும் நழுவினார்.\nமூன்றாவது நாளும் தன்னிடம் வந்த சங்கரிடம், \"வேறொரு பெண்ணை பார்த்துக்கொள்\" என்று கௌசல்யா கூறினாள். \"நாம் வெளியே சென்றால் மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். உன்னை பற்றி தெரிந்து கொள்வது கடினமாக இருக்கும்\" என்று அவர் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை NATHAN G\nகௌசல்யாவை நிறுத்திவிட்டு தான் காதலிப்பதாக சங்கர் கூறினார். அப்போது \"நாங்கள் மரியாதைக்குரிய நண்பர்களைப் போலவே நடந்துகொண்டோம்\" என்கிறார் கௌசல்யா. \"நான் அவரை காதலித்தேன் என்று சொல்லவில்லை, ஆனால் காலப்போக்கில் அது என்னைத் தூண்டிவிட்டது\" என்றார்.\nஅது கடினமாக வாழ்ந்து பெற்ற காதல். தனியே வெளியே சென்று தொலைபேசியில் பேசமுடியாது என்பதால், அவர்கள் தினமும் கல்லூரி பேருந்தில் செல்லும்போது வாட்ஸ்அப் செயலியின் மூலம் தகவல்கள��� பகிர்ந்துகொண்டார்கள். இதேபோன்று ஒவ்வொரு நாளும், 18 மாதங்களுக்கு, அவர்கள் கருத்துக்களை எழுத்துக்களாக பரிமாறிக்கொண்டார்கள். அவர்கள் தங்களது நம்பிக்கைகளையும், கனவுகளையும் பற்றி பேசினர்.\n\"எனக்கு இரண்டு கனவுகள் இருக்கின்றன,\" என்று அவர் ஒரு நாள் மெசேஜில் கூறினார். \"குடும்பத்திற்கான சரியான வீடு கட்டவும், எப்போதும் உன்னை நேசிப்பதும்.\"\nஇரண்டாவது ஆண்டில், அவர் ஜப்பானிய மொழி வகுப்புக்கு சேர்ந்தார். எனவே, அவர் கல்லூரி நேரத்திற்கு பிறகும் இருந்துவிட்டு வீட்டிற்கு சாதாரண பேருந்தில் பயணிப்பார். சங்கர் அவருக்காக காத்திருப்பார். அவர்களிருவரும் பேருந்தில் பேசிக்கொள்வார்கள்.\nஆனால், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு நாள் பஸ் நடத்துனர் ஒருவர் அவர்கள் பேசிக்கொள்வதை கண்டதுடன் கௌசல்யா வசித்து வந்த இடத்தை கண்டறிந்து அவரது தாயிடம் தெரிவித்தார். அதே நாள் மாலை, கௌசல்யாவின் பெற்றோர் சங்கரை அவரது தொலைபேசியிலிருந்து அழைத்து அவர்களுடைய மகளை விட்டு விலகும்படி எச்சரித்தார்கள். சங்கர் \"கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிடுவார்\" என்று அவர்கள் கூறினர். அடுத்த நாள், அவர்கள் கௌசல்யாவை கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர்.\nஅவர் இரவு முழுவதும் கதறி அழுதார். அடுத்த நாள் காலையில் அவர் எழுந்தபோது அவருடைய பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். தனது கைபேசியை கண்டறிந்த கௌசல்யா, உடனடியாக சங்கரை அழைத்து தன்னுடைய பெற்றோருடன் நடந்த சண்டையை பற்றி அவரிடம் கூறினார். தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஓடுவதற்கு திட்டமிட்டிருந்தாயா என்று கௌசல்யா சங்கரிடம் கேட்டாள்.\nபடத்தின் காப்புரிமை The News Minute\nImage caption கௌசல்யாவின் தந்தைக்கு (வலதுபுறம் இருப்பவர்) மரண தண்டனை விதித்தும், தாயாரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n\"நீங்கள் அப்படி நினைத்தால், இப்போதே ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வோம்\" என்று சங்கர் கூறினார்.\nகௌசல்யா ஒரு பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, உள்ளூர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அடுத்த நாள், அதாவது 2015 ஆம் ஜூலை 12 ஆம் தேதி அவர்கள் ஒரு கோவில் ஒன்றுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் அவர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்குச் தங்களது சாதி மறுப்பு திருமணத்தை பற்றி தெரிவித்ததுடன், பாதுகாப்பு��்கோரி விண்ணப்பம் செய்தனர்.\nஅடுத்த எட்டு மாதங்கள், தனது வாழ்க்கையின் \"சுதந்திரமான, மகிழ்ச்சியான நேரம்\" என்று கௌசல்யா கூறுகிறார். அவர் சங்கரின் குடிசைக்கு குடிபெயர்ந்ததுடன் அவரின் தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் பாட்டியுடன் இணைந்து வாழ்ந்தார். கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, கடையொன்றில் விற்பனையாளராக வேலை செய்து, மாதம் 5,000 ரூபாய் சம்பாதித்தார்.\nசாதி ஒழிப்பு: அம்பேத்கருக்கு எதிர் நிலையில் ஆர்.எஸ்.எஸ்\nஆண்களை அச்சுறுத்துகிறதா பெண்களின் அரசியல் பிரவேசம்\nஅவரது பெற்றோரும் உறவினர்களும் அவர்களை பிரிக்க கடுமையாக முயன்றனர்: சங்கர் தங்களது மகளை கடத்திச் சென்றதாக போலீசில் புகார் அளித்தனர்; அவரது திருமணத்திற்கு ஒரு வாரம் கழித்து, கௌசல்யாவை கடத்தி, சூனியக்காரர்கள் மற்றும் பூசாரிகளிடம் கொண்டு சென்று அவரது முகத்தில் சாம்பல்களை அடித்து கணவரைவிட்டு பிரிந்து வருவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியில் சோர்வுற்ற அவர்கள் தங்களது முயற்சிகளை கைவிட்டவுடன், சங்கர் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர், கௌசல்யாவை விட்டு சென்றால் சங்கருக்கு பத்து இலட்சம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர்.\nகொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவருடைய பெற்றோர் தங்கள் வீட்டிற்கு வந்து அவர்களுடன் வரும்படி அழைத்ததாகவும் தான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கௌசல்யா கூறுகிறார்.\n\"இன்றைக்கு பிறகு உனக்கு எதாவது நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல\" என்று வீட்டிலிருந்து வெளியேறும்போது கௌசல்யாவிடம் அவரது தந்தை கூறினார்.\nஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஐந்து பேருக்கு 50,000 ரூபாய் கொடுத்து தனது மகள் கௌசல்யா மற்றும் சங்கரை கொல்வதற்கு திட்டமிட்ட அவரது தந்தையை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.\nகொலைக்கு 120 சாட்சிகள் இருந்தனர். கௌசல்யா தனது பெற்றோரின் பிணையை நீதிமன்றத்தில் 58 முறை எதிர்த்தார். \"என் அம்மா என்னைக் கொன்றுவிடுவேன் என்று தொடர்ந்து பலமுறை அச்சுறுத்தினார். அவரை திருமணம் செய்து கொண்டதைவிட நான் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்\" என கௌசல்யா நீதிபதியிடம் கூறினார்.\nபடத்தின் காப்புரிமை NATHAN G\nகடந்த டிசம்பர் மாதத்தில், கௌசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு நீதிபதி அல���ேலு நடராஜன் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார். அவரது தாயாரும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். கௌசல்யா தனது தாயார் விடுவிக்கப்படுவதற்கு எதிராக முறையீடு செய்யவுள்ளார். ஏனெனில், அவரது தாயாரும் சமமான குற்றவாளி என நம்புகிறார்.\nசங்கரின் கொலைக்குப் பின்னர் கௌசல்யா தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக கூறினார். அதன் பிறகு, அவள் தனது முடியை வெட்டிக்கொண்டு, கராத்தே கற்க ஆரம்பித்ததுடன், சாதி பற்றிய புத்தகங்களை வாசித்தார். மேலும், அவர் சாதி எதிர்ப்பு குழுக்களை சந்தித்து சாதிக் குற்றங்களுக்கு எதிராக பேசினார். தலித்துகளால் பாரம்பரியமாக அடிக்கப்படும் பறையை அவர் கற்றுக் கொண்டார்.\nபடுகொலைக்கு இழப்பீடாக அரசு வழங்கிய பணத்தில் சங்கரின் குடும்பத்திற்கு அவர் விரும்பியவாறே நான்கு அறைகளை கொண்ட வீட்டை கட்டியதுடன், கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான ஒரு பயிற்சி மையத்தையும் தொடங்கியுள்ளார். குடும்பத்தை நடத்த, அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார். வார இறுதிகளில், அவர் சாதி, கௌரவ கொலைகளுக்கு எதிரான கூட்டங்களில் பேசி, \"அன்பின் முக்கியத்துவத்தை\" வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் பயணித்து வருகிறார்.\n\"தண்ணீரை போன்று காதல் என்பதும் ஒரு இயற்கையானது\" என்று அவர் கூறுகிறார். \"காதல் நடக்கும், சாதிய முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென்றால் பெண்களுக்கு சாதி முறையை எதிர்த்து போராட வேண்டும்\" என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். பலருக்கு கௌசல்யாவின் பிரச்சாரம் பிடிக்கவில்லை என்பதால் அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே கொலை மிரட்டல்களை விடுகின்றனர் என்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nசங்கர் இறந்தபிறகு மருத்துவர்கள் அவர் பயன்படுத்திய கைபேசியை கௌசல்யாவிடம் வழங்கினர். அதில் அவர்களின் பற்று மிகுந்த காதல் வாழ்க்கையின் பல நினைவுகள் இருந்தன.\n(சமத்துவத்திற்காக போராடும் இந்திய பெண்களைப் பற்றிய ஒரு தொடரின் கடைசி கட்டுரை இதுவாகும்)\nவேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண் #HerChoice\nகாதலியோடு சென்ற அப்பா, காதலனோடு சென்ற அம்மா\nபிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி\n2018 ஐபிஎல்: தமிழில் ட்விட் செய்தார் சென்னைக்கு தேர்வான ஹர்பஜன்\nகணிசமான நிதி செலுத்திய பின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2010/11/blog-post_23.html", "date_download": "2018-05-24T02:31:20Z", "digest": "sha1:GIEKIBGMQQY242DSRWFB45CFXZAP3WXF", "length": 27653, "nlines": 350, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: காரக்கொழுக்கட்டை", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தியெல்லாம் முடிந்து பலநாள் கழித்து இப்ப என்ன கொழுக்கட்டை ரெசிப்பின்னு பார்க்கறீங்களா\nவெங்காயம்-மிளகாய்,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.கேரட்டை காய்துருவியில் துருவிக்கொள்ளவும்.\nகடாயில் சமையல் எண்ணெயை காயவைத்து, கடுகு-உ.பருப்பு-க.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வதங்கியதும் துருவிய கேரட்(ஒரு கைப்பிடி பச்சைப்பட்டாணி மற்றும் விரும்பிய காய்களை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளலாம்)சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.\nகடைசியாக நறுக்கிய கொத்தமல்லி,தேங்காய்த்துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கி ஆறவைக்கவும்.\nவதக்கி ஆறவைத்ததுடன் அரிசிமாவை சேர்த்து கலந்துகொள்ளவும்.\n3/4கப் தண்ணீருடன் மீதி உப்பு-1ஸ்பூன் தேங்காயெண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.\nதண்ணீர் நன்றாக கொதிவந்தவுடன் மாவுக்கலவையுடன் தண்ணீரை சேர்த்து ஸ்பூனால் நன்றாக கிளறி,பத்துநிமிடங்கள் மூடிவைத்துவிடவும்.\nமாவு சற்றே ஆறியதும், சப்பாத்திமாவு பதத்துக்கு பிசையவும்.\nபிசைந்த மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித் தட்டில் வைத்து\nசுவையான கொழுக்கட்டை ரெடி.இதிலே இந்த தேங்காய்த்துண்டுகள் ரொம்ப ருசியா இருக்கும்..செய்து சாப்பிட்டுப் பாருங்க.\nஎங்க வீட்டில் கொழுக்கட்டை புழுங்கல் அரிசியை ஊறவைத்து அரைத்து, வதக்கியவெங்காயம்-மிளக��ய் கலவையுடன் அரைத்தமாவை சேர்த்து வதக்கி,ஆறவைத்து,கொழுக்கட்டைகளாகப் பிடித்து வேகவைப்பதுதான் வழக்கம். ஆனால் இந்த முறை ஊறவைத்து அரைக்க நேரமில்லாத காரணத்தால் இப்படி ரெடிமேட் அரிசிமாவில் செய்துபார்த்தேன்.நன்றாக இருந்தது.\nஅது ஏன் அரிசியை ஊறவைத்து அரைக்க நேரமில்லாம போனது என்றால்,ஒரு நாள் ஈவினிங்,டீ-டைம் ஸ்னாக்ஸுக்காக பச்சைப்பயறு சுண்டல் செய்திருந்தேன்..வழக்கம்போல என் கணவர் டின்னர் டைமுக்குதான் வீட்டுக்கு வந்தார்.\"சுண்டலும் கொழுக்கட்டையும்தானே காம்பினேஷன்,நீ ஏன் சுண்டல் மட்டும் செய்திருக்கே கொழுக்கட்டையும் செய்,டின்னராவே சாப்பிட்டுடலாம்\"என்று சொன்னார்..அவர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது கொழுக்கட்டையும் செய்,டின்னராவே சாப்பிட்டுடலாம்\"என்று சொன்னார்..அவர் பேச்சுக்கு மறுபேச்சு ஏது\nஇந்த பச்சைப்பயறு சுண்டல் இருக்கே..அதுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தங்க..ஒரு நாளாவது சரியான பக்குவத்தில வேகவைக்க நினைக்கறேன்,நடக்க மாட்டேன்னுது..நிறைய பேர்கிட்ட டிப்ஸ் எல்லாம் வாங்கி வேகவைத்து பார்க்கிறேன்..ம்ஹும் காஷியஸா 3 விசில்ல இறக்கி, குளிர்ந்த நீர் ஊற்றி ப்ரெஷரை போகவைத்து திறந்தா பயிறு முழுசு முழுசா முழிச்சிட்டு நிக்கும்..வெறுத்துப்போயி திருப்பி ஒரு விசில் வைச்சா,மசியலா ஆகிருக்கும் காஷியஸா 3 விசில்ல இறக்கி, குளிர்ந்த நீர் ஊற்றி ப்ரெஷரை போகவைத்து திறந்தா பயிறு முழுசு முழுசா முழிச்சிட்டு நிக்கும்..வெறுத்துப்போயி திருப்பி ஒரு விசில் வைச்சா,மசியலா ஆகிருக்கும் ஊறவைத்து வேகவைத்துப் பார்த்துட்டேன்,வறுத்து வேகவைத்துப்பார்த்துட்டேன்,இன்னும் அந்த டெக்னிக்( ஊறவைத்து வேகவைத்துப் பார்த்துட்டேன்,வறுத்து வேகவைத்துப்பார்த்துட்டேன்,இன்னும் அந்த டெக்னிக்(\nஇந்த முறையும் அதே கதைதான்..முதநாள் வேகவச்சு,டென்ஷனாகி குக்கரோட ப்ரிட்ஜ்ல எடுத்து வச்சுட்டேன். அடுத்த நாள் பார்த்தப்ப குளிர்ல இறுகி கொஞ்சம் முழுபயிறா தெரிந்ததால் எடுத்து தாளிச்சா..அப்பவும் பழைய மாதிரியே ஆகிட்டது.பச்சைப்பயிறு ஷேப் இல்லைன்னாலும், டேஸ்ட் சூப்பரா இருந்தது. கேரட்,ஓமப்பொடி எல்லாம் போட்டு டெகரேட் பண்ணி சமாளிச்சுட்டம்ல\nகொஞ்சம் சுண்டல் சாப்ட்டுட்டு போங்க..சாப்பிட்ட இரண்டு ஜீவன்களுமே(நாங்கதான்) நல்லா இருக்கு, நீங்களும் தைரியமா சாப்பிடலாம்..ஹலோ...ஹலோஓஓஓ\nLabels: கோவை ஸ்பெஷல், டிபன் வகைகள், ஸ்னாக்ஸ்\n பாசிப்பயறு குக்கர்ல வெக்காம பாத்திரத்துல தண்ணீர் கொதிக்க வைத்து வேக வைத்து பார். எந்த பதம் வேணுமோ அந்த பதத்துக்கு எடுத்து விடலாம். நானும் அரிசி மாவுல செஞ்சதில்ல. அடுத்த முறை செய்து பார்க்கிறேன்.\nகொழுக்கட்டை சூப்பர்,சுண்டல் கேரட் துருவல்,ஓமப்பொடி எல்லாம் போட்டு அமர்க்களமாக இருக்கு.பாசிப்பயறை காலை ஊறவைத்து மாலை சும்மாவே பாத்திரத்தில் வேக வைத்தால் பத்தே நிமிடம் பஞ்சாய் வெந்து ஒற்றை ஒற்றையாய் இருக்கும்.அதுவும் பாத்திரத்தில் சீக்கிரமாக வேகனும்னால் ஒரு அரைஸ்பூன் நெய் போட்டு ,மூடி வேக வைத்தால் இன்னும் சீக்கிரம் வெந்து விடும்.மறந்து அடுப்பில் போட்டுவிட்டால் இங்கும் குழைந்து விடும்.சுண்டல் குழைந்தால் கொழுக்கட்டையாக அதையும் பிடித்து சாப்பிடவேண்டியது தான்.இனிப்பு,காரம் என்று சூப்பராக செய்திடலாம்.\n@சுகந்திக்கா&ஆசியாக்கா தேங்க்ஸ் பார் தி டிப்ஸ் இதுவரை பாத்திரத்திலே வேகவச்சதில்ல,இனி செய்துபார்க்கிறேன். சூப்பர் டிப்ஸ் குடுத்திருக்கீங்க,தேங்க்ஸ் இதுவரை பாத்திரத்திலே வேகவச்சதில்ல,இனி செய்துபார்க்கிறேன். சூப்பர் டிப்ஸ் குடுத்திருக்கீங்க,தேங்க்ஸ்\nநித்து,சுண்டல்-கொழுக்கட்டை இவரோட பாட்டி ஊர் பஜனை கோயில்ல பிரசாதமா தருவாங்களாம்.:)\nசூப்பர்ப் மகி...நானும் அரிசி மாவில் தான் செய்வோன்...\nபச்சைபயிறினை நான் microwave பாத்திரல் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 - 20 நிமிடங்கள் வைப்பேன்...சூப்பராக தனி தனியாக இருக்கும்..செய்து பாருங்க...\nநான் எப்பொழுதுமே ஊறவைத்த பயறு வகைகளை பிரஸர் குக்கரில் மட்டும் போடவே மட்டேன்...1...அது குழைந்துவிடும்...இரண்டாவது, சில சமயம் தோல் எல்லாம் பருப்பில் இருந்து வெளியில் வந்துவிடும்...அதனால் எப்பொழுதும் பாத்திரத்தில் அல்லது Microwaveயில் தான் வேகவைப்பேன்...\nஇந்த மெத்தட்ல கொழுக்கட்டை செய்தது இல்லை , பார்கும் போதே சூப்பரா இருக்கு டிரை பண்ணிடுவோம். பயிறு வகைகளை நானும் தனியா பாத்திரத்தில் போட்டு தான் வேக வைப்பேன்.\nகாய்வகைகள் எல்லாம் போட்டு நல்ல சத்தான கொழுக்கட்டையை காட்டிவிட்டீர்கள் மகி.\nநல்ல சத்தான ஒரு ரெசிப்பி.\nசத்தான கொழுக்கட்டை..பயிறு வகைகளை எப்போழுதும் குக்கரில் போட்டு வேகவைக்ககூடாது மகி.பாத்திரத்தில் போட்��ு வேகவைத்தால் 15- 20 நிமிடங்களில் வெந்து உதிரியாக இருக்கும்..\nமகி, நல்லா இருக்கு. எங்க ஊர்லை கொழுக்கட்டைன்னாலே இனிப்பு தான். இது வித்யாசமா இருக்கு.\n//எங்க ஊர்//லயும் //கொழுக்கட்டைன்னாலே இனிப்பு தான்.// ;)\nஹாய் மகி...காரக்கொழுக்கட்டை ரெஸிபி நல்லாருக்கு...ட்ரை பண்றேன்..கொழுக்கட்டை-பயறு காம்பினேஷன் இப்பதான் கேள்விப்படறேன்..உங்க வெந்தய தோசை நல்லா வந்தது. நன்றி.\n@கீதா,தகவலுக்கு நன்றிங்க.அடுத்த முறை பாலோ பண்ணிடறேன்.\n/பயிறு வகைகளை நானும் தனியா பாத்திரத்தில் போட்டு தான் வேக வைப்பேன்./\n/பாத்திரத்தில் போட்டு வேகவைத்தால் 15- 20 நிமிடங்களில் வெந்து உதிரியாக இருக்கும்../\nநான் மட்டும்தான் அப்ப குக்கர்ல போட்டு சொதப்பிட்டு இருந்திருக்கேன் போலஎனிவேஸ்,its better late than neverஇனி நானும் அப்படியே செய்யறேன்.நன்றி சாரு,காயத்ரி,மேனகா\n@ஸாதிக்காக்கா,லஷ்மிஅம்மா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n@இண்டியன் ஸ்பைஸ்மேஜிக்,விருதுக்கு மிக்க நன்றிங்க\n@ஆமாம் ராஜி,கலர்புல் கொழுக்கட்டைதான்,பச்சைப்பட்டாணி சேர்த்திருந்தா இன்னும் கலர்புல்லா இருக்கும்.என் கணவருக்கு பிடிக்காது,அதனால் நான் சேர்க்கல.நன்றிங்க\nவானதி,இமா,எங்க ஊர்ல கொழுக்கட்டைல இனிப்பு-காரம் ரெண்டுமே செய்வோம்.செய்து பாருங்க.நன்றி\n@என்றென்றும் 16,கொழுக்கட்டை-சுண்டல் இது விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் காம்பினேஷன்ங்க.செய்து பாருங்க.நன்றி\nசெய்ததைச் சொல்லுவதைவிட சொல்லியதைச் செய்து காட்டி நிரைகளைச் சொல்லி,படிக்க ஸ்வாரஸ்யமான,மனதில் பதியும்படியான.எழுத்து நடைக்கும் ஒரு சபாஷ் சொல்லுகிரேன்.கூடவே பைனாப்பில் கேஸரிக்கும். உங்கள்ப்ளாக் மூலம் இன்னும் அதிகம் மற்றவர்களையும் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.தொடருவேன்.\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2006/10/blog-post_31.html", "date_download": "2018-05-24T02:24:27Z", "digest": "sha1:HJLDPOUZNEUSTOLZQD7GCNJ2QTJ32LG7", "length": 8378, "nlines": 164, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: காஞ்சி ஜெயேந்திரனுக்காக...", "raw_content": "\nநான் மீசை வைத்து தாடி மழித்தால்\nநான் தெற்கு நோக்கி வணங்கினால்\nஅவன் மேற்கு நோக்கித் தொழுகிறான் என்கிறாய்.\nPosted by மிதக்கும்வெளி at\nஉங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த இடத்தில் இருக்கிறது இந்த பதிவு..'பேண்டதை தின்பாயா\" என்று கேட்டது கவிதைக்கான அழகான முடிவு\" என்று கேட்டது கவிதைக்கான அழகான முடிவு\nஇதோட தாத்பர்யம் என்ன வோய்\n. \"சுப்பிரமணி\" என்றே சொல்லுங்கள்.\nஅதாவது, அவன் கெட்டவன், நாம் நல்லவங்கள்...\nஅவன் நமக்கு எதிரி, நாம் எல்லாம் நல்ல நண்பர்கள்...\nஇப்படி எல்லாம் சொல்லி நம்மை கட்டம் கட்டி அவாளுக்கு சேவைச் செய்வதே நம் குலத்துப் பெருமையாக காட்ட நினைக்கின்றார்களோ\nஇதுக்கு பேர் தான் கூப்பிட்டு வெச்சு அறையரதோ\nதான் பேண்டதை தானே தின்னும் கூட்டம் நம்மை வைத்து சதுரங்கம் ஆடுகிறது.\nமனித இரத்தத்தை உண்டு கொழுக்கும் அந்த நாய் கூட்டத்தின் சாயத்தை ஒரு வரியில் வெளுத்திருக்கிறாய்.\n\"உண்ணும் இலையில்\" என்று நிகழ்காலத்தில் இருந்தால் பிழையா\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nயார் யாரைத் தூக்கில் போடலாம்\nஉலகின் புதிய கடவுளுக்கு ஒரு கடவுள்மறுப்பாளனின் கடி...\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/12/blog-post_4.html", "date_download": "2018-05-24T02:15:05Z", "digest": "sha1:KADBCYL37GR6IUVT774Q5EEQ4EE3YAYU", "length": 25010, "nlines": 196, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : மோடிக்கு வைகோ நன்றி சொல்லியிருக்க வேண்டும்!”", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nமோடிக்கு வைகோ நன்றி சொல்லியிருக்க வேண்டும்\nநரேந்திர மோடியை இனியும் விமர்சித்துப் பேசினால் வைகோ இந்த நாட்டில் எங்கும் நடமாட முடியாது'' பி.ஜே.பியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் இந்த மிரட்டல் வாக்குமூலத்தைக் கட்சி எல்லைகளைத் தாண்டி, பல தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கும்பகோணம் வந்திருந்த ஹெச்.ராஜாவை சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.\n''வைகோ பாதுகாப்பாகத் திரும்பி போகக் முடியாது என்று நீங்கள் பேசியிருப்பது, அரசியலில் விரோதப் போக்கைத் தூண்டுவதாக இருக்கிறதே. ஆனால், வைகோ ஒருவரிகூட உங்களை விமர்சித்து பேசவில்லையே\n''மானம் கெட்ட மத்திய அரசே என்றும், மோடி, ராஜ்நாத் சிங்கை தாறுமாறாக விமர்சித்தும் பேசியிருக்கிறார் வைகோ. நான் பேசியது என்னுடைய தலைவர்களை விமர்சித்துப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அவர்விட்ட அறிக்கைக்குத்தான் நான் பதில் சொல்லியிருக்கிறேன். பிரதமரை அவன், இவன் என்று பேசுவதுதான் முறையா எனக்கு எதிரானக் கண்டனத்தை அ.தி.மு.க., தி.மு.க போன்ற கட்சிகள்தான் தெரிவித்திருக்க வேண்டும். சிறு சிறு கட்சிகள் கண்டனம் தெரிவிப்பது அவரவர் விருப்பத்தைக் காட்டிக்கொள்வதற்காக.\n100வது சுதந்திரதினம் கொண்டாட இந்தியாவே இருக்காது என்று வைகோ சொல்லியதற்கு 125 கோடி மக்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டுமல்லவா என் தலைவர் மோடியை பேசியதற்குத்தான் நான் பதில் பேசியிருக்கிறேன். என்னைப் பற்றி பேசியிருந்தால் நான் அமைதியாகத்தான் இருந்திருப்பேன்.''\n''இதனால் ம.தி.மு.க தொண்டர்கள் கொந்தளித்துப் போயிருக்��ிறார்களே\n''என் வீட்டுக்கு சிவகங்கை மாவட்ட ம.தி.மு.க செயலாளர் செவ்வந்தியப்பன் போயிருக்கிறார். என் வீட்டை தாக்கி இருக்கிறார்கள். பி.ஜே.பி அலுவலகத்தைத் தாக்கி இருக்கிறார்கள். இது திராவிட கட்சிகளுக்கே இருக்கின்ற ஒரு குணாதிசயங்கள். இவர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்தை யாரும் சொல்லக் கூடாதா எனக்கு வைகோ நண்பர்தான். ஆனால், நாகரிகமாக பேசுங்கள், இல்லையென்றால் எங்கள் ஆதரவை இழப்பீர்கள் என்று சொன்னேன். கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி பேசுவது அழகல்ல; மாற்றிக்கொள்ளுங்கள் என்று வைகோவுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன் எனக்கு வைகோ நண்பர்தான். ஆனால், நாகரிகமாக பேசுங்கள், இல்லையென்றால் எங்கள் ஆதரவை இழப்பீர்கள் என்று சொன்னேன். கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி பேசுவது அழகல்ல; மாற்றிக்கொள்ளுங்கள் என்று வைகோவுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்\n''வைகோ நாட்டில் நடமாட முடியாது என்று சொன்னதற்காக நீங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று தமிழருவி மணியன் சொல்லியிருக்கிறாரே\n''ம.தி.மு.கவுக்கு அண்டர் ரைட்டர் தமிழருவி மணியன். அதனால் நான் பேசியதற்கு சிறையிலே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். 100வது சுதந்திரதினத்தைக் கொண்டாட இந்தியாவே இருக்காது என்று சொன்னவர்கள், எங்கே இருக்க வேண்டுமென்று தமிழருவி மணியன் பதில் சொல்ல வேண்டும். மோடியை விமர்சித்தால் பெரிய மனுஷன் ஆகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்கூட மோடியை அந்த ஆளு, இந்த ஆளு என்று பேசியதாகச் சொல்கிறார்கள். நான் இளங்கோவனிடம் அதுமாதிரி எதிர்பார்க்கவில்லை\n''சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க கூட்டணி தொடர வேண்டும் என்று பி.ஜே.பியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சொல்லியிருக்கிறார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்\n''கூட்டணியைப் பற்றி பேச எனக்கு உரிமை கிடையாது. கூட்டணியை முடிவுசெய்ய வேண்டியது அகில இந்திய நாடாளுமன்றக் குழு.''\n''2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கும், பி.ஜே.பிக்கும்தான் நேரடிப் போட்டி நடக்கும். அ.தி.மு.க பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச் 2ம் தேதி ஏர்டெல் மேக்சிஸ் வழக்கு வருகிறது. தி.மு.கவுக்கு 2ஜி வழக்கு இருப்பதால் மக்களைப் பார்த்து பேசக்கூட நேரம் கிடைக்குமா என்ற நிலையில், ஊழல் வழக்கில் சிக்கியி��ுக்கிறார்கள். அ.தி.மு.கவுக்கு ஒரே பலமாக இருந்தது எம்.ஜி.ஆரின் இமேஜ்தான். இப்போது அந்த இமேஜ் காணாமல் போய்விட்டது. நேர்மையான, திறமையான ஆட்சி என்று சொன்னால், மோடி தலைமையிலான ஆட்சிதான் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மோடி இளைஞர்களின் ஹீரோ.''\nLabels: அரசியல், செய்திகள், சென்னை, தலைவர்கள், பிரபலங்கள், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nதி எண்ட்... தெலுங்கில் ஒரு பீட்ஸா\nஇது நம்ம புத்தாண்டு சபதமுங்கோ...\nமொக்கை போட்டுக் கொண்டே,பணம் சம்பாதிக்க ரெடியா\nதினம் இரண்டே நிமிடம் மட்டும் வேலை\nதினமும் 20 நிமிடம் மட்டும் onlineஇல் வேலை செய்தால்...\nஇமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்\nதிருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...\nநேர்மையால் இணையத்தை நெகிழ வைத்த வீடில்லாத மனிதர்\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் நினைவு தினம்\n - இயக்குநர் கே.பாலசந்தர் அவள...\nதமிழ் சினிமாவின் பீஷ்மர்... கே.பாலசந்தர்\nபென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...\nவிசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்ற...\n'கத்தி' பட பாணியில் ஒரு கிடு கிடு போராட்டம்\nகாஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு\nநீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின...\nசாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது\nக்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்\nஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்\nகூகுள் ரோபோ காரின் முழுமையான மாதிரி அறிமுகம்\nஇயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்\nஎளிமைக்கு உதாரணாமாய் திகழ்ந்த கக்கனின் நினைவு தினம...\nஆதார் அட்டை பின் விளைவுகள்..\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nடெல்லியை உலுக்கிய உபேர்: கற்றுக்கொள்ள வேண்டியது என...\nவைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - பிறந்த தின...\n'' 'கிட்ணா’ என்ன கதை\n10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி\nபாலியல் குற்றம் குறித்த உண்மைப்பதிவு\nசிட்னி முற்றுகையின் போது முஸ்லிம்களுக்கு துணை நின்...\nமானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மீனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கும்பம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 தனுசு\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 விருச்சிகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 துலாம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கன்னி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 ரிஷபம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மேஷம்.\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017\nமணி சார்கிட்ட திட்டு வாங்கணும்\n'விஸ்வரூபம் 2'-ல் என்ன பிரச்சினை\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஃபேஷன் பேக்\nஅள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்\nஇனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்...\nஎல்லை மீறுகிறாரா ‘டிராஃபிக்’ ராமசாமி\nகொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்\nமூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்\n“சிக்கன் 65” கண்டுபிடித்தது யாரென்று உங்களுக்குத் ...\nஉலகின் நம்பர் ஒன் மெக்கானிக்\nபரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை: பக்காவாகப் பயன்...\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிற...\n60 வயதுக்கு மேல் டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த ...\nஇவர் எத்தனையாவது புலிகேசி சொல்லுங்கள்\nவருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்\nஒரு கிளிக்கில் நீங்களும் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்...\nடைட்டிலுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லீங்க\nஎக்ஸோடஸ் - விடுதலையின் பயணம்\nதந்தையின் அறிவுரையே சச்சினின் 24 வருட கிரிக்கெட் வ...\nமூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்\nசட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு...\nஇன்டர்நெட் வேகம் தரவரிசை இந்தியாவுக்கு 116வது இடம்...\nதப்பித் தவறியும் தப்பு பண்ணிடாதீங்க\nசிகரெட், மது வாடையே தெரியாத கிராமம்\nமிரட்டும் 'லிங்கா' டிக்கெட் விலை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து: ஸ்டீபன் ஹா...\nகாங்கிரஸுக்கு அம்பானி... மோடிக்கு அடானி: அட்ரா சக்...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/health?start=20", "date_download": "2018-05-24T02:21:06Z", "digest": "sha1:XSUGN2QJHXQ3D5ZVS3USYYBAPENFCLB7", "length": 9569, "nlines": 174, "source_domain": "www.samooganeethi.org", "title": "உடல்நலம்", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஎனது அன்பான வாசக நண்பர்களே கடந்த இரண்டு மாதமாக கடி அல்லது கொட்டும்விஷம்…\nகடி மற்றும் விஷமும் அதற்கான சிகிச்சை முரைகளும் அன்பான வாசகர்களே\nகடி மற்றும் கொட்டும் விஷமும் அதற்கான சிகிட்சை முறைகளும். கடி மற்றும் கொட்டும்…\nஎனது அன்பான வாசக நண்பர்களே கடந்த மாத தொடர்ச்சியாக சொரி, சிறங்கு மற்றும்…\nகாலை சிற்றுண்டியாக பலரும் பிரெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். காலை சிற்றுண்டியாக பலரும் பிரெட்டுகளை…\nவளமான எதிர்காலம் தரும் உணவு, தோட்டக்கலை படிப்புகள்\nவைரஸ், பூஞ்சை காளான், நுன் கிருமிகளாலேயே உணவு கெட்டுப் போகிறது. உணவு கெட்டுப்போகாமல்…\nஅன்பர்களுக்கு கடந்த மாதம் மூத்திரம் சம்பந்தமான கல்லடைப்பைப் பற்றி எழுதி இருந்தேன். மூத்திரக்…\nஒருநாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான…\nபெருமை மிகுந்த வாசக பெருமக்களுக்கு…கடந்த 3 மாதமாக கு���ந்தைகளுக்கு ஏற்படும் நோய் பற்றியும்,…\nமாணவர்களின் காலை உணவு முக்கியமா\nஒவ்வொரு நாளும் காலை வேளையில் சத்தான உணவை உண்பதை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக்கூடாது…\nபக்கம் 3 / 7\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nO.M.காஜா முஹைதீன் ரப்பானிஅளவோடு உண்ணுவோம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2014/02/24/maximus-knows-everything/", "date_download": "2018-05-24T02:07:23Z", "digest": "sha1:ZC63WIB5MMD6MKVM5BTW2EZAGURSK7LU", "length": 6196, "nlines": 152, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "மேக்சிமஸிற்குத் ​தெரியும் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« ஜன மார்ச் »\n« ​இலக்கிய வடிவங்களின் வர்க்க பின்புலங்கள்\nவாசிக்காம​லே ஒரு விமர்சனம் »\nPosted by ம​கேஷ் மேல் பிப்ரவரி 24, 2014\nவரலாற்​றை ​வெற்றி ​கொள்ள முடியு​மென்பது\n​மேலும் ஒரு சுற்று ​நெருங்கி வந்தது\nமேக்சிமஸ் ஒரு ஈவுஇரக்கமற்ற ​கொ​லைகாரன்\nநம்மு​டையது எ​தையும் நாம் எதிர்பார்க்க முடிவதில்​லை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ​இலக்கிய வடிவங்களின் வர்க்க பின்புலங்கள்\nவாசிக்காம​லே ஒரு விமர்சனம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE._%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-05-24T02:32:37Z", "digest": "sha1:T5UD4YWIFCUWMCE6CRRTMNQY2Z65YFZG", "length": 13986, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரா. பெருமாள் ராசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nஓவியர், கவிஞர், எழுத்தாளர், ஆன்மீகச் செல்வர்\nஇரா. பெருமாள் ராசு (பிறப்பு: நவம்பர் 19, 1931) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கவிஞர், எழுத்தாளர், ஓவியர், ஆன்மீகச் செல்வர் மற்றும் தற்காப்புக் கலை வித்தகரும் ஆவார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர்.\n4.1 அவரது சிறந்த மேற்கோள்கள் சில...\nதமிழ் நாடு மாநிலம் கிருஷ்ணகிரி மாவட்டம் கருமலை என்றழைக்கப்படும் கிருஷ்ணகிரியில் 1931-ல் பிறந்து, ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கினார் இரா. பெருமாள் ராசு. இவருடைய மனைவியின் பெயர் மகாலட்சுமி.\nதனிப்பட்ட முறையில் பல ஆண்டுகள் திருக்குறள் வகுப்புகளையும், 1967-ல் திருக்குறள் மாநாட்டையும் நடத்தி குன்றக்குடி அடிகளார், கி. வா. ஜ, கி. ஆ. பெ. விசுவநாதம், திருக்குறள் வீ. முனிசாமி போன்ற அறிஞர் பெருமக்களை அழைத்துப் பெருமைப்படுத்தியவர். பேராசிரியப் பெருமக்களையும் துறை சார்ந்த வல்லுனர்களையும் அழைத்து, கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், நடத்திவருகிறார். 'ஆனந்த பரவசம்' என்ற ஆன்மீக மாத இதழின் 'கௌரவ' ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.\nவீர ராஜேந்திர சோழனையும் ஆகம வல்லாரையும் முன்னிலை படுத்தி வரலாற்றில் சுட்டப்பெறும் கூடல் சங்கமத்து போரை அடிப்படைக் களமாக கொண்டு இயற்றப்பட்ட வரலாற்று கவிதை நாடகம்.\nஆனந்த விகடன்-இல் வெளியான இவரது சிந்தனைத் தொடர் 'மாத்தியோசி', பின்னர் நூலாகவும் வெளிவந்தது.\nஓவியங்கள் வரைவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். 'பிரணவப் பிரவாகம்' என்கிற கவிதைத் தொகுப்பில், திருமலையில் தொடங்கி, குமரி வரை இந்தியாவிலுள்ள 151 திருத்தலங்களைச் சுற்றிவந்து, அந்த ஆலயங்களை ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். லெனின் நூற்றாண்டு விழா ஓவியப் போட்டியில் முதல் பரிசு பெற்று இந்திய - ரஷ்யக் கலாசாரக் குழுவுடன் உருசியா சென்றுவர தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவரது ஓவிய கண்காட்சி, சென்னை பல்கலைக்கழக வளாகத்திலும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலையில் வாழ்ந்த யோகி ராம் சுரத் குமாரிடம் நெருங்கிப் பழகிய அவருடைய பக்தர்.\nபல ஆண்டுகளாக உபநிடத வகுப்புளை ஆன்மீக சேவையாக, எளிய முறையில் நடத்தி வருபவர். இவர் ஒரு நிறைநிலை எய்திய எளிய ஆனால் சிறந்த ஆன்மிகவாதி. மிக உயரிய ஆன்மீக அனுபவங்கள் பெற்ற ஆன்மீகச் செல்வர். இவரை ஆன்மீகத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் இவரை ”கருமலை சித்தர்” என்று போற்றுகிறார்கள்.\nஅவரது சிறந்த மேற்கோள்கள் சில...[தொகு]\n\"..என் வாழ்வில் தோல்விகளே இல்லை... ஏனென்றால் வெற்றி என்னுடைய இலக்கு அல்ல...\"\n\"..என் வாழ்வில் ஏமாற்றங்களே இல்லை... ஏனென்றால் எதிர்ப்பார்ப்புகள் இல்லை...\"\n\"... நிமிர்ந்த மலையின் கம்பீரம், வித்தியாசம் பார்க்காமல் வீசும் காற்று, குறைவை நிறைவு செய்ய ஓடும் நீர் இப்படி எல்லாமே குருநாதர்களே புரிந்து கொள்... வேதங்கள் புரியும் ... புரிந்து கொள்... வேதங்கள் புரியும் ... உன்னையும் புரிந்து கொள்வாய் ... உன்னையும் புரிந்து கொள்வாய் ...\n\"... சுமையாக எண்ணிய கடும் உழைப்பே என் உடலை உருக்காக மாற்றிய விந்தையை வியந்தேன் வல்லவனே ...\"\n'நெகிழ வைத்த இரு கடிதங்கள்'\n'இந்த வாரம் கலாரசிகன்', தினமணி\n'முகப்புத்தகம் சுயவிவரம்' (Facebook profile)\n'கூகிள்+ சுயவிவரம் மற்றும் புத்தகங்கள்' (Google+ profile)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மார்ச் 2017, 06:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2011_02_06_archive.html", "date_download": "2018-05-24T02:01:10Z", "digest": "sha1:P4WQXQD7Y6LQMCAFQNHQMESKA2KDNBOO", "length": 42338, "nlines": 282, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: 11_02", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nசனி, 12 பிப்ரவரி, 2011\n6. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்\nமுனைவர் பொற்கோவின் ''நல்ல உடல் நல்ல மனம்''\n(டாக்டர் பொற்கோ சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தவர்)\n1982-ல் வெளியான டாக்டர் பொற்கோவின் ''நல்ல உடல், நல்ல மனம்'' என்னும் இந்த அரிய நூலின் மதிப்புரையில் முனைவர் ந.சஞ்சீவி, (அந்நாளைய சென்னைப் பல்கலைக் கழக தமிழ் துறை தலைமை பேராசிரியர்) இவ்வாறு கூறுகிறார்:\n\"எண்வகை யோக நிலைகளையும், எண்வகைச் சித்திகளையும் டாக்டர் பொற்கோ அறிவோடும் அனுபவத்தோடும் குழந்தைகளுக்கும் புரியும் வகையில்-முதியவர்களும் குழந்தைகளாகிப் புரிந்து கொள்ளும் வகையில் - விளக்கியிருத்தல் வியப்பும் விம்மிதமும் தருகிறது. படிப்படியாக (Step-by-Step) பதஞ்சலியும் பாராட்டும் வகையில் யோக வாழ்வுக்கு ஒரு பால பாடத்தையே டாக்டர் பொற்கோ அவர்கள் அமைத்திருத்தல் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் குழந்தைகளுக்கும் பெரிய யோகம்தான் ஆசிரியரின் பண்பட்ட பகுத்தறிவும், முதிர்ந்த மொழியியல் அறிவும் தகவு சான்ற தனித் தமிழ் உணர்வும் நூலின் பல்வேறு இடங்களிலும் பளிச்சிடுகின்றன.\"\nஇந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள திரு அ. மெய்யப்பன் (இவர் தமிழ் நாடு மின்சார வாரியத்தில் கண்காணிப்பு பொறியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர். தற்சமயம் சென்னையில் வாழும் இவர் யோகா மற்றும் இயற்கை நலவாழ்வியல் ஆசிரியர்/பயிற்சியாளராக சேவை புரிந்து வருகிறார். இயற்கை நலவாழ்வியல் முகாம்களை நடத்துவதில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்) எழுதுகிறார்:-\n\"இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயின்று வந்த பயிற்சியையும், பல்வேறு நூல்களை ஆய்ந்து பெற்ற அறிவையும் சாறாகப் பிழிந்து தமிழ் மக்கள் பயன் அடைய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு அறிஞர் பொற்கோ அவர்கள் கோதமன் என்ற புனைபெயரில் கட்டுரையாக தொடர்ந்து விளையாட்டுக் களஞ்சியம் என்ற மாத இதழில் 'நல்ல உடல் நல்ல மனம்' என்ற தலைப்பில் எழுதி வந்தார்கள். அந்தக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றால் மேலும் பொதுமக்களுக்குப் பயன் தரும் என்பதால் நூல் வடிவம் தந்துள்ளார்கள்....\nயோகாசனப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம், அட்டமா சித்திகள் என்னும் மன ஆற்றல்களை வளர்க்கும் பயிற்சி என்பன போன்ற பல பிரிவுகளை உள்ளடக்கிய யோகக் கலை என்ற அருங்கலை பற்றித் தமிழ் தெரிந்த அனைவரும் படித்துப் புரிந்து கொண்டு பயிற்சி செய்து பயன் பெறத்தக்க வகையில் இந்நூல் முறையாகவும், தெளிவாகவும், எளிமையாகவும், சுவை பொருந்தியதாகவும் அமைந்துள்ளது..... மனத்தை செம்மைப் படுத்தவும், உயர் நிலைக்கு மனத்தைக் கொண்டு செல்லவும், நிம்மதி பெறவும், மனதை நடு நிலையில் வைத்துக் கொள்ளவும், உள்ளொளியில் ஒன்றவும், உள்ளொளியில் ஒன்றியவர்கள் தொடர்ந்து இன்பமயம் என்னும் பேற்றைப் பெறவும் உதவுகின்ற வகையில் அறிஞர் பொற்கோ அவர்கள் உருவாக்கி உலகுக்குத் தந்துள்ள 32 இன்பமயப் பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.\"\n\"நவில் தோறும் நூல் நயம் போலும்\" என்ற மாதிரி, அட்டாங்க யோகம், அட்டமா சித்திகளைப் பற்றி நூலாசிரியர் எளிமையான தமிழில் ஆர்வத்துடன் படிப்பவர் எவரும் புரிந்து கொள்கிற வகையில் விளக்கி இருக���கும் பாங்கு போற்றி வணங்கத்தக்கது. சான்றாக நூல் ஆசிரியர் அட்டாங்க யோகம் என்னும் எட்டுப் படிநிலைகளை தெளிவான தமிழில் விளக்குகிறார். எண்பதுகளில் நான் யோகம் தியானம், அட்டமாசித்தி பற்றி அறிந்து கொள்ள முயன்று அப்போது கிடைத்த புத்தகங்களில், வடமொழி/தமிழ் மொழிக் கலப்புடன் (மணிப்ரவாள நடையில்) எழுதப் பெற்ற விளக்கங்கள் எனக்கு குழப்பத்தையே தந்தன. யோகம், தியானம் பற்றிய சரியான புரிதல் தோன்ற தடைகள் இருந்தன. ஆனால் இந்த விளக்கங்களைப் படித்த பின்னர்தான் எனக்கு தெளிவு ஏற்பட்டது. நான் தெளிவு பெற உதவிய அந்த விளக்கங்களை இங்கே காண்போம்.\nஇயமம் : தக்கனவும் தகாதனவும் (சமூக ஒழுக்கங்கள்)\nநியமம் : சரியும் தவறும் (தனி மனித ஒழுக்கங்கள்)\nஆசனம்: ஆதனம் (ஒரு அருமருந்து.)\nபிராணாயாமம்: மூச்சு நடை (மூச்சாற்றலை ஒழுங்கு படுத்துதல்)\nபிரத்தியாகாரம் : விழிப்பு நிலை (மன ஆற்றலை சிதற விடாமல் ஒரு இலக்கில் திரட்டுவது).\nதாரணை : திரட்டிய ஆற்றலை ஒரு இலக்கில் செலுத்துவது.\nதியானம் : மன ஆற்றலை அந்த இலக்கிலேயே நிலை நிறுத்துவது.\nசமாதி : நிலை கொண்ட மனத்தின் அமைதி அனுபவம்-(பேரின்பநிலை )\nஇந்த விளக்கங்களை படித்த பின்னர்தான், நமது உடல், மன இயக்கங்களை ஆளும் கலையை படித்து உண்மைநிலைதெளிதல் என்பதையே முன்னோர்கள் சச்சிதானந்தம் (சத்து-உண்மை, சித்து-அறிவு, ஆனந்தம்-பேரின்பநிலை) என்று கூறி உள்ளார்கள் என்பதை, உண்மை அறிவே இன்பமயம் என்பதை நான் புரிந்து கொண்டேன். இது போன்றே அட்டமாசித்திகளைப் பற்றி குழந்தைகளும் கூட மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் முனைவர் பொற்கோ ஐயா அவர்கள் விளக்கி எழுதி உள்ளார்கள்.\nஇந் நூல் பற்றிய விவரம்:\nநூலின் தலைப்பு: நல்ல உடல், நல்ல மனம்.\nவெளியீடு: பூம்பொழில் வெளியீடு, 16, 6-வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை - 20\nபாரி நிலையம், பிராட்வே, சென்னை 108\nதமிழ் நூலகம், ஆழ்வார்பேட், சென்னை 18\nஐந்திணைப் பதிப்பகம், பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5\nஎனக்கு இந்நூல் அறிமுகமான விதம்:\nநான் 1992இல் ஆடுதுறை இயற்கை மருத்துவ முகாமில் முதல் முறையாக பயிற்சி பெற்ற போது இந்நூலை திரு மெய்யப்பன் ஐயா அவர்கள் எனக்கு அன்புப் பரிசாக கையொப்பம் இட்டு வாழ்த்திப் பரிசளித்தார்கள். கடந்த திசம்பரில் (2010), முனைவர் பொற்கோ அவர்களை எனது யோகா ஆசான் திரு.தி.ஆ.கிருஷ்ணனின் இல்லத்தில் சந்தித்து அவரிடம் அறிமுகமும், ஆசியும் பெற்ற போது மிகவும் மகிழ்ந்தேன். இந்நூலைப் பற்றி வலைப்பூவில் எழுதலாமா என்று கேட்டபோது அன்புடன் மகிழ்ந்து வாய்மொழியாகவே அனுமதி தந்து ஆசியும் தந்த பெரியவர், கற்றுணர்ந்த முனைவர் பொற்கோ அவர்கள் எனக்கு நல்ஆசியும் தந்தார்கள். பாடல்களை எல்லோரும் படித்து பயன் பெறத் தக்க வகையில் வெளியிட எனக்கு அனுமதி அளித்த முனைவர் ஐயா அவர்களுக்கும், இயற்கை நலவாழ்வியல் துறையில் தக்க அறிவும், பயிற்சியும் பெற்றிட எனக்கு எல்லா வகையிலும் ஊக்கமும், நல்லாதரவும் அளித்து வரும், திரு. மெய்யப்பன் ஐயா அவர்களுக்கும் எனது இதய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 10:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ''நல்ல உடல் நல்ல மனம்'', இயற்கை நலவாழ்வியல், நூல் அறிமுகம், Drபொற்கோ\nவெள்ளி, 11 பிப்ரவரி, 2011\n5. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம்\nசுவாமி சிவானந்தர் அருளிய 'இயற்கை மருத்துவம்'\nஇயற்கை நலவாழ்வியல் அன்பர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த வலைப்பூவில் பதிவிடுவதில் நீண்ட இடைவெளி நேர்ந்து விட்டது. காக்க வைத்தமைக்கு மன்னியுங்கள். இயற்கை நலவாழ்வியல் தொடர்பாக தமிழில் நிறைய நூல்கள் உள்ளன.\nஅவற்றை எல்லாம் கண்டெடுத்து உங்களிடையே ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திட பெரிதும் முனைந்து கொண்டிருக்கிறேன். நிறையப் புத்தகங்களை சேகரித்து விட்டேன். அவற்றைப் படித்து ஒவ்வொன்றாக அறிமுகம் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.\nஅந்த வரிசையில், ஐந்தாவது புத்தகமாக நான் உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் புத்தகம், இமயஜோதி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர் அருளிய ''இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure) என்கிற அரியதொரு நூல்.\nஇந்த புத்தகத்தை கடந்த மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். இயற்கை நலவாழ்வியல் வாழ விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புதமான பொக்கிஷம் இந்நூல்.\nஇந்நூல் துவக்கத்தில் படிப்போரை கவரும் வரிகள்:\nஓம் சத்குரு பரமாத்மனே நம:\nஎங்கும் நிறைந்துள்ள சிகிச்சை தரும் சக்திக்கு,\nநம்மை பாதுகாக்கும் இயற்கை அன்னைக்கு,\nபெரும் அளவில் மனித சமுதாயத்தின்\nஅனைவரும் உடல் நலமும், நீண்ட ஆயுளும்,\nமேலும் சுவாமி சிவானந்தர் கூறுகிறார்:\nஉடல் நலமே பெருஞ் செல்வம்.\nஉன் வாழ்வின் உண்மையான அடித்தளம் உடல் நலமே.\nவலிமை வாய்ந்த உடம்பை வளர்த்துக் கொள்.\nஉடல் நலம் பற்றிய, உடல் நல நூல்களைப் பற்றிய விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பாயாக.\nஉடல் நலம், அமைதி, நீண்ட ஆயுள், கைவல்யம் ஆகியவற்றை ஆண்டவன் உன் மீது பொழிவாராக.\nஇந்த நூல் 33 அத்தியாயங்களையும், பின் இணைப்பாக இயற்கை மருத்துவக் கொள்கைகள் (ஒரு மீள் பார்வை) பற்றிய ரத்தினச் சுருக்கமான ஒரு கட்டுரையையும் கொண்டது.\nஇந்நூலை அருளிய சுவாமி சிவானந்தர் ஒரு மருத்துவர் என்பது இப்புத்தகத்திற்கு மேலும் வலிவையும், பொலிவையும், அதிகாரத்தையும் கூட்டுகிறது. ஆன்மீகமும், உடல் நலமும் இணைந்த பேரருளாளர் அல்லவா சுவாமி சிவானந்தர் \nஇந்நூலில் ஒவ்வொரு பக்கமும் அனுபவித்து படிக்க வேண்டிய செய்திகள் நிறைந்திருக்கிறது.\nஆசிரியரின் முகவுரைப் பகுதியில் இருந்து முக்கியமான சாரம்சத்தை மட்டும் இங்கே அன்பர்களின் பார்வைக்கு இடுகிறேன்.\nஒரே ஒரு நோய் தான் உண்டு.\nஅதற்கு ஒரே ஒரு காரணம் தான் உண்டு.\nஅதற்கு ஒரே ஒரு சிகிச்சை தான் உண்டு.\nநீரில் உருவாகும் பொருள்களும், நோயை உண்டாக்கும் மலங்களும், உடம்பில் தேங்குவதாகும்.\nஉண்ணா நோன்பு, எனிமா ஆகியவற்றால் அழுக்குகளையும், மலங்களையும் வெளியேற்றல், விவேகமான உணவுத் திட்டம், நீர், கதி ரொளி,காற்று ஆகியவற்றால் குணம் பெறல் முதலியனவாகும்.\nஇயற்கை மருத்துவம் எப்போதும் இயற்கையான சிகிச்சை முறைகளையே பின்பற்றுகிறது. நீராடல், வெயில், ஓய்வு, பயிற்சி, எனிமா, பட்டினின், தூய காற்று, நீவி விடல் (மசாஜ்), கவனம் மிகுந்த விவேகத்துடன் கூடிய சரியான உணவு முதலிய இயற்கையான செயல்களின் உதவியையே அது பெறுகிறது. மருந்துகளை அது ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை.\nவேதங்கள் அல்லது இமய மலை போல இயற்கை மருத்துவ முறையும் மிகவும் தொன்மை வாய்ந்தது. உடல் நலம் பேணவும், சிகிச்சை செய்யவும் (தற்போது) உள்ள முறைகள் எல்லாவற்றைக் காட்டிலும் அதுவே மிகவும் தொன்மை வாய்ந்தது. கிறித்துவுக்கு நான்கு நூற்றாண்டுகட்கு முன்பு (460-377 BC) வாழ்ந்த ஹிப்போ க்ரேடஸ் (Hipocrates)என்பார் இயற்கை மருத்துவ முறையின் உறுதி மிக்க ஆதரவாளராக இருந்தார். கதிரொளி, தூய காற்று, தண்ணீர், பயிற்சி, ஓய்வு, சரியான உணவு, நீராடல், நீவுதல் முதலிய இயற்கை நலவாழ்வியல் சிகிச்சை முறைகளை பயன்படுத்தி, மனித குலத்துக்கு நிகரற்ற பயன்களையும், அழியாப் புகழையும் பெற்றார். அவர் இயற்கை மருத்துவ முறையின் தந்தை ஆவார். (இப்போது கூட மருத்துவப் படிப்பினைத் துவங்கும் முன்னர் மருத்துவ மாணவர்கள் ஹிபோக்ரேடஸ் உறுதி மொழி (Hypocrates Oath) என்ற ஒரு உறுதி மொழியை எடுத்துக் கொள்வதை ஒரு மரபாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எடுத்துக் கொள்ளும் உறுதி மொழிகளுக்கும் இப்போதைய மருத்துவ சிகிச்சை முறைகளுக்கும், மருந்துகளுக்கும் இடைவெளி மிகவும் நீண்டு விட்டது என்பதுதான் சோகம்\nஇயற்கை மருத்துவ முறை ஒரு சாதாரண மனிதரை, டாக்டரிடம் சென்று, காத்திருக்கும் அறையில் கடினமும், கவலை மிகுந்த பல மணி நேரங்களைக் கழிப்பதில் இருந்தும், டாக்டருடைய மனிதாபிமானமற்ற கட்டணங்களில் இருந்தும் விடுவிக்கிறது.\nஇயற்கை மருத்துவம் மிகவும் மலிவானது; அதே நேரத்தில் சிகிச்சை முறைகளில் மிகவும் சிறந்ததும், பாதுகாப்பு மிகுந்ததும் ஆகும்.\nஊசி, மருந்து வில்லைகள், திரவ மருந்து ஆகியவற்றிகாக காலத்தையும், சக்தியையும், பணத்தையும் வீணாக்க வேண்டாம்.\nஇயற்கையின் விதிகள் மிகவும் சுலபமானவை. இயற்கை அன்னையிடம் (இயற்கை) மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன; அவற்றை உட்கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவளுக்கு (டாக்டர் ஃ பீஸ்) கட்டணம் எதுவும் தரவேண்டியதில்லை.\nஎளிமையான, இயற்கையான வாழ்க்கையை நடத்துக. உடல் நலம் பற்றிய விதிகளையும் பின்பற்றுக. தூய்மையை பேண வேண்டும். தெய்வீகத் தன்மைக்கு அடுத்தபடியாக இருப்பது தூய்மையே. நோய்கள் அணுகாத நிலையைப் பெறுவதுடன், நீங்கள் உயர்ந்த தரம் மிகுந்த உடல் நலத்தையும், வலிமையையும், நீண்ட ஆயுளையும் அனுபவித்து மகிழ்வீர்கள்.\nஎல்லா நோய்களையும் குணப்படுத்துவது இயற்கைதான் (Doctor treats; Nature cures).ஒரு டாக்டர் தம்முடைய விவேகமற்ற சிகிச்சையினால் ஒரு நோயாளியைக் கொன்று விடக்கூடும்; அல்லது நோயின் உக்கிரத்தை அதிகரித்து விடக்கூடும்.\nவிவேகமான முறையில் மருந்துகளை பயன்படுத்துவது தான் இயற்கைக்கு உதவியாக இருக்கிறது. உடல் நலத்துடன் இருக்கும் போதும், நோயுற்று இருக்கும்போதும், உயிரின் செயல்களுக்கு தெய்வீக சக்தி ஆதரவாக இருக்கிறது.\nமிகையான உணவாலும், தவறான உணவாலும், விவேகமற்ற உணவாலும், குற்றங்கள் உள்ள உணவாலு��், உடம்பில் அழுக்குகளும், மலங்களும் தேங்கி விடுகின்றன. உடம்பில் இருந்து இந்த அழுக்குகளும், மலங்களும் வெளியேற்றப்பட்டால் எல்லா நோய்களும் குணமாகி நிறைவான உடல் நலத்தை மனிதன் அனுபவிக்க முடிகிறது. இதுவே இயற்கை மருத்துவத்தின் நிறைவான கொள்கை.\nகதிரொளி சிகிச்சை, நீர் சிகிச்சை, காற்றின் சிகிச்சை, உணவின் சிகிச்சை, பட்டினி கிடத்தல் இவை எல்லாவற்றின் ஒரே நோக்கம் உடம்பில் இருந்து அழுக்குகளையும், நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி நிறைவான உடல் நலம், வலிமை, சக்தி ஆகியவற்றை நிச்சயப்படுத்துவதே ஆகும்.\nஇப்புத்தகத்தில் சுவாமி சிவானந்தர் ஒவ்வொரு நோயையும் எவ்வாறு இயற்கையான முறையில் குணப்படுத்தலாம் என்று விரிவாக அலசியிருக்கிறார். இப் புத்தகத்தின் ஒவ்வொரு வரியும், சொல்லும் படித்து, பின்பற்றி அனுபவிக்க வேண்டியவை. அன்பர்கள் இப்புத்தகத்தை சொந்தமாக்கி பயன்படுத்தி நலவாழ்வு வாழலாம்.\nஅதேபோல, இந்நூலில் உள்ள செயல்முறைகளை பின்பற்றி நலவாழ்வு பெற்ற அன்பர்கள், தமது நண்பர்கள், உறவினருக்கு பரிசாக அளித்து அவர்கள் வாழ்விலும் இயற்கை ஒளியை ஏற்றலாம்.\nநவில் தோறும் நூல் நயம் போலும், படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் இந்த நூல் பற்றிய விவரங்கள்...\nபுத்தகத்தின் பெயர்: 'இயற்கை மருத்துவம்'' (Practice of Nature Cure)\nஆசிரியர்: இமய ஜோதி ஸ்ரீ ஸ்வாமி சிவானந்தா (தமிழாக்கம்: திரு.டாக்டர் ப.உருத்திரமணி, M.A., Ph.D.,\nபக்கங்கள்: 526 (Hard Bound Edition). எட்டாவது பதிப்பு -2007\nபண்பாளர்கள் நால்வர் கொடுத்த பெறும் பண உதவிகளால் வெளியாகி இருக்கும் விலை மதிப்பற்ற இந்த நூலின் விலை: ரூபாய் நூறு மட்டுமே. (டாக்டருக்கு மீண்டும் மீண்டும் நாம் கொடுக்கும் ஆலோசனை கட்டணத்தை விட இந்நூலின் விலை பல மடங்கு குறைவு என்பதை கவனியுங்கள். இந்த முதலீடு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும், டாக்டர்கள் மற்றும் நச்சுக்கள் நிறைந்த செயற்கை மருந்துகளில் இருந்தும் காக்க வல்ல சக்தி கொண்டது)\nவெளியிடுவோர்: தெய்வீக வாழ்க்கை சங்கம், சிவானந்தா ஆஸ்ரமம், சுவாமி சிவானந்தா சாலை, இராசிபுரம்-637408, நாமக்கல் மாவட்டம், தமிழ் நாடு.\nஉங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பதிவினை படிக்க செலவிட்டமைக்கு என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் முற்பகல் 6:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கை நலவாழ்வியல், இயற்கை மருத்துவம், சுவாமி சிவானந்தர், நூல் அறிமுகம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\n6. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் முனைவர் பொற்கோ...\n5. இயற்கை நலவாழ்வியல் நூல் அறிமுகம் சுவாமி சிவானந்...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ணெய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-05-24T02:20:26Z", "digest": "sha1:C6RH6S7WKO6JKZKFEKI737U3IBNZYJUC", "length": 6661, "nlines": 181, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: ஆடிப் பவுர்ணமி நிலா", "raw_content": "\nநாளை மீண்டும் பார்க்கலாம் நிலவே இப்போது இருவர் வயிற்றுக்கு ஈய வேண்டும்.\nவந்து வந்து செல்லுவதேன் வெண்ணிலாவே\nமுழுவதாகத் தெரியவில்லை.இருந்தாலும் அவள் இல்லை என்று சொல்ல முடியுமா.\nஇவ்வளவு ஒளியா. கண்கூசும் வட்ட நிலா\nஅவள் வந்தாச்சு. எனக்குத்தான் காம்பவுண்டு சுவர் தடுக்கிறது\nநேரம் 7.45 பக்கத்துக் கட்டிடத்தில் தெரிந்த நிலாவின் கதிர்கள்\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nLabels: ஆகஸ்ட், பௌர்ணமி ஆடி\nநாலு நாளா மாடிக்கே போகலை. :))))\nமரங்களுக்கு இடையே ஒளித்து விளையாடும் நிலா அழகாக இருக்கின்றது.\nஏன் கீதா.திருச்சியில் நிலாச் சாப்பாடு சாப்பிட்ட நினைவு இன்னும் என்னை விட்டு அகலவில்லை. பெரிய டெரஸ் இருக்கும்.குழந்தைகளுக்கும் இவருக்கும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடப் பிடிக்கும்.\nநல்ல பளிச் நிலவு.மறைந்திருந்து பார்த்த மர்ம நிலவு:)\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/20/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2705214.html", "date_download": "2018-05-24T01:51:44Z", "digest": "sha1:BKDB7MXIM6VMRIIGDAYLUMWZO7YGYVDS", "length": 8008, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சந்திரயான்-2: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனுப்பப்படும்- Dinamani", "raw_content": "\nசந்திரயான்-2: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அனுப்பப்படும்\nசந்திரயான்-2 செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிலவுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.\nஅண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:\nநிலவை ஆய்வு செய்ய அனுப்பப்படும் சந்திரயான்-2 செயற்கைக்கோள் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்துவிடும். 2018 தொடக்கத்தில் சந்திரயான்-2 நிலவில் இருக்கும்.\nமங்கள்யான் மேலும் ஓராண்டுக்கு: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 6 மாத ஆயுள் காலத்துடன் கடந்த 2013-இல் அனுப்பப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் 2 ஆண்டுகளைத் தாண்டியும் தொடர்ந்து இயங்கி வருகிறது. இடையே, அதன் சுற்றுவட்டப் பாதையை மட்டும் இரண்டு முறை சரிசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. இன்னும் ஓராண்டுக்கு மேல் மங்கள்யான் சிறப்பாக இயங்க வாய்ப்பு உள்ளது.\nநி���வில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் உறுதிசெய்தது போல, செவ்வாய் கிரகத்தில் பருவநிலை மாற்றம் நிகழ்வதை மங்கள்யான் உறுதி செய்தது. அதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமும் ஆய்வுசெய்து ஒப்புக்கொண்டிருக்கிறது.\nஜூன் 5-இல் ஜி-சாட் 19: விண்வெளி கதிர்வீச்சால் பூமியிலிருந்து அனுப்பப்படும் விண்கலம் மற்றும் மின்னணு உபகரணங்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்டு வரும் ஜி-சாட்19 செயற்கைக்கோள் வரும் ஜூன் 5- ஆம் தேதி ஏவப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, தகவல்தொடர்பு செயற்கைக்கோளான ஜி-சாட்17, ஜூன் 25 அல்லது 26-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category?start=80", "date_download": "2018-05-24T02:07:02Z", "digest": "sha1:EFYAXFRITLWQ5ZMTBEXLOE4XZ5XO3RZU", "length": 9837, "nlines": 181, "source_domain": "www.samooganeethi.org", "title": "All Categories", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅ. குமரேசன், மூத்த பத்திரிகையாளர்.\nபொதுப் போக்குவரத்து என்பது மாபெரும் சமுதாய அசைவுத் தளம். தமிழ்ச் சமூகத்தின் இன்றைய…\nஎன்.சங்கரய்யா, சுதந்திர போராட்ட தியாகி, கம்யூனிச கட்சியின் மூத்த தலைவர்\nநான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்பேற்று போராடியபோது, அனைத்து மொழி பேசும் மக்களையும்…\nமு.க.ஸ்டாலின், தி.மு.க. செயல் தலைவர்\nநாத்திகராக இருந்த பெரியார்தான் ஆன்மிக உரிமைகள் எல்லா சமுகங்களுக்கும் கிடைக்கணும்னு இங்கே இறுதி…\nஅரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதலமைச்சர்\nஅவர்கள் முதலில் முஸ்லிம்க��ைத் தாக்கினார்கள்; மவுனமாய் இருந்தோம்; பின்னர் தலித்துகளைத் தாக்கினார்கள்; மவுனம்…\n‘ஆட்டோமேஷன்’ வந்துவிட்டது, ‘45’ வயதாகிவிட்டது, உங்கள் வேலைத் திறன் குறைந்துவிட்டது’’ என்பது கணிணிப்…\n\"தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். இது நிறுத்தப்பட…\nஇப்படி ஆகுமென்று யாரும் நினைக்கவில்லை. படிப்பு ஒன்றுதான் வாழ்க்கை என்று எவரும் சொல்லாத…\nநவீனப் பிரச்சினைகளுக்குத் தீர்வுஅருமை மாணாக்கர்களே ஃபிக்ஹ் எனும் ஷரீஆ சட்டக் கலையில் புதுப்புதுப்…\nஉள்ளங்களை வெல்வோம்- 4, உள்ளங்களை ஈர்க்கும் உடையழகு\nமக்கள் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களின் பிரியத்தை பெறுவதற்கான வழிமுறைகளை…\nமண்ணின் வரலாறு - 12 -கலங்கள் நிறைந்த கடலூர்\nசில ஊர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்கள் இருக்கும். பல ஊர்களைக் கொண்ட பகுதியாக…\nபக்கம் 9 / 109\nஅல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான்…\nஉணவு உடலுக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் அவசியம்\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2016/03/89.html", "date_download": "2018-05-24T02:11:44Z", "digest": "sha1:662XCLUHYLZ5LKZ4O4IYDWQQHL5Z2X5C", "length": 36906, "nlines": 327, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: புத்தம் சரணம் கச்சாமி! – 89", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nசஹானா ��ெளியே சென்றிருந்தாள். கௌதம் விளையாடப் போயிருந்தான். பாட்டியிடம் பேச இது தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்த வருண் மரகதத்தைத் தேடிப் போனான். மரகதம் கந்தர் சஷ்டி கவசம் சொன்னபடி முருகனுக்கு மாலை சார்த்திக் கொண்டிருந்தாள். முருகனிடம் வேண்டியபடி அக்‌ஷய் எந்த ஆபத்தும் இல்லாமல் திரும்பி வரப் போகிறான் என்கிற திருப்தி கலந்த சந்தோஷம் அவளை ஆட்கொண்டிருந்தது. பேரனைப் பார்த்தவுடன் புன்னகைத்தாள்.\n“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது. வருகிறீர்களா” அவன் புன்னகைக்காமல் கூப்பிட்டான்.\nசஹானா இல்லாத போது பேரன் பேசக்கூப்பிடுகிறான் என்றால் அது சேகரைப் பற்றிப் பேசத்தான் என்பதைப் புரிந்து கொண்ட மரகதம் பெருமூச்சு விட்டு அவனைப் பின் தொடர்ந்து ஹாலுக்கு வந்தாள்.\n“உட்காருங்கள்” என்றான். அவள் உட்கார்ந்தாள். “என்னடா\n” மரகதம் சலிப்புடன் கேட்டாள்.\nவருண் அமைதியாக மூன்று நாளுக்கு முன் சேகரைச் சந்தித்து பேசியதை விவரித்தான். மரகதம் திகைப்பில் சிலையாய் சமைந்தாள். அவன் அவன் மூச்சிறைக்க ஓடி வந்து தெருநாய் துரத்தி வந்ததாகச் சொன்னதும், அவன் வெளிறிய முகமும் நினைவுக்கு வந்தது.\n“அப்படியானால் அன்றைக்குச் செத்துப் போனது யார்\n“தெரியவில்லை. உங்கள் மகன் ஏதோ சதித்திட்டம் தீட்டி செத்துப் போனதாய் நாடகம் போட்டிருக்கிறான்.....”\n” இப்படியெல்லாம் கூட யாராவது செய்வார்களா என்கிற திகைப்பிலிருந்து மரகதத்தால் விடுபட முடியவில்லை.\nஅதற்குப் பதில் சொல்லாமல் வருண் சேகர் அனுப்பி இருந்த கடிதத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தான். ”இதை ஒரு பையன் மூலம் கொடுத்தனுப்பினான்...”\nவாங்கிப்படித்த மரகதத்திற்கு இதையெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்பதே விளங்கவில்லை. அதிர்ச்சியுடன் பேரனைப் பார்த்து மெல்ல கேட்டாள். “அவன் எங்கே குடியிருந்தான்....\n“வந்தனா வீட்டின் மேல் மாடியில்....”\n“அப்படியானால் அவன் மூலமாகத் தான் அவர்களுக்கு அந்தப் புகைப்படம் கிடைத்ததா\n“அப்படித்தான் போல இருக்கிறது. ஆனால் விசாரித்த போது வீட்டைக் காலி செய்து விடவில்லை என்று கேள்விப்பட்டேன். அப்படி காலி செய்ய வீட்டில் பொருள்களும் எதுவுமில்லை......”\nமரகதம் அந்தக் கடிதத்தையே வெறித்துப் பார்த்தாள். பின் மெல்ல சொன்னாள். “உன் மேலாவது பாசம் வைத்திருக்கிறானே\nவருண் ப��்லைக்கடித்துக் கொண்டு சொன்னான். “ஒரு கில்லாடிக்குத் தாயாக இருந்தாலும் கூட உங்களுக்கு மூளை வேலை செய்ய மாட்டேன்கிறதே பாட்டி. மகன் மேல் பாசம் இருப்பவன் இப்படி நம்மை அனாதரவாய் விட்டு விட்டு செத்தது போல நாடகமாடிக் காணாமல் போவானா அப்பா மட்டும் நம் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் நாம் சந்தோஷமாக இருந்திருப்போமா பாட்டி”\nமரகதம் கண்கள் தானாகத் தாழ்ந்தன. யோசிக்க யோசிக்க மகனின் அயோக்கியத்தனம் அவளைக் கூனிக்குறுக வைத்தது.\nவருணுக்குப் பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இந்த அப்பாவி வயிற்றில் எப்படி அந்த ஆள் பிறந்தான்.... பாட்டியிடம் அவன் ஆணித்தரமாய் சொன்னான். “இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும். அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தெரிய வேண்டாம்....”\nமரகதம் மெல்ல கேட்டாள். “அக்‌ஷயிடம் சொல்வது நல்லது தானேடா....”\n“அப்பாவுக்கும் தெரிய வேண்டாம் என்று நான் சொல்ல இரண்டு காரணம். ஒன்று இந்த ஆள் நான் கண்டிப்பாக கூடப்போக மாட்டேன் என்பது புரிந்து இனி வராமலேயே இருக்கலாம்.... அப்படி ஆனால் அப்பாவிடம் சொல்லி அவர் நிம்மதியையும் கெடுப்பது வீண். இன்னொன்று அப்பா அநியாயத்துக்கு நல்லவர். இந்த ஆள் அவரிடம் அழுது புலம்பி தன் பழைய நடவடிக்கைக்கு ஏதாவது கதை சொல்லி என் மகனை என்னோடு அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டால் மனம் இளகி என்னிடம் “என்ன இருந்தாலும் அவர் உனக்கு அப்பா. பாவம் அவருக்கு யாருமில்லை. நீ அவர் கூடப்போ..... எங்களைப் பார்க்கத் தோன்றும் போது வந்து பார்த்து விட்டுப் போ” என்கிற மாதிரி சொல்லவும் செய்யலாம்...”\nஅதைச் சொல்லும் போது அவன் அழுகிற மனநிலைக்குப் போனது போல் இருந்தது. மரகதத்திற்கு அக்‌ஷய் அப்படி எல்லாம் சொல்வான் என்று தோன்றவில்லை என்ற போதும் பேரனின் திருப்திக்காக சரியெனத் தலை அசைத்தாள்.\nவருண் மிக உறுதியாகச் சொன்னான். “அந்த ஆள் கூடப் போகிறதை விட நான் செத்துப் போவது நல்லது பாட்டி. நான் என் அப்பாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன் பாட்டி.....”\nமரகதம் கண்கள் கலங்கின. “சாவைப் பற்றி பேசாதேடா”.\nவருண் எழுந்து நின்றான். மரகதம் மெல்லக் கேட்டாள். “அவன்... அவன்... என்னைப் பற்றிக் கேட்டானா\n“இல்லை பாட்டி.... “ என்று இரக்கத்துடன் சொல்லி விட்டு வருண் தனதறைக்குப் போய் விட மரகதம் தளர்ச்சியுடன் எழுந்தாள்.\nலீ க்யாங் ���ொலைபேசி மூலமாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மைத்ரேயனையும், அவன் பாதுகாவலனையும் திபெத்-நேபாள எல்லைப் பகுதிகளில் தேடுவதைக் கைவிடச் சொன்னான். வாங் சாவொவிடமும் அதைச் சொன்ன போது வாங் சாவொ திகைப்புடன் கேட்டான். “தப்பித்துப் போய் விட்டார்களா\n“அந்த சைத்தான் மலை வழியாகத் தான்.....”\n”அவனே ஒரு சைத்தான் தான் போலிருக்கிறது.....” வாங் சாவொ அங்கலாய்த்தான்.\n“அவனை தலீபான் தீவிரவாதிகள் அப்படித்தான் அழைத்தார்களாம்...” லீ க்யாங் அமைதியாகச் சொன்னான்.\n“நேபாளத்தில் அவர்களைப் பிடிக்க ஏற்பாடு செய்தீர்களா சார்”\n“அது வீண். நேபாளத்தில் இந்திய உளவுத் துறை ஆட்கள் அவர்களுக்கு உதவக்காத்துக் கொண்டிருப்பார்கள்.... அங்கு அவர்கள் நமக்கு அகப்பட மாட்டார்கள்.... இனி நாம் ஆசான் மூலமாகத் தான் அவர்கள் இருப்பிடம் கண்டுபிடிக்க வேண்டும்..... வேறு வழியில்லை...”\nமிக அமைதியாக லீ க்யாங் சொன்னாலும் கூட அவன் அவர்களைத் தப்பிக்க விட்டதை எந்த அளவு அவமானகரமாக நினைப்பான் என்பதை வாங் சாவொ நன்றாக அறிவான். இந்த அமைதி அபாயகரமான அமைதி. அடுத்த முறை புயலாக இயங்க வைக்க ஆயத்தமாகும் அமைதி.....\nமாராவின் அலைபேசி இசைத்தது. மாரா அழைத்தது யார் எனப் பார்த்தான். அவர்கள் இயக்கத்தின் உள்வட்டத்து உறுப்பினர். இந்தியாவில் இருப்பவர். உள்ளுணர்வு மைத்ரேயன் சம்பந்தமாகத் தான் அவர் அழைக்கிறார் என்றது. அனாவசியமாக அழைப்பவர் அல்ல அவர். தற்போது பேசும்படியான அவசியமான விஷயங்களும் அவரைப் பொருத்த வரை இல்லை.\n“மைத்ரேயன் புதுடெல்லி விமான நிலையத்தில் இருக்கிறான்....”\nமனதில் எழுந்த உற்சாகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு மாரா கேட்டான். “அவன் தானா அது\n“அவனது அலைகளை நான் தீயாக உணர்கிறேன். அவனே தான்...”\n“ஒருமுறை பார்த்தான்.... பிறகு என் பக்கம் திரும்பவில்லை....”\n“சாதாரண சிறுவனின் உடையில் தான். ஆனால் எந்த உடையில் அவன் இருந்தாலும் என் அகக் கண்ணிற்கு அவன் காவி உடை புத்தனாகவே தெரிகிறான்....”\nமாரா புன்னகைத்தான். அந்த மனிதர் கவிஞர். அதனால் அவர் உணர்வுகள் கூடுதல் தீட்சண்யம் கொண்டவை.\n“அவன் கண்கள் நடனக்காரியின் கண்கள் போல எல்லா பக்கமும் சுழன்று கொண்டிருக்கின்றன.... மிகவும் ஜாக்கிரதையானவன் என்பதில் சந்தேகம் இல்லை.....”\n“அவன் அலைகளை எப்படி உணர்கிறீர்கள்\n“அபாயமாகவே உணர்கிறேன். அவன் அருகில் இருக்கையில் யாரும் எந்தக் காலத்திலும் மைத்ரேயனை நெருங்கி விட முடியாது.....”\nசின்ன சந்தேகமும் இல்லாமல் வந்தது பதில். மெல்லிய புன்னகை உதடுகளில் படர மாரா அடுத்த கேள்வியைக் கேட்டான்.\n”அவர்கள் எங்கு போகிறவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடிந்ததா\n“உம்... கோயமுத்தூர் போகிறார்கள். நானும் அங்கு போகத் தான் அதே விமானத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்....”\nமாரா தன் வழக்கமான கட்டுப்பாட்டையும் மீறி விசில் அடித்தான். அவர்கள் கடவுள் மாரா தெரிவித்தபடி இது மைத்ரேயனுக்கு பெரிய சோதனைக் காலம் தான். இல்லாவிட்டால் அவர்கள் இயக்கத்து ஆள் அதே விமானத்தில் போக விதி வழி வகுத்திருக்குமா\n“கோயமுத்தூரில் அவர்கள் எங்கே போகிறார்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். ஆனால் எந்தக் காரணத்தினாலும் நீங்கள் அவர்கள் விஷயத்தில் ஆர்வம் காட்டுவது அவர்களுக்குத் தெரியக்கூடாது....”\n“மைத்ரேயனுக்கு நான் யார் என்பது தெரியும் என்றே நினைக்கிறேன். ஆனால் அவன் அந்த பாதுகாவலனிடம் சொல்லும் சிரமத்தைக்கூட எடுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பாதுகாவலனுக்குச் சிறிதும் சந்தேகம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.... நாளை அதிகாலை விமானம் கோயமுத்தூர் சேர்கிறது. அவர்கள் போகுமிடம் தெரிந்தவுடன் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.....”\nஅலைபேசியை தன் சட்டைப்பையினுள் வைத்த பின் அந்தக் கவிஞர் மைத்ரேயன் இருக்கும் பக்கம் விமானம் வந்து சேர்ந்த அறிவிப்பு வரும் வரை திரும்பவேயில்லை. தன் கையில் இருந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்த அவர் அறிவிப்பு வந்தவுடன் எழுந்து சோம்பல் முறித்தார். மைத்ரேயனும் பாதுகாவலனும் முன்னால் செல்ல சில ஆட்களுக்குப் பின் அவரும் நடந்தார்.\nவிமானத்தின் உள்ளும் அனாவசியமாக அவர்கள் இருக்கும் பக்கம் அவர் அதிகம் பார்க்கவில்லை. விமானத்தில் இருந்து இறங்கும் வரை அமானுஷ்யனுக்கு சந்தேகம் எழாமல் பார்த்துக் கொண்டார்.\nகோயமுத்தூர் சென்று சேர்ந்த பிறகும் கூட அவர்களை அவர் பின் தொடரவில்லை. மாறாக அவர்கள் ஏறிய கால்டாக்சி எண்ணை மட்டும் குறித்துக் கொண்டார். இரண்டரை மணி நேரம் கழித்து அவருடைய ஆட்கள் அந்த கால்டாக்சி கோவையில் எந்த இடத்தில் எந்த வீட்டின் முன் போய் அந்தப் பயணிகளை இறக்கி விட்டது என்கிற தகவலை அவருக்குத் தெரிவித்தனர்.\nஉடனடியாக ��ாராவுக்கு அந்தத் தகவலை அவர் அனுப்பி வைத்தார்.\nLabels: நாவல், புத்தம் சரணம் கச்சாமி\nஎன்ன சார் மைத்ரேயன் தப்பிச்சுட்டான்னு நெனச்சா மாராவ இந்தியா வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டீங்களே. டென்ஷன் தாங்கல. ஆனா நாவல் செமயா போகுது.\nஆஹா ஆஹா மைத்ரேயன் களமாடப் போவது நம்ம கோயம்புத்தூர்லதானா\nட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட் சூப்பர்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஎல்லோரும் என்பது யார் யார்\nயோகியிடம் பெற்றோர் கேட்ட நேரெதிர் வரங்கள்\nவிசேஷ மானஸ லிங்கம் விழித்திருக்கிறது\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும�� பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2011/01/blog-post_21.html", "date_download": "2018-05-24T02:31:34Z", "digest": "sha1:4JNZEJS56AK7ZJWMOU624HXTIHX5J2V5", "length": 37849, "nlines": 395, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: ரசம்", "raw_content": "\nதென்னிந்திய உணவுகளில் மிக முக்கியமான ஒன்று ரசம்..சிறு குழந்தைமுதல் முதியவர் வரை எல்லாரும் சாப்பிடலாம்,எளிதில் ஜீரணமாகும், சளி-காய்ச்சல் வந்தவர்களுக்கு உடல்நலம் தேற உதவும்.குழம்பு வைக்க நேரமில்லாத/வசதியில்லாத சமயங்களில் கை கொடுக்கும். .சிலருக்கு உணவில், சாதமும் ரசமும் இருந்தா போதும்,வேற எதுவுமே வேண்டாம் என்பாங்க ரசம் இல்லாமல் எந்த விருந்தும் கம்ப்ளீட் ஆகாது. இப்படி பல்வேறு சிறப்புகள் ரசத்துக்கு இருந்தாலும், சிறுவயது முதலே எனக்கென்னமோ ரசத்தில் அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை.குழம்பிலிருந்து நேரா தயிருக்கு தாவிடுவேன்..பலமுறை வம்பு பண்ணி ரசம் ஊத்தி சாப்பிடவைப்பாங்க..ரசம் சாப்பிடாம இருக்கறதுக்காக அம்மாகிட்ட பலநாள் திட்டு வாங்கியிருக்கேன்.\nவெறும் ரசம் என்பது வெறும் தக்காளி-புளித்தண்ணீர் சேர்த்து செய்வது..பருப்பு ரசம்னா தக்காளி-புளியுடன் பருப்புவேகவைச்ச தண்ணீர் ஊற்றி செய்வது.பருப்புரசம் அதிசயமா எப்பவாவது சாப்பிடுவேன்,வெறும் ரசம்னா திரும்பிக்கூட பார்க்கமாட்டேன். இப்படியாக ரசத்தை ஒதுக்கிவைத்தே பலவருஷங்கள் ஓடிவிட்டன.\nகல்யாணம் முடிந்ததும்தான் எனக்கு காத்திருந்தது ஆப்பு என்னவருக்கு ரசம் இல்லைன்னா சாப்பாடே தேவையில்லைங்கற ரேஞ்சுல இருந்தார்..எனக்கோ ரசம் வைப்பது பற்றி A,B,C,D கூடத்தெரியாது. எங்க வீட்டிலே சாம்பார்ப்பொடி,ரசப்பொடின்னெல்லாம் கிடையாது,சீரகம்-மிளகு-பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைப்பாங்க. முதல் சில நாட்கள் போராட்டமாய் இருந்தது..கிச்சனே புதுசு, கபோர்ட் முழுக்க பல்வேறு பொடிகள்..அதுவும் எல்லாம் ஒரே மாதிரியா வேற இருக்குது என்னவருக்கு ரசம் இல்லைன்னா சாப்பாடே தேவையில்லைங்கற ரேஞ்சுல இருந்தார்..எனக்கோ ரசம் வைப்பது பற்றி A,B,C,D கூடத்தெரியாது. எங்க வீட்டிலே சாம்பார்ப்பொடி,ரசப்பொடின்னெல்லாம் கிடையாது,சீரகம்-மிளகு-பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைப்பாங்க. முதல் சில நாட்கள் போராட்டமாய் இருந்தது..கிச்சனே புதுசு, கபோர்ட் முழுக்க பல்வேறு பொடிகள்..அதுவும் எல்லாம் ஒரே மாதிரியா வேற இருக்குது பல நாட்கள் சாம்பார் பொடியைப் போட்டே ரசம் வைத்திருப்பேன்னு நினைக்கிறேன்.\nஇந்த 2 வருஷத்திலே சித்திரமும் கைப்பழக்கம்னு சொல்வது போல, மெல்ல மெல்ல ரசம் வைத்துப் பழகிட்டேன்..நண்பர்கள் பலருக்கும் எங்க வீட்டு ரசம் மிகவும் பிடிக்கும்,என்னவரும் ஆஹா-ஓஹோன்னு பாராட்டுவார்..அவ்வளவு ஏன்,எனக்கே ரசம் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சுன்னா பாருங்களேன் :) அப்பப்ப நினைத்துப் பார்த்துக்குவேன்,எப்படி இருந்த நான் இப்படி மாறிட்டேன்\nஇது இந்த 2 வருஷங்கள்ல நானா டெவலப் பண்ணிகிட்ட முறை..தப்புகள்-தவறுகள் இருக்கலாம்..கிச்சன் கிங்ஸ்-க்வீன்ஸ் எல்லாம் அவற்றைக் கண்டுகொள்ளாமல் படிங்க என்று அன்புடன் கேட்டுக்கொல்கிறேன்.;)\nவெறும் ரசம் வைக்கலாம் முதல்ல...ஒரு தக்காளி-கொஞ்சம் புளி-கொஞ்சம் தண்ணி (அளவெல்லாம் குத்துமதிப்பா போட்டுக்குங்க)\nஇவற்றை ஒரு மைக்ரோவேவ் ஸேஃப் பாத்திரத்தில் எடுத்து 5-6 நிமிஷம் மைக்ரோவேவில் வேகவைச்சு ஆற வையுங்க. (இதை மைக்ரோவேவ்லதான் வைக்கோணும்னு இல்ல,அடுப்பிலேயும் வைச்சு வேகவைக்கலாம்)\nநல்லா ஆறினதும், அதை கரைச்சுக்குங்க..\nபாத்திரத்தில் துளியூண்டு எண்ணெய் காயவைத்து (இந்த இடத்தில இன்னொரு விஷயம் நினைவு வருது..நெய்ல தாளிச்சா நல்லா மணமா இருக்கும்னு ஒரு ரமணி சந்திரன் கதைல படிச்சிருக்கேன்,நான் இதுவரை செய்ததில்ல,நீங்க வேணா ட்ரை பண்ணி பாருங்க.)\n கத சொன்னதுல எண்ணெய் காஞ்சு புகையே வந்துடுச்சு பாருங்க..சமைக்கும்போது இப்படியெல்லாம் கத பேசாம கவனமா சமைக்கோணும்.ஓக்கை கடுகு-சீரகம்-பெருங்காயம்-கறிவேப்பிலை தாளிச்சு,ஒரு சின்னப் பல்லு பூண்டைத் தட்டிப்போட்டு வதக்கி,கரைச்சு வச்ச தக்காளி-புளித்தண்ணியை ஊத்தி (புளிச்சக்கையை கையாலே அப்படியே வடிகட்டிடுங்க), மஞ்சப்பொடி-மிளகாப்பொடி-உப்பு போடுங்க.\nஅப்புறமா, ஊர்ல இருந்து கொண்டுவந்து ஃப்ரீஸர்ல ஒரு வருஷமா() வச்சிருக்கும் ரசப்பொடியோ, இல்ல உங்க கைவசம் இருக்கற ரசப்பொடியோ கொஞ்சம் போடுங்க. போட்டோவப் பாத்தா உங்களுக்கே தெரியும், எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு..ஹிஹிஹி\nரசத்த கொதிக்க விடக்கூடாது,அதனால அடுப்பை மிதமான சூட்டில வையுங்க. ரசம் நுரை கட்ட ஆரம்பிச்சதும் தணலை குறைத்து, கொஞ்சூண்டு சர்க்கரை போட்டு, கொத்துமல்லித்தழை போட்டு அடுப்பிலிருந்து இறக்கிடுங்க.\nபருப்பு ரசம் வைக்கறதுக்கு, பருப்பு வேகவச்ச தண்ணியை வடிகட்டி(அதுக்கப்புறம் அந்த பருப்பிலே ருசி குறைஞ்சு போகும்,அதையும் பாத்துக்குங்க.) தக்காளி-புளி வேகவைச்சு கரைச்சு வைச்சது கூட இந்த பருப்புத்தண்ணியையும் சேத்துக்கோங்க,அம்புட்டுதான்\nபொதுவாவே எல்லா விஷயத்திலும் எனக்கு கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸுன்னு, +2 படிச்சப்ப எங்க தமிழ் வாத்தியார்கிட்ட சர்ட்டிபிகேட் வாங்கிருக்கேனுங்க,அது சமையல்ல கொஞ்சம் தூக்கலாவே தெரியும்.என்ன சமைச்சாலும், உப்பு சரியா இருக்கான்னு ருசி பாக்கவே மாட்டேன்.இதுவரை எல்லாமே கிட்டத்தட்ட கரெக்ட்டாவேதான் இருக்கும். சரி,இப்ப எதுக்கு இந்த ��ுயபுராணம்னு கேக்கறீங்களா ஓக்கே,ஸ்டாப் பண்ணிட்டு பாயிண்டுக்கு வரேன்.\nசமைக்கும் உணவு வகைகள்ல உப்பு கரெக்ட்டா போட்டம்னாதான் நல்ல மணம் வருமாம்,உப்பு கம்மியா இருந்தா சாம்பாராகட்டும்,ரசம்,புளிக்குழம்பு,பொரியல் எதுவா இருந்தாலும் வாசனை வராதுன்னு எப்பவோ ஒரு புத்தகத்திலே படித்திருக்கேன். அந்த டெக்னிக்கைக்தான் நான் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். உப்பு கம்மியா இருந்தா வாசனை வராது சரி, அதிகமா போனா என்னாகும்-னு எடக்கு மடக்கா கேள்வி கேட்டுடாதீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்-னு எடக்கு மடக்கா கேள்வி கேட்டுடாதீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்\nLabels: அவசர சமையல், மொக்கை, ரசம்\nரசம் சூபப்ர்ப்...அருமையாக அழகாக எழுதி இருக்கின்றிங்க...\nஎப்படி மகி ரசம் சாப்பிடாம இருந்திங்க...இங்கே எனக்கு ரசம் ரொம்ப பிடிக்கும்...அதே மாதிரி அக்‌ஷ்தா குட்டிக்கு ரசம் தான் favorite rice....\nஎது எப்படியே இப்பொழுது ரசம் பிடித்துவிட்டது அல்லவா...அது போதும்...\nரசம் சூப்பர். எனக்கும் பெரிதாக பிடிப்பதில்லை. வீட்டில் அனைவருக்குமே பிடிக்கும்.\nகொஞ்சூண்டு ரசத்துக்கு... பெரீய விளக்கம் கொடுத்தது சூப்பரோ சூப்பர்.\nமகி,உங்கள் ஸ்பெஷலிடியே வெறுமனே சமையல் குறிப்புப்போடாமல் ஏகத்துக்கு ஒரு பில்ட் அப் கொடுத்து சமையலையே சுவாரஸ்யமாக்குகின்றீர்கள்.எளிய முறையில் ரசம் தந்தமைக்கு நன்றி.\nரசமும் வைத்த விதமும் போட்ட மொக்கையும் ரசிக்கும் படி நவரசமாய் இருந்தது.\nரஸப்பொடியோ ஸாம்பார்ப் பொடியோ போட்டப்புறம் பொடிவாஸநைபோக கொஞ்சம் கொதிக்கவைப்பே இல்லையா ஆமாம் சொல்லுகிறேன் காமாட்சி\nரஸப்பொடியோ ஸாம்பார்ப் பொடியோ போட்டப்புறம் பொடிவாஸநைபோக கொஞ்சம் கொதிக்கவைப்பே இல்லையா ஆமாம் சொல்லுகிறேன் காமாட்சி\nரொம்ப நல்ல கதை சொல்லி இருக்கீங்க. சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் ரசம் என்னோட fav\nரசம் வைக்கறதைப் பத்தி அழகா எழுதிருக்கீங்க....ரசம் இருந்தாலே போதும் எனக்கு...இப்போவாவது ரசம் பிடித்ததில் சந்தோஷம்...\n ரசமும் நல்லா இருக்குது. ஒரு சந்தேகம், ரசத்துக்கு மிளகாப்பொடி போடுவாங்களா\nரசத்தில் சர்க்கரையா... அடுத்த தடவை சர்க்கரை போட்டு செய்றேன்... பழியோ பாராட்டோ உங்களுக்கே ;))... திருமணத்திற்கு முன் ரசம் உங்களுக்கு பிடிக்காதுன்னு சொன்ன கதை அப்படியே என்னைப் பற்றி சொல்ற மாதிரியே இருந்துச்சு... அம்மா என்னிக்க��வது ரசம் மட்டும் வச்சு சமாளிக்க நினச்சாலும் எனக்காக ஏதாவது குழம்பு வப்பாங்க... ஹ்ம்ம்ம்... இப்போ அப்படியே உல்டாவா நடக்குது... ரசத்தை அப்படியே குடிக்கறத அம்மா அப்படி ஆச்சரியமா பார்ப்பாங்க... ;).. என் பையனும் ரசம் விரும்பி சாப்பிடுவான்...\nஎனக்கு ரசம் பிடிக்கும். ஆனா பொடி பாவிப்பதில்லை. பூண்டு, மிளகு, சீரகம், கொத்தமல்லி விதைகள் தட்டிப் போட்டு வைப்பேன்.\nரசம் அருமைடா.. சொல்லிய விதம் இன்னும் அருமை..\nசின்ன வயசிலே இருந்து இப்போவரை எனக்கு மிகவும் பிடிச்சது ரசம்.\nரசத்தை பற்றி உங்க அனுபவமும் குறிப்பும் அருமை\nஎனக்கு ரசம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் மஹி... .நானும் சர்க்கரை சேர்த்து செய்து பார்க்கிறேன்..\n/எப்படி மகி ரசம் சாப்பிடாம இருந்திங்க../அவ்வ்வ்வ்அப்ப அப்படித்தான் இருந்தேன் கீதாஅப்ப அப்படித்தான் இருந்தேன் கீதா எப்படின்னெல்லாம் தெரிலைங்க\n எனக்கும் சப்போர்ட்டுக்கு ஒரு ஆளிருக்கு என்பது சந்தோஷம்\nஸாதிகாக்கா,ரசத்துக்கும் எனக்கும் உள்ள பந்தம்(\nஆஹா,சிவாவின் ரசத்தை ருசிக்கவே சிங்கப்பூர் போலாம் போலிருக்கே சமையல் எப்படி இருக்கும் சிவா சமையல் எப்படி இருக்கும் சிவா நம்பி வரலாமா\n எனக்குத்தெரிந்தது இந்த 2 வகை மட்டுமே\nவீட்டுக்கு வாங்க,ரசத்தை ருசிக்கலாம். மறக்காம தக்குடு தந்த வளையலோட வாங்க\n//பொடிவாஸநைபோக கொஞ்சம் கொதிக்கவைப்பே இல்லையா//\n//ஒரு சந்தேகம், ரசத்துக்கு மிளகாப்பொடி போடுவாங்களா\nஇதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாதுங்க என் வசதிப்படி வைக்கறேன்,ஹிஹி\n1.இதுவரை ரசத்தை கொதிக்கவிட்டதில்லை, பொடி பச்சைவாசமும் வந்ததில்லைங்க காமாட்சிம்மா\n2.சுகந்திக்கா,ரசப்பொடி மட்டும் போட்டா காரம் பத்தாத மாதிரி எனக்கு ஒரு ஃபீலிங்,அதனால கொஞ்சம் மொளகாப்பொடியும் போட்டுடுவேன்\n அப்பாடா..தனியா இத்தனை கருத்துக்கணைகளை சமாளிக்கணுமேன்னு நினைச்சேன்,நீங்களும் அதிராவும் சப்போர்ட்டுக்கு இருக்கீங்கநன்றி\n/ரசத்தில் சர்க்கரையா... அடுத்த தடவை சர்க்கரை போட்டு செய்றேன்../ சர்க்கரைய அள்ளிக்கொட்டிடாதீங்கம்மிணி சும்மா ஒரு கால்ஸ்பூன் டு அரைஸ்பூன் போடுங்க.:)\nவானதி,நான் கொஞ்சம் சோம்பேறிங்க..எல்லாத்துக்கும் பொடிதான் :) கொத்துமல்லி விதை போட்டு ரசமா :) கொத்துமல்லி விதை போட்டு ரசமா\nதேனக்கா,வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n சரி,சரி..எல்லா��ுக்கும் பிடித்தரசம் எனக்கு பிடிக்காம இருந்தது..இப்ப நானும் உங்க எல்லார் கூடவும் சேர்ந்துட்டேன்.:)\nதர்ஷினி,கொஞ்சமா சர்க்கரை போட்டு செய்து பாருங்க..சூப்பரா இருக்கும்\n//கல்யாணம் முடிந்ததும்தான் எனக்கு காத்திருந்தது ஆப்பு என்னவருக்கு ரசம் இல்லைன்னா சாப்பாடே தேவையில்லைங்கற ரேஞ்சுல இருந்தார்//\nஇங்க அப்படியே நேர் எதிர்... எனக்கும் ரசம் இல்லாம சாப்டா மாதிரியே இருக்காது... அவருக்கு அது வேண்டவே வேண்டாம்... இதான் பத்து பொருத்தம் பாத்தாங்களாம்... (grrrrr).... ஆனா அவர் ரசத்துக்கு கொடுமையா ஒரு பேரு வெச்சாரு, அதோட எனக்கு ரசம் சாப்பிடற ஆசையே போய்டுச்சு...அதெல்லாம் இங்க சொல்ல மாட்டேன்... (:\n//நெய்ல தாளிச்சா நல்லா மணமா இருக்கும்னு ஒரு ரமணி சந்திரன் கதைல படிச்சிருக்கேன்//\nஹா ஹா ஹா...எங்க இருந்தெல்லாம் புடிக்கறீங்க ரெசிபி... (நானும் படிச்சுருக்கேன் அந்த கதை... ஹா ஹா)\n//ஊர்ல இருந்து கொண்டுவந்து ஃப்ரீஸர்ல ஒரு வருஷமா(\n//எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு//\nஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்புங்க அம்மணி... :)))\n//உப்பு சரியா இருக்கான்னு ருசி பாக்கவே மாட்டேன்//\nநான் கூட இப்படி தான்... ஆனா நீங்க சொன்ன confidence இல்ல காரணம்... ஒரு பயம் தான்.....tester எப்பவும் ரங்க்ஸ் தான்... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...\n//உப்பு கம்மியா இருந்தா வாசனை வராது//\nநானும் யாரோ சொன்ன இதை வெச்சு நெறைய பேருகிட்ட நான் சமையல் புலி இமேஜ் maintain பண்ணிட்டு இருக்கேன்...\nஇன்னைக்கி உங்க பக்கத்துல ரெம்பவே கும்மிட்டேன்... மகி வந்து அடிக்கறதுக்குள்ள மீ எஸ்கேப்... Have a good weekend Mahi...\nரசம் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு மஹி... அதை விட தாளிக்கும் போது கதை சொன்னதையும்,ஒவ்வொன்றையும் எழுதிய விதத்தையும்தான் ரொம்ப ரசிச்சேன்...கலகலப்புடன் உங்கள் பக்கம் போகின்றது மஹி...\n////எல்லாப்பொடி வகைகளும் ஒரு குத்து மதிப்பாதேன் போடறேன்னு//\nஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்புங்க அம்மணி... :)))// இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்,ஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்புன்னு\n/நானும் யாரோ சொன்ன இதை வெச்சு நெறைய பேருகிட்ட நான் சமையல் புலி இமேஜ் maintain பண்ணிட்டு இருக்கேன்.../சேம் ப்ளட் புவனா,சேம் ப்ளட் இப்ப எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருது இப்ப எனக்கு ஆனந்தக்கண்ணீர் வருது (எல்லாரும் இதைப் படிக்கிறாங்களே,இன்னும் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகாம இருக்குதுன்றீங்க (எல்லாரும் இதைப் படிக்கிறாங்களே,இன்னும் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகாம இருக்குதுன்றீங்க\nவீகெண்ட்ல வந்து கும்மினதுக்கு ரொம்ப டாங்க்ஸ் அடிக்கடி வந்து கும்முங்க.(அப்பதானே எப்பாவாவது ஒரு டைம் உங்களைப் பிடிச்சு அடிக்கலாம்,ஹிஹி)\n கலகலப்பா இருந்தாத்தானே எல்லாருக்கும் ஒரு சந்தோஷமா இருக்கும் அதுக்காக அப்பப்ப இப்படி மொக்கை போடறது அதுக்காக அப்பப்ப இப்படி மொக்கை போடறது\nப்ரியா,என்னை நேர்ல பாத்தா கண்டிப்பா உங்க கருத்தை மாத்திப்பீங்க.நான் ரொம்ப ரொம்ப சாது & சமர்த்துப்பொண்ணுங்க\nஉங்க ஸ்கூல் காமெடி சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்பவாவது உண்மைய சொல்லுங்க,வேணும்னுதானே சிடுசிடு டீச்சர் விரலை ஊசில குத்தினீங்க இப்பவாவது உண்மைய சொல்லுங்க,வேணும்னுதானே சிடுசிடு டீச்சர் விரலை ஊசில குத்தினீங்க\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்பவழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=19c9d686218a47a577bac7ab256961e5", "date_download": "2018-05-24T02:39:47Z", "digest": "sha1:RX2KXQCSJKXPJFZNKJEWJSA3VPJ4RWYW", "length": 35071, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ��வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) ���ூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத���திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-24T02:34:03Z", "digest": "sha1:PLE2EJT6BGQRVINQAW6K2K2XLH55YB3H", "length": 52851, "nlines": 596, "source_domain": "ta.wikipedia.org", "title": "கம்போடியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமற்றும் பெரிய நகரம் புனோம் பென்\nகிமர் மொழி , பிரெஞ்சு மொழி\nஅரசியல் சாசனத்துக்கு உட்பட்ட முடியாட்சி\n• மன்னர் நோரோடாம் சிகாமணி\n• தலைமை அமைச்சர் குன் சென்\n• பிரான்சிடமிருந்து நவம்பர் 9, 1953\n• மொத்தம் 1,81,035 கிமீ2 (89வது)\n• 2008 கணக்கெடுப்பு 13,388,910\nமொ.உ.உ (கொஆச) 2010 கணக்கெடுப்பு\n• மொத்தம் $30.181 பில்லியன் (89வது)\n• தலைவிகிதம் $2,112 (133வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+7)\n1. உள்ளூர் நாணயம், ஆனாலும் அமெரிக்க டாலர் பரவலாகப் பயன்படுகிறது.\nகம்போடிய முடியரசு (உச்சரிப்பு /kæmˈboʊdɪə/, முழுப் பெயர் , உச்சரிப்பு: Preăh Réachéanachâkr Kâmpŭchea) முற்காலத்தில் கம்பூச்சியா (/kampuˈtɕiːə/) என அறியப்பட்ட ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். இந்நாட்டில் ஏறக்குறைய 14 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்..[1] இந்நாட்டின் தலைநகர் புனோம் பென் நகரம். இதுவே இந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாட்டுக் குடிமக்களை \"கம்போடியர்\" எனவும், கிமர் எனவும் அழைக்கின்றனர். எனினும், “கிமர்” என்னும் குறியீடு கிமர் இன கம்போடியர்களை மட்ட���மே அழைக்க பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான கம்போடியர் தேரவாத பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.கம்போடியாவின் தேசிய மதம் தேரவாத பௌத்தம்\nகம்போடியாவின் எல்லைகளாக, மேற்கிலும், வடமேற்கிலும் தாய்லாந்து நாடும், வடகிழக்கில் லாவோஸ் நாடும், கிழக்கு மற்றும் தென்கிழக்கில் வியட்நாம் நாடும், தெற்கில் தாய்லாந்து வளைகுடாவும் அமைந்துள்ளன. கம்போடியாவின் முக்கிய புவியியல் கூறுகளாக திகழ்வன இந்நாட்டில் பாயும் மீக்கோங் ஆறும், தொன்லே சாப் ஏரியும் ஆகும். கம்போடியர்களின் முக்கிய தொழில்களாவன: நெசவு, கட்டுமானம், சுற்றுலா சார்ந்த சேவை. கடந்த 2007ம் ஆண்டு மட்டும் ஏறக்குறைய 4 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அங்கூர் வாட் கோவில் பகுதிக்கு வருகை தந்தனர்.[2] கடந்த 2005ம் ஆண்டு நடந்த புவி ஆய்வில், கம்போடியாவின் நீர் நிலைகளுக்கு அடியே கல்நெய்யும், இயற்கை எரிவளியும் இருப்பதைக் கண்டறிந்தனர். 2011 ம் ஆண்டு வாக்கில் எண்ணெய்க் கிணறுகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கின்றனர். இம்முயற்சிகள் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் காரணிகளாக அமையும் என நம்புகின்றனர்[3].\n1.4 மெனு படை நடவடிக்கை\n1.5 1975 பஞ்சமும், கொலைக்களங்களும்\n5 கம்போடியாவின் இயற்கை வளம்\nகிமர் படை போருக்கு செல்லும் காட்சி\nமுதன்மை கட்டுரை: கெமர் பேரரசு\nமுதல் முன்னேறிய கம்போடிய நாகரிகம் கிமு முதலாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியதாக அறியப்படுகிறது. கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டு வரை, இந்திய அரசுகளான புன்னன், சென்லா அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவ்வரசுகளின் வழித்தோன்றல்களே பின்னர் கிமர் பேரரசை நிறுவினர் என்பது ஆய்வாளர் கருத்து.[4]. இவ்வரசுகள் சீனாவுடனும், தாய்லாந்துடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருந்தனர்.[5]. இவ்வரசுகளின் மறைவுக்கு பின் தோன்றிய கிமர் பேரரசு , ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 15ம் நூற்றாண்டு வரை கம்போடிய நிலப்பகுதியை வளமுடன் ஆட்சிசெய்தது.\nகிமர் பேரரசின் செல்வச் செழிப்பின் உச்சத்தில், அதன் தலைநகரான அங்கோர் நகரம் உருவானது. அங்கூர் நகரின், அங்கோர் வாட் கோவில் வளாகம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, கிமர் பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nகிமர் பேரரசின் படிப்படியான வீழ்ச்சியின்போத���, அண்டை நாடுகளுக்கிடையான பல நெடிய போர்களின் முடிவில், அங்கோர் நகரம் தாய் இன மக்களால் கைபற்றப்பட்டு, பின் குடியிருப்போரின்றி கிபி 1432ல் கைவிடப்பட்டது.[6]. அங்கோர் நகரம் கைவிடப்பட்டபின், கிமர் அரசின் தலைநகரை லோவக் நகரத்திற்கு மாற்றி, மீண்டும் ஆட்சியை நிலைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், தாய் இன மக்களுடனான இடைவிடாத போர்களாலும், வியட்நாமியர்களுடனான பகைமையினாலும், அம்முயற்சிகள் பயனளிக்கவில்லை.\nகம்போடிய அரச குடும்பத்தில் பிறந்த மன்னர் நோரோடாம், 1863 ஆம் ஆண்டு பிரான்சு உதவியுடன், கம்போடியாவின் அரசராக பொறுப்பேற்றார். அவர் அரசராக இருப்பினும், பிரான்சு நாடே நாட்டின் பாதுகாப்பு அதிகாரத்தை கொண்டிருந்தது.[7]. மன்னர் நோரோடாம் பிரான்சு நாட்டின் கைப்பாவையாகவே செயற்பட்டாலும், கம்போடியாவை வியட்நாமியர்களின் ஆதிக்கத்திலிருந்தும், சயாமியரின் ஆதிக்கத்திலிருந்தும் மீட்டதால், கம்போடியாவின் முதல் நவீன அரசராக கருதப்படுகிறார். பிரான்சு நாடு, கம்போடியாவின் பாதுகாப்பாளனாக 1863 முதல் 1954 வரை இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, 1941 முதல் 1945 வரை சப்பானிய பேரரசினால் கையகப்படுத்தப்பட்டு, பின், 1954ம் ஆண்டு நவம்பர் 9 இல் பிரான்சு நாட்டிலிருந்து விடுதலை அடைந்தது. தற்போது, கம்போடியா அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் ஆளப்படுகிறது.\n1955ம் ஆண்டு இளவரசர் சிகானோவ், தனது இளவரசர் பட்டத்தைத் துறந்து நாட்டின் தலைமை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது தந்தையின் மறைவுக்குபின், 1960 ஆண்டு மீண்டும் இளவரசர் பட்டத்தின் மூலம் நாட்டின் தலைவரானார். வியட்நாம் போர் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், சிகானோவ் கம்போடியாவை நடுநிலை நாடு என்று அறிவித்திருந்த போதிலும், அவர் சீன பயணம் மேற்கொண்ட காலத்தில், தலைமை அமைச்சர் தலைமையில் நடந்த தனக்கு எதிரான ஆட்சிக்கலைப்பினால், தனது நிலையை மாற்றி பொது உடைமை நாடுகளின் அணியில் சேர்ந்தார். அவரது கிமர் செம்படை (சிவப்பு சீன பொது உடைமை கொள்கையின் வண்ணமாக போற்றப்பட்டது), ஐக்கிய அமெரிக்கா ஆதரவு பெற்ற கம்போடிய படைகளுடன் மோதி பல பகுதிகளை கட்டுக்குள் கொண்டுவந்தது.[8]. இதுவே கம்போடிய உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது.\nதொடர்ந்து மெனு படை நடவடிக்கை என்ற பெயரில் அமெரி���்கப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களின் மூலம் செம்படையின் முயற்சி சிறிது தடைபட்டது. ஆயினும், செம்படையின் முன்னேற்றத்தை குண்டுவீச்சுகளால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை[9].\nஇச்சண்டைகளின் விளைவாக ஏறக்குறைய 2 மில்லியன் கம்போடியர் புனோம் பென் நகரத்தை விட்டு ஏதிலிகளாக வெளியேற்றப்பட்டனர். கொல்லப்பட்ட கம்போடியர் எண்ணிக்கை, ஆதாரங்களைப் பொருத்து மாறுபடுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் விமானப்படையின் மதிப்பீட்டின்படி ஏறக்குறைய 16,000 லிருந்து 25,500 கிமர் செம்படை வீரர்கள் கொல்லப்பட்டதாக கணிக்கின்றனர். .[10] ஆனால், பல வரலாற்றாசிரியர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இக்குண்டு வீச்சுகள் அப்பாவி மக்களை கொன்றதோடு, குடிமக்கள் கிமர் செம்படையில் சேர்ந்து போரிடவும் அவர்களை தூண்டியதாக குறிப்பிடுகிறார்கள்.[11]. கம்போடிய வரலாறு ஆய்வாளர் கிரெக் குறிப்பிகையில் எளிதாக தோற்கடிக்கபடக் கூடிய கிமர் செம்படை ஐக்கிய அமெரிக்காவின் பெரும் தாக்குதலால், மக்களிடம் ஆதரவு பெற்று தோற்கடிக்கவே படமுடியாத படையாக உருவெடுத்தது[12].\nபோர் முடிவுற்ற நிலையில் 1975 இல், கம்போடியா நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் உணவுப் பற்றாகுறையால் பெரும் அல்லல் உற்றனர். இந் நிலையில் போல் போட் தலைவராக இருந்த கிமர் செம்படை, புனோம் பென் நகரை முழுகட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து, ஆட்சியைக் கைபற்றி நாட்டின் பெயரை கம்பூச்சிய குடியரசு என மாற்றியமைத்தது. நகர மக்கள் கட்டாயத்தின் பெயரில் உழவுத் தொழிலில் ஈடுபட்டனர். மேற்கத்திய மருந்துகள் மக்களுக்கு மறுக்கப்பட்டமையால் பல்லாயிரம் மக்கள் மாண்டனர்.\nகொலைக்களங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள்\nஇக்கொடுங்கோலாட்சியின் விளைவாக கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 1 மில்லியனிலிருந்து 3 மில்லியன் வரை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது[13][14].\nகம்போடியாவின் பல இடங்களில் கொலைக்களங்கள் உருவாக்கப்பட்டன. இவ்விடங்களில் மக்கள் மொத்தமாக கொல்லப்பட்டனர்.\nகிமர் செம்படை அரசு கம்போடியாவில் வாழும் வியட்நாமியர்களையும் கொல்வதைத் தொடர்ந்ததால் நவம்பர் 1978 ஆம் ஆண்டு, வியட்நாம் கிமர் செம்படையுடன் போர் தொடுத்தது[15]. போரும், வன்முறைகளும் 1978 - 1989 வரை தொடர்ந்தன. 1989ம் ஆண்டு, முதன்முதலாக பாரிஸ் நகரில் அம��தி பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. ஐக்கிய நாடுகள் அவையின் வழிநடத்துதலின் மூலம் 1991 ம் ஆண்டு சண்டை நிறுத்தமும், ஆயுதகுறைப்பும் நடப்புக்கு வந்தது[16].\nஏறக்குறைய 20 ஆண்டுகள் நடைபெற்ற கொடிய போரினால் நாட்டின் பண்பாடு, பொருளாதாரம், சமூகம், அரசியல் என அனைத்து துறைகளும் பெரும் சிதைவடைந்து காணப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். கம்போடியாவின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட நாடுகளான சப்பான், பிரான்சு, செருமனி, கனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.\nஊன் சென், கம்போடியாவின் தலைமை அமைச்சர்\nகம்போடிய மன்னர் நோரோடாம் சிகாமணி\nகம்போடியா அரசு 1993ம் ஆண்டு ஏற்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனத்தின்படி அரசியல் சாசனத்திற்குட்பட்ட மன்னராட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களால் ஆட்சி செலுத்தி வருகிறது. கம்போடிய மக்களாட்சி பல கட்சி முறையை கொண்டது. தலைமை அமைச்சர் அரசாங்கத்தின் தலைவர். கம்போடிய மன்னர் நாட்டின் தலைவர். தலைமை அமைச்சர், மன்னரால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் வழிகாட்டுதலின் மூலம் நியமிக்கப்படுகிறார். தலைமை அமைச்சருக்கும், அவரது அமைச்சரவைக்கும் எல்லா மூல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\n2004ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு அரச தேர்வு குழுவின் பரிந்துரையின் பேரில் அரசராக நோரோடாம் சிகாமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிகாமணியின் தேர்வு தலைமை அமைச்சர் குன் சென், தேசிய அவையின் முதல்வர் இளவரசர் நோரோடாம் ரனாடித் ஆகியோரினால் முன்மொழியப்பட்டது. நோரோடாம் சிகாமணி புதிய மன்னராக, அக்டோபர் 29ம் நாள் புனோம் பென் நகரில் மணிமகுடம் சூட்டப்பட்டார். அரசர் நோரோடாம் சிகாமணி அவர்கள் கம்போடிய நடன கலையில் தேர்ச்சி பெற்றவர்.\nகடந்த 2007ம் ஆண்டு, ஒரு பன்னாட்டு அமைப்பு உருவாக்கிய ஊழல் குறைந்த நாடுகளின் தரவரிசையில் கம்போடியா 162வது இடத்தில் இருப்பதின் மூலம் ஊழல் மலிந்திருப்பதை அறியலாம்[17]. அப்பட்டியலின் மூலம், கம்போடியா தென் கிழக்கு ஆசியா நாடுகளில் மூன்றாவது ஊழல் மலிந்த நாடு என்பதையும் அறியலாம்.\nபிபிசி நிறுவனத்தின் அறிக்கை ஒன்று கம்போடிய அரசியல் களத்தில் மலிந்திருக்கும�� ஊழலை விளக்குகிறது[18]. இவ்வுரையில் பன்னாட்டு உதவி நிதி எவ்வாறு சில கம்போடிய அரசியல்வாதிகளால் களவாடப்படுகிறது என்பது விளக்கப்படுகிறது[19].\nகம்போடியாவின் மொத்த பரப்பளவு 181,035 சதுர கிலோமீட்டர். அந்நாடு, 443 கிலோமீட்டர் கடற்கரையைத் தாய்லாந்து வளைகுடாவில் கொண்டுள்ளது. கம்போடியாவின் தனித்த ஒரு புவியியல் கூறாகத் திகழ்வது தொன்லே சாப் ஏரி ஆகும். இவ்வேரி வறண்ட காலத்தில், சுமார் 2,590 சதுர கிலோமீட்டர் பரப்பையும், மழைக்காலத்தில் விரிந்து சுமார் 24,605 சதுர கிலோமீட்டர் பரப்பையும் கொண்டுள்ளது. இந்த ஏரியை நெருங்கிய சமவெளிப் பகுதிகளில் அரிசி பயிரிடப்படுகிறது. இப்பகுதி கம்போடியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். கம்போடிய நாட்டில் உள்ள மலைகள்: ஏலக்காய் மலை, யானை மலை, மற்றும் டென்கிரக் மலை. கம்போடியா நாட்டின் உயரமான பகுதியான போனோம் ஆரோல் சுமார் 1,813 மீட்டர் உயரத்தில் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.\nச பெ மா ஏ மே ஜூ ஜூ் ஆ செ அ ந டி\nமொத்த மழை/பனி பொழிவு (மிமீ)\nமொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)\nகம்போடியாவின் கோ தொன்சே தீவு\nகம்போடியாவின் தட்பவெப்ப நிலை 10° இருந்து 38 °C வரை மாறுபடுகிறது. இந்நிலப்பகுதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்று மூலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மிகக் குறைந்த அளவு மழை பெறுகிறது. இந்நாட்டின் காலநிலையை இரண்டு பருவங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மழைக்காலம், மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 22 °C குறைவாக இருக்கிறது. இரண்டாவது பருவம் வறண்ட காலம், நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் இப்பருவத்தில் தட்பவெப்பநிலை ஏறத்தாழ 40 °C வரை காணப்படுகிறது.\nகம்போடியா ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பினர் ஆகவும், அதன் துணை அமைப்புகளான உலக வங்கி, பன்னாட்டு நிதியம் ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. மேலும், இந்நாடு, ஆசியான் அமைப்பின் பகுதியான ஆசிய வளர்ச்சி வங்கியின் உறுப்பினராகவும் இருந்து வருகிறது. 2005ம் ஆண்டு நடந்த கிழக்காசிய உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் கம்போடியா கலந்து கொண்டது.\nகம்போடியா பல உலக நாடுகளுடன் நல்லுறவை காத்து வந்துள்ளது. இந்நாட்டில் 20 வ��ளிநாட்டுத் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன[20]. கம்போடியாவில் நடந்த 20 ஆண்டு போர் முடிவுற்றபோதிலும், கம்போடியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்குமான எல்லை பிரச்சனைகள் இன்னும் முடிவுறவில்லை. கம்போடியாவின் அருகில் அமைந்துள்ள தீவுகளை உரிமை கொண்டாடுவதிலும், சில எல்லைசார்ந்த பகுதிகளிலும் வியட்நாம் நாட்டுடன் எற்பட்ட எல்லை பிரச்சனைகள் இன்னமும் தீரவில்லை. இதைப் போன்று தாய்லாந்து நாட்டுடன் உள்ள கடல் எல்லை பிரச்சனையும் இன்னமும் தீரவில்லை. 2003ம் ஆண்டு, கம்போடியாவின் அங்கூர் வாட் கோவிலை இழிவுபடுத்தி, ஒரு தாய்லாந்து நடிகை பேட்டி கொடுக்க, அதன்விளைவாக தாய் இன-எதிர்ப்பு வன்முறைகள் புனோம் பென் நகரில் வெடித்தது. தாய் இன மக்கள் தாக்கப்பட்டமையால், தாய்லாந்து நாடு தனது விமானபடையினை அனுப்பி தன்னாட்டு குடிமக்களை பாதுகாத்ததோடு கம்போடிய எல்லையை தற்காலிகமாக மூடிக்கொண்டது. இவ்வன்முறை நிகழ்வுகளால், புனோம் பென் நகரில் உள்ள தாய்லாந்து தூதரகமும், மற்ற பல தாய் இன மக்களின் வணிக சாலைகளும் சேதம் அடைந்தன. பின்னர், கம்போடிய அரசு சுமார் $6 மில்லியன் டாலர் தாய்லாந்து அரசுக்கு இழப்பீடாக கொடுத்த பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதே ஆண்டு மார்ச் 21ம் நாள் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இவ்விரு நாடுகளும் தத்தம் எல்லைப் பகுதியில் இராணுவ பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளன.\nஇந்தோ - சீனப் புலி\nகம்போடிய நாடு இயற்கை வளம் செறிந்தது. இந்நாட்டில் சுமார் 212 வகை பாலூட்டி இனங்களும், 536 வகை பறவை இனங்களும், 240 வகை ஊர்வன இனங்களும், 850 வகை நன்னீர் மீன் இனங்களும், (தொன்லே சாப் ஏரி), 435 வகை கடல் மீன் இனங்களும் காணப்படுகின்றன. கம்போடியாவில் கட்டுப்பாடின்றி காடழிப்பு நடைபெறுவது உலக அரங்கில் கவலையை எற்படுத்துகிறது. 1970ம் ஆண்டு நாட்டின் 70 விழுக்காட்டுப் பரப்பில் இருந்த மழைக்காடுகள், 2007ம் ஆண்டு வெறும் 3.1 விழுக்காட்டு பரப்பில் மட்டுமே மிஞ்சியிருக்கிறது.\nநாட்டின் பொருளாதாரம் அரிசி உற்பத்தியைப் பெரிதும் நம்பியிருக்கிறது.\n2006ம் ஆண்டின் கணக்கின்படி, கம்போடியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ $7.265 பில்லியன் என்ற அளவிலும், ஆண்டின் வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 10.8 விழுக்காடு எனற நிலையிலும் இருந்தது. இதுவே 2007ம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி $8.251 பி��்லியனாகவும், ஆண்டு வளர்ச்சி விகிதம் ஏறத்தாழ 8.5 விழுக்காடாகவும் இருந்தது.[21] தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்புநோக்கும்போது கம்போடியாவின் தனியாள் வருமானம் குறைவாக இருப்பினும், இந்நாட்டின் தனியாள் வருமானம் வேகமாக உயர்ந்து வருகிறது. பெரும்பான்மையான ஊர்ப்புறச் சமூகம் வேளாண்மையைச் சார்ந்தே இருக்கிறது. கம்போடியா, அரிசி, மீன், மரம், ஆடைகள், ரப்பர் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.\nஆஸ்திரேலிய அரசின் உதவியாலும், பன்னாட்டு அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் உதவியாலும், 2000ம் ஆண்டு முதல் கம்போடியா அரிசி உற்பத்தியில் மீண்டும் தன்னிறைவு பெற்றது.\nஅங்கூர் வாட் - கம்போடியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம்.\n1997 - 1998 ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய பொருளாதார நிதி நெருக்கடிகளின் போது கம்போடிய பொருளாதாரம் தற்காலிகமாக மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் வளர் நிலையில் இருந்து வருகிறது. கம்போடியாவின் மிக வேகமாக முன்னேற்றம் காணும் துறைகளில் சுற்றுலாத் துறை ஒன்றாகும். 1997ம் ஆண்டு ஏறத்தாழ 219,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கம்போடியாவுக்கு வருகை தந்தனர். ஆனால், 2004ம் ஆண்டு அதுவே பலமடங்காக உயர்ந்து, 1,055,000 எனற நிலையை எட்டியது. நெசவு மற்றும் ஆடை உற்பத்தித் துறையை அடுத்து, சுற்றுலாத் துறை அதிக வருமானத்தை ஈட்டுகிறது.\nகல்வியின்மையும் குறையுடைய அடிப்படை கட்டமைப்புகளும் நாட்டின் முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாய் உள்ளன. நாட்டின் அனைத்து மட்டத்திலும் நிலவும் ஊழலும் அரசின் நிர்வாகத் திறனின்மையும், வெளிநாட்டு நேரடி முதலீட்டைத் தடுக்கின்றது. இருப்பினும், பல நாடுகள் கடந்த 2004ம் ஆண்டு கம்போடிய முன்னேற்றதுக்காக ஏறத்தாழ $504 மில்லியன் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளன.[22]\nமுதன்மை கட்டுரை: கெமர் மக்கள்\nகம்போடிய சாம் இன இசுலாமியர்\n90 விழுக்காடு மக்கள் கிமர் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி கிமர் மொழி, அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர சீனர், வியட்நாமியர், சாம் இனத்தவர், இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர். பிரெஞ்சு மொழி இரண்டாவது மொழியாகவும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், ஆங்கிலத்தைப் பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்��ில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.\n↑ கம்போடிய பொருளாதார நிறுவனம்\n↑ சிஐஏ வின் தகவல் களஞ்சியம்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 பெப்ரவரி 2018, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2016/home-remedies-get-rid-crow-s-feet-012936.html", "date_download": "2018-05-24T02:04:04Z", "digest": "sha1:EKMQVRRF6ELYZ4KEWGCBBAUOAVN6I5TU", "length": 12001, "nlines": 128, "source_domain": "tamil.boldsky.com", "title": "கண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் !! | Home remedies to get rid of crow's feet - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் \nகண் சுருக்கத்தை மிக விரைவில் போக்கக் கூடிய பொருட்கள் இவைதான் \nகண்களைச் சுற்றிலும் மிக மென்மையான சருமம் காணப்படும்.\nவயதாகாவிட்டாலும் சிலருக்கு எளிதில் சுருக்கம் உண்டாகும் அதற்கு மிக முக்கிய காரணம் கண்களில் உண்டாகும் வறட்சியே.\nஅதோடு சரியான அளவு நீர் குடிக்காத போதும் கண்களில் சுருக்கம் உண்டாகிவிடும்.\nகாபி டீ அதிகமாக குடிக்கும்போது நீர்சத்துக்கள் குறைந்து கண்களில் விரைவில் சுருக்கம் உண்டாகிவிடும். இந்த சுருக்கங்களை போக்க முக்கியமாக அதிக நீர் அருந்துங்கள்.\nஅதன்பின்னர் சரும வறட்சியையும் சுருக்கங்களையும் சரிப்படுத்தும் விதமாக இங்கே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பயன்படுத்தினால் சுருக்கங்கள் மறைந்து கண்கள் அழகாய் பளிச்சிடும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகோகோ பட்டர் கோகோ கொட்டையிலிருந்து எடுக்கப்படுகிறது. இது சுருக்களை மறையச் செய்யும்.\nவறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.\nதினமும் இரவில் கோகோ பட்டரை சிறிது எடுத்து கண்களைச் சுற்றிலும் லேசாக பூசி மசாஜ் செய்துவிட்டு படுங்கள். சில நாட்களிலேயே சுருக்கங்கள் மறைந்துவிடும்.\nஇதுவும் வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தப்படுவது. ஷியா பட்டர் சருமத்தை மென்மைப்படுத்தி ஈரப்பதம் அளிக்கும். கண்களைச் சுற்றில் தினமும் இரு வேளை பூசி 20 நிமிடம் கழித்து கழுவவும்.\nபெட்ரோலியம் ஜெல்லி வெடிப்புகளையும் சரும பாதிப்புகளையும் சரிப்படுத்தும். கண்களைச் சுற்றிலும் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சுருக்கங்களை எளிதில் மறையச் செய்யலாம்.\nஇது பலவித அழகு சாதனக் க்டைகளிலும் ஆயுர்வேத கடைகளிலும் கிடைக்கும். இது மிகவும் சென்ஸிடிவான சருமத்திற்கும் ஏற்றது. சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் அளிக்கும்.\nஇது சருமத்தால் விரைவில் உறிஞ்சப்படும். துரிதமாய் அதன் பாதிப்புகளை சரி செய்து கண்களை இளமையாக்குகிறது. கற்றாழையின் சதைப் பகுதியை தினமும் தடவி வாருங்கள்.\nவெள்ளரி சுருக்கங்களை மறையச் செய்யும். கண்களில் காணப்படும் கருவளையத்தையும் காணாமல் போகச் செய்யும். வாரம் 3 நாட்கள் வெள்ளரிச் சாறை எடுத்து கண்களில் தடவி காய்ந்ததும் கழுவவும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nஇந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்…\nவெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும் சில ஃபேஸ் பேக்குகள்\nமுன்னந்தலையில் அதிகமாக முடி கொட்டுகிறதா... அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்…\nOct 10, 2016 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇன்று 12 ராசிகளும் எந்தெந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்\nஇந்த 6 ரூல்ஸ் தெரிஞ்சாதா... நீங்க லவ் ரிலேஷன்ஷிப்�� சாம்பியன் ஆக முடியும்\n இந்த இரண்டு பொருள் கையில் இருந்தாலே போதும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frutarians.blogspot.com/2012_12_02_archive.html", "date_download": "2018-05-24T02:19:23Z", "digest": "sha1:F7SECQXU5SLGBYG4KFJKHMZ3EYEKRENS", "length": 21245, "nlines": 216, "source_domain": "frutarians.blogspot.com", "title": "வாழி நலம் சூழ: 12_12", "raw_content": "\nஇயற்கை நலவாழ்வியல் நெறிகளின் திரட்டு\nதிங்கள், 3 டிசம்பர், 2012\nயோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்றும் இயற்கை நலவாழ்வியல் முகாம்..\nநமது மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, ஜீரண குறைபாடுகள் ஏற்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக அஜீரணம், வாயு உபத்திரவம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல்(அசிடிடி) எப்போதும் வயிறு கனமாக இருப்பதினைப் போல ஒரு உணர்வு போன்ற துன்பங்களை அதிகரிக்கின்றன.\nநம் முன்னோர்களான யோகியர்கள் நமக்கு விட்டுச் சென்ற யோக வாழ்வியல் முறைகளை பின்பற்றினால் நமது வாழ்வு நோயற்ற வாழ்வையும், குறைவற்ற செல்வத்தையும் தரும்.\nயோகம் என்ற சொல் பல படிநிலைகளை கொண்டது. அஷ்டாங்க ஆசனம் என்று எட்டு அங்கங்களை கொண்டது. வெறும் ஆசனங்களை செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை பிராணாயமம் மட்டுமே செய்வது அல்லது ஒரு தியான வகையை தொடர்ந்து செய்வது போன்றவை சிறப்பான பலன்களைத் தருவதில்லை.\nஆசனம், பிராணாயாமம், பந்தம், கிரியை, முத்திரை என்று பல முறைகள் உள்ளன. இவற்றில் நல்ல பயிற்சி பெற்ற ஒருவர் செய்யும் தியானம் நல்ல பலன்களைத் தரும்.\nமுறையாக குருமுகமாக யோகாசனங்களை தொடர்ந்து செய்து வருபவர்கள், மேற்கண்ட முறைகளைப் பற்றியும், க்ரியாக்கள் எனப்படும் சுத்தம் செய்யும் வழி வகைகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள்.\nஉச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடம்பினுக்குள்ளே அமைந்திருக்கும் கருவிகளை சுத்தம் செய்ய க்ரியாக்கள் பெருமளவில் பயன்படுகின்றன.\nகிரியாக்கள் பல உண்டு: ஜல நேத்தி, சூத்திர நேத்தி, சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா (லகு சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா), வாமன தவுத்தி (குஞ்சால் க்ரியா), பஸ்தி கிரியா, கபாலபாதி, த்ராடகா, அக்னிசாரக்ரியா என பலவகையான கிரியாக்கள் உள்ளன.\nஇவற்றை நன்கு கற்றுத் தேர்ந்த யோகா மாஸ்டர் மூலமாக பயில்வதே நல்லது.\nஎல்லோரும் எளிமையாக செய்து பயன் பெற ஜலநேத்தி கிரியா உதவுகிறது. ஜலநேத்தி பற்றி அறிய இங��கே சொடுக்கவும். அதைப்போலவே தங்கும் மலத்தால் ஏற்படும் தீமைகளை களைய அஹிம்சா எனிமா பயன்படுகிறது. அதைப்பற்றிய பதிவு இந்த தளத்தில் முன்பு வெளியானது. அஹிம்சா எனிமா பற்றிய விவரங்களை அறிய இங்கே சொடுக்கவும். உடலை சுத்தப் படுத்தி, திரி தோஷங்கள் (வாத, பித்த, கபம்) சரியான விகிதத்தில் உடலில் இயங்கிட சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் பழங்காலத்திய யோகியர் வாழ்க்கை முறை உதவுகிறது.\nகுடலைக் கழுவி உடலை வளர் என்னும் முதுமொழியின் பயிற்சி வடிவமே சங்கப் பிரக்ஷாலனக் க்ரியா எனலாம்.\nஇரைப்பை, (சிறு-பெருங்) குடல்களை சுத்தப் படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த சுத்திகரிப்புக்கும், இந்த கிரியா பயன்படுகிறது.\nஎளிமையான லகு சங்கப் பிரக்ஷாலனா செய்முறை:\nகாலையில் உணவு உண்பதற்கு முன்னதாக, தண்ணீர் கூட அருந்தாமல் வெறும் வயிற்றில் இந்த கிரியாவை செய்ய வேண்டும்.\nஉப்புக் கரைந்த இளம் சூடான தண்ணீரை இரண்டு கப்புக்களை குடித்து விட்டு, கீழ்க்கண்ட ஆசனங்களை செய்ய வேண்டும்:\nதாடாசனம், திர்யக தாடாசனம், கடி சக்ராசனம், திர்யக புஜங்காசனம், உதாரகர்ஷானாசனா போன்ற ஆசனகளை செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு இந்த ஆசனங்களை செய்தல். மற்றும் ஒரு முறை தண்ணீர் குடித்து விட்டு, இந்த ஆசனங்களை செய்தல். அதாவது மூன்று முறை செய்தல். பின்னர் குடித்த தண்ணீரை வெளியற்ற வேண்டும். இதற்கு சில கிரியாக்கள் உள்ளன.\nமுன்பே குறிப்பிட்டபடி தேர்ந்த யோகா மாஸ்டரின் உதவியுடன் இந்த கிரியாவை செய்தல் வேண்டும்.\nஇம்மாதம் (அதாவது டிசம்பர் இரண்டாயிரத்துப் பன்னிரண்டு) இருபத்தேழு, இருபத்தெட்டு, இருபத்தொன்பது, முப்பது தேதிகளில் சென்னை-அணைக்கரை-கும்பகோணம் மார்க்கத்தில் அமைந்துள்ள திருப்பனந்தாள் ஸ்ரீ கயிலை மாமுனிவர் கலையரங்கத்தில் நான்கு நாட்கள் இயற்கை நலவாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.\nஇந்த முகாமினை தமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை (தியாகராஜபுரம், நரசிங்கன்பேட்டை-609802) ஏற்பாடு செய்துள்ளது.\nநான்கு நாட்கள் இந்த முகாமில் தங்கி இருந்து தமிழத்தின் மூத்த இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா விற்பன்னர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த அரியதொரு பயிற்சியை பெற ஒரு வாய்ப்பு.\nதமிழகத்தின் இயற்கை நலவா���்வியல் வழிகாட்டுனர்களும், முன்னோடிகளும் ஆக விளங்கும் திருவாளர்கள். இராமலிங்கஅம் ஐயா அவர்களும், பொறியாளர் மெய்யப்பன் ஐயா அவர்களும் இந்த முகாமினை நெறிப்படுத்திட உள்ளார்கள்.\nஇயற்கை நலவாழ்வியல் பயிற்சிகள் அனைத்தும், இயற்கை உணவுடன் வழங்கப்படும். முக்கியமாக பூரண சங்கப்பிரக்ஷாலனக் கிரியா என்னும் முழு வயிறு மற்றும் குடல் சுத்திகரணப் பயிற்சி இங்கே சொல்லித் தரப்படும். ஆர்வம் உள்ளவர்கள் சங்கப்ரக்ஷாலனக் கிரியாவைக் கற்றுக் கொள்ளலாம். இயற்கை வாழ்வியல் மற்றும் யோகநெறியில் ஆர்வம் உள்ள யோகியர்களும், யோகினிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற அழைக்கிறோம்.\nமுகாம் துவங்கும் நாள் :27-12-2012 (பிற்பகல் இரண்டு மணிக்கு)\nமுகாம் நிறைவடையும் நாள்: 30-12-2012 (மாலை நான்கு மணிக்கு)\nஇடம்: குமரகுருபரர் மேல் நிலைப் பள்ளி,\nமுகாம் கட்டணம்: ரூ.1000 (ஆயிரம்) மட்டுமே.\nகும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒன்பது, முப்பத்துநான்கு, நாற்பத்துநான்கு, இருபத்தேழு, அறுபத்துநான்கு, இலக்கமிட்ட டவுன் பஸ்கள் திருப்பனந்தாள் செல்லும். சென்னையில் இருந்து அணைக்கரை வழியாக கும்பகோணம் செல்லும் பேருந்துகளில் பயணிப்போர் திருப்பனந்தாளில் இறங்கிக் கொள்ளலாம்.\nகடந்த ஆண்டு திசம்பர் திங்களிலும் இந்த முகாம் சிறப்பாக நடைபெற்றது.\nமுகாம் பற்றிய விவரங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்நாடு காந்திஜி இயற்கை நலவாழ்வுக் கல்வி அறக்கட்டளை\nஇடுகையிட்டது Ashvin Ji நேரம் பிற்பகல் 7:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசர்க்கரை குறைபாட்டினை நீக்கும் இயற்கை மருத்துவம்.\nயோக நலமே வாழ்வின் வளம் - சங்கப்ரக்ஷாலன க்ரியா மற்ற...\nஇயற்கை மருத்துவம் (27) ஆரோக்கியம் ஆனந்தம் (19) இயற்கை நலவாழ்வியல் தொடர் (17) இரதி லோகநாதன் (16) சர்க்கரை நோய் (10) இயற்கை நலவாழ்வியல் (6) நூல் அறிமுகம் (4) Aji-No-Moto (2) DR.Bimal Sajjar (2) இயற்கை உணவு (2) காரத்தன்மை (2) புற்றுநோய் (2) மூ.ஆ.அப்பன் (2) யோகா குரு தி.ஆ.கிருஷ்ணன் (2) ''நல்ல உடல் நல்ல மனம்'' (1) 'பேக்' செய்த உணவு (1) : மருந்தே உணவு; மருந்தே உணவு;உணவே மருந்து. (1) அஜினோமோட்டோ. (1) அமிலத்தன்மை (1) ஆர்கானிக் (1) இதய ஆரோக்கியம் (1) இதயத்துக்கு எதிரி எண்ண���ய் (1) இதயநோய் (1) இயற்கை நல வாழ்வியல் (1) இயற்கை பால் (1) இயற்கையே ஆண்டவன் (1) உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை (1) உணவே மருத்துவம் (1) கனி இருப்ப (1) கான்சர் (1) குருதி பேதம் (1) சூரிய நமஸ்காரம் (1) ஜலநேத்தி கிரியா (1) தண்ணீரே சிறந்த மருந்து.... (1) தர்ப்பூசணி (1) தினமலர் பேட்டி (1) நார்ச்சத்து (1) நின்று கொல்லும் நீரிழிவு (1) நீர் சிகிச்சை (1) நோயற்ற வாழ்வு (1) புத்தகம் அறிமுகம். நோய்கள் நீங்க எனிமா (1) மகரிஷி க.அருணாசலம் (1) மகாத்மா காந்தி (1) மருத்துவ குணங்கள் (1) மருந்தாகும் பழங்கள் (1) மா.உலகநாதன் (1) மாதுளம் பழ ஜூஸ் (1) மூக்கு கழுவும் உபகரணம் (1) யோகாசனங்கள் (1) யோகாவால் இளமை (1) ரத்த வகைக்கேற்ற உணவு (1) லிச்சிப் பழம் (1) வாக்கிங் (1) வாய்விட்டு சிரி (1) வாழ வைக்கும் வாழை (1) வாழி நலம் சூழ....இயற்கை நலவாழ்வியல் (1) வாழை‌ப்பழ‌ம் (1)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபுத்திளம் பூங்கொத்தாய் ஒரு புத்தாண்டு பூத்தது.\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2009/02/blog-post_03.html", "date_download": "2018-05-24T02:16:23Z", "digest": "sha1:NVCTLMJGILLPL55NC347Q3EQ2E25HBZM", "length": 9937, "nlines": 93, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: பசி வந்தா பத்தும் பறந்து போகும்", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு மு��்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nபசி வந்தா பத்தும் பறந்து போகும்\nமூன்று முகம் ரஜினி மூன்று வேடத்தில் ரஜினி நடித்த படம் அதில் ஒரு ரஜினி வெளிநாட்டுக்கு சென்று ஒரு சாமியாராக மாறிவிடுவார் ரஜினி மாற்ற ராதிகா முயற்ச்சி செய்வார் கடைசியில் வெற்றியும் பெறுவார் அதில் ரஜினியின் மனதை மாற்ற சில் கேள்விகளை கேட்பார் அதில் சுவரசியான ஓரு கேள்வியை உங்களுன் பகிர்ந்து கொள்கிறேன்.\nராதிகா ரஜினியிடம் தனிமை அறையில் இரவு நேரத்தில் உங்களையும் ஒரு அழகான பெண்ணையும் அதனுடன் ஒரு காமசூத்ரா நூலும் பக்கத்தில் உள்ளது இந்த சுல் நிலையில் நீங்க சாமியாரான நீங்க உங்க கற்பை காப்பாத்த என்ன செய்விங்க\nஇந்த கேள்விக்கு ரஜினி சிறிது பொருமையா யோசித்து ஒரு பதில் கொடுப்பார் அந்த காமசூத்ரா நான் படிக்க ஆரம்பிப்பேன்னு பதில் கொடுப்பார் இதை கேட்டு ராதிகா வாயைடைத்து நிர்ப்பார்.\nஇதை நினைத்தால் ஒரு பழமொழி ஞாபகம் வருகின்றது கோவனம் அவுத்தா சாமியார் கூட சம்சாரிதான்\nஇன்னோன்னு இதே கேள்வியில் அழகான பெண்ணையும்,ருசியான உணவு வகைகள் வரிசையாக வைத்து பத்துநாள் பட்டியான உங்களையும் உள்ளே விட்டால் நம் மனது எதை நாடும் ருசியான உணவு வகையைதான் விரும்பும் அதுதாங்க பசி வந்தா பத்தும் பறந்து போகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகேள்வி கேட்பது ரொம்ப சுலபம் பதில் கொடுப்பது ரொம்ப ...\nஇலங்கையில் மனித அவலத்தை நிறுத்த ஐக்கிய நாடுகள் பாத...\nஎன்றைக்கு செத்தா நாளைக்கு பால்\nகாதலர் தின சிறப்பு வைரஸ்\nசுய சேவைகளை பூர்த்தி செய்யும் அலைபேசிகள்\nநான் கடவுள் கண் னோளி பாடல்கள்\nகறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு\nதனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தினை அழிப...\nகைக்குள் மின் அஞ்சல் முகவரி\nமின் அஞ்சல் மூலம் அறிய\n5 வயது சிறுமியை மிருகத்தனமாக அடித்த 2 போலீசார் சஸ்...\nதோழர்கள் முத்துக்குமார் மற்றும் ரவிக்கான வலைப்பதிவ...\nபசி வந்தா பத்தும் பறந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2009/05/blog-post_17.html", "date_download": "2018-05-24T02:17:05Z", "digest": "sha1:LDAQKTQZIWV4UNDWCFRLCAJGG3UUYYIE", "length": 11132, "nlines": 102, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: வெயிலுக்கு டிமிக்கி கொடுக்க", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல��. ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை பார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nஅடிக்கிர இந்த அக்னி நட்சத்திர வெயில்ல இரவு நேரத்தில் தூங்குவது மிகவும் கடினமாக உள்ளது\nபகல் அலுவலகத்தில் ஒசியில் ac-ல இருப்பதால அங்க அந்த தொல்லை இல்லை hot ஆன இரவு நேரத்தை cool மாத்த சில அஜால் குஜால் ஜடியா பார்போமா\nமுதலில் நம்ம கணியில் இருக்கும் wall paperயை உடனடியா மாத்தனும் எதாவது நமிதா போட்டோ இருந்தா உடனடியா தமன்னா போட்டாவா மாத்துங்க\nநமிதா போட்டோவை டேலிட் பண்ணாமா வைங்க குளிர் காலத்துக்கு உதவும் தமன்னா ஏன் வைக்னும்னு சொல்றேன்.\nதமன்னா பார்த்தாலே இயற்க்கையாக cool எந்த make up இல்லாமல்\nஅவஙுகள பார்த்தாலே ice creame வெளியில் எடுத்தா ஒரு புகை வரும் பாருங்க அது மாதிரி இருக்கும்\nஎப்பவுமே fridgeல இருந்து எடுத்த தக்காளி மாதிரி இருக்கும் இதுக்கு மேல வேற என்ன வேணும்.\nஅலுவலக வேலையா அல்லது வீட்டில் இருக்கும் போது window shopping போங்க window shopping என்ன தெறியுமா நமக்கு மனசு சரி இல்லை அல்லது இந்த வெயில் காலத்துல ஏதாவது பெறிய Ac show room ல எதுவும் வாங்காம எல்லா floorயும் சுத்தி வருவது\nஇரவு கண்டிப்பா ஒரு காக்கா குளியல ஷோக்கா போட்டுருங்க ரொம்ம முக்கியம் உடம்பு ஈரத்தோட படுக்கைக்கு போங்க துடைக்க முயற்ச்சி பண்ணாதிங்க இதுல ரொம்ம நேரம் உடம்பு குளிர்ச்சிய�� இருக்கும்.\nவாஷிங் மெஷின் வைச்சிருகிறவங்க ஒரு கனத்த டவல் அல்லது பெட்ஷிட் எடுத்து வாஷிங் மெஷின்n spin modeல போட்டு சுத்தவிட்டு அந்த டவல் அல்லது பெட்ஷிட் ஈரத்தோட உடம்புல சுத்துங்க நிம்மதியா துங்கலாம்.\nதூங்கும் போது நீங்க கல்யாணியா இருந்தாலும் கோல்டன் ஈகிள் பியர் மாதிரி தூங்குங்க அதாங்க கழுகு வடிவில் தூங்குங்க\n3.இரவுல புது சாக்கஸ் ஈரத்துல நனைச்சத காலுக்கு போட்டுக்குங்க\n4.வெயில் காலத்துல எரிச்சல் வந்துச்சுனா உங்க மணிகட்டுகைள குளிர்ந்த தண்ணீர்ல நனைங்க இது blood pressure குறைக்கும்\n29 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 11:00\nதமன்னாவை விட்டா இப்ப வேறு யாருமே இல்லையா\nநல்லாதான் ஐடியா சொல்லுறீங்க மாஸ்டர்.\n5 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறுஞ் செய்தியில் ஒரு பாதுகாப்பு\nஓப்பன் சோர்ஸ் ஒரு பார்வை\nஒவ்வோரு ரிங்டோனுக்கும் ஒவ்வொரு பீலிங்\nஎன் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை கண்டன ஒ...\nசைபர் திருட்டில் இருந்து பாதுகாக்க\nபதிவுகளை சமூக வலைதளங்களில் இணைக்க\nவலை பூக்களை சோதனை செய்ய\nசொற்கப்பல் விமர்சன தளகூட்டம்-அமர்வு இரண்டு\nவலை பூ நிர்வாகிகள் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-24T02:11:13Z", "digest": "sha1:LHMXD5UISPGZK5JPKHHAZC6QHWGWRTH6", "length": 7210, "nlines": 163, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்", "raw_content": "\nபெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே.\nஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியின் துணவி, ஸ்ரீரங்கனை மணந்தவள் அவள் ஓரடி முன்வந்து வாழ்த்திய முனி, எதிராஜன்,நமது உடையவர், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த சித்திரைத் திருநாள், திருவாதிரை நட்சத்திரம் இன்று.\nஇராம லக்க்ஷ்மணர்களில் லக்ஷ்மணரின் அவதாரம் தான் ஸ்ரீ ராமானுஜர்.மஹாவிஷ்ணுவின் , நின்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் கிடந்தால் புல்கும் அணையாம் ஆதிசேஷனே லக்ஷ்மணன். சேவா நாயகன்.\nஅவனே ஸ்ரீராமானுஜராக வந்து மக்கள் உய்ய வந்த மாமுனி.\nஇந்த அவதார புருஷனின் தோற்ற முக்கியத்துவமே அனைவரையும் பகவான் வழிப்படுத்துதலே.\nகடவுள் இருக்கிறார் அவரை அணுக எல்லோருக்கும் உரிமை உண்டு. சில நபர்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை அவன் நமம் என்பதைத் திருக்கோஷ்டியூர் கோபுரம் மேல் நின்று உர���்க அறிவித்தவர்.\nஜாதி பேதம் பகவானுக்கு இல்லை என்பதைத் தன் வாழ்நாள் முழுவதும் தானே அவ்வழியில் நடந்து நிரூபித்தவர்.\nமேலும் சொல்ல எத்தனையோ உண்டு.\nஅதைச கற்றறிந்த பெரியோர் சொல்லியும் இருக்கிறார்கள்.\nஇந்த நாளைப் பதிவு செய்யவே இந்த எழுத்து.\nநாராயணனையே வாராய் என் செல்லப் பிள்ளாய் என்றழைத்த பெருமான் .அவரை என்றும் மறவாமல் இருக்கும் மனதைக் கொடுக்க அந்த ஸ்ரீமன் நாரயணனையே துதிக்கிறேன்.\nLabels: சித்திரை திருவாதிரை ஸ்ரீராமானுஜர்.\nதிருவாடிப்பூரத்து ஜகத்துதித்தாள் வாழியே. பெரும்பூத...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://verhal.blogspot.com/2010/08/blog-post_14.html", "date_download": "2018-05-24T02:16:06Z", "digest": "sha1:O3IUERKRNWMK7UAIGHCF34WYJZUMSEFU", "length": 28326, "nlines": 91, "source_domain": "verhal.blogspot.com", "title": "வேர்கள்.: துணைக்குப் போன கோழி !", "raw_content": "\nதமிழ் மண்ணிலிருந்து . . . .\nபுதன், செப்டம்பர் 08, 2010\nசென்ற வெள்ளிக்கிழமை இரவு இறந்துபோன உறவினர் ஒருவர் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தும் நிமித்தம் அம்பத்தூர் அருகே செல்ல நேர்ந்தது. பேரூந்தை விட்டு இறங்கி பிரதான சாலையிலிருந்து இரண்டுமூன்று தெருக்களைக்கடந்து துக்கத்துக்குரிய வீட்டை நெருங்கும் முன்னரே எதிர் திசையில் இரண்டு மூன்று நெடுந்தூர சொந்தங்களைக்காண முடிந்தது. தெருவோரத்தில் காணப்பெற்ற ஒரு தேனீர் கடையில் இரண்டு மூன்று பெண் உறவுகள் சூடாக இருந்த தேனீரை ஆற்றி ஆற்றி குடித்துக்கொண்டிருந்தது அவர்கள் முன்னதாகவே வந்து விட்டிருப்பதை உணர்த்தியது. வெகு தூரத்தில் அரையும் குறையுமாக கட்டப்பெற்று ஆரம்பத்திலேயே நின்று போயிருந்த ஒரு வீட்டையும் அதன் அருகே நெடுநாட்களாக குடியிருந்துவரும் ஒரு கீற்றுக்கொட்டகையையும் காணமுடிந்தது. இறந்துபோனவர் எத்தனை கடமைகளை பாதியிலே விட்டுச்சென்றிருக்கிறார் என்பதை உணர்ந்து கொண்டேன். மழைக்காகவோ வெயிலுக்காகவோ மட்டுமின்றி இன்றைய பழக்கத்துக்காக ஒரு சின்ன ஷாமியானா வாசலில் போடப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் சென்னைபெருநகரில் சுபகாரியங்களுக்கும் சுபமல்லாத காரியங்களுக்கும் முதலில் நிறுவப்படுவது இதுவாகத்தானிருக்கும். ஷாமியானாவிற்கு கீழே குளிர் சாதனபெட்டியில் இறந்துபோனவரது பூதவுடல��� மாலையணிவித்து ஒழுங்குபடுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பெட்டிக்கு பின்புறம் தலைபுரத்தில் ஒரு காமாட்சி விளக்கு அசைந்து அசைந்து ஆடி இந்தமனித உயிரின் நிரந்தரத்தை கேள்விக்குறியதாக வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. குளிரூட்டப்பெற்ற இறந்துபோனவர் உடல் மிக மிக இயல்பான தோற்றத்துடன் கண்ணாடிப்பகுதி வழியே காணமுடிந்தது. நடக்கின்ற நிகழ்வுகள் அனைத்தையும் ஒருசேர கவனித்துக்கொண்டிருப்பது போன்ற தோற்றமே காணப்ப ட்டது. முகத்திலும் மார்பிலும் தலைமுடி பிரள பெட்டியைப்பிடித்தவாறே நேற்று முழுதும் நிகழ்ந்து போன நிகழ்வுகளை யாருக்கோ சொல்லிக்கொண்டிருந்தது அவரது மனைவியாயிருக்கக்கூடும். இரவுமுழுதும் கண்விழித்து கலங்கிய சோகம் அவர் முகத்தில் வெளிப்பட்டது. அவரையொட்டி அந்த மேடு பள்ளம் நிறைந்த மணற்தரையில் குழுமியிருந்த பெண்களில் பெரும்பாலோர் தனித்தனியே தங்களுக்குள் எதையோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அனைவர் முகத்திலும் சோகமும் சோர்வுமே மிகுந்திருந்தது. எதிரே போடப்பட்டிருந்த பத்துப்பதினைந்து பிளாஸிடிக் இருக்கைகளில் வயதான பெரியோர் சிலரும் நடுத்தர வயதைத்தாண்டிய சிலரும் மௌனமாக தாறுமாறாக பல்வேறு திசைகளை நோக்கி அமர்ந்திருந்தார்கள். ஒரு சில இளைஞர்கள் இவையனைத்தும் வாழ்க்கையில் சகஜமாக கருதி நேற்றைய சூடான செய்திகளை இன்றைய பத்திரிக்கைகளில் வாசித்துக்கொண்டிருந்தார்கள். எதிர் புரத்தில் கட்டப்படாமல் நின்றுபோயிருந்த வீட்டின் தளப்பகுதியில் மூத்த மகன் இயல்பான சோகத்துடன் உட்கார்ந்திருந்தான். இளையவனோ சற்று தொலைவில் தெரு இளைஞர்களுடன் வேறு ஏதோ விவாதங்களுடன் காணப்பட்டான். இருவருமே இருபது வயதைத் தாண்டியவர்கள்தாம். குறைந்தபட்ச கல்வித்தகுதியையோ நிரந்தர தொழிலோ அவர்கள் பொற்றிருக்கவில்லை. அப்போது ஏறகுறைய எழுபது வயதைத் தாண்டிய முதியவர் ஒருவர் தனது மகனின துணையோடு கால்களை மெல்ல ஊன்றி ஊன்றி வருவதை கண்ணுற்றேன். அவரது முகம் பெரிதும் கலங்கியே காணப்பட்டது. ஊன்றி ஊன்றி வந்த பெரியவர் சகநண்பரின் சடலத்தைக்கண்டதும் கட்டுப்பாட்டை இழந்தார். முப்பது ஆண்டுக்கு மேலாக ரயில்வே பணியில் நீடித்த நட்பு எஞ்சினை விட்டு அருந்துபோன பெட்டி போல் ஆனதை எண்ணி செருமிச் செருமி ஆழுதார்.\nகடந்து போன காலங்களின் பழங்கால வாழ்க்கை முறைகளை பற்றி பெரிதும் சிறப்பாக பேசப்பட்டாலும் பெரும்பாலான குடும்பங்களில் திட்டமிடுதல் என்பதே இல்லாமலிருந்தது. எனக்குத் தெரிந்தே பெரும்பாலான குடும்பங்கள் எங்கள் குடும்பம் உட்பட அளவில் எல்லையற்றே இருந்திருக்கிறது. ஒருவேளை,வயிற்றுக்குத்தேவையானவை கிடைத்திருக்கலாம். மற்ற தேவைகள்.. ... நிச்சியமாக பூர்த்தி செய்யப்படவில்லை. முதலிரண்டு குழந்தைகளை கண்டு பெற்றோர்கள் பூரித்து போயிருக்கலாம். மற்றவை...\nஇறந்து போனவரின் பின்னணியும் இதற்கு விதிவிலக்கல்ல. பத்துக்கு மேற்பட்ட குழந்தைகள். அண்ணன் தம்பி அணிவகுப்பில் கிட்டத்தட்ட இறுதி நிலையில் இருந்த அவருக்கும் அவ்வப்போது உண்ண உணவு கிடைத்திருக்கக்கூடும். வேறு எந்த தேவைகளும் பெற்றிருக்கவில்லை. தட்டுத்தடுமாறி பள்ளி இறுதித்தகுதியை பெற்று, தன்னந்தனியனாக பட்டணம் வந்து ரயில்வேயில் தானே ஒரு வேலையைத் தேடிக்கொண்டார். காலங்கடந்து தாமே ஒரு குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு இரண்டு குழந்தைக்கு தந்தையானார். முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி சொற்ப பணத்துடன் சென்னை புறநகர் பகுதியொன்றில் குடியேறி கடந்த வெள்ளிக்கிழமை முழுமையாக உலகிலிருந்தே ஓய்வு பெற்றார். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு தேவையான தெம்பையும், தனக்குப்பின் தன்மனைவியின் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான எதையும் அவர் என்ன சூழலாலோ செய்ய இயலாமற்போய்விட்டது. இது போன்ற சம்பவங்கள் இந்தமண்ணில் தினம் தினம் நிகழ்வது மிகமிக சாதாரணமானதுதான். கடந்த தலைமுறையின் செயலற்ற தன்மையால் விளைந்த விளைவுகள் இன்னாளில் முழுமையாக குறைந்திருப்பதைக் காணலாம். இந்த சமூகத்துக்கு தொடர்ந்து செலுத்தப்பட்ட கல்வியறிவு குடும்பங்களில் குழந்தை பிறப்பு விகிதத்தை பெருமளவு குறைத்திருக்கிறது. பெண் குழந்தைகளைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு மனதளவில் ஈர்ப்பு இருந்தபோதும் நாம் இருவர் நமக்கிருவர் என்ற தாரக மந்திரம் சாத்தியமாகியிருக்கிறது. குழந்தைகளின் வளற்சிக்கேற்ப திட்டமிடுதலில் இன்றைய தலைமுறை முன்நிலையே வகிக்கிறது. அதற்கான வசதிகளும் வாய்ப்புகளும் இன்று நிரம்பவே கிடைக்கிறது.வருங்காலதேவைக்கேற்ற சேமிப்புத் திட்டங்களும் ஆயுள் காப்பீடு போன்ற வசதிகளும் இன��று குக்கிராமங்களில் கூட கிடைக்கிறது\nசாதாரணமாகவீட்டைவிட்டு விலகி அவசியம் கருதியோ, அவசரம் கருதியோ செல்ல நேர்ந்தபோது கதவைத் தாளிட்டோமா , காஸ் சிலிண்டரை சரியாக மூடினோமா ..போன்ற சிந்தனைகள் சுற்றிவருவது இன்றைய சூழலில் இயல்பாகத்தானிருக்கிறது. நான் எனது என்னுடையது என்ற எண்ணங்களே இன்றையதலைமுறையை இருக்கிப் பிடித்திருக்கிறது. பணம் ஒன்றையே மையமாக வைத்து இன்றைய சமூகம் சுழன்று கொண்டிருக்கிறது. இவைகளில் ஒன்று கூட இறுதியில் நம்மோடு வரப்போவதில்லை என்ற உண்மையையும் உணர்ந்தேயிருக்கிறார்கள்.\nநம்மைச்சுற்றி சுற்றி மகிழ்வித்த குழந்தைச்செல்வங்களுக்கு எதிர் காலத்தில் இந்த மண்ணில் நிமிர்ந்து வாழ தேவையான உரத்தைத் தந்திருக்க வேண்டும். ஒரே நொடியில் ரத்த சொந்தங்களை உதறி தன் வாழ்வையே நம்மோடு பிணைத்துக் கொண்ட இல்லத்துணைகளுக்குத் எதிர் கால உத்திரவாதத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.\nவெயில் உச்சியிலிருந்து விலகி மேற்கே சாயத் துவங்கியது\nஇன்னாப்பா பண்றீங்க , ஆக வேண்டிய காரியத்த பாக்காம..\nஎன்ற குரல் கேட்டுத் திரும்பினேன். வெளியூரிலிருந்து வந்திருந்த பெரியவர் ஒருவர்சோம்பிக்கிடந்த கூட்டத்தை சிலிர்ப்படையச் செய்தார்.\nஎதிர்புரத்திலிருந்து ஒரு குரல் எழும்பியது.\nதெருமுனையிலிருந்து இருபதுக்கு மேற்பட்ட இளம் பெண்களும் இளம் வயதைக்கடந்த சிலகுடும்பப்பெண்களும் திரண்டு வருவதை பார்த்தேன்..\nநான் எப்போதும் பார்த்திராத அவர்கள் அனைவரும் அவ்வூர் சுயுதவிக்குழுவினர் என்று அறிய முடிந்தது. இறந்துபோனவரின் மனைவி அதில் தலைவியாகவோ சாதாரண உருப்பினராகவோ இருக்கக்கூடும்.\nபச்சைப்பசேலென்ற நீண்ட தென்னை மட்டையுடன் வந்த ஒரு இளைஞர் மட்டையை தரையில்போட்டு இரண்டாக வகுத்தார் . இரண்டையும் ஒன்றுக்கொன்று எதிர் எதிராகபோட்டு பத்துநிமிடத்தில் ஒரு படுக்கையை செய்தார் . கை நிறம்ப வைக்கோலை அள்ளி படுக்கையில் ஒரு தலகணையை உருவாக்கினார். மரியாதைக்கு வந்த மலர்மாலைகளைக்கொண்டு தென்னம் படுக்கைக்கு தோரணம் அமைத்தார்..சடங்குக்கு வேண்டிய\nசகல சாமான்களும் இரண்டு துணிப்பை நிறைய வந்து சேர்ந்தன. இறுதிச்சங்கு முழங்கியது. டிங் டிங் கென்ற ஒலியும் எழும்பியது . ஈரவேட்டி கூரையாக பிடிக்க பெண்கள் பக்கத்திலிருந்த நீர்நிலையிலிருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்தனர். ஓ வென்ற பல்வேறு கூக்கரல்கள் எழும்ப ஒலித்தன. விதவிதமான பல்வேறு வாசனைத் திரவியங்களுடன் கடைசிக்குளியலை முடித்து பூதவுடல் மலர்படுக்கைக்கு மாற்றபட்டது. குளித்து முழுதும் மழிக்கப்பட்ட முகத்தில் திருநீரை அள்ளி பூசிக்கொண்டு நெருப்புக்கலயத்தை கையில் எடுத்து முதலில் நடந்தான் மூத்தமகன்.\nமாலைகளில் இருந்த மலர்கள் நாலாதிசைகளிலும் வீசப்பட இறுதி பயணத்தைத்துவக்கியது அந்த சடலம்.\nஓ வென்று பல்வேறுபட்ட குரல்கள் ஒருசேர ஒலித்தன.. குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் அத்தனைபேரும் தங்களை மறந்து சடலத்தின் பின்னே உருண்டு பெரண்டு கதறியகாட்சி நெஞ்சை நெகிழவைத்தது. தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கி மெல்ல எழுந்து நடக்கத்துவங்கினேன்.\nக்ரீச் க்ரீச் என்ற முனகல் ஒலிகேட்டு நிமிர்ந்தேன்.\nஒரு சின்னஞ்சிறு கோழி சடலத்தின் படுக்கையில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது.\nசனி பொணம் தொணையில்லாம போகாதாம். -- யாருக்கோ விளக்கம் சொல்லிக்கொண்டு வந்தார் ஒரு முதியவர்.\nபழமொழி கவித்துவத்தோடு எதுகை மோனைக்காக சொல்லப்பட்டதா , இல்லை பிரண்டு பேசப்படுகிறதா ..எனக்குத் தெரியவில்லை.\nபாவம் எப்போதோ உயிரை விடவேண்டிய ஒரு கோழி...\nவிஞ்ஞானச்சிந்தனைகள் மனிதனை எத்தனை உயரத்துக்கு கொண்டுபோனாலும் முன்னேற்றத்துக்கு தடையான இது போன்ற நினைவுகளை இன்னும் மறக்கத்தயாராக இல்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.\nகண்போன போக்கிலே கால் போகலாமா\nகால்போன போக்கிலே மனிதன் போகலாமா- திரையில் ஒலித்த இசை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீதும் நன்றும் இங்கே க்ளிக் செய்யவும்\nஇங்கே க்ளிக் செய்யவும் .\nபயனுர கீழே க்ளிக் செய்யுங்கள்\nவிதையிலிருந்து முளை தோன்றுகின்றது.அம்முளையனின்று வேர் தோன்றி நிலத்தில் காலூன்றுகின்றது.வேர் ஆணிவேராக உறுதி பெருகின்றது. ஆணி வேரினின்று பக்க வேர்களும் பக்கவேரிலிருந்து சல்லிவேர்களும் தோன்றி மரஞ்செழித்து வாழ வகை செய்கின்றன. நிலத்துக்கு மேல் அடியாகவும்அதனின்று கிளை கொப்பு வளார் இலை தோன்றி யாவர்க்கும் புலப்பட நிற்கின்றது. வேரோ கண்ணுக்கு புலப்படுவதில்லை. -- அ.நக்கீரன்\nகாற்றுவெளி இதழை படிக்க. . .\nஇந்த வலைப்பூவில் நீங்களும் இணையுங்கள்\nஇப்போது இவர்கள் . . .\nவெள்ளையானை -- ஒரு பார்வை \n( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் வில்லவன் கோதை செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புத...\nபாண்டியன்ஜி அன்பார்ந்த ஜெயமோகன் தாங்கட்கு, இயற்கை எய்திய மாறுபட்ட கருத்து கொண்ட ஒரு சக பத்திரிக்கையாளனை கொச்சைப்படுத்தி தாங்கள் எழுதிய ஒரு...\nஒருகோட்டில் இணைந்த இரு துருவங்கள் \nமாதொருபாகன் சாரு நிவேதா நமக்கு எதுக்கு வம்பு என்று தான் பத்து ஆண்டுக் காலமாக சமகாலத் தமிழ் இலக்கியப் பிரதிகளைப் படிக்காமல் இருந்தே...\nஇசை ஞாநியும் இசை முட்டாளும்\nபட்டி - விக்ரமாதித்தனும் ஜெயமோகனும் \nverhal. எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/07/ii-2.html", "date_download": "2018-05-24T02:04:35Z", "digest": "sha1:P2GOZESCYH6P7NOHKEDSYCVLKD2TCRLM", "length": 46463, "nlines": 556, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பில்லா II - பில்லா 2", "raw_content": "\nபில்லா II - பில்லா 2\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு செக்கனையும் தானே செதுக்கிய ஒருவன் எப்படி அடிமட்டத்திலிருந்து கொலைகள், போராட்டம், துரோகம், ஆசை, பேராசை, போதை, பெண்கள் இவை கடந்து உயர் மட்டம் வரை எழுகிறான் என்பதை Stylish Film making உடன் விறுவிறுப்பாக, முன்னைய பில்லாவின் தொடர்ச்சி என்று காட்டுவதற்காக அங்கே இங்கே தொட்டு பிரம்மாண்டமாகத் தந்திருக்கிறார் 'உன்னைப் போல் ஒருவன்' புகழ் சக்ரி டோலேட்டி.\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)\nஅஜித் பில்லா 2இல் விஸ்வரூபம் எடுத்து நின்றாலும் இன்னும் மூன்று ஹீரோக்கள் படம் முழுவதும் படத்தை மேலும் பிரம்மாண்டம் ஆக்குகிறார்கள்.\nஒருவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\nஇன்னுமொருவர் வசனகர்த்தா இரா முருகன்\n(ஜாபார் கான் என்று இன்னொருவரின் பெயரும் வந்தது.. அவர் ஹிந்தி வசனங்களை எழுதினாரோ\nபில்லா 1 க்கும் பில்லா 2 க்கும் இடையில் ஒற்றுமைகள் அதே போல கதை..\nசில பாத்திரப் பெயர்களால் தொடுத்துள்ளார்கள். (ரஞ்சித், ஜெகதீஷ்)\nஅதே மாதிரியான Stylish making , கவர்ச்சி, mafia, கொலைகள் ..\nமற்றும்படி அந்த பில்லாவின் தொடர்ச்சி என்றால் இல்லை.\nபடம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.\nதனியனாகின்ற சிறுவன், ���ளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.\nஆனால் யுத்தம் நடைபெற்ற இடம் இலங்கை என்று எங்கேயும் தெளிவாகக் காட்டப்படாமல் - ஒரேயொரு இடத்தில் ஒரு அட்டை/ பலகையில் SL என்ற எழுத்துக்களுடன் ஒரு இலக்கக் கோவை வருகிறது.\n(இராணுவம் கூட வேறு மாதிரியாகவே சித்தரிக்கப்படுகின்றது.. - எச்சரிக்கை) பவளத்துறை, அகதி என்று சும்மா பம்மாத்தாக மேலோட்டாமாக ஓட்டுகிறார்கள்.\nஅகதி என்றால் அதுவும் ராமேஸ்வரம் என்றால் அது இலங்கைத் தமிழன் தானே\nபிறகேன் யாரும் இலங்கைத் தமிழே பேசவில்லை\nஆனால் தப்புத் தப்பா இலங்கைத் தமிழ் பேசிக் கொல்வதை விட இந்த சினிமாத் தமிழ் எவ்வளவோ மேல் தான்...\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\nஅஜித்துக்கு அளந்து பேசும் பாத்திரம்.. ஆனால் பேசுகின்ற ஒவ்வொரு வசனமுமே பஞ்ச். அழுத்தமாக அர்த்தத்தோடு வந்து விழுகின்றன.\nஉட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உசிரைக் கொடுத்து வேலை செய்றவனுக்கும் வித்தியாசம் இருக்கு\nஎனக்கு நண்பனா இருக்கிறதுக்கு எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேண்டும் (அட்டகாசம் - உனக்கென்ன பாடலில் வைரமுத்துவின் வரிகள்)\nமத்தவங்களோட பயம் நம்ம பலம்\nநல்லவங்களைக் கண்டுபிடிக்கிறது தான் கஷ்டம்\nஆசை இல்லை; பசி (இந்த ஒற்றை வசனம் தான் படத்தின் ஒற்றை வரிக்கதை)\nசாவு இருக்கும் வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்\nதீவிரவாதிக்கும் போராளிக்கும் ஒரே வித்தியாசம் தான் ஜெயிச்சுட்டா போராளி தோத்துட்டா உலகமே சொல்லும் தீவிரவாதி\nஆயிரம் எதிரியை விட்டு வைக்கலாம் ஒரு துரோகியை விட்டு வைக்க கூடாது\nசொன்ன நேரத்துக்கு முன்னாலேயே போனா வேற வேலை இல்லாதவன்னு நினைச்சிடுவாங்க..\nலேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லிடுவாங்க..\nஅதனால சொன்ன டைமுக்கு போனாத் தான் நம் மேல ஒரு நம்பிக்கை வரும்\nஇதுவரை காட்டிக் குடுத்தவங்க எல்லாம் கூட இருந்தவங்க தான்.. சரித்திரத்தைப் புரட்டிப் பாரு\nஇவை எல்லாமே கரகோஷங்களை அள்ளிக் கொள்ளும் இடங்கள்.\nவசனகர்த்தா முருகன் இனித் தொடர்ந்து வாய்ப்புக்கள் பெறுவது உறுதி.\nமனோஜ் K ஜெயனுக்கு முக்கியமான வில்லன் பாத்திரங்களில் ஒன்று..\n(அப்பாடா எத்தனை வில்லன்கள்.. அஜித் உண்மையில் பெரிய ஆள் தான்.. இத்தனை பேரை சமாளிக்க வேண்டி இருக்கிறதே)\nபில்��ா 1இல் நடித்திருந்த யோக் ஜபீ (ரஞ்சித்) அஜித்துடனே படம் முழுவதும் வருகிறார். பரவாயில்லை.. தேவையான காட்சிகளில் நடிக்கிறார்.\nஇளவரசு கொஞ்ச நேரம் கலக்குகிறார்.\nஸ்ரீமன் பாவம்.. கொஞ்ச நேரம் தலைகாட்டி பரிதாமாக செத்துப்போகிறார்.\nமுக்கியமான பாத்திரங்களில் எல்லாம் தமிழுக்குப் புதியவர்கள்.\nகதாநாயகி பார்வதி ஓமனக்குட்டன் பரிதாப ஓமனக்குட்டனாக இருக்கிறார். உலக அழகியாமே.. அப்படியா\nஅஜித்தை விட உயரமாக பொருத்தமில்லாமல் இருக்கிறார். வேறு யாரும் கிடைக்கலையா\nவில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.\nரஜினிக்கு பிறகு வில்லன்கள் விளையாட அதிக இடம் கொடுத்து அழகு பார்க்கும் ஒரே ஒருவர் அஜித்தாகத் தான் இருக்க முடியும்.\nஇந்த வில்லன்களுக்கும் தனியான ரசிகர்கள் உருவாகலாம்.\nஅதிலும் அபாசியாக வரும் சுதன்சு பாண்டே Superb.\nகொஞ்சமாக நரைத்த தலைமுடி + தாடியுடன் மனிதர் அமைதியாக அசத்துகிறார். அந்த நேரிய பார்வையும் அசைவுகளும் செம வில்லத்தனம்.\nடிமிட்ரி என்ற பொரோவிய (என்ன பெயரோ ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ ஏன் டோலேட்டி வெளிநாடுகளின் பெயர்களை உண்மைப் பெயர்களாகப் பயன்படுத்த மாட்டாரோ\nநாட்டு வில்லனாக வரும் வித்யுத் ஜம்வாலும் ஒரு ஹீரோ போலவே அழகும் உயரமும் கம்பீரமும்.\nஒரு சண்டைக் காட்சியில் கலக்குகிறார்.\nகவர்ச்சிக்கென்று வெளிநாடுகளில் இருந்தும் ஹிந்தியிலிருந்தும் இறக்கப்பட்டிருக்கும் பலரில் புருனா அப்துல்லா இன்னொரு நாயகி..\nபார்வதியை விட இவர் கொஞ்சமாவது நடித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம்.\nஎடிட்டிங் பொறுப்பை எடுத்திருக்கும் சுரேஷ் அர்ஸ் முதல் பாதியில் சும்மா பின்னியிருக்கிறார். அதே வேகத்தை இரண்டாம் பாதியில் அவரைக் காட்ட வைத்திருப்பது டோலேட்டியின் கையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்த்ததை இயக்குனர் நிறைவேற்றவில்லை என்பது அஜித்துக்கும் கொஞ்சம் சறுக்கலே...\nஇரண்டாம் பாதி நாம் எண்ணுவது அச்சுப் பிசகாமல் அமைந்துபோகிறது இயக்குனரின் அனுபவமின்மையே.. (அவருக்கு இயக்கத்தில் இரண்டாம் படம்.. ஆனால் நாங்க எத்தனை படம் பார்த்திருப்போம் ;))\nசுரேஷ் அர்சின் எடிட்டிங்கும் டோலேட்டி & யுவனின் திறமையும் இடைவேளையி��் பின்னர் பளிச்சிடும் இடமாக உனக்குள்ளே மிருகம் பாடலைக் குறிப்பிடலாம்.\nஅஜித்தின் ஹெலிகொப்டர் ரிஸ்க் சாகசம் அற்புதம். மனிதர் ஸ்டைலாக இருக்கிறார்; நடக்கிறார்; நடிக்கிறார்.\nஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.\nசாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கோட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வதை நடை, உடை, பாவனைகளில் stylish ஆகக் காட்டுவதில் இயக்குனர் காட்டிய நேர்த்தியை கண்டபடி கொலை செய்யும் காட்சிகளிலும், எப்படி நடக்கிறது என்றே தெரியாமல் இலகுவாக முடிந்துவிடும் மாபெரும் ஆயுதக் கடத்தல்களை லொஜிக் உடன் எடுப்பதிலும் காட்டி இருந்தால் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் ரசிக்கக் கூடியதாகவும் இருந்திருக்கும்.\nஅதீத கவர்ச்சியும், எடுத்ததெற்கெல்லாம் கொலையும், ஏனென்று கேட்க யாருமே இல்லாத அளவுக்கு சட சடவென செத்து விழும் உயிர்களும் என்று நம்ப முடியாத காட்சிகள் ஏராளம். தொடர்ச்சியாக மாறி மாறி இவையே எனும்போது கொஞ்சம் எரிச்சலும் வருகிறது.\nஆனால் அஜித்தின் நடிப்பையும் தோற்றத்தையும் ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்காமல் இருக்க முடியாது. அதற்காகத் தான் பில்லா பலருக்கும் அதிகமாகப் பிடித்திருக்கும்.\nஅகதி முகாம் போலீஸ் அகதிகளையும் அஜீத்தையும் துன்புறுத்தும் காட்சிகளும் நாயகன் படத்தையும் அஜீத் + அந்த டீக்கடை காட்சி, கமல் + நாயகன் காட்சிகளை ஞாபகப்படுத்துகின்றன.\nஅத்துடன் படத்தின் சில காட்சிகள் அல் பசினோ (Al Pacino) நடித்து 80களில் வெளிவந்த Scarface படத்தை ஞாபகப்படுத்துகின்றன.\nஅஜித் என்ற ஒரு Match winnerஐ நம்பிக் களம் இறங்கிய இயக்குனர் டேவிட் பில்லா என்ற ஒரே பாத்திரத்தை மிக நேர்த்தியாக வடித்துவிட்டு அதுவே போதும் என்று ஒதுங்கிவிட்டது தான் எமக்கு முழுத் திருப்தியைத் தரவில்லைப் போலும்.\nஅஜீத் ரசிகர்களுக்கு தலயைத் தல ஆகப் பார்ப்பதில் புளகாங்கிதப்படலாம்...\nபில்லா 2 ஆரம்ப வசூலை ஈட்டி சுமார் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஆனால் மீண்டும் ஜனா, ஆழ்வார், ஆஞ்சநேயா காலம் மாதிரி இயக்குனர்களை நம்பி தல கவிழ்ந்துவிடுவாரோ என்பது தான் கொஞ்சம் கவலை தருகிறது.\nபில்லா 2 இல் ரசித்து வியக்கக் கூடிய விடயங்கள்....\nஅஜீத்... அற்புதமாக நடக்கிறார்; அழகாக இருக்கிறார்; அளவோடு நடக்கிறார்; ஆழமாக + அழுத்தமாகப் பேசு���ிறார்.\nயுவனின் பின்னணி இசை.. தீம் இசை ஜொலிக்கிறது, சோகக் காட்சியிலும் தீம் இசையையே கொஞ்சம் வேறுபடுத்தி உருக்குகிறார்.\nஒலிப்பதிவு - R.D. ராஜசேகர் கலக்குகிறார். ஒவ்வொரு இடங்களிலும் அற்புதம் & துல்லியம்.\nசண்டைக்காட்சிகள் - விறுவிறு சுறுசுறு.. தீயாக இருக்கிறது.\nஅதிலும் அந்த போத்தல் சண்டை & ஹெலிகொப்டர் சண்டைகள் class\n'பவுடர்' விற்கப் போய் பரபரப்பாக வில்லன்களை வீழ்த்து வெளியேறும் அந்தக் காட்சியும் கலக்கல்.\nஜேம்ஸ் பொன்ட் திரைப்படங்களில் வருகின்ற ஜோர்ஜிய நாட்டின் பனி சூழ்ந்த, அரண்மனை வரும் காட்சிகள்\nபடம் முழுக்க எடுக்கப்பட்ட வர்ணம் - color tone\nமுதலமைச்சர் - பில்லா உரையாடல்\nகுறைகள்... இவற்றைக் குறைத்திருந்தால் முன்னைய விஷ்ணுவர்தனின் பில்லாவை இது நிகர்த்திருக்கும்\nநம்பக்கூடிய மாதிரி எடுத்திருக்கப்படக் கூடிய இரண்டாம் பாதி\nகொத்துக் கொத்தாக செத்து விழுவோர்\nஅளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..\nதம்மிழ்படமா என்று சந்தேகமே வந்திடும் சில நேரம்\n(கொஞ்சம் தமிழ் உப தலைப்பு போட்டிருக்கலாமே.. ரஷ்ய வசனங்களுக்கு மட்டுமே வருகின்றன)\nகொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி\nஇலகுவாக தன் எதிரிகளை வீழ்த்திவிடும் பில்லா முடிவு சுபம் என்பதைக் காட்டிவிடுகிறார்.\nபடத்தில் வராமல் கடைசியில் எழுத்தொட்டத்துடன் வரும் யுவன் பாடிய பாடல்\nபில்லா 1 & அண்மைய மங்காத்தாவில் அஜித்தின் ஆற்றல் + உன்னைப் போல் ஒருவனில் சக்ரி டோலேட்டியின் திறமை பார்த்து பில்லா 2 பற்றி அதிகமாகவே எதிர்பார்த்துவிட்டேன்.\nஅலுப்பிலாமல் ரசித்தாலும், ஒரு action & stylish பிரியனாக ரசித்தாலும் முழுமையான திருப்தியில்லை.\nபில்லா 2 - செதுக்கியது போதாது - அஜித் மட்டும் ஆகா\nat 7/13/2012 10:31:00 PM Labels: cinema, movie, review, அஜித், சினிமா, தல, திரைப்படம், படம், பில்லா, பில்லா 2, பில்லா II, விமர்சனம்\n///சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி ஒருவன் படிப்படியாக கொட்டு சூட்டு போட்டு கோடீஸ்வர Don ஆக உயர்வ/////\nவர்த்தக ரீதியாக வெளியிடும் படங்களின் தாரக மந்திரம் இப்படி அமைப்பது தானே சில நேரம் இப்படியும் இயக்குனர் யோசித்திருப்பாரோ...\n//வில்லன்கள் இருவரும் செம ஸ்மார்ட். கம்பீரத்துடன் கலக்குகிறார்கள்.//\nஅந்த அப்பாசி இராமாயணம் நாடகத்தில் இராமராக வந்தவராமே\n//சாரம் கட்டி செருப்புடன் நடந்த அகதி //\nஅஜித் அகதியாகக் காட��டப்பட்ட ஒரு இடத்தில் கன்வஸ் சப்பாத்துடன் வந்தார் என்பதையும் கவனிக்க.. =))\n//அளவுக்கதிகமாக வரும் ஹிந்தி, ஆங்கில வசனங்கள்..//\n//கொஞ்சம் மந்தமாகப்போகும் இரண்டாம் பாதி//\nசமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.\n”படம் ஆரம்பிப்பதே ஒரு யுத்த சூழல்.. அமைதியாக இருக்கும் குடும்பம் சிதைக்கப்படுகிறது.\nதனியனாகின்ற சிறுவன், இளைஞனாகி அகதியாக ராமேஸ்வரம் நுழைகிறான்.”..இடையில் சிறுவன் வன்முறையாளனாக்கப்பட்டு பல முறை சிறை சென்று வளர்ந்து இளைஞசனாக மாறுவதாக அளுத்தமாக பதிவு செய்துள்ளார்கள்..இதுதான் அவன் ஏன் இவ்வளவு வன்மமாக உள்ளான் என்பதற்கு முன் வைக்கும் சான்று.\nபடம் பார்க்கும் போது இது தமிழ்ப்படம் என்பதை நினைவு படுத்துவது. யுவனின் பின்னணி இசை தான் தவிர விமர்சனத்தின் எல்லா பதிகளுடனும் உடன்பாடுதான்.. நல்ல தரமான விமர்சனம்.\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)//// ஏகன் .....\nஅஜித் - யுவன் இணைந்த மூன்றாவது இப்படியான படைப்பு.. (பில்லா, மங்காத்தா முன்னையவை)////ஏகன்...\nபடத்தில் 'தல' இருக்கிறது.மூளைதான் இல்லைபில்லாவை ஒரு ஈ விரட்டிவிட்டது.......ஓவரா பில்ட் அப் கொடுத்த படம் ,ஓவரா புடவை கட்டின நடிகையும் ஜெயிச்சத சரித்திரம் இல்ல...................கோயோல தசவதரதில ஒரு கூரியர் கூட ஒழுங்கா அனுப்ப தெரியாத நாயீ கிட்ட(சக்ரி டோலட்டி) படத்த குடத்த இப்படித்தான் ---------இதுங்கு எங்க அண்ணன் பேரரசு தேவலாம்\nஆனால் திரைக்கதை விடயங்களில் கொஞ்சம் அஜித்தும் தலையிட வேண்டும்.//\n அதை விட இது எவ்வளவோ பெட்டர்\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\n7ம் அறிவு வந்தபோது இதே போன்ற வசனத்தை மிகக் கடுமையாக எதிர்த்தீர்கள் ஆனால் இப்போது தல என்றதும் அமைதியானது ஏன்\nஉங்கள் தளத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள மிகசிறப்பான வடிவமைப்புடன் உங்களுக்கான ஓர் வலைத்திரட்டி.\n\"அகதிகள் தான்.. ஆனால் அனாதைகள் இல்லை \" வசனம் கை தட்டல்களை அள்ளுகிறது.\n7ம் அறிவு வந்தபோது இதே போன்ற வசனத்தை மிகக் கடுமையாக எதிர்த்தீர்கள் ஆனால் இப்போது தல என்றதும் அமைதியானது ஏன்\nம்ம்ம்ம்... படம் அவ்வளவு மோசமாக இல்லைன்னாலும், எதிர்பார்த்த அளவும் இல்லை... தல எப்போதும் போல கலக்கல்.... 'பில்லா 2' ஐ பார்த்து விட்டு, 'பில்லா 1' ஐ பார்க்கும் பொது நிறைய தொடர்பு இருக்கே... பேசாம 'பில்லா ௦' அல்லது 'பில்லா -1' னு பேரை வச்சிருக்கலாம்..... :p\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nAmazing Spider-Manஉம் சில அரை குறைகளும்\nபில்லா II - பில்லா 2\nவிட்டுவிடுங்கள்... பாவம் எங்கள் பிஞ்சுகள்\nஸ்பெய்ன் வெல்கிறது... என்ன சொல்றீங்க\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற டுபிளிசி\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-05-24T02:12:06Z", "digest": "sha1:D4Z53PQP3BZJ4ZAQHCKF6WDMZUYR7ODW", "length": 7689, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூச்சியுண்ணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபடத்தில் காட்டப்பட்டுள்ள தவளை போன்ற விலங்குகள் பூச்சியுண்ணிகளாகும்\nDrosera capensis எனப்படும் தாவரம் வளைந்து பூச்சியைப் பிடிப்பதை காட்டும் படம்.\nபூச்சியுண்ணி (Insectivore) என்பது பெரும்பாலும் பூச்சிகளையே தம் உணவாகக் உட் கொள்ளும் விலங்கு வகை ஆகும். பூச்சிகளை உண்ணுவதால் இவைகளும் ஒரு வகையான ஊனுண்ணிகளே. பலவகையான பறவைகள், தவளை, பல்லி முதலியன பூச்சியுண்ணிகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விலங்குகள் தமக்குத் தேவையான புரதச் சத்தை பூச்சிகளை உண்வதால் பெருமளவு பெறுகின்றன.\nசதுப்பு நிலத்தில் வாழும் சில ���ாவரங்கள் ஊட்டச்சத்தைப் பெறும் பொருட்டு பூச்சிகளைக் கவர்ந்திழுத்து உண்கின்றன.\nமனிதனும் சிலசமயங்களில் ஒரு பூச்சி உண்ணியாக இருக்கின்றான்[1][2]. மனிதரில் இந்த பூச்சியுண்ணும் பழக்கத்தை ஆங்கிலத்தில் Entomophagy[3] என அழைக்கின்றனர்[4]. தாய்லாந்து, சீனா, யப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா போன்ற நாடுகளில் பூச்சியுண்ணும் பழக்கம் அதிகளவில் காணப்படுகின்றது[2]. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியுண்ணும் பழக்கம் காணப்படுகின்றது. தமிழக நாட்டுப் புறங்களில் ஈசல் பூச்சிகளை வறுத்துண்ணும் வழக்கம் உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2016, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/10/blog-post.html", "date_download": "2018-05-24T02:38:41Z", "digest": "sha1:776X2EB4EJJQGRYCWKYV7A3WI3LTDFMJ", "length": 19128, "nlines": 339, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: நீலமிங்கே புயலாய் !", "raw_content": "\nதிருக்களின் மடிமீது மழைநீரின் பெருமச்சம்\nதலை மிதித்தே ஏறிவரும் உப்புநீரில் துடித்தே\nபாய்சுருட்ட நேரமின்றி உயிர்க்காய் ஓட்டம்\nநீண்ட சமவெளி மெரினா கடற்கரைதனிலே\nஏழாம் எச்சரிக்கை புயல் கரைகடக்குதென்றே\nநேற்றைய தாணேபுயல் இன்று நினைவிலில்லை\nஇன்றைய நீலப்புயலும் வந்துதனவழி போகும்\nஅமெரிக்கா வல்லரசு இயற்கையின்முன் கதியிதுவே\nLabels: கவிதை, நீலம் புயல்\nதிண்டுக்கல் தனபாலன் 31 October 2012 at 19:48\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2012/11/4.html) சென்று பார்க்கவும்...\nநன்றிங்க அங்கு புயலின் தாக்கம் எந்த அளவில் இருந்தது.\n//நேற்றைய தாணேபுயல் இன்று நினைவிலில்லை\nஇன்றைய நீலப்புயலும் வந்துதனவழி போகும்\nநேற்றும் இன்றும் நாளையும் நாம் எப்போதும் எந்திர கதியாய் இருக்கின்றோம் என்றே சொல்லிவிட்ட கவிதை.\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nபுயலைப் பற்றிய தென்றலின் கவிதை நன்று\nபுயலின் சேதத்தை தங்கள் சேட்டை வரியிலும் காண ஆவல். ஹஹ\nநீண்ட நாளாக காணமல் போன தங்களை புயல் அழைத்து வந்ததோ \nபுலவர் சா இராமாநுசம் 31 October 2012 at 20:41\nபுயல் பற்றிய புயல் கவிதை நன்று\nஐயா த���்கள் நலம் அறிய ஆவல்.\nநீலப்புயலின் பிடியில் உதித்தகவிதை நினைவுகளில் நிலைத்து நிற்கின்றது.\nநன்றி சகோ அங்கு எப்படியிருக்கு நீலத்தாக்குதல் \nதலை மிதித்தே ஏறிவரும் உப்புநீரில் துடித்தே\nபாய்சுருட்ட நேரமின்றி உயிர்க்காய் ஓட்டம்\nநினைவுகள் புயலாய் தென்றலில்... அருமை சகோதரி..\nநன்றி சகோ அங்கு எப்படியிருக்கு நீலத்தாக்குதல் \nஒரு முறையாவது புது புது பெயரை\nதாங்கி புயலென்ற உருவில் எல்லோருக்கும்\nநினைவு படுத்தி செல்கிறது என்றே நம்மில்\nஅமைதியான மக்கள் சிலர் சொல்கிறார்களாம்...\nநாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் அதிகமாக\nஅதிகமாக இப்படி இயற்கையின் சீற்றமும்\nசசி கலா தாங்களும் இந்த இயற்கையின்\nகாட்டியது போல தெளிவாக கூறியுள்ளீர்கள்\nஅதுவும் தங்களின் இயல்பான கவியை\nதாங்கி வந்ததால் புயலும் கூட தென்றலாய்\nமாறி எல்லோரையும் வருடி சென்றது....\nபாராட்டுக்கள் சசி கலா தங்களுக்கு...\nநாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் அதிகமாக\nஅதிகமாக இப்படி இயற்கையின் சீற்றமும்\n// அனைவர்க்குமிது பொது-அழிவும் வாழ்வும்\nஇயற்கை சீற்றம் கூட யாருக்கும் ஒர வஞ்சனை செய்வதில்லை என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி ஐயா.\nகாட்சிகளை இப்படித்தானே பகிர முடிகிறது.\nஅருமையான கவிதை நீலம் நீலம் என்கிறாங்க ஒரு இடத்திலயும் நீலத்தைக் காணஏ இல்லீங்க.... :)\nஅதனால தான் நீலம் என்று பெயராம் (சும்மா)\n//நேற்றைய தாணேபுயல் இன்று நினைவிலில்லை\nஇன்றைய நீலப்புயலும் வந்துதனவழி போகும்\nஅமெரிக்கா வல்லரசு இயற்கையின்முன் கதியிதுவே\nதாங்கள் எழுதிய இந்த வரிகளைக் காணும் பொழுது,\nகண்ட பின்பும் ஆள்பவர்கள் - துயர்\nஎன்று தான் கூறத் தோன்றுகிறது.\nமுடிவாகச் சொன்ன கருத்தும் மிக அருமை\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . மிக்க நன்றி ஐயா.\nநன்றி சசிகலா, அருமையான கவிதை. அதுக்காக கவிதை நடையில் எல்லாம் பின்னூட்டம் போட தெரியாது. புயலின் பெயர் நீலமா அல்லது நிலமா.\nஎனக்கு சரியாக தெரியவில்லை நான் தேடிய நீலம் ஆதலால் நீலம்.\nகவிதையும் நன்று. சேட்டை கமெண்ட்டும் நன்று புயல் பற்றிய கவிதையை இந்தப் பயல் ரொம்ப ரசித்தேன் புயல் பற்றிய கவிதையை இந்தப் பயல் ரொம்ப ரசித்தேன் உரம் போடாமலேயே வளர்ந்த நல்ல மரமொன்று வீழ்ந்தது எங்கள் ஏரியாவிலும்\nபுயலுக்கே கவி எழுதிய தென்றலை கண்டு வியக்கிறேன் .\nசகோ நேத்து எங்க இருந்திங்க \nபுய்லடிக்குதேன்னு லீவு குடுத்தா கவிதை எழுதி போஸ்ட் பண்ணுறியா\nநானாவது வீட்ல இருந்தபடியே கவிதை எழுதினேன்.\nதுளித் துளியாய் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2013/01/96.html", "date_download": "2018-05-24T01:57:47Z", "digest": "sha1:KDZEVEZRON63WFLKMAPV4KM3XL5JYMGQ", "length": 35132, "nlines": 463, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்", "raw_content": "\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nஇந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து தனியார் தொலைக்காட்சியான CSN தொலைக்காட்சியில் (இதன் பின்னணி, பக்கபலம் பற்றி விமர்சனங்கள் உண்டு.. எனக்கும் கூட.. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்)வாராந்த விளையாட்டுத் தொகுப்பான Sports week என்ற நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.\nசர்வதேச விளையாட்டுச் செய்திகளையும், அதிகமாக இலங்கையில் இடம்பெறும் உள்ளூர் விளையாட்டுச் செய்திகளையும் தொகுப்பாகத் தரும் இந்த வாராந்த நிகழ்ச்சியில் அந்த வாரம் இடம்பெற்ற மிக முக்கிய நிகழ்வை சிறப்பு விவரணத் தொகுப்பாகவும் வழங்கி வருகிறோம்.\nஅத்துடன் வாராந்தம் முடியுமானவரை தமிழ்பேசும் இலங்கை விளையாட்டு விற்பன்னர்கள், சாதனையாளர்கள் அல்லது வளர்ந்துவரும் நட்சத்திரங்களை சிறு பேட்டிகள் மூலம் அறிமுகப்படுத்தலாம் என்றும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் நானும் முடிவெடுத்தோம்.\nதேடி அழைத்துவருவது தயாரிப்பாளரின் பொறுப்பு....\nமுதல் வாரம் - ஒரு துறுதுறுப்பான மெல்லிய இளம் பையனை (இளைஞனாக மாறிக்கொண்டிருக்கும்) அறிமுகப்படுத்தி \"இவர் தான் தினேஷ் காந்தன். டென்னிஸ் வீரர்\" என்றார் தயாரிப்பாளர்.\nஉண்மையாக அவரைப் பற்றி எதுவுமே தெரியாததால் \"தம்பி உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.. மன்னிக்கவும் உண்மையாக உள்ளூர் டென்னிஸ் போட்டிகள் பற்றி எதுவுமே தெரியாது\" என்று கேட்டேன்.\n\"அண்ணா நான் தான் இப்போ இலங்கையின் தேசிய டென்னிஸ் சாம்பியன்\" என்று தன்னடக்கமாகவே சொன்னார் அந்த இளைஞர்.\nதமிழ்பேசும் ஒரு தேசிய சம்பியனைத் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று.\nநிகழ்ச்சிக்காகப் பேட்டி எடுக்க முன்பதாக சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தபோது பெருமையாக இருந்தது.\nமட்டக்களப்பில் பிறந்த தினேஷ் காந்தன் சிறுவயது முதல் தனது மூத்த சகோதரர்க��ைப் போல ஆர்வத்துடன் டென்னிஸ் விளையாடிவந்தவர்.\nசிங்களப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் இவர் திறமையைக் கண்டு கொழும்புக்கு அழைத்துவந்த பின்னர் ஒவ்வொரு வயதுப் பிரிவாக வெற்றிகளைக் குவித்து இப்போது தேசிய டென்னிஸ் சாம்பியன் ஆகியிருக்கிறார்.\nசிறு வயதுப் பிரிவுகளில் கிடைத்த அனுசரணைகள் இப்போது தனக்குக் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது என்று கொஞ்சம் வருத்தப்பட்ட தினேஷுக்கு சர்வதேச மட்டத்தில் ATP தரப்படுத்தலில் இடம் பிடிக்குமளவுக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடவேண்டும். தரப்படுத்தலில் இணையும் வரை சொந்த செலவு தான். அதற்குப் பிறகு தான் இப்போது பெடரரும், நடாலும் குவிப்பது போல பணத்தையும் புகழையும் குவிக்கலாம்.\nநம்பிக்கையோடு போராடும் தம்பி தினேஷ் காந்தனுக்கு வாழ்த்துக்கள்.\nஅடுத்த வாரம் ஒரு தமிழ் கராத்தே வீரனை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nநான் கல்விகற்ற கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியிலே எனக்கு இளவல்.\nவேணு சுதர்ஷன்... இப்போது ஜப்பானின் அங்கீகாரம் பெற்ற கராத்தே கறுப்புப் பட்டித் தேர்ச்சியில் தரநிலை மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.\nஇலங்கையின் முன்னணி கராத்தே பயிற்றுவிப்பாளாராக இருக்கிறார்.\nகடந்த வருடம் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப்பில் அதிக தங்கப்பதக்கங்களை அள்ளியவர்கள் இவரது மாணவர்கள் தான்.\nசர்வதேசப் போட்டிகளில் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்று சாதனை படைக்கும் வகையில் மாணவர்களைத் தயார் செய்யும் இலட்சியத்தோடு இருக்கிறார் சுதர்ஷன்.\nகடந்த சனிக்கிழமை கொழும்பு NCC மைதானத்தில் ஒரு கண்காட்சி கிரிக்கெட் போட்டி இடம்பெற்றது.\nஇலங்கைக்கு உலகக்கிண்ணம் வென்று கொடுத்த அணிக்கு எதிராக இலங்கையை கிரிக்கெட்டில் பிரதிநிதித்துவப் படுத்திய முன்னாள் வீரர்கள் விளையாடும் போட்டி.\nடிக்கெட் வெறும் 50 ரூபாய் தான்.\n1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த அந்த ஹீரோக்களை மீண்டும் ஆடுகளத்தில் காணும் வாய்ப்பைத் தவற விட முடியுமா\nஇன்னமும் Twenty 20 போட்டிகளில் தன் மாயவித்தைகளைக் காட்டிவரும் முத்தையா முரளிதரன், கடந்த வருடத்தின் சிறந்த நடுவர் விருது பெற்ற குமார் தர்மசேன (இப்போது தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுவரும் தொடரில் நடுவராகக் கடமையாற்றுகிறார்) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் எல்ல���ரும் வந்திருந்தார்கள்.\nசேருகின்ற நிதி எல்லாம் சிறுவர் இருதய சத்திர சிகிச்சை நிதியத்துக்காக என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nநல்ல காரியத்துக்கும், இலங்கைக்கு இதுவரை கிடைத்த மிகப் பெரிய கிரிக்கெட் பெருமையைப் பெற்றுத் தந்த ஹீரோக்களைப் பார்ப்பதற்கும் (இனி அடுத்த உலகக் கிண்ணம் எப்போதோ) மைதானம் நிறைய ரசிகர்கள்...\nஎதிரணியில் (Sri Lanka Legends) விளையாடிய பலரும் கூட இலங்கையின் புகழ் பெற்ற வீரர்களே..\nஆனால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் மறைமுக எதிர்ப்போ என்னவோ சமரவீர அறிவிக்கப்பட்டிருந்தும் அணியில் இடம் பெறவில்லை. முதல் நாள் நடக்கவிருந்த கழகங்களுக்கு இடையிலான இறுதிப்போட்டியும் இதே நாளில் பக்கத்துக்கு மைதானத்தில் - SSC நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஅதேபோல சிரேஷ்ட வீரர்களான துலிப் மென்டிஸ் , லப்ரூய் போன்றோரும் இல்லை.\nஆனால் முன்பு அப்பா மூலமாக அறிந்த, கொஞ்சம் பார்த்தும் இருக்கிற ஹேமந்த தேவப்ரிய, சிதத் வெத்திமுனி போன்றோரின் சிறப்பான, stylishஆன துடுப்பாட்டப் பிரயோகங்களைப் பார்த்தது மிக மகிழ்ச்சி.\nவயசு போனாலும் சிங்கங்கள் சிங்கங்களே...\nஅதற்குப் பிறகு தானே சாம்பியன் சிங்கங்கள் 16 ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கின.\nஒரு நாள் கிரிக்கெட்டின் விதிமுறைகளை வசப்படுத்தி வெளுத்து நொறுக்கிய அதே சனத் - களு ஆரம்பத் துடுப்பாட்டம். கண்கொள்ளாக் காட்சி என்று யோசிக்கும்போதே மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவசர அரசியல் பணி போலும், ஒரே ஓட்டத்துடன் வெளியேறினார்.\nஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த அசங்க குருசிங்க கொஞ்ச நேரம் துடுப்பெடுத்தாடினார்.\nஅடுத்து நான் எப்போது பார்த்தாலும் பரவசப்படும் இலங்கையின் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக எப்போதுமே நான் கருதும் அரவிந்த டி சில்வா...\nஅரவிந்தவும் களுவிதாரணவும் கொஞ்ச நேரம் அளித்த துடுப்பாட்ட விருந்துக்குப் பின்னர், அரவிந்த ஆட்டமிழக்க மைதானத்தின் பெருமளவு கோஷங்களுடன் ஆடுகளத்துக்குள் நுழைந்தவர் கப்டன் கூல் (இவர் தான் ஒரிஜினல் Captain Cool) அர்ஜுன ரணதுங்க...\nஅதே நடை.. அதே பருமன்.. ஆடுகளத்தில் வந்து அசைந்து ஆடியதும், அடித்தாடியதும் கூட அப்படியே..\nஇரண்டு பெரிய ஆறு ஓட்டங்களையும் அடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.\nமுன்னதாக ரணதுங்க களத்தடுப்பில் ஈடுபட்டபோதும் , பந்த��வீசி விக்கெட் எடுத்தபோதும் ரொம்ப ரசித்திருந்தோம்...\nகளு வழமையான அதே அதிரடியில் அரைச் சதம் பெற்ற பின் ஆடுகளத்திலிருந்து விலகி, ரொஷான் மகாநாமாவை உள்ளே அனுப்பிவைத்தார்.\nஎனக்கு மிகப் பிடித்த ஒரு கண்ணியமான கிரிக்கெட் வீரர். அதே நுணுக்கமான, அழகான ஆட்டப்பிரயோகங்கள்.. மகாநாமவையும் துடுப்பெடுத்தாடிப் பார்த்தது ஜென்ம சாபல்யம் போல..\nஎதிர்பார்த்ததைப் போல முன்னைய உலக சாம்பியன்களுக்கு வெற்றி.\nமீண்டும் ஒரு உலகக் கிண்ணம் வென்றது போல ரசிகர்கள் மத்தியில் அப்படியொரு உற்சாகம்.\nமுன்னதாக சமிந்த வாசின் பந்துவீச்சையும் முன்னைய காலத்தை ரீவைண்ட் செய்து பார்த்தது போல பார்த்த அனுபவம் ரசனை.\nவெளியே வருகின்ற நேரம், இலங்கை அணி அண்மைக்காலத்தில் தவற விட்ட மூன்று உலகக் கிண்ணங்களும் - குறிப்பாக கைகளுக்குள் வந்தும் கடைசியாகத் தவறவிட்ட உலக T20 கிண்ணம் மனதில் வந்து போனது..... ம்ம்ம்ம்ம்ம்\nஅடுத்த உலகக் கிண்ணம், இலங்கையின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றிப் பேசுகின்றபோது இலங்கையின் எதிர்கால கிரிக்கெட் வீரர்களில் ஞாபகம் வரும் ஒருவரை நேற்று தற்செயலாக சந்தித்திருந்தேன்...\nஎன்னை அறிமுகம் செய்துகொண்டு கொஞ்சம் பேசிய வேளையில் அவர் பற்றி நான் இறுதியாக எழுதிய தமிழ் மிரர் கட்டுரையில் குறிப்பிட்ட விடயத்தையும் சொன்னேன்.\nமிக மனம் திறந்து பேசிய திமுது சொன்ன விடயங்களைத் தனியொரு இடுகையாகத் தருகிறேன்.\nஇறுதியாக நான் எழுதியிருக்கும் கட்டுரை...\nஇலங்கைக்கு தோல்வியும் கேள்வியும்; அவுஸ்திரேலியாவுக்கு வெற்றியும் வினாவும்\nat 1/18/2013 03:33:00 PM Labels: cricket, world cup, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், டென்னிஸ், தமிழர், தமிழ், விளையாட்டு\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவிஸ்வரூப���்... விளக்கங்கள், வினாக்கள் & விளங்காதவை\nமப்பிள், 'மப்'பில் & மப்பில்\nவிடைபெறும் தலைவனும், எதிர்கால நம்பிக்கையும் - இலங்...\nஆசிய ஒபாமாவா அமெரிக்க மகிந்தவா\nதமிழ் சாம்பியன்களும், 96 சாம்பியன்களும்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nமஹேல: இலங்கையின் மறக்கமுடியாத தலைவர்\nமுதல் நாள் - விஸ்வரூபம் - பிள்ளையார் இறந்திட்டாரா\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற டுபிளிசி\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jun/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2723814.html", "date_download": "2018-05-24T02:15:33Z", "digest": "sha1:G6U4L37IBI3LGK6AS4X6E2I6QRTKVSCJ", "length": 8122, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மதுரையை சேர்ந்தவர் கைது- Dinamani", "raw_content": "\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ. 3 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மதுரையை சேர்ந்தவர் கைது\nதிருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3 கோடி மதிப்பிலான 5 கிலோ ஆம்பிட்டமைன் என்ற போதைப் பொருள்.\nதிருச்சியிலிருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 3 கோடி மதிப்புடைய 5 கிலோ போதைப் பொருளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மலேசியா செல்லும் மலிண்டோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அப்போது மதுரையைச் சேர்ந்த ரெ. கோவிந்தமூர்த்தி என்ற பயணியின் உடைமைகளுக்குள் 5 கிலோ ��டையுள்ள மாவுப்பொட்டலங்கள் இருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது உணவுக்கான மாவு வகைகள் என தெரிவித்தார்.\nசந்தேகமடைந்த சுங்கத்துறையினர் அவற்றை பரிசோதித்தபோது அது, ஆம்பிட்டமைன்ஸ் என்ற போதைப் பொருள் எனத் தெரியவந்தது. இது பிரவுன் சுகர் மற்றும் ஒயிட் சுகர் போன்ற போதைப் பொருள்களைவிட அபாயகரமானது என்றும், அவைகளைவிட பலமடங்கு விலை அதிகம் என்பதும் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ ஆம்பிட்டமைன்ஸ் போதைப் பொருள் பவுடரின் விலை சர்வதேச சந்தையில் ரூ. 3 கோடி எனக் கூறப்படுகின்றது. இதுதொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த கோவிந்தமூர்த்தியை கைது செய்து போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/18.html", "date_download": "2018-05-24T02:01:24Z", "digest": "sha1:6AMYP6HHH2IKNM7BFIJCGVXZEJHVXXFI", "length": 15048, "nlines": 136, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத்துக்கள் பதுக்கல்", "raw_content": "\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத்துக்கள் பதுக்கல்\nராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத்துக்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் அது தொடர்பான தகவல்களை புலனாய்வு பிரிவினர் பெற்று வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nராஜபக்ச குடும்பத்தினரால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை மீட்க நான்கு வெ���ிநாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.\nராஜபக்ச குடும்ப உறுப்பினர்களிடம் உள்ள 18 மில்லியன் சொத்து இலங்கையின் ஊழியர் சேமலாப நிதியில் கூட இல்லை என மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇவை அனைத்தையும் மீட்க நீண்ட காலம் எடுக்கும் என்றும் ஏகாதிபதி ஆட்சி புரிந்தவர்களின் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.\nமொஹமட் கடாபிக்கு வெளிநாட்டில் 80 பில்லியன் டொலர் சொத்து இருப்பதாகக் கூறப்பட்ட போதும் இதுவரை 3.4 பில்லியன் சொத்தே மீட்கப்பட்டுள்ளது.\nஹொஸ்னி மொஹமட் வெளிநாடுகளில் 700 பில்லியன் டொலர் சொத்து வைத்திருப்பதாக கூறப்பட்ட போதும் இதுவரை 800 மில்லியன் டொலரே மீட்கப்பட்டுள்ளது.\nடியூனிசியாவின் பெஸ்லானியாவிடம் 4 பில்லியன் டொலர் சொத்து இருப்பதாகக் கூறப்பட்ட போதும் இதுவரை 69 மில்லியன் டொலர் சொத்துக்களே மீட்கப்பட்டுள்ளதாக மங்கள சுட்டிக்காட்டியுள்ளார்.\nஊழல் செய்தவர்களை தண்டிக்க வேண்டாம் என மக்கள் கூறவில்லை என்றும் ஆனால் அவர்களின் ஊழல்களை தேடிப் பிடித்து தண்டனை வழங்க காலம் செல்லும் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.\nநேற்று பாராளுமன்றுக்கு பதுங்கியபடி சென்ற மஹிந்த ராஜபக்ச வெட்கமின்றி பிரதமர் பதவி கேட்டதாக மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ச தனது சிறந்த நண்பர் என்றும் 70 வயதை தாண்டிய அவர் தற்போது வீட்டில் இருந்து தர்ம உபதேசங்களை கேட்டுக் கொண்டு ஓய்வெடுப்பது சிறந்தது என்றும் அவர் கூறினார்.\n100 நாள் வேலைத் திட்டம் வெற்றிகரமாக முடிந்ததாகவும் அதன் இதயம் 19வது திருத்தம் என்றும் ஆனால் நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைசாய்த்து பணியாற்றியதால் கூறிய அளவு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியாது போனதென மங்கள சமரவீர தெரிவித்தார்.\nகடந்த ஆட்சியில் முழு இலங்கையும் கொலைக்காரர்கள் தேசமாக இருந்ததெனவும் அதன்போது இலங்கை சர்வதேசத்தில் தனித்துவிடப்பட்டிருந்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றில் மஹிந்தவின் அவதாரம் ஆவியாக திரிவதாகவும் அதனால் பாராளுமன்றில் உள்ள ஹெரோயின், எத்தனோல், பாலியல் துஸ்பிரயோக, ஊழல்வாதிகள் வரப்பிரசாதம் இல்லாது போய் சாரை பாம்பு மீது மண்ணெண்னை தெளித்தது போன்று துடிப்பதாக மங்கள சமரவீர தெரிவித்தார்.\nஇதனால் இவர்கள் மீண்டும் தங்களது அழுக்கு அரசியலை முன்னெடுக்க முயற்சிப்பதாகவும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு முன்னுதாரணம் என்றும் சுட்டிக்காட்டினார்.\nதோல்வியுற்ற ஒருவரை பிரதமராக்க சிலர் முயற்சிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச உலகில் உருவான மோசடிமிகு தலைவர் என்றும் ஐதேக, ஜேவிபி, ததேகூ போன்ற கட்சிகளை பிளவுபடுத்திய போது தற்போது ஸ்ரீசுக பிளவுபடுத்த முயற்சிப்பதாக மங்கள சமரவீர குற்றம் சுமத்தினார்.\nவிரைவில் பொதுத் தேர்தல் நடத்தி புத்திஜீவிகள் மற்றும் பெண்கள் அடங்கிய உயரிய பாராளுமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் தமது தலைவர் மீண்டும் பிரதமராவது உறுதி என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nதமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்\nசெ ன்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாய...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்...\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/06/12/soccer/", "date_download": "2018-05-24T01:55:50Z", "digest": "sha1:2L4ROPSDU5FA4BBNRUMN3QUTTZBV7S6B", "length": 26268, "nlines": 146, "source_domain": "cybersimman.com", "title": "உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nபாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nபாஸ்வேர்டு தொடர்பான பத்து பதிவுகள்-1 \nபாஸ்வேர்டு மூலம் உங்கள் வாழ்க்கையை மாற்ற விருப்பமா \nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்த�� வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nRavichandran R: இவ்வளவு தேடி எப்போது அவ்வளவும் பார்த்து முடிப்பது. நல்ல ஒரு தகவல் சிம ...\nHome » இணைய செய்திகள் » உலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம்\nஉலக கோப்பை அணிகளுக்கு ஆதரவு தெரிவிக்க டிவிட்டரில் ஹாஷ்பிளாக் அறிமுகம்\nகால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது. # இந்த உதைத்திருவிழாவை கொண்டாட டிவிட்டரை விட சிறந்த வழி எது உடனுக்குடன் அப்டேட்கள், பிரத்யேக ஹாஷ்டேகுகளுடன் பிரத்யேக வசதிகளுடன் உங்களைப்போலவே டிவிட்டரும் உலக கோப்பை கொண்டாட தயாராகி இருக்கிறது. ஆம், குறும்பதிவு சேவையான டிவிட்டர் ,உலககோப்பைக்காக என்று புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.\nஇவற்றை நீங்களே கூட கவனித்திருக்கலாம். டிவிட்டர் தனது முகப்பு பக்கத்தையே மாற்றி அமைத்து கால்பந்து மயமாக்கி இருக்கிறது. # டிவிட்டரில் உலககோப்பை எனும் அழைப்புடன்\nஉலக கோப்பைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதிகளில் அசத்தலானது ஹாஷ்பிளேகை பறக்க விடுவது. ஹாஷ்டேக் தெரிந்திருக்கும் , அதென்ன ஷாஷ்பிளேக். உலககோப்பையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான அணி இருக்கும் அல்லவா. உலககோப்பையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான அணி இருக்கும் அல்லவா அந்த அணிக்கு ஆதரவாக கொடி பிடிக்கும் வசதி தான் இது. அதாவது, உலககோப்பை தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு குறும்பதிவிலும் ஹாஷ்டேக் சின்னத்தை சேர்த்து அதனுடன் உங்கள் அபிமான நாட்டின் சுருக்க குறியீட்டினை குறிப்பிட்டால் ( உதார்ணமாக பிரேசில் என்றால் #BRA ) அந்த குறும்பதிவுடன் அதன் தேசியக்கொடி தோன்றும். ஆக ஒவ்வொரு குறும்பதிவிலும் அபிமான அணியின் கொடியை பறக்க விட்டு ஆதரவு தெரிவிக்கலாம். அது மட்டுமா.உங்கள் டைம்லைனில் கால்ந்து குறும்பதிவுகளில் உங்கள் அணியின் ஆதரவாளர்களையும் எளிதில் கண்டு கொள்ளலாம்.\nஹாஷ்பிளேக வசதி உண்மையில் , 2010 உலக கோப்பையிலேயே அறிமுகமானது.இப்போது மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மறு அறிமுகத்தை கொலம்பிய இசைக்குயில் ஷகிரா சிறப்பாக டிவீட் செய்திருந்தார். உலககோப்பை என்றால் ஷகிரா தான்\nஇதே போல உங்கள் டிவிட்டர் பின்னணியையும் அபிமான அணியின் வண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். அதே போல ஒவ்வொரு அணியிலும் டிவிட்டரில் பின் தொடர வேண்டிய முக்கிய டிவிட்டர் முகவரிகளையும் டிவிட்டரே முன் வைக்கிறது. அதே போலடைம்லைனுக்கு அருகிலேயே இன்றைய ஆட்டங்களின் பட்டியலும் இடம் பெறுகிறது.\nஇவைத்தவிர உலக கோப்பையின் ஒவ்வொரு நொடியையும் பின் தொடர இருக்கின்றன : #WorldCup2014 , #WorldCup .\nஆக ,டிவிட்டரில் உலக கோப்பையை கொண்டாடுங்கள்\nகால்பந்தின் சொர்கபூமி பிரேசில் உலககோப்பை கால்பந்து துவங்குகிறது. # இந்த உதைத்திருவிழாவை கொண்டாட டிவிட்டரை விட சிறந்த வழி எது உடனுக்குடன் அப்டேட்கள், பிரத்யேக ஹாஷ்டேகுகளுடன் பிரத்யேக வசதிகளுடன் உங்களைப்போலவே டிவிட்டரும் உலக கோப்பை கொண்டாட தயாராகி இருக்கிறது. ஆம், குறும்பதிவு சேவையான டிவிட்டர் ,உலககோப்பைக்காக என்று புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.\nஇவற்றை நீங்களே கூட கவனித்திருக்கலாம். டிவிட்டர் தனது முகப்பு பக்கத்தையே மாற்றி அமைத்து கால்பந்து மயமாக்கி இருக்கிறது. # டிவிட்டரில் உலககோப்பை எனும் அழைப்புடன்\nஉலக கோப்பைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வசதிகளில் அசத்தலானது ஹாஷ்பிளேகை பறக்க விடுவது. ஹாஷ்டேக் தெரிந்திருக்கும் , அதென்ன ஷாஷ்பிளேக். உலககோப்பையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான அணி இருக்கும் அல்லவா. உலககோப்பையில் ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான அணி இருக்கும் அல்லவா அந்த அணிக்கு ஆதரவாக கொடி பிடிக்கும் வசதி தான் இது. அதாவது, உலககோப்பை தொடர்பாக பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு குறும்பதிவிலும் ஹாஷ்டேக் சின்னத்தை சேர்த்து அதனுடன் உங்கள் அபிமான நாட்டின் சுருக்க குறியீட்டினை குறிப்பிட்டால் ( உதார்ணமாக பிரேசில் என்றால் #BRA ) அந்த குறும்பதிவுடன் அதன் தேசியக்கொடி தோன்றும். ஆக ஒவ்வொரு குறும்பதிவிலும் அபிமான அணியின் கொடியை பறக்க விட்டு ஆதரவு தெரிவிக்கலாம். அது மட்டுமா.உங்கள் டைம்லைனில் கால்ந்து குறும்பதிவுகளில் உங்கள் அணியின் ஆதரவாளர்களையும் எளிதில் கண்டு கொள்ளலாம்.\nஹாஷ்பிளேக வசதி உண்மையில் , 2010 உலக கோப்பையிலேயே அறிமுகமானது.இப்போது மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மறு அறிமுகத்தை கொலம்பிய இசைக்குயில் ஷகிரா சிறப்பாக டிவீட் செய்திருந்தார். உலககோப்பை என்றால் ஷகிரா தான்\nஇதே போல உங்கள் டிவிட்டர் பின்னணியையும் அபிமான அணியின் வண்ணத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். அதே போல ஒவ்வொரு அணியிலும் டிவிட்டரில் பின் தொடர வேண்டிய முக்கிய டிவிட்டர் முகவரிகளையும் டிவிட்டரே முன் வைக்கிறது. அதே போலடைம்லைனுக்கு அருகிலேயே இன்றைய ஆட்டங்களின் பட்டியலும் இடம் பெறுகிறது.\nஇவைத்தவிர உலக கோப்பையின் ஒவ்வொரு நொடியையும் பின் தொடர இருக்கின்றன : #WorldCup2014 , #WorldCup .\nஆக ,டிவிட்டரில் உலக கோப்பையை கொண்டாடுங்கள்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஅமேசான் நிறுவனர் பவர்பாயிண்ட்டை வெறுப்பது ஏன்\nகூகுள் உதவியாளர் சேவை: வியப்பும், சில கேள்விகளும்\nடெக் டிக்ஷனரி- 7 மால்வேர் (Malware) – தீயமென்பொருள்\nஇணையத்தின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது\nஇணையத்தில் உங்களுக்கான புதிய பகிர்வு மேடை\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cinecoffee.com/news/gautham-menon-plays-baddie-in-dhanush-film/", "date_download": "2018-05-24T01:53:37Z", "digest": "sha1:ZZW4RURMEVLVLURFZX5K2DMB54UADOCV", "length": 6802, "nlines": 95, "source_domain": "tamil.cinecoffee.com", "title": "தனுஷுக்கு வில்லனாக மாறிய கௌதம் மேனன்..!", "raw_content": "\nHome » செய்திகள் »\nதனுஷுக்கு வில்லனாக மாறிய கௌதம் மேனன்..\nதனுஷுக்கு வில்லனாக மாறிய கௌதம் மேனன்..\nகொடி, தொடரி படங்களை தொடர்ந்து, கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.\nஇவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.\nமுக்கிய வேடத்தில் ‘பாகுபலி’ வில்லன் ராணா நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், இப்படத்தில் மிரட்டும் ஸ்டைலிஷ் வில்லனாக கௌதம் மேனன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.\n‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்’ ஆகிய இரு நிறுவனங்கள் இப்படத்தை இணைந்து தயாரித்து வருகிறது.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா, கொடி, தொடரி\nகௌதம் மேனன், தனுஷ், மேகா ஆகாஷ்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா தனுஷ், கொடி, தனுஷ் கௌதம் மேனன், தொடரி, பாகுபலி ராணா, மேகா ஆகாஷ்\nகபாலியை தொடர்ந்து சூர்யா-கார்த்தியுடன் ரஞ்சித்…\nதிருட்டு விசிடியை ஒழிக்க தீர்வு சொல்லும் விஷால்..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\nபரதன் இயக்கும் விஜய் படத்திற்கு எம்ஜிஆர் படத்தலைப்பா…\nஏஆர் ரஹ்மான்-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்திற்கு ரஜினி பட பாடல் தலைப்பு..\nஆஸ்கர் நாயகன் ஏஆர். ரஹ்மானுக்கு புகுவோகா விருது..\n‘கபாலி’யை சுற்றி வளைக்கும் தனுஷ் படங்கள்..\nவிஜய்-தனுஷ்-சிவகார்த்திகேயன் என ஜோடி சேர்ந்தாலும் வருந்தும் கீர்த்தி..\nரஜினி வழியில் அவதாரம் எடுக்கும் விஜய்யின் தந்தை எஸ்ஏசி..\nரஜினி-அஜித்-சூர்யா வழியில்… தனுஷை மிரட்டும் தனுஷ்…\nதனுஷுடன் ஜுன் 6, சிவகார்த்திகேயனுடன் ஜுன் 9… காத்திருக்கும் கீர்த்தி..\nஜுன் மாத டார்கெட்… ரஜினியுடன் மோதும் தனுஷ்…\nதனுஷுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்… ‘கொடி’ பிடிக்கும் எல்எல்ஏ..\nபூனம் பஜ்வாவுக்கு சான்ஸ் கொடுத்தது ஏன்… சுந்தர் சி. ஓபன் டாக்…\nநாளை ஏவிஎம் ஸ்டூடியோவில் அஜித்தின் படப்பூஜை..\nசூர்யாவின் மாஸ் ஸ்டைலில் ‘விஜய் 60′ பர்ஸ்ட் லுக்..\n‘கபாலி லாரி; கபாலி ஸ்டாம்ப்…’ மகிழ்ச்சியில் மலேசியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilmaruththuvam.blogspot.com/2010/08/blog-post_13.html", "date_download": "2018-05-24T02:26:41Z", "digest": "sha1:5SQGRJTVRCSCMTZLOG4SZUP6GH4ABQAN", "length": 10538, "nlines": 165, "source_domain": "thamilmaruththuvam.blogspot.com", "title": "மருத்துவம் பேசுகிறது !: நீரழிவு நோயும் குழந்தைப் பேறும்", "raw_content": "\nநீரழிவு நோயும் குழந்தைப் பேறும்\nஎனக்கு 42 வயது எனது மனைவிக்கு 33.எங்களுக்கு ஒரு குழந்தை எந்தக் குறையும் இல்லாமல் இருக்கின்றது .நாங்கள் இன்னுமொரு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப் படுகின்றோம்.ஆனால் பிரச்சினை என்னவென்றால் எனக்கு ஒரு வருடமாக நீரழிவு நோய் உள்ளது. நீரழிவு நோய் இருப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று சொல்கிறார்கள். இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள மிகவும் அச்சமாக இருக்கிறது.தயவு செய்து விளக்கம் தந்து உதவவும்\nநீரழிவு நோய் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறக்கும் போது குறைபாடுகள் ஏற்படும் என்பது உண்மைதான். அவர்களிலும் சீனியின் அளவைக் கட்டுப் பாடாக வைப்பதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம்.\nஆனால்ஆண்களில் நீரழிவு இருக்கும் போது அதனால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பம் இல்லை.\nஅதாவது உங்கள் மனைவிக்கு நீரழிவு இருந்தாலே உங்கள் குழந்தை பாதிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.உங்களுக்கு நீரழிவு உள்ளதால் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.\nபயப்படாமல் விரைவாக குழதையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் சந்தேகங்களையும் yourdoubt@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பவு ம்\nLabels: கேள்வி பதில், நீரழிவு, மருத்துவம்\nமுதலில் நீர் ஒரு டாக்டரா அவர் கேட்ட கேல்வியை சரியாக புரிந்து கொள்ளூம். பிரகு மகப்பேறூ டாக்டரிடம் இந்த கேள்வியை கேளூங்கள் அவர் பதிலை கேட்டு பிரகு பதிலலியுங்கல்\nஉடலுறவில் ஈடுபட பொருத்தமான வயது\nஎவ்வளவு காலம் தாய்ப்பால் கொடுக்கலாம் \nகுழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள ...\nகுழந்தை வைத்திருப்பவர்கள் எல்லோரும் அறிந்து கொள்ள...\nகுழந்தை பிறந்து எவ்வளவு காலத்தில் உடலுறவில் ஈடுபடல...\nகுழந்தை குப்புற படுப்பது இயல்பா\nமார்பகங்கள் பற்றிய இரண்டு பொதுவான சந்தேகங்கள்\nநீரழிவு நோயுள்ள பெண்கள் கர்ப்பம் தரிக்கும் முன்\nமாதவிடாய் பற்றிய ஒரு சந்தேகம்\nநீரழிவு நோயும் குழந்தைப் பேறும்\nமருத்துவச் சந்தேகமும் பதிலும்- விதைப்பை\nஉடலுறவின் போது ரத்தம் வந்தால்தான் கன்னியா\nகருப்பையில் இருக்கும் குழந்தை (1)\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள் (1)\nகர்ப்பகால பிரஷர் நோய் (1)\nகேள்வி பதில் மார்பகங்கள் (1)\nசுய மார்பகப் பரிசோதனை (1)\nநீரழிவு நோயும் உடலுறவும் (1)\nபடுக்கையில் சிறுநீர் கழித்தல் (1)\nபாலியல் அறிவு /மருத்துவம் (1)\nபாலியல் தொற்று நோய்கள் (1)\nபிறப்புறுப்பிலிருந்து வெளிவரும் திரவங்கள் (1)\nபுதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் (1)\nமருத்துவம் / பொது (1)\nமருத்துவம்/ பாலியல் அறிவு (1)\nமாற்று வழிப் பாலியல் சந்தோசங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2017/jun/20/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82150-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2723925.html", "date_download": "2018-05-24T02:01:30Z", "digest": "sha1:YK7L6TVTQJ6GHPICFMTO2DYPSOYMP5TY", "length": 7074, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி மலைக்கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.50 கோடி\nபழனி மலைக்கோயில் உண்டியல்களில் கடந்த 20 நாள்களில் ஒன்றரை கோடி ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.\nபழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உண்டியல்கள் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெற்றதைத் தொடர்ந்து கடந்த 20 நாள்களில் நிரம்பின. இதையடுத்து திங்கள்கிழமை மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன. காணிக்கையாக ரொக்கம் மட்டுமின்றி வெள்ளி மற்றும் தங்கத்தில் மோதிரம், செயின், தாலி, வேல், பாம்பு, வீடு உருவங்களும் செலுத்தப்பட்டிருந்தன. இதில், ரொக்கம் ரூ.1கோடியே 55 லட்சத்து 4 ஆயிரத்து 869, தங்கம் 1,035 கிராம், வெள்ளி 8 ஆயிரத்து 380 கிராம் இருந்தன. பல்வேறு நாட்டு கரன்சிகள் 199 இருந்தன. இவை தவிர பித்தளைப் பாத்திரங்கள், பட்டுப் புடவைகள், கைக்கடிகாரங்கள், ஏலக்காய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணிக்கையின் போது கோயில் இணை ஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், ஆய்வாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/11/4.html", "date_download": "2018-05-24T02:22:59Z", "digest": "sha1:G5Y6B7CXFRFBL2OD4NB77232HLOYQVAU", "length": 15823, "nlines": 124, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : நித்ரா - 4.ஒப்பந்தம்", "raw_content": "\nநம்பிக்கை இழந்த பாஸ்கர் , வேலைக்காரன் கொடுத்த காபியை சோகத்துடன் குடிக்க முயலும் பொழுது, 'மீண்டும் மீண்டும் என்னை வந்து தீண்டும் மன்மதனே' என்று சில்க் ஸ்மிதா அவன் கைபேசியில் பாட, 'புதிய எண் யாராக இருக்கும்' என்று காதில் வைத்து ' ஹலோ யாரு' என்று இவன் சொல்ல, மறுமுனையில் சில நிமிட மௌனத்திற்குப் பின், ஒரு பெண் குரல் அவள் பெயரை சொல்லியது.\nநித்ரா தன்னை சந்தித்து பேச வேண்டும் என்று சொல்லியவுடன் துள்ளி குதித்து, அண்ணா நகர் நோக்கிப் புறப்பட்டான் பாஸ்கர். நித்ரா முகப்பேரில் இருக்கும் காபி டேயில் பாஸ்கர் வர காத்திருந்தாள். பாசி பச்சை நிறத்தில் ஒரு மேலாடை அணிந்திருந்த நித்ரா, பாஸ்கரை கண்டவுடன் மெல்லிய புன்னகை செய்தாள் . அந்தப் புன்னகை அவளின் அனைத்து சத்தையும் உறிஞ்சது போல் அவள் முகம் சோர்ந்திருந்தது.\nஅவள் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்த பாஸ்கர் அவளை உன்னிப்பாக கவனித்தான் . வகுடு இன்றி சற்றே பின் தள்ளி சீவப்பட்ட குதிரைவால் கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், கம்மல் இன்றி காலியாக இருந்த காது ஓட்டைகள் அவள் மேல் ஒரு சோக வலையை வீசிக்கொண்டிருக்க. ஒரு அழகிய பெண்ணிற்குரிய அனைத்து இலக்கணங்களும் அவளிடம் இருந்ததும் மகிழ்ச்சி இல்லாததால் அவள் அழகு வெளிப்படவில்லை.\nஅவள் கண்கள் அவனை நேராக பார்கவில்லை, அவள் கைபேசியையே பார்த்துக் கொண்டு ஏதோ சிந்தனையில் இருந்தாள். இவருக்கும் இடையில் இருந்த மௌனத்தை, 'வர சொல்லிட்டு பேசாம இருக்கிங்க. உங்களுக்கு நான் என்ன செய்யனும் ' என்று பாஸ்கர் உடைத்தான் .\nஏதோ ஒன்று சொல்ல அவள் மெல்லிய உதடுகள் அசைந்து, ஒரு வித தயக்கத்தில் மீண்டும் மூடிக் கொண்டன . 'நித்ரா, நான் இப்பதான் உங்க ப்ரண்ட் ஸ்வேதாவ பார்த்துட்டு வர்றேன். உங்க வாழ்க்கைல நடந்தது ஒரு அளவுக்கு எனக்கு தெரியும். நீங்க தயங்காம நேரா விஷயத்துக்கு வரலாம் ' என்று கூறி அவன் இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்தான்.\n'மிஸ்டர் பாஸ்கர்.உங்க கார்ட பார்த்துட்டுதான் நான் உங்கள வரச்சொன்னேன். உங்களால எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா ' என்று எதிரில் இருப்பவர் மறுக்காமல் சம்மதிக்கும் தொனியில் கேட்டாள். அந்தத் தொனியில் கேட்டால், நூறு ரூபாய்க்கு சில்லரை தர முகம் சுளிக்கும் நடத்துனர் கூட, ஐநூறு ரூபாய்க்கு புன்னகையுடன் சில்லரை தருவார், பாவம் பாஸ்கரால் எப்படி மறுக்க முடியும் .\n'நித்ரா உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ நான் தயார். நேராக விசயத்துக்கு வாங்க ' என்று அழுத்தமாக பேசினான்.\n'எனக்கு வந்த நோயால், என் உடம்புக்கு வந்த வேதனையை விட, மனதுக்கு வந்த வலி தான் அதிகம். நான் சாகரத பத்தி கவல படல. சொல்லப் போனா சீக்கரம் சாகனும்னு தான் எனக்கு தோணுது ' அவளை குறிக்கிட வந்த பாஸ்கர் அவள் கை சைகையைக் கண்டு அமைதியாக, நித்ரா மேலும் தொடர்ந்தாள் 'சாகும் போது முழு கௌரவத்தோட சாகனும்னு ஆசைப் படறேன். அதுக்கு நீங்கதான் எனக்கு உதவி செய்யனும். உடல் உறவு மட்டும் தான் இந்த நோய்க்கு காரணம் இல்ல அப்படின்னு என்ன சுத்தி இருக்கறவங்களுக்கு நான் நிரூபிக்கணம். உங்களால என் நோய்க்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியுமா' என்று மீண்டும் அதே மனோகரமான தொனியில் கேட்டாள்.\n'என்னால உங்களுக்கு நிச்சயம் உதவ முடியும். ஆனா நீங்க எனக்கு ஒரு உதவி செய்யனும். எங்க instituteல நான் செய்த researchல, ஒரு கொரங்குக்கு இருந்த AIDS நோய குணப்படுத்த முடிஞ்சது. இத மனிதர்கள் கிட்டயும் செயல்படுத்தி வெற்றி கிடைக்கனும், அப்பறம்தான் அரசாங்கம் உதவியோட பொது மக்கள் கிட்ட கொண்டு போக முடியும். எனக்கு அதுக்காக ஒரு AIDS நோயாளி தேவ நீங்க இந்த டெஸ்ட்கு சம்மதிச்சா நான் உங்களுக்கு உதவறேன். என்னோட முறையால உங்க நோய் குணமாக 99.99% வாய்ப்பு இருக்கு. என்ன சொல்றிங்க நீங்க இந்த டெஸ்ட்கு சம்மதிச்சா நான் உங்களுக்கு உதவறேன். என்னோட முறையால உங்க நோய் குணமாக 99.99% வாய்ப்பு இருக்கு. என்ன சொல்றிங்க' என்று அவன் சொல்லி முடிக்கும் பொழுது அவள் முகத்தில் குழப்ப நிலை தெளிவாக தெரிந்தது .\n'கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ ' என்று பாஸ்கர் சிந்திக்கத் தொடங்க , 'Done. என் கேள்விக்கு பதில் கிடைத்த உடனே, நான் உங்க researchக்கு உதவறேன்' என்று சொன்னபோதும் அவள் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தென்படவில்லை.\nபாஸ்கர் 'இப்பவே என் வேலைய ஆரம்பிக்கறேன். நான் உங்க கிட்ட சில கேள்விகள் கேட்பேன்,நீங்க நல்லா யோசிச்சு பதில் சொல்லணும்.' தன் காபி கப்பை பார்த்துக் கொண்டே, 'எந்த விதத்திலயாவது யாருடனாவது ஏதேனும் ஒரு வகையில உங்கத் திருமணத்திற்கு பின் உடல் உறவு கொண்டிருக்கிங்களா ' என்று தய��்கத்துடன் கேட்டான். எதுவும் பதில் வராததால் நிமிர்ந்து பார்த்தான்.\nLabels: AIDS, தொடர் கதை, நித்ரா\nநித்ராவுக்கு ஏதாவது ஒரு வகையில்HIV பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்...\nஆமா கடைசியில ரகுன்னு சொல்றீங்களே, யார் அந்த ரகு\nவிசாரணை அடுத்த பதிவில் தொடரும். அதைத் திருத்தி விட்டேன், கவனக் குறைவு :) நன்றி ஸ்.பை.\n//மெல்லிய புன்னை செய்தாள் .// புன்னகை சின்னதா இருக்குன்றதால புன்னைன்னு எல்லாம் எழுதப்படாது.. ;-)\nயோவ் ஆவி இவரு கண்ணாடி ஸ்பை கூட சேர்ந்துட்டு இது கூட எழுதலன்னா எப்படிய்யாபுன்னை.....ஹா ஹா ஹா ஹா ஏடா கூடமா ஆகுதுய்யா...\nபொன்னகை அல்ல, புன்னகையே ஒரு பெண்ணுக்கு அழகு என அழகாக வர்ணித்துள்ளீர்கள் நித்ரா எனும் பேரழகியை...( நித்ராங்கிற பேர படிக்கும்போதெல்லாம் அனாவசியமா மாதவி முகம் நினைவில் வந்து போவது எனக்கு மட்டும்தானோ\nஒரு டி.என்.ஏ டெஸ்ட் போதுமே அதை நிரூபிக்க.. கடைசியா கேட்டாலும் சரியான கேள்விய கேட்டிருக்கார்.. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..\nகேள்வி கேட்டாச்சு.. என்ன பதில் சொல்வாங்கன்னு மேலே படிச்சா ஆளையே காணோமே\nஅடுத்த பகுதிக்கான ஆவலைத் தூண்டிய கடைசி வரிகள்... காத்திருப்புடன்\nசாப்பாட்டு ராமன் - அம்மு கௌசோ கடை(தஞ்சை)\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nகளவு - பகுதி ஒன்று\nRashamon - உலக சினிமா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - நவம்பர் 2013\nநித்ரா - 8. சுபம்\nநித்ரா - 7. கூட்டாளி\nசாப்பாட்டு ராமன் - Paradise பிரியாணி (ஹைதராபாத்)\nநித்ரா - 6. ஆச்சரியம்\nநித்ரா - 5.கேள்விக் குறி\nசாப்பாட்டு ராமன் - முட்டை தோசை (வேளச்சேரி)\nநித்ரா - 3.தேடல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/145135-2017-06-19-10-12-29.html", "date_download": "2018-05-24T02:10:53Z", "digest": "sha1:XCNLNENUNEMU7AHBJHTZ6UVQYRWFQWVZ", "length": 11087, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "பெற்றோரா? காதலா? உச்சநீதிமன்றம் கருத்து", "raw_content": "\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் » ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார் உஷார் கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம...\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nவியாழன், 24 மே 2018\nதிங்கள், 19 ஜூன் 2017 15:42\nபுதுடில்லி, ஜூன் 19 இந்தியாவில் பெற்றோருக்காக பெண்கள் காதலை தியாகம் செய்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் கூறியுள் ளது.\nராஜஸ்தான் மாநிலத்தில், 1995- ஆம் ஆண்டு ஒரு காதல் இணைமனப்பூர்வமாககாத லித்து வந்துள்ளனர். ஜாதி வேறு பாடு காரணமாக பெண்ணின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.\nஆனாலும், பெண்ணின் பெற்றோருடைய எதிர்ப்பால், காத���் இணையர் மனம் உடைந்து போய் தற்கொலை செய்து, உயிரை மாய்த்துவிட தீர்மானித்தனர். இருவரும் தாமிர சல்பேட் என்னும் ரசாயனத்தைத் தின்றனர். ஆணைவிட பெண் அதிகமாக தின்றதால் அவரது உடல்நிலை மோசமானது. உதவி தேடி, ஆண் வெளியே சென்றார். திரும்பி வந்தபோதோ அந்த பெண் துக்கில் தொங்கினார். அதில் இருந்து மீட்டு, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றபோது அவரது உயிர் பிரிந்து விட்டது.\nஆனால் காதல் கணவர், பிழைத்து விட்டார்.\nஇதையடுத்து அந்தப் பெண்ணை, காதல் கணவர் கொன்று விட்டதாக நீதிமன் றத்திற்கு வழக்குப் போனது. வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.\nஆனால் அவர் உச்சநீதிமன் றத்தில் மேல்முறையீடு செய் தார். நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து, அவரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தனர்.\nநீதிபதிகள் தீர்ப்பில் சுட் டிக்காட்டி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* கிரிமினல் வழக்குகளில் அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கக்கூடாது. இந்த வழக்கில் அரசு தரப்பில், குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கவில்லை.\n* நமது நாட்டில் பெற் றோரின் முடிவை ஏற்று, பெண்கள் தங்கள் காதலை தியாகம் செய்கிற நிலை உள் ளது. விருப்பம் இல்லை என்றால்கூட, இப்படி பெண்கள் செய்வது பொதுவான நிகழ்வாக உள்ளது.\n* இந்த வழக்கை பொறுத்த வரையில், அந்தப் பெண், தன் காதலர் மீது ஆழமான காதல் கொண்டிருக்கிறார். அவரையே திருமணம் செய்து கொள்ள எண்ணி இருக்கிறார். இந்தக் காதல் காரணமாக தனது பெற்றோர் நடந்து கொண்ட விதம், அவரை குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்று காத லரை திருமணம் செய்து கொள்ள வைத்துள்ளது.\n* ஒரு ஆண் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியாதபட்சத்தில், அவள் வேறு ஒரு ஆணுக்கு கிடைத்து விடக்கூடாது என் பதால் அவளை கொல்கிற அளவுக்கு செல்லக்கூடும். ஆனால், இந்த வழக்கில் அதற் கான ஆதாரம் இல்லை.\nஇவ்வாறு தீர்ப்பில் குறிப் பிடப்பட்டுள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2014/04/21/what-is-chrony-capitalism/", "date_download": "2018-05-24T02:16:59Z", "digest": "sha1:DZIRAUFGOWXS7ZL4P2R7NOO6TWML4ZEI", "length": 74261, "nlines": 272, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "கு​ரோனி ​கேப்பிடலிசம் என்றால் என்ன? « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« மார்ச் மே »\nமொழி என்னும் பாம்பு »\nகு​ரோனி ​கேப்பிடலிசம் என்றால் என்ன\nPosted by ம​கேஷ் மேல் ஏப்ரல் 21, 2014\n​நேற்று மா​லை நண்பர் ஒருவர். எழும்பூரில் நடக்கும் கூட்டம் ஒன்றுக்கு ​போகலாம் வாருங்கள் என்று அ​ழைப்பு விடுத்திருந்தார். சரி என ஏற்கன​வே ஒப்புக் ​கொண்டபடி ​நேற்று நானும் அவரும் ​போயிருந்​தோம். “த​லையங்க விமர்சனம்” என்ற த​லைப்பில் இக்கூட்டம் ​தொடர்ச்சியாக 69 வாரங்களாக நடந்து ​கொண்டிருக்கிறது. ​நேற்று 70வது அமர்வு. “சமகால இந்திய ​பொருளாதாரம்” என்ற த​லைப்பில் திரு. இல. குருநாதன் என்ற வங்கி ​மேலாளராக உள்ள ​பொருளாதார அறிஞர் ஒருவர் உ​ரையாற்றுவதாக இருந்தது. நல்ல த​லைப்புத்தான். ​தெரிந்து ​கொள்ள நி​றைய விசயங்கள் இருக்கும் என ஆர்வமா​னேன்.\nகூட்டத்திற்கு த​லை​மை​யேற்று திரு. இளங்​கோ சுப்பிரமணியன் என்பவர் உ​ரையாற்றத் துவங்கினார். நியூட்டன் விஞ்ஞான கழகம் என்ற அ​மைப்பு ஒன்றில் உள்ளவர் என நண்பர் அவ​ரைக் குறித்து அறிமுகம் ​செய்து ​வைத்தார். ​தொழிற்சங்கங்களில் ​வே​லை ​செய்து ​போராட்டங்களில் கலந்து ​கொண்டு அனுபவம் ​பெற்ற இடதுசாரி எனக் கூடுதல் தகவல்கள் ​பேச்சில் கி​டைத்தது. தனது உ​ரையில் மார்க்சியத்தின் மூன்று ​தோற்றுவாய்கள் மற்றும் மூன்று உள்ளடக்கக் கூறுகள் குறித்து திராவிட ​மே​​டைப் ​பேச்சு பாணியில் ஜனரஞ்சகமாக ​பேசிக் ​கொண்டிருந்தார். ​ஜெர்மனியில் திரும்பிய பக்க​மெல்லாம் தத்துவஞானிகளாக இருப்பார்கள். இங்கிலாந்தில் டீக்க​டை ஒன்றில் அமர்ந்திருக்கும் பத்துப்​பேரில் எட்டுப் ​பேர் அரசியல் ​பொருளாதார ​மே​தைகளாக இருப்பார்கள், பிரான்சில் ​பேருந்துக்கு நின்று​கொண்டிருக்கும் 100 ​​பேரில் எண்பது ​பேர் ​சோஷலிஸ்ட்களாக இருப்பார்கள் என்று கூறிக்​கொண்​டே ​போனார். ஜனரஞ்சகம் படும் பாடு சுவராசியமாக இருந்தது. அடுத்தகட்டமாக மார்க்சியர்களுக்​கே உரிய கறார்த்தன்​மையுடன் மார்க்சியம் குறித்த தன் விமர்சனங்க​ளை ​வைத்தார், அதாவது 19ம் நூற்றாண்டு வ​ரை மார்க்சும் எங்​கெல்சும் உயி​​ரோடிருந்தவ​ரை இயற்​கை விஞ்ஞானத்தில் ஏற்பட்ட வளர்ச்சிக​ளை மட்டு​மே அவர்கள் இயக்கவியல் ​பொருள்முதல்வாத வழியில் ​பொது​மைப்படுத்தி மார்க்சியத்தின் விஞ்ஞானத்தன்​மை​யை நிரூபித்தார்கள் 1901ல் துவங்கி அதன்பிறகு ஏற்பட்ட விஞ்ஞான வளர்ச்சி​க​ளை யாரும் மார்க்சிய அடிப்ப​டையில் ​ஆய்வு​ ​செய்து மார்க்சியத்தின் சரித்தன்​மை​யை நிரூபிக்கவில்​லை. மார்க்சும் எங்​லெசும் இருந்த ​பொழுது மின்சாரம் கூட கண்டுபிடிக்கப்படவில்​லை. ஆனால் மிக முக்கிய விஞ்ஞான ஆய்வுக​ளெல்லாம் அதன் பிற​கே ஏற்பட்டன. குவான்டம் இயற்பியல் ​பொருள்தான் முதன்​மையானது என்ப​தை மறுத்து எவ்வள​வோ காலமாகிவிட்டது இந்த உண்​மை​யை மார்க்சியர்கள் தட்டிக்கழிக்காமல் மறுக்காமல் ஏற்றுக்​கொள்ளத்தான் ​வேண்டும் என்றார்.\nஅ​தோடு நிறுத்திக்​கொண்டிருந்தாலும் பரவாயில்​லை யா​ரேனும் நான் ​சொல்வது தவறு என்று நிரூபித்தால் இந்த இடத்தி​லே​யே எதி​ரே சுழலும் மின்விசிறியில் தற்​கொ​லை ​செய்து ​கொள்கி​றேன் எனத் ​தே​வையில்லாமல் அதிக உணர்ச்சிவசப்பட்டார். என்ன பிரச்சி​னை​யோ, அநியாயமாக ஒரு தற்​கொ​லைக்கு நாம் காரணமாகிவிடக்கூடாது என அ​​மைதிகாக்க முயற்சித்​தேன். ஆனால் கூட்டத்தின் முடிவில் அவராக என்​னோடு உ​ரையாட வந்தார். நான் ​கேட்​டேன். நீங்கள் ​லெனின் எழுதிய ​”​பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூ​லை படித்திருக்கிறீர்களா கு​றைந்தது அந்நூ​லைப் பற்றிக் ​கேள்விப்பட்டதுண்டா ஏ​னெனில் அதன் முழு​மையான ​மொழி​பெயர்ப்பு இதுவ​ரை தமிழில் வரக்கூட இல்​லை என்று ​சொன்​னேன். ​கொஞ்சம் மிரண்டது ​போல் ​தோன்றியது. அநாவசியமாக வார்த்​தைக​ளை விடாதீர்கள். நீங்கள் பாட்டுக்கு தூக்கில் ​தொங்குகி​றேன் என்​றெல்லாம் ஏன் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்று ​கேட்​டேன்.\nஅடிப்ப​டையில் அவருக்கு ​பொருள், கருத்து ஆகியவற்றிற்கி​டையிலான வித்தியாசங்களி​லே​யே ​தெளிவில்​லை என்பது ​தெளிவாகியது. குவான்டம் இயற்பியலின் படி ​பொரு​ளை பகுத்துக் ​கொண்​டே ​போனால் இறுதியில் எஞ்சுவது ஆற்ற​லே என்ற ஒரு விதி இருக்கிறது. அ​தைத்தான் அவர் குவான்டம் இயற்பியல் மார்க்சியத்​தை மறுத்துவிட்டதாகக் கருதியிருக்கிறார ​போலும்.\n என்ற ​கேள்விக்கு இதுநாள் வ​ரை வந்துள்ள வி​டைகளி​லே​யே அற்புதமானதும் ஆகச்சிறந்ததுமான வி​டை​யை அளித்தவர் இயக்கவியல் ​பொருள்முதல்வாத தத்துவஞானியாகிய வி.ஐ.​லெனின்தான் என்கிற அடிப்ப​டை விசயம் கூடத் ​தெரியாமல் தன்​னை மார்க்சியர்கள் என்று கூறிக்​​கொள்வதன், அதன் மீது நின்று ​​கொண்டு மார்க்சியத்​தை விமர்சனம் ​செய்யும் மனம் எப்படிப்பட்டது\n​லெனின் ​பொருள் குறித்த ​கேள்விக்கு இப்படி பதிலளிப்பார். “எ​வை மனித சிந்த​னைக்கு ​வெளி​​யே சு​யேச்​சையாக உள்ள​தோ அ​வை அ​னைத்தும் ​பொருள்வ​கைத் தன்​மைய​தே” ​பொருள் என்றால் ஒரு நி​றையும் எ​டையும் இருக்கும், அது திடமாக​வோ, திரவமாக​வோ, வாயுவாக​வோ, இருக்கும். அது ஐம்புலன்களா​லோ, கருவிகளின் து​ணை​கொண்​டோ உணரக்கூடியதாக இருக்கும் என்பதான வ​ரைய​றைக​ளை​யெல்லாம் தாண்டி ​கொடுக்கப்பட்ட இந்த அற்புதமான விஞ்ஞான வழிப்பட்ட விளக்க​மே மார்க்சியம் என்ப​தை ஆழமாக உணரமுடியாமல், ​தெரிந்து ​கொள்ள முடியாமல் ​​​போய்விடுதல் துரதிர்ஷ்டம்தான்.\nமார்க்​சையும் எங்​லெ​சையும் தாண்டி மார்க்சியம் வளர்ந்திருக்கிறதா, வளர்த்திருக்கிறார்களா எனத் ​தெரியாம​லே​யே நாம் இருந்து ​கொண்டு அதன் மீது குற்றம்சாட்டுவது எத்த​னை ​பெரிய அசட்டுத்தனமும், அ​யோக்கியத்தனமுமாகும்.\nஇரண்டாவதாக சிறப்பு​ரை ஆற்ற வந்தவர் “சமகால இந்திய ​பொருளாதாரம்” குறித்த நமது அன்றாட ந​டைமு​றைரீதியான கண்​ணோட்டத்தில் எளிய உ​ரையாற்றினார். இ​டையி​டை​யே இது என் கருத்தல்ல இன்​றைய முதலாளித்துவ உலகமும், இந்திய அரசும் அவ்வாறு கூறுகின்றன எனத் ​தெளிவுபடுத்திக் ​கொண்​டே வந்தார். லிபர​லை​சேஷன் ந​டைமு​றை குறித்து 1984 வ​ரை இருந்த ​லெ​சென்ஸ் ​பெர்மிட் ராஜ் காலகட்டத்திற்கு ஏற்பட்ட மாற்றங்க​ளை மிகச்சுருக்கமாக எளி​மையாக விவரித்தார். இவற்றின் வி​ளைவாக 1991ல் சர்வ​தேச நிதிநிறுவனங்கள் நிர்பந்தங்கள் எவ்வாறு இந்தியா​வை தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் பா​தைக்கு இழுத்து வந்தது, அன்​றைய நிதி அ​மைச்சர் மன்​மோகன் சிங்கின் நடவடிக்​கைகள் குறித்து சுருக்கமாக விவரித்தார். இ​டையி​டை​யே அதில் ஏற்பட்ட ​தொய்வுகள், மற்றும் முன்​யோச​னையும், ​தெளிவான திட்டமு���ின்றி அத​னை ந​டைமு​றைப்படுத்தியதால் ஏற்பட்ட ​நெருக்கடிக​ளை குறிப்பிட்டார். இத​னைச் ​சொல்லும் ​பொழுது ஒன்​றைக் குறிப்பிட்டார். எந்த முடிவுக​ளையும் ​நெருக்கடியான மற்றும் நிர்பந்தம் காரணமாக எடுக்கக்கூடாது அ​வை ​தோல்விகளில்தான் முடியும். முதன்முதலில் தனியார்மயமாக்கலின் ​பொழுது ராஜீவ்காந்தி காலகட்டத்தில் ​செய்யப்பட்ட​வை என ​டெலிகாம் து​றை மற்றும் ஆட்​டோ​மொ​பைல் து​றையிலான புரட்சி​யை குறிப்பிட்டார். ஓரிடத்தில் தாராளமயமாக்கலின் வளர்ச்சி​​யை கண்டறிவதற்கான குறிகளாக கீழ்வருவனவற்​றை சர்வ​தேச முதலாளித்துவ அ​மைப்புகள் குறிப்பிடுகின்றன என்றார். அ​வை, தனிமனிதர்கள் தமக்குச் ​சொந்தமாக ​பைக், கார், ​​மொ​பைல், ஏசி மற்றும் ​சொந்த வீடு ஆகிய ஐந்​தையும் ​சொந்தமாக ​வைத்திருப்பதாகும். ​தொன்னூறுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வுகளில் 10லட்சம் ​பேர் என்ற அளவிற்​கே, இ​தை ​வைத்திருந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் 2000ற்குப் பிறகு இது 50 ​கோடி​யை தாண்டிவிட்டது நிச்சயம் நாமும் இந்த சாதக அம்சங்க​ளை ஒத்துக் ​கொள்ளத்தான் ​வேண்டும் என்றார். வறு​மை கணிசமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. அது மிக ​மெதுவாகத்தான் ஒழிக்க முடியும் என தாராளவாத மாற்றங்க​ளை முன்​மொழிபவர்கள் குறிப்பிடுகிறார்கள். 1984ற்கு முன்பு வ​ரை இருந்த​தை இந்திய ஆட்சியாளர்கள் ​சோசலிச மாதிரி என்று குறிப்பிடுகிறார்கள். நமக்கு அதில் மாறுபட்ட கண்​ணோட்டம் இருக்கலாம். ஆனால் ​சோசலிசமும் இல்லாமல் முதலாளித்துவமும் இல்லாமல் அ​தைப் ​போன்ற ஒன்று ஒழிக்கப்படுவது இந்தியாவில் இடதுசாரிகள் மீண்டும் வலி​மை ​பெறுவதற்கு அவசியமாகும். என்​னைக் ​கேட்டால் ​மோடி ​போன்றவர்களின் வரு​கை எதிர்ம​றையாக இடதுசாரிகளுக்கு சாதகமானதாகும்.\nஇத​னைக் குறிப்பிடும் ​பொழுது எனக்கு ​கேட்கத் ​தோன்றிய ஒரு ​கேள்வி “உங்களுக்கு இந்த அளவீட்டு மு​றையில் எந்த சந்​தேகமும் வரவில்​லையா, நம்​மை யா​ரோ முட்டாளாக்குகிறார்களா என்ற சந்​தேகம் ​தோன்றவில்​லையா”. ஆனால் கூட்டம் முடிந்தவுடன் அவரு​டைய ​பேச்சில் உள்ள சில சிக்கல்க​ளை அவருக்கு சுட்டிக் காட்ட முடிந்தது. அவரும் ​நட்​போடு அவற்​றை ​பொறு​​​மையாகக் ​கேட்டுக் ​க��ாண்டார் என்பது அவர் மீதான மரியா​தை​யை உயர்த்தியது.\n​தொழிற்சா​லை அல்லது ​​வே​லை​செய்யும் நிறுவனம் அதற்கு அருகி​லே​யே அந்தத் ​தொழிலாளர்கள் அல்லது ஊழியர்களுக்கான குடியிருப்புகள், அவர்கள் குழந்​தைகளுக்கான பள்ளிக்கூடங்கள், அவர்களுக்கான கூட்டுறவு பண்டகசா​லைகள், வி​​ளையாட்டுத்திடல்கள், புத்துணர்வுப் பூங்காக்கள், நி​றைய மரம் ​செடிகளுக்கு இ​டை​யே இப்படியான வாழ்க்​கையில் இன்​றைக்கு இருப்பது ​போன்ற வாகனப் ​​பெருக்கங்களுக்கும், ​பெட்​ரோல் ​போன்ற அந்நிய இறக்குமதிக்கான அவசியங்கள் இல்லாது ​போவ​தையும், சுற்றுச்சூழலும், ​வெப்பமயமாதலும் கு​றைந்து ஏசி ​போன்ற ஆபத்தான குளிர்சாதனப் ​பொருட்கள் பயன்பாடு கு​றைவ​தையும், குடியிருப்புகளின் வழியாக ரியல் எஸ்​டேட், தனியார் ​சொந்த வீடுகட்டும் ​வெறி ஆகிய​வை கு​றைந்த ஒரு உலகத்​தை கு​றைந்தபட்சம் கனவு காணக்கூட முடியாமல் ​போவ​தை எப்படி விளங்கிக் ​கொள்வது எல்லா ​பொருளாதார அறிஞர்களும் ஏ​தோ ஒரு வ​கையில் கார்ப்ப​ரேட்டுகளின் அளவீட்டுமு​றைகளுக்கும் சிந்த​னை மு​றைகளுக்கும் பலியாகிப் ​போவதும், ​சொந்த சிந்தனா ஆற்ற​லை பகுத்தறி​வை இழந்து ​போதல் ​​வேத​னைக்குரியதாக இருக்கிறது.\nமார்க்சியம் என்ப​தை நம்மில் பலரும் நிலவும் முதலாளித்துவ முரண்களுக்கான இயலா​மைகளுக்கான மாற்றீடாக மட்டும் சுருக்கிக் காணுவ​தே இதில் உள்ள பிரதான சிக்கல். மார்க்சிய அரசியல் ​பொருளாதாரம் என்பது ​பொருளாதாரத்​தை புரிந்து ​கொள்வதற்கான அடிப்ப​டைப் பார்​​வையில​யே முற்றிலும் எதிரானது என்ப​தையும், அது முற்றிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான ​​பொருளாதார இயங்குமு​றை​யை முன்​வைக்கிறது. அது எவ்வாறு முதலாளித்துவ ​பொருளாதாரத்தின் ​நெருக்கடிக​ள் நிரந்தரமாக தீர்க்க முடியாத​வை என விளக்குகிறது என்ப​தை ஆழமாக புரிந்து ​கொள்ளத் தவறுகிறார்கள். மார்க்சியத்தின் ​பொருளாதாரப் பார்​வை அதன் பிற பகுதிகளிலிருந்து பிரிக்க முடியாமல் பின்னிப்பி​ணைந்து நிற்கிறது. எனக்குத் தத்துவம் ​​​தெரியும் ஆனால் ​பொருளாதாரம் ​தெரியாது என்ப​தோ, எனக்கு ​சோசலிசம் ​தெரியாது என்ப​தோ மார்க்சியத்​தை புரிந்து ​கொண்டதாக​​வே ஆகாது. அத்த​கைய நி​லையில் நாம் நம்​மை ம���ர்க்சியவாதி, இடதுசாரி என்று கூறிக் ​கொள்வ​தே தவறான​து ஆகும்.\nஇ​டையில் அவரிடம் கு​ரோனி ​கேப்பிடலிசம் என்றால் என்ன என்று த​லை​​மையு​ரை ஆற்றியவர் ​கேட்டார். அதற்கு பதிலளித்த சிறப்பு​ரை ஆற்றியவர். டாடா பிர்லா ​போன்றவர்க​ளை இந்திய கிளாசிக்கல் முதலாளிகளுக்கு உதாரணமாக குறிப்பிடலாம் என்றால் ரி​லையன்ஸ், அதானி, தமிழகத்தின் சன் குழுமம் ​போன்றவர்க​ளை கு​ரோனி ​கேப்பிடலசத்திற்கு உதாரணமாகக் கூறலாம். இ​வை சுதந்திரச் சந்​தை. சுதந்திரப் ​போட்டி என்பனவற்றின் மீது நம்பிக்​கை இல்லாத​வை. இ​வை அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியவற்​றோடு கள்ளக்கூட்டு ​வைத்துக் ​கொண்டு சந்​தையில் தன் எதிரிக​ளை சதித்தனமாக ஒழித்துக் கட்டி தங்கள் ஆதிக்கத்க​தை நி​லைநாட்டும் என்றார்.\nஇத​னைக் கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கடு​மையாக மறுத்தார். டாடா​வையும் பிர்லா​​வையும் வியாபார அறங்க​ளை மு​றையாக க​டைபிடித்தவர்கள், கிளாசிக்கல் முதலாளிகள் என்று நீங்கள் குறிப்பிட்டது தவறு. டாடாவின் துவக்க​மே பிரிட்டிஷ் அர​சோடு ​சேர்ந்து ​​கொண்டு சீனாவின் அபினி யுத்தத்தில் பங்கு​பெற்றதிலிருந்து துவங்குகிறது. அவர்களின் துவக்க​மே பல குறுக்குவழிக​ளை, சதிக​ள் மூலமாகவும் காங்கிர​சோடு கள்ளக்கூட்டுச் ​சேர்ந்து ​கொண்டு நிலங்க​​ளையும், இயற்​கை வளங்க​ளையும் மிகக் கு​றைந்த வி​லைக்குப் ​பெற்று ​போட்டி​யேயின்றி லாபம் ​கொழிப்பதிலிருந்துதான் துவங்குகிறது. உங்கள் பிரசன்​டேசனில் பிரச்சி​னை இருக்கிறது என்றார்.\nநான் இ​டைபுகுந்து அது ​வெறும் presentationல் உள்ள பிரச்சி​னை இல்​லை, அவ்வாறு சுருக்க முடியாது. இது perspective​லே​யே உள்ள பிரச்சி​னை என்​றேன். நம்மில் பலரிடம் முதலாளித்துவ மு​றை​யை ​நேர்​மையாக க​டைபிடித்தால் முதலாளித்துவ மு​​றையி​லே​யே பல ​வெற்றிக​ளை சாதிக்க முடியும், இந்தியாவில் இன்னும் ஒரு முதலாளித்துவ புரட்சி​யே முழு​மையாக ந​டை​பெறவில்​லை ஆக​வே முதலாளித்துவ ​செயல்பாடுக​ளை ஊக்குவிக்க ​வேண்டும் என்பதான புரிதல்கள் உள்ளன. இ​​வை அடிப்ப​டைத் தவறுகள். ஏகாதிபத்திய காலகட்டம் குறித்த பார்​வையில் உள்ள சிக்கல்கள். ​லெனின் இ​வை குறித்து “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” என்ற நூலில் மிக விரிவாக ��ய்வு ​செய்கிறார். இந்த காலகட்டத்தின் தன்​மை எது இக்கால முதலாளிகளின் குணாம்சம் எ​வை​யெ​வை இக்கால முதலாளிகளின் குணாம்சம் எ​வை​யெ​வை இது எவ்வாறு இனி எந்த ஒரு தனி நாட்டிலும் ஒரு முதலாளித்துவ புரட்சி​யை அதன் தன்​மையில் நடத்தும் ஆற்ற​லை இழந்துவிட்டது என்ப​தை விளக்குகிறார். இ​வை குறித்​தெல்லாம் நமக்குச் சிறிது புரிதல் ​தே​வை. ​​மேலும் கு​ரோனி ​கேப்பிடலிசம் என்ப​தெல்லாம் முதலாளித்துவ பசப்புகள். மார்க்சியம் இத்த​கைய catergorization​யை ஏற்றுக் ​கொள்ள முடியாது. இவர்கள் கு​ரோனி ​கேப்பிடலிசம் என ஒன்றுக்கு ​கொடுக்கும் வ​ரைய​றை​யை அது இந்த ஏக​போக முதலாளித்துவ காலகட்ட முதலாளிகளின் ​பொது வ​ரைய​றைகளில் ஒன்றாக​வே மார்க்சியம் குறிப்பிடுகிறது. காரல் மார்க்ஸ் அவர் காலகட்டத்தி​லே​​யே தன்னு​டைய மூலதனம் நூலில் சந்​தை​யைக் ​கைப்பற்ற எத்த​கைய அராஜக வழிகளிலும் முதலாளித்துவம் ஈடுபடும் எனத் ​தெளிவாகக் குறிப்பிடுகிறார்.\nஉண்​மையில் ​நேற்​றைய கூட்டம் பயனுள்ளதாக​வே இருந்தது. நாம் புரிந்து​கொண்ட​​வைக​ளை எழுதிப் ​பார்க்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்த அந்த நன்பர்கள் அ​னைவருக்கும் நன்றி ​சொல்லிக் ​கொள்ள ​வேண்டியதுதான்.\n11 பதில்கள் to “கு​ரோனி ​கேப்பிடலிசம் என்றால் என்ன\nஏப்ரல் 22, 2014 இல் 6:41 முப\nஅருமை.அருமையான பதிவு. இது போன்று படைப்புக்கள் தமிழில் எழுதுவதும் படைப்பதும் மிக குறைவு. இது போன்ற படைப்புகள் கல்வி துறையில் ருக்கும் என் போன்றவர்களுக்கு அவசியமான பயனான ஒன்று. எனது அருமை நண்பருக்கு நன்றி. வாழ்த்துகள்.\nஏப்ரல் 22, 2014 இல் 9:01 முப\nநன்றி. திரு. சு. துளசிதாஸ்\nஏப்ரல் 22, 2014 இல் 9:16 முப\nஇரா.ஜவஹர் அவர்களின் கீழ்க்கண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.\n” குரோனி கேப்பிடலிசம் என்றால் என்ன “ இது மிகச் சிறந்த கட்டுரை . அறிவியல், மார்க்சியம், பொருளாதாரம், குரோனி கேப்பிடலிசம் பற்றிய ஒரு பருந்துப் பார்வையும், சரளமான மொழி நடையும் சிறப்பாக உள்ளன. மனமார்ந்த பாராட்டுகள். சில வேறுபாடுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக – பொருள் என்றால் என்ன “ இது மிகச் சிறந்த கட்டுரை . அறிவியல், மார்க்சியம், பொருளாதாரம், குரோனி கேப்பிடலிசம் பற்றிய ஒரு பருந்துப் பார்வையும், சரளமான மொழி நடையும் சிறப்பாக உள்ளன. மனமார்ந்த பாராட்டுகள். சில வே��ுபாடுகளும் உள்ளன. எடுத்துக்காட்டாக – பொருள் என்றால் என்ன “லெனின் பொருள் குறித்த கேள்விக்கு இப்படி பதிலளிப்பார். “எவை மனித சிந்தனைக்கு வெளியே சுயேச்சையாக உள்ளதோ அவை அனைத்தும் பொருள்வகைத் தன்மையதே” பொருள் என்றால் ஒரு நிறையும் எடையும் இருக்கும், அது திடமாகவோ, திரவமாகவோ, வாயுவாகவோ, இருக்கும். அது ஐம்புலன்களாலோ, கருவிகளின் துணைகொண்டோ உணரக்கூடியதாக இருக்கும் என்பதான வரையறைகளையெல்லாம் தாண்டி கொடுக்கப்பட்ட இந்த அற்புதமான விஞ்ஞான வழிப்பட்ட விளக்கமே மார்க்சியம் என்பதை ஆழமாக உணரமுடியாமல், தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடுதல் துரதிர்ஷ்டம்தான். “ என்று கட்டுரையில் உள்ளது. இது ” விஞ்ஞான வழிப்பட்ட விளக்கம் “ அல்ல. Philosophical or epistemological வகைப்பட்ட விளக்கம். அதனால்தான் லெனின் கூறுகிறார் : ” Thus, the question is decided in favour of materialism, for the concept matter, as we already stated, epistemologically implies nothing but objective reality existing independently of the human mind and reflected by it. ” அதனால்தான் லெனின் மேலும் கூறுகிறார் : . ” There is nothing in the world but matter in motion, and matter in motion cannot move otherwise than in space and time. ” அதாவது தத்துவத்தைப் பொருத்தவரைதான் – எது primary , matter or mind என்ற கேள்வியைப் பொருத்தவரைதான் – பொருளையும், சிந்தனையையும் பிரித்து விவாதிக்கிறோம். மற்றபடி சிந்தனை உட்பட அனைத்துமே பொருள்தான்; matter தான்; matter in motion in space and time தான். மேலும் கட்டுரையில் matter , mass என்ற இரண்டுக்குமே பொருள் என்ற வார்த்தை குழப்பமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. Matter = பொருள், mass = நிறை என்றால் சரியாக இருக்கும். As far as natural science is concerned, it does not speak about matter but mass and energy.\nஏப்ரல் 22, 2014 இல் 9:19 முப\nஇரா. ஜவஹர் அவர்களின் பாராட்டிற்கும், சுட்டிக்காட்டல்களுக்கும் என் நன்றி. “விஞ்ஞான வழிப்பட்ட விளக்கம் “ அல்ல. Philosophical or epistemological வகைப்பட்ட விளக்கம். அதனால்தான் லெனின் கூறுகிறார்” நான் அவ்விடத்தில் இயற்கை விஞ்ஞானத்தை குறிப்பிடவில்லை. மார்க்சிய தத்துவ விஞ்ஞான வழிப்பட்ட மிகச்சிறந்த விளக்கமாகவே கூறுகிறேன். இந்த இடங்களிலெல்லாம் மிகவிரிவாக பேசவேண்டும். ஒரு ஞாபகப் பதிவாக இத்தனை சுருக்கமாக எழுதி வைத்துக் கொள்வதில் வரும் சிக்கல் என்றே உணர்கிறேன். உரையாடல்களில் இவற்றைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம். விரிவாக எழுத வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக இத்தகைய குழப்பங்கள் ஏற்படா வண்ணம் விரிவாக எழுதலாம். “மேலும் கட்டுரையில் matter , mass என்�� இரண்டுக்குமே பொருள் என்ற வார்த்தை குழப்பமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.” எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை வெளிப்படுத்தலில் ஏதேனும் சிக்கல் ஏற்படுகிறதா எனத் தெரியவில்லை. நான் “பொருள் என்றால் ஒரு நிறையும் எடையும் இருக்கும்” என்பதில் நிறையையும் எடையையும் பொருளின் இரண்டு பண்புகளாக குறிக்கப்படும் ஒரு விளக்கத்தைத்தான் குறிப்பிட்டேன். அது சரியென்றே கருதுகிறேன்.\nஏப்ரல் 24, 2014 இல் 5:20 முப\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஏப்ரல் 24, 2014 இல் 5:30 முப\n​தோழர் நடசராசனின் ​​பேஸ்புக்கில் ​தொடர்ந்து இது குறித்த பலரும் தங்கள் கருத்துக்க​ளை கூறி வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றி.\nJunior Physics #மார்க்சியம் என்பதை நம்மில் பலரும் நிலவும் முதலாளித்துவ முரண்களுக்கான இயலாமைகளுக்கான மாற்றீடாக மட்டும் சுருக்கிக் காணுவதே இதில் உள்ள பிரதான சிக்கல். மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்பது பொருளாதாரத்தை புரிந்து கொள்வதற்கான அடிப்படைப் பார்வையிலயே முற்றிலும் எதிரானது என்பதையும், அது முற்றிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான பொருளாதார இயங்குமுறையை முன்வைக்கிறது. அது எவ்வாறு முதலாளித்துவ பொருளாதாரத்தின் நெருக்கடிகள் நிரந்தரமாக தீர்க்க முடியாதவை என விளக்குகிறது என்பதை ஆழமாக புரிந்து கொள்ளத் தவறுகிறார்கள்.# இவையெல்லாம் சரியான விவாதங்கள் தாம். இந்த கட்டுரை ஆசிரியரின் மார்க்சியத்தின் வாசிப்பு சிறப்பாக தான் இருக்கிறது. ஆனால் மார்க்சியம் என்பது கறாரானதும், ஏற்கனவே வரையறுக்கப்பட்டதும் அல்ல. இத்தகைய வரையறுக்கப்பட்ட அல்லது பேசப்பட்ட மாக்சிய கேட்பாட்டாக்கங்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றது. இது குறித்து தான் கோபாட் காந்தி சுதந்திரம் மக்கள் விடுதலை குறித்தான பிரச்சனைகள் புத்தகத்தின் பேசுகிறார். ஆக இத்தகைய விசயங்கள் குறித்து முகம் கொடுப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்ததொரு பணியாகும்\nஏப்ரல் 24, 2014 இல் 5:32 முப\nJunior Physics என்பவருக்கு என்னு​டைய பதில்:\nMagesh Ramanathan //ஆனால் மார்க்சியம் என்பது கறாரானதும், ஏற்கனவே வரையறுக்கப்பட்டதும் அல்ல. இ��்தகைய வரையறுக்கப்பட்ட அல்லது பேசப்பட்ட மாக்சிய கேட்பாட்டாக்கங்கள் பிரச்சனையை சந்தித்து வருகின்றது. இது குறித்து தான் கோபாட் காந்தி சுதந்திரம் மக்கள் விடுதலை குறித்தான பிரச்சனைகள் புத்தகத்தின் பேசுகிறார். ஆக இத்தகைய விசயங்கள் குறித்து முகம் கொடுப்பது மற்ற எல்லாவற்றையும் விட சிறந்ததொரு பணியாகும்// மார்க்சியத்தின் சரியான மிகச்சிறந்த மாணவர்கள் யாரும் அதை வறட்டுச் சூத்திரமாகவோ, முற்று முழுதானதாகவோ, கருதியதாக எங்கும் குறிப்புகள் இல்லை. ஆனால் குறிப்பான விவாதத்தில் உள்ள கருத்துக்களை குறிப்பாக விமர்சிக்காமல் இது போல பொதுவான கருத்துக்களை கூறுவது, எப்பொழுதும் அவர்களை ஒரு மார்க்சிய விரோதிகளைப் போலவே காட்டுகிறது. என்னுடைய கட்டுரையிலும் நான் ஒன்றும் மார்க்சியம் என்பது ஒரு மாற்ற முடியாதது, முடிந்த முடிவானது, வளர்க்க வேண்டியதும் எதுவும் அவசியம் இல்லாதது என்பதைப் போல எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் மார்க்சியத்தின் அடிப்படை அம்சங்களையே, அதனால் செய்யப்பட்ட ஆய்வுகளையே படிக்காமல், முழுமையாக புரிந்து கொள்ளாமல், அதன் சாரத்தை உள்வாங்காமல் வைக்கப்படும் விவாதங்களையும், முடிவுகளையுமே நான் விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ளேன். இயக்கவியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், போன்றவை மார்க்சியத்தின் அடிப்படைகள். அவற்றை விமர்சிப்பவர்கள் அது பேசுகின்ற சகல அம்சங்களையும் படித்துத் தேறாமல் அதனை விமர்சிக்க முயற்சிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதே என்னுடைய வாதம். உலகம் முழுவதும் பல்வேறு மிகச்சிறந்த மார்க்சியவாதிகள் மார்க்சியத்தையை செயலூக்கம் உள்ள வகையில் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பல புதிய கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைத் தாண்டி, நிச்சயமாக அவை நம்மால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது என்பதிலும், அவைகுறித்த தீவிர வாதங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதிலும் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.\nஏப்ரல் 24, 2014 இல் 5:40 முப\nபலர் தங்கள் ​பேஸ்புக்கில் இப்பதி​வை பங்கிட்டுக் ​கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி:\nஏப்ரல் 28, 2014 இல் 1:07 பிப\nதலையங்க விமர்சனக் கூட்டத்தின் 20.04.2014 தேதிய அமர���வு குறித்த தங்களின் விமர்சனம் படித்தேன்; ரசித்தேன்; சிரித்தேன்.\nஅதில் தாங்கள் என்னைப் பற்றி ( பி. இளங்கோ சுப்பிரமணியன்) எழுதியுள்ள பல விஷயங்கள் முற்றிலும் தவறானவை.\nலெனின் எழுதிய பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்\nஎன்ற நூலை நான் படிக்கவே இல்லை என்று தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டு பேசுவது தங்களின் நோய்மனத்தின் வெளிப்பாடு.\nகுவாண்டம் கொள்கையில் காரண-காரியப் பொருத்தம் இல்லை என்பதே நான் கூறியது. நான் கூறாத பலவற்றைக் கூறியதாக\nதாங்கள் எழுதி இருப்பது சரியன்று; நேர்மையும் அன்று.\nபருப்பொருள் என்பது ஒரு புறநிலை யதார்த்தம் என்ற லெனினின் வரையறுப்பு முழுமையானது அன்று; இது அறிவியல் வகைப்பட்ட வரையறுப்பு அன்று என்பதையும் லெனின் தெளிவு படுத்தி இருந்தார்.\nநாற்பதாண்டுகளுக்கு மேல் நீண்டு இன்றும் தொடரும் என் மார்க்சிய வாழ்க்கையில், எனது மார்க்சியக் கல்வி, அறிவு மற்றும் புரிதல் குறித்து\nசான்றிதழ் வழங்க முற்படும் தங்களின் பேதைமையை நினைத்து நான் பரிதாபப் படுகிறேன்.\nஎன்னைப் பற்றி எதை வேண்டுமானாலும் தாங்கள் எழுதலாம்; அது தங்களின் பிறப்புரிமை. ஆனால் எழுதிய பின், தாங்கள் எழுதி இருப்பதை பற்றி எனக்குத் தெரியப்படுத்துவது தங்களின் தட்ட முடியாத கடமை.\nஏப்ரல் 29, 2014 இல் 4:36 முப\nதிரு. இளங்​கோ சுப்பிரமணியன் அவர்களுக்கு,\nதங்களு​டைய பின்னூட்டத்திற்கு நன்றி. நான் தான் திரு. ஜீவானந்தத்தின் மூலமாக இத்தகவ​லை உங்களுடன் பகிர்ந்து ​கொள்ளச் ​சொன்​னேன். எனக்கு தங்களு​டைய ​தொடர்பு எண்​ணோ மின்னஞ்சல் முகவரி​யோ ஏதும் ​தெரியாது.\nநீங்கள் அன்​றைய கூட்டத்தில் ​பேசிய​வை அ​னைத்​தையும் நான் எந்தவித முன் முடிவுகள் இல்லாமல் விரும்பியும் ரசித்தும் ​கேட்ட​வை தான். அது ​போக உங்க​ளை நான் அன்​றைய கூட்டத்தில்தான் முதன் முதலாகப் பார்த்​தேன். ​கேள்விப்பட்​டேன். உங்க​ளைக் குறித்து நீங்கள் ​பேசாத​வைக​ளை ​பேசியதாகக் கூற எனக்கு எந்த ​நோக்கமும் இருக்க வாய்ப்பில்​லை.\n​தோழர். ஜீவானந்தமும் உடன் இருந்தார். நீங்கள் ​லெனினின் இயற்​கை விஞ்ஞானம் பற்றிய ஆய்வுகள் குறித்​தெல்லாம் எதுவும் அக்கூட்டத்தில் குறிப்பிடவில்​லை. நீங்கள் ​லெனின் குறித்து குறிப்பிட்ட​தெல்லாம் அவர் கட்சி கட்டுவது, புரட்சி ​செய்வது ​​பே���ன்றவற்றிற்​கே ​நேரம் சரியாகப் ​போய்விட்டது. ஆக​வே அவர் இவற்றில் கவனம் ​செலுத்தவில்​லை என்​றே குறிப்பிட்டீர்கள்.\n“பருப்பொருள் என்பது ஒரு புறநிலை யதார்த்தம் என்ற லெனினின் வரையறுப்பு முழுமையானது அன்று; இது அறிவியல் வகைப்பட்ட வரையறுப்பு அன்று என்பதையும் லெனின் தெளிவு படுத்தி இருந்தார்.\nஇதுதான் நான் சொன்னது.” இ​வை​யெல்லாம் நீங்கள் அந்தக் கூட்டத்தில் ​பேசாத விசயங்கள். ஏன் கூட்டத்திற்குப் பிறகு நாம் ​பேசிய ​போது நான் ​லெனினின் பங்கு குறித்து குறிப்பிட்ட ​பொழுது கூட நீங்கள் இவற்​றைக் குறிப்பிடவில்​லை.\nநீங்கள் 1900த்​தோடு இயற்​கை விஞ்ஞானம் குறித்த மார்க்சிய ஆய்வும் ​தொகுப்பும் முடிந்து விட்டது என்​றே குறிப்பிட்டீர்கள். அதற்குப் பிறகு ​லெனினும், ஸ்டாலின் த​லை​மையிலான ​சோவியத் யூனியனும் இயக்கவியல் ​பொருள்முதல்வாத அடிப்ப​டையில் நவீன இயற்​கை விஞ்ஞானம் குறித்து ​செய்த ஆய்வுக​ளையும் அது குறித்து ​வெளிவந்த புத்தகங்க​ளையும், ஆய்வாளர்க​ளையும் கவனத்தில் எடுக்க​வே இல்​லை.\nஎனக்கும் புரிகிறது. ஒரு நாளில் ஒரு உ​ரையாடலில் ஒருவரு​டைய முழு புரித​லையும் புரிந்து ​கொள்ள முடியாது என்ப​தை. நானும் கூட அக்கூட்டத்தில் நீங்கள் ​வைத்த கருத்துக்கள் குறித்த என் விமர்சனத்​தை மட்டு​மே பதிவு ​செய்​தேன். அதிலிருந்து உங்க​ளைக் குறித்த எந்த ​மேலதிகமாக முடிவுகளுக்​கோ, விமர்சனங்களுக்​கோ ​போகவில்​லை.\nதங்க​ளை விமர்சிக்க நான் யார் அதற்கான தகுதி எனக்கு இருக்கிறதா இல்​லையா என்ற சிந்த​னைக​ளெல்லாம் நான் ​செய்ய​வே இல்​லை. இப்​பொழுதும் உங்க​ளைப் ​போன்​றோ​ரோடு ​தொடர்ந்து ஆ​ரோக்கியமாக விவாதிக்கவும் கற்றுக் ​கொள்ளவுமான மனநி​லை​யோ​டே இருக்கி​றேன்.\nஎன்னு​டைய விமர்சனங்க​ளை நீங்கள் தனிப்பட்ட மு​றையில் எடுத்துக் ​கொள்ள ​வேண்டாம் என்று ​தோழ​மையுடன் ​கேட்டுக் ​கொள்கி​றேன். நீங்கள் தாங்கள் ​சொல்ல விரும்புவது எதிராளியிடம் எத்த​கைய வ​கையில் ​போய்ச் ​சேருகிறது என்ப​தை புரிந்து ​கொள்ள கி​டைத்த வாய்ப்பாகக் கருதுங்கள் என்று ​கேட்டுக் ​கொள்கி​றேன்.\nஏப்ரல் 29, 2014 இல் 9:40 முப\nபிறழ் புரிதலும் அது பிறப்பிக்கும் விவாதங்களையும் தவிர்த்திட,\nபொருள்முதல் வாதத்துக்கு லெனினின் ���ங்களிப்பு குறித்த இப்பின்னூட்டத்தை அனுமதிக்கும்படி வேண்டுகிறேன்.\n1) 1901 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில், அறிவியலில் மாபெரும் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. பிரபஞ்சம் குறித்த நமது பார்வையை இவை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளன. எனினும், அறிவியலின் வளர்ச்சிக்கு நிகராக இயங்கியல் பொருள்முதல்வாதம்\nதன்னை வளர்த்துக்கொள்ளவில்லை. புதுப்பித்துக் கொள்ளவில்லை.\nஇவ்வாறு தேங்கிய நிலையில் உள்ள பொருள்முதல்வாதம், போர்க்குணம் மிக்கதாகவோ பொருள்முதல்வாதமாகவோ இருக்காது என்று லெனின் கூறி உள்ளார்.\n2) மார்க்ஸ் 65 ஆண்டுகளும், எங்கெல்ஸ் 75 ஆண்டுகளும் வாழ்ந்தனர். அனால் லெனின் அவர்களோ 54 ஆண்டுகள்தான் வாழ்ந்தார். 1917 முதல் 1924 வரை, ( தமது மறைவு வரை) லெனினின் முன்னுரிமை சோவியத் நாட்டை ஆள்வதாக இருந்தது.போல்ஷ்விக்குகளால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்ற கூற்றைப் பொய்ப்பிக்க வேண்டி இருந்தது.\n3) 1897ல் எலக்ட்ரான் கண்டு பிடிக்கப் பட்டது. 1898ல் ரேடியம் கண்டு பிடிக்கப் பட்டது. பின்னர் தனிமங்கள் ஒன்று மற்றொன்றாக மாறுவது கண்டுபிடிக்கப் பட்டது. இவற்றை எல்லாம் பற்றி லெனின் எழுதி உள்ளார். ( பார்க்க: மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும்… )\n4) ஆனால், சிறப்புச் சார்பியல், பொதுச் சார்பியல், நியல்ஸ் போர் அவர்களின் அணுச் சித்திரம், குவாண்டம் விசையியல் .. இன்ன பிற\nகுறித்து லெனின் எதுவும் பங்களிக்க வில்லை.\n5) பிரசித்தி பெற்ற தமது “பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற நூலில் ரஷ்ய நாட்டு மாகியவாதிகளின் ‘ஆற்றல் கோட்பாட்டுக்கு’ எதிரான கருத்துக்களை முன் வைக்கிறார்.\n6) பருப்பொருள் என்பது ஒரு புறநிலை யதார்த்தம் என்ற பிரசித்தி பெற்ற\nலெனினின் வரையறுப்பு பருப்பொருள் என்பதை முழுமையாகவோ\n7)சுருங்கக் கூறின், மார்க்ஸ் எங்கெல்ஸ் சொன்னதற்கு மேலாக லெனின் சொல்லி விடவில்லை. எனவேதான் அன்றைய கூட்டத்தில்,\nலெனின் ஒரு சிறந்த உரையாசிரியர்; மார்க்ஸ் எங்கெல்ஸ் கூறிய பொருள்முதல்வாதக் கருத்துக்களுக்கு சிறந்த உரை எழுதி உள்ளார் என்று குறிப்பிட்டேன்.\n8) இது எவ்விதத்திலும் லெனினின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடுவதாக அமையாது. லெனினின் முன்னுரிமைகள் வேறு; அவர் கட்சி கட்டினார்; சோவியத்தை ஆண்டார்; சோசலிசக் கட்டுமானத்துக்கு முயன்றார்; தேசிய ��னங்களை ஒன்றிணைத்தார்; எனவேதான் ஏகாதிபத்தியக் காலக்கட்டத்தின் மார்க்சியம் என்பதாக லெனினியம் போற்றப் படுகிறது.\n9) லெனினின் “புறநிலை யதார்த்தம்” பற்றிய வரையறுப்பை ஆராய்வோம். மனித சிந்தனைக்குப் புறம்பாக இருப்பதெல்லாம் பொருள் என்று கருத முடியாது. ஆற்றலும் மனித சிந்தனைக்குப் புறம்,பாகத் தான் இருக்கிறது.\n10) பருப்பொருள் என்பது திடம், திரவம், வாயு என்ற மூன்று நிலைகளில் இருக்கிறது என்று விளக்கம் கூறுவதும் இன்று பொருந்தாது. ஏனெனில் மூன்றுக்கு மேற்பட்ட நிலைகள் பொருளுக்கு உண்டு. ( உதாரணம்: பிளாஸ்மா, போஸ்-ஐன்ஸ்டீன் கண்டன்செட்)\n11) எல்லாம் ஆற்றலே என்ற மாகியவாதிகளின் வரட்டுக் கூச்சலுக்கு\nஎதிராக லெனின் தம் சக்தியை எல்லாம் செலவழித்தார். பொருளும் ஆற்றலும் ஒன்றே என்ற ஐன்ஸ்டீனின் சமன்பாடு வந்த பின், ஆற்றல் வேறு, பொருள் வேறு என்ற கூப்பாடுகள் மறைந்து விடுகின்றன.\n12) பொருள் என்பது ஆற்றலின் சுருங்கிய வடிவம்; ஆற்றல் என்பது பொருளின் விரிந்த வடிவம். பொருளின் பண்பு சுருக்கம் ( contraction).\nஆற்றலின் பண்பு விரிவு ( propagation).\nஆக பொருள்முதல்வாதம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவில்லை\nஇயக்குனர், நியூட்டன் அறிவியல் மன்றம்,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழி என்னும் பாம்பு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Mbchandar", "date_download": "2018-05-24T02:08:38Z", "digest": "sha1:56W3S7UCIWQZWBUKW64SQUGLWWPPAWJW", "length": 5001, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Mbchandar - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎனது பெயர் பாலச்சந்தர் முருகானந்தம்.\n* ஒரு தனியார் நிருவனத்தில் பணி புரிகிறேன்.\n* சில நேரங்களில், தமிழில் பதிவு எழுதுவதுண்டு.\n* சென்னை பல்கலை கழகத்தில் இளங்கலை(ஐ.டி) பட்டம்\n* கடந்த 2004லிருந்து வேலை பார்க்கிறேன்.\n* அவ்வப்பொழுது கட்டற்ற மென்பொருள்களில் பங்களிப்பேன்.\n* எனது தமிழ் பக்கங்கள்\n* தமிழ் சொல் திருத்தி (பயர்பாக்ஸ்க்கு மட்டும்)\n* உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சனவரி 2009, 05:36 மணிக்குத் திருத்தின��ம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2014/7-habits-you-must-give-up-if-you-wish-lose-weight-006798.html", "date_download": "2018-05-24T01:56:54Z", "digest": "sha1:YQA7DLDTHR655CHGJ4FHPFSRNKKWIH2A", "length": 16517, "nlines": 127, "source_domain": "tamil.boldsky.com", "title": "உடல் எடையை குறைக்க வேண்டுமானால் கைவிட வேண்டிய 7 பழக்கவழக்கங்கள்!!! | 7 Habits You Must Give Up If You Wish To Lose Weight - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உடல் எடையை குறைக்க வேண்டுமானால் கைவிட வேண்டிய 7 பழக்கவழக்கங்கள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமானால் கைவிட வேண்டிய 7 பழக்கவழக்கங்கள்\nஉடல் எடை குறைப்பு என்றாலே கடினமான வேலையே. அதனை அடைய நினைக்கும் அனைவரும் இதனை மறுப்பில்லாமல் ஒப்புக் கொள்வார்கள். உடல் எடையை குறைப்பதற்கு சில உணவுகளை கைவிட்டால் மட்டும் போதாது. மாறாக சில பழக்கவழக்கங்களை கைவிடுவதும் கூட முக்கியமானதாகும்.\nபத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...\nதீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர, சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கைவிடுவதும் அதீத முக்கியமாகும். உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் கைவிட வேண்டிய பழக்கவழக்கங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். உடல் எடையை குறைக்கும் போராட்டத்தில் முக்கிய இடையூறாக இருக்கும் சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களின் மீது தான் நாம் கவனம் செலுத்த போகிறோம்.\nஉடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்\nஅதனால் உடல் எடையை குறைக்க மட்டுமே இந்த பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும் என்பது இல்லை. உடலில் பிற சிக்கல்களை தவிர்க்கவும் கூட இவைகளை கைவிட வேண்டியது அவசியமாகும். அதனால் இவைகளை படித்து தெரிந்து கொண்டு, இந்த பழக்கங்களை முதலில் கைவிடும் வழியைப் பாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமானால் உணவு உண்ணாமல் தவிர்ப்பது கண்டிப்பாக சிறந்த தேர்வாக இருக்காது. இதன் அ��ிப்படையில், காலை உணவை தவிர்ப்பதை போன்ற சீரழிவு வேறு எதுவும் இல்லை. உடல் பருமனுக்கு எதிராக நீங்கள் போராடி கொண்டிருந்தால், காலை உணவை தவிர்ப்பது என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.\nஅதிகப்படியாக மது அருந்துவது உடல் எடையை குறைக்க எந்த விதத்திலும் உதவாது. அதிகப்படியாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை என்னவென்று தெரியுமா மெட்டபாலிசம் பாதிப்படையும், கலோரிகள் அதிகரிக்கும். மேலும் அதிகப்படியாக குடிப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது என்னவென்று தெரியுமா மெட்டபாலிசம் பாதிப்படையும், கலோரிகள் அதிகரிக்கும். மேலும் அதிகப்படியாக குடிப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது என்னவென்று தெரியுமா சர்க்கரை உட்கொள்ளளவு அதிகரிக்கும். இது உடல் எடை குறைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உடல்நலத்தையும் பாதிக்கும்.\nமிகவும் பிடித்த உணவுகளை தவிர்ப்பது\nஉடல் எடை குறைப்பிற்கான உளவியலுக்கும் இதற்கும் அதிக தொடர்பு உள்ளது. இப்படி உங்களுக்கு பிடித்த உணவிற்கு நீங்கள் தடை போட்டால் அதன் பிடியில் இருந்து நீங்கள் விடுபடலாம். ஏதோ ஒரு தருணத்தில் உங்களுக்கு பிடித்த உணவை நீங்கள் உட்கொண்டு தான் இருப்பீர்கள். ஆனால் அதனை நீண்ட காலமாக நீங்கள் தவிர்த்து வந்தால், உடல் எடை குறைப்பிற்கான போராட்டத்தில் அதிக இழப்பை அடையப் போவது நீங்கள் தான்.\nஉடல் எடையை குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய எமனாக இருப்பது அளவுக்கு அதிகமான தூக்கமாகும். இது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து சர்க்கரை நோய்க்கான இடர்பாட்டை அதிகரிக்கும்.\nஇரவின் போது அதிகமாக உண்ணும் போது, அந்த உணவுகள் அனைத்தும் கொழுப்பாக உங்கள் உடலில் தேங்கி விடும். இரவு உணவின் போது கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்க்கவும். அப்போது தான் உடல் எடை குறைப்பிற்கு நீங்கள் படும் கஷ்டங்கள் பலனை அளிக்கும்.\nவிரும்பத்தகாத தண்ணீர் தக்க வைக்கும் திறனை உப்பு கொண்டுள்ளது. அதனால் உடல் எடை குறைப்பிற்கான உங்கள் போராட்டத்தில் இது அதிக சவால்களையே ஏற்படுத்தும். மேலும் அதிக அளவில் உப்பை சேர்த்து கொள்கையில் உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல ஆபத்துக்களை உடலுக்கு ஏற்படுத்தும். அதிக உப்பை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் முக்கிய பிரச்சனை - இரத்த கொதிப்பு.\nகடைசியாக, ஆனால் முக்கியத்துவமற்றது அல்லாத சர்க்கரை பொருட்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளிலேயே மிகவும் மோசமானது சர்க்கரை சம்பந்தப்பட்ட உணவுகளே. இது புற்றுநோய் அணுக்களுக்கு உணவை அளித்து உடல் எடை குறைப்பிற்கான முயற்சியை பாழாக்கி விடும்.\nஇதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nதண்ணி குடிச்சே வெயிட் குறைக்கலாம்... ஆனா இந்த 6 விஷயத்தையும் கண்டிப்பா ஞாபகம் வெச்சிக்கணும்...\nஎன்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஎப்படியாவது உடம்பை குறைச்சே ஆகணுமா... அப்போ தினமும் காலையில சௌசௌ கஞ்சி குடிங்க...\nப்ரோட்டீன் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது உண்மையா\nகழுத்த சுத்தி அதிக சதை இருக்கா உங்களுக்கு\nதொடையில் உள்ள அதிகப்படியான தசையை குறைக்க சில டிப்ஸ்\nசர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம் குறித்து தெரியுமா\nவாக்கிங் போறதுக்கு முன்னாடி மாம்பழம் சாப்பிட்டு போங்க... சீக்கிரம் வெயிட் குறைஞ்சிடும்...\nஎன்ன செஞ்சாலும் வெயிட் குறையவே மாட்டிங்குதா அப்போ இது தான் காரணம்\nRead more about: weight loss wellness health எடை குறைவு உடல் எடை உடல் நலம் ஆரோக்கியம்\nதங்குவதற்கு வீடில்லை, ஆனால் வங்கியில் 170 கோடி பணம் - எப்படி\nஎந்த மாதத்தில் பிறந்தவர்கள் என்ன கல் மோதிரம் அணியவேண்டும்\nசோளமாவை இப்படி அப்ளை பண்ணுங்க… எவ்ளோ கருப்பா இருந்தாலும் கலராகிடுவீங்க…\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/motor/03/171089?ref=category-feed", "date_download": "2018-05-24T02:14:08Z", "digest": "sha1:IWTGXUTB33KMKIQYJFRSTUIANWGIBBFY", "length": 6595, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "தானியங்கி கார்களுக்கு முன்னர் அறிமுகமாகும் ரோபோ கார்கள் - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதானியங்கி கார்களுக்கு முன்னர் அறிமுகமாகும் ரோபோ கார்கள்\nபோக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்துவுள்ள தானியங்கி கார்கள் தொடர்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.\nஆனாலும் இக் கார்கள் அறிமுகமாவதற்கு முன்னர் ரோபோக்களால் இயக்கப்படக்கூடிய கார்கள் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.\nNuro எனும் கார் வடிவமைப்பு நிறுவனம் ரோபோக்களினால் இயக்கக்கூடிய கார்களை வடிவமைத்துள்ளது.\nஇக் கார்கள் 1,500 பவுண்ட் எடை கொண்டதாகவும், 3.5 அடிகள் அகலம் உடையவையாகவும் காணப்படுகின்றன.\nஇவற்றினால் 250 பவுண்ட்கள் எடை வரை காவிச் செல்ல முடியும்.\nஇவற்றினை போக்குவரத்து துறையில் அல்லாது பொருட்களை டோர் டெலிவரி செய்வதற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nமேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suddhasanmargham.blogspot.com/2016/08/blog-post_15.html", "date_download": "2018-05-24T02:13:13Z", "digest": "sha1:FUE3CBB7MCCSR3BP4VOBT4JPTNZCFHF2", "length": 8378, "nlines": 65, "source_domain": "suddhasanmargham.blogspot.com", "title": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: வசைபாடும் அன்பர்களுக்கு வாழத்துக்கள் !", "raw_content": "அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் \nஎங்கள் வலைப் பதிவையும் அதில் உள்ள செய்திகளையும் உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வெணுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். - அன்புடன் கதிர்வேலு.\nதிங்கள், 15 ஆகஸ்ட், 2016\nசெய்தாலும் தீமை எலாம் பொருத்து அருள்வான் பொதுவில்\nதிரு நடஞ் செய் பெருங்கருணைத் திறத்தான் அங்கு அவனை\nமெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம்\nமேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்\nவைதாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன்\nமனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்\nபொய் தானோர் சிறிது எனினும் புகலேன் சத்தியமே\nபுகல்கின்றேன் நீவிர் எல்லாம் புனிதம் பொருட்டே \nஎன்னும் வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல் பட்டு கொண்டு வருகிறேன் .\nயார் எதைச் சொன்னாலும் நான் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை\nஎனக்கு இட்ட பணியை செயது கொண்டே இருப்பேன் .\nஎனக்கு மரணம் இல்லா பெரு வாழவு கிடைத்தாலும் கிடைக்காமல் இருந்தாலும் , அதைப்பற்றி நான் கவலைப் பட வில்லை அதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பார்த்து கொள்வார் .\nஅவருக்குத் தெரியும் யார் யார் என்ன என்ன செய்து கொண்டு உள்ளார்கள் என்று\nயாரை ஏமாற்றினாலும கடவுளை ஏமாற்ற முடியாது .\n சமய மத சன்மார்க்கி யார் சுத்த சன்மார்க்கி யார் உண்மையான சுத்த சன்மார்க்கி யார் என்பது எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்குத் தெரியும்\nகுறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்\nகோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்\nவெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது\nமெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்\nபொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில்\nபுகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்\nசெறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்\nசித்தி எலாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே \nஎன்று வள்ளலார் சொல்லி உள்ளார் .\nஇது வள்ளலார் சொல்லிது அல்ல\nஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது .என்று நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை எனபதில் இருந்து\nநீங்கள் புரிந்து கொண்டு உள்ளீகளோ இல்லையோ நான் புரிந்து கொண்டு உள்ளேன் .\nஎனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்டிய பாதையில் வாழந்து கொண்டு\nமக்களுக்கும் சொல்லி கொண்டு வருகிறேன் .\nஆதலால் யார் எதைச் சொன்னாலும் எனக்கு வருத்தம் இல்லை .\nஅன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்\nKathir Velu ஆல் வெளியிடப்பட்டது @ பிற்பகல் 9:07 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஅன்பு நேயர்களுக்குவனக்கம்,என்னுடயபணி,வள்ளலார் உண்மைக்கொள்கைகளை,உலகமெங்கும்,பரப்புவது இதுவே என அரும் பணியாகும் ,மக்கள் ஒற்றுமையுடனும்,நலமுடனும்,வாழவேண்டும். கடவுள்ஒருவரேஅவர அருட்பெரும்ஜொதியாக இருக்கிறார்,என்பதைஉலக் மக்கள்அறிந்து,புரிந்துகொள்ளவேண்டும்.இதுவே என்னுடையவிருப்பமாகும்.நன்றி.\nஎனது முழு சுயவிவர��்தைக் காண்க\nசுத்த சன்மார்க்க சாகாக் கல்வி \nவள்ளலார் பொய்யா சொல்லி உள்ளார் \nஆன்ம நேய உடன் பிறப்புகளே வந்தனம்\nஉடல் உறுப்புக்களை தானம் செய்யலாமா \nமேட்டுக் குப்பத்தில் நடந்த சம்பவம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/27.html", "date_download": "2018-05-24T02:20:55Z", "digest": "sha1:RXJEMCC2IG3E45JNTWYIZUTTA6NJMJSU", "length": 20790, "nlines": 423, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): 27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் !", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\n27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் \nஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது.\nநமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\n27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது :\nஅஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி\nபரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)\nகார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)\nரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)\nமிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)\nதிருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்\nபுனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு)\nபூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)\nஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)\nமகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)\nபூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி\nஉத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி\nஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி\nசித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்\nசுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி\nவிசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்\nஅனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்\nகேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)\nமூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்\nபூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)\nஉத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்\nதிருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)\nஅவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)\nசதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)\nபூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)\nஉத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)\nரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்\nஅந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப���பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி\nசீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி உள்ளே வந்த உளவாளிகள்...\nஒளவையே இங்கு கொடியது எது பண்ணைப் பாலம் படும்பாடு தானே\nஒளவையே இங்கு கொடியது எது பண்ணைப் பாலம் படும்பாடு தானே பண்ணைப் பாலம் படும்பாடு தானே ஒளவைப் பாட்டியைச் சந்தித்த முருகன் ஔவையே கொடியது எது என்று ஒரு கேள்வியைக் கேட்கி...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t37267-topic", "date_download": "2018-05-24T02:17:26Z", "digest": "sha1:PDGFM5NN6CLVO4YXQB7JGWA22EUDSMHO", "length": 21139, "nlines": 215, "source_domain": "www.eegarai.net", "title": "பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு", "raw_content": "\n`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு\nதுப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nஒரேயொரு ரிவர��ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nஇப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்.. எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..\nபெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு\nசென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nஎக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nவிஜய் தொலைக்காட்சியிலிருந்து சுடப்பட்ட நிகழ்ச்சி என்பதால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில் எனக்கு விருப்பம் இருந்ததில்லை. ஆனால் மதுரை முத்துவின் நகைச்சுவைகள் பிடிப்பதால் அவர் பேசுவதை மட்டும் கேட்பது வழக்கம்.\nஅப்படித்தான் சென்ற சனிக் கிழமையும் அந்த நிகழ்ச்சியில் முத்துவின் நகைச்சுவைகளை ரசித்து கொண்டிருந்தேன். பேசி முடிக்கையில் அவர் ஒரு சிறந்த விடயத்தை பற்றி அழகாக கூறுவார். அன்று அவர் தமிழகத்தின் பெருமையாக சொன்ன விடயம் என்னவென்றால்\n\"தமிழ்நாட்டு பெண்கள் சிறுவயதில் திருமணம் முடித்து கணவனை இழந்தாலும் வேறு ஒருவனை நினைக்காதவர்கள்\" என்றார். இதற்கு பெண்கள் உட்பட அனைத்து ரசிகர்களிடமிருந்தும் கைத்தட்டல்கள். எனக்கு ஒரே குழப்பமாகி விட்டது.\nஉண்மையில் யோசித்தால் இது கைத்தட்டப்பட வேண்டிய விடயமா நிச்சயமாக இல்லை. சிறு வயது திருமணம் என்பதே சட்டப்படி குற்றம். அதோடில்லாமல் விதவைகள் மறுமணமும் எதிர்க்கப்ப்ட்டிருக்கிறது. ஒரு ஆண் மனைவியை இழந்தால் பெரும்பாலும் மறுமணம் செய்து கொள்கிறான். பெண் செய்து கொண்டால் அது குற்றமாம். அப்படி மறுமணம் செய்யாமல் இருப்பவள் பத்��ினியாம்(கிராமப்புறங்களில் இன்றும் நீடிக்கும் நிலை இது).\nஇது பெண்களை அடிமைப் படுத்தும் கருத்தாகவே எனக்கு தோன்றியது. இது போன்ற சிறுவயது திருமணங்கள் நடப்பது இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் குறைவுதான் என்றாலும் விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் குறைந்து போய்தான் இருக்கிறது.\nஅவரின் இந்த கருத்துக்கு பெண்களிடமிருந்தும் கைத்தட்டல் கிடைத்ததைப் பார்த்ததும் எனக்கு ஒரு ஆச்சர்யம் கலந்த கேள்வி எழுந்தது. \"பெண்களே பெண் அடிமையாதலை ஆதரிக்கிறார்களா\". ஊடகங்களில் இது போன்று பிரபலமானவர்கள் அதிகம் ஆராயமல் கருத்து வெளியிடுவது பலருக்கு அதிருப்தியை தருவதோடு இது போன்ற விடயங்கள் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மையை கூட ஏற்படுத்தக் கூடும்.\nஅவர் சொல்ல வந்த கருத்து என்னவோ தமிழ்நாட்டு பெண்கள் கற்பில் சிறந்தவர்கள் என்பதுதான். ஆனால் அதற்கு சுட்டிய உவமை ஆணாதிக்கத்தை மிகைபடுத்தி காட்டியிருக்கிறது. கற்பு என்று ஒன்று உண்டெனில் அது இருபாலருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க வேண்டும்.\nபெண்களுக்கு மட்டும் தினிக்கபடுவதாக இருக்க கூடாது. இதை பெருமையாக பேசி பேசியே பெண்ணடிமைத்தனம் வளர்க்கப் பட்டிருக்கிறது. ஆணின் கற்பு பற்றி அதிகம் பேச்சுக்கள் எழுந்ததில்லை. இதற்கு காரணம் அவன் கருவுறுவதில்லை. ஆணிடம் இல்லாத ஒரு இயல்பு பெண்ணிற்கு இருந்தும் அதை வைத்தே அவள் அடிமைபடுத்த படுவதுதான் கொடுமையான விடயம்.\nஇன்று பெண்கள் பல துறைகளில் சாதனைகள் புரிந்து வருகிறார்கள், பெண்ணடிமைத்தனம் குறைந்திருக்கிறது. இருந்தாலும் முழுமையாக நீங்காத ஒன்றாகவே இவ்வடிமைத்தனம் இருந்து வருகிறது. சாதனை புரிந்த பெண்களை கேட்டால் நிச்சயம் தெரியும் அந்த சாதனைக்கு தடைக்கலாக இருந்த ஆணாதிக்கம் பற்றி. என்று மாறும் இந்த நிலை விடை தெரியா கேள்விகளுடன் முடித்திருக்கிறேன்.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு\nRe: பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: பெண்ணடிமைத்தனத்திற்கு பெண்களே ஆதரவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muthuputhir.blogspot.com/2013/12/2013.html", "date_download": "2018-05-24T02:11:22Z", "digest": "sha1:XNAH3ELTWOECXLPY3Y5NYN3QIPESMVRU", "length": 10785, "nlines": 138, "source_domain": "muthuputhir.blogspot.com", "title": "muththuvin puthirkaL: குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர்", "raw_content": "\nPuzzles, Word puzzles English and தமிழ்; online puzzles,தமிழ் சங்கேதக் (cryptic corssword puzzle) குறுக்கெழுத்துப் புதிர்,தமிழ் சொல் வழிப் புதிர்கள்;\nவெள்ளி, 6 டிசம்பர், 2013\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர்\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.\nவார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :\n1.மாசிலா சத்துமாவு தரும் மருந்துக்கல். (5)\n6.இடம் இடை புகுந்த கழியா வேலா\n7.இடைக் குணம் கொண்ட நரி கயிறாகும். (4)\n9.முன்பு காணாததாய் நூதன தாகம் முடியவில்லை. (5)\n12.கொடுப்பாயா ”கேட்க” உற்ற சமயமா\n14.நம் அகம்மது வீடு போனால் நமக்குச் சொந்தம். (4)\n17.பழுப்பு நூற்பட்டை ஆந்திரத் துறைமுகமானது. (5)\n18.11 நெடுக்கு விடை சரமாகும் அந்திப்பொழுது. (2)\n1.உண்ணத் தொடங்காமல் மாட்ட. (3)\n2.சம்பு, பாலா, வணக்கம் தலைவா\n3.அதிகாரி உள்ளே வந்துரைத்தார். (2)\n4.சாப்பிட முடியாத திங்கள். (3)\n5.கராச்சிக்கு நேர் மேற்கே தண்ணீர்க் கரைகள் தொடர நிலைநாட்டு நகரம். (4)\n7.பாதி ஆற்காட்டு நவாப் கட்டவேண்டிய தொகை. (3)\n8.(பேச்சு வழக்கில்) ���ந்தபோது சிவந்தக்கால் உள்ளே கண்டேன். (5)\n10.பெண் பெயர் சுற்ற விதியா. (3)\n13.சொல்வேந்தரை உரிமையுடன் அழைக்க விஷம் கக்கிய பாம்பு வரும்\n15.முழங்காலுக்கும் இடுப்புக்கும் இடையே துவட்டு. (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nஇடுகையிட்டது Muthu Muthusubramanyam நேரம் பிற்பகல் 11:26\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர் வ...\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜனவரி\nதிரிந்தது தெரிந்தது 1: அக்கு வேறு ஆணி வேறு\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2013- டிசம்பர்\nசொல்கலை - முத்து 47\nதீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2018-05-24T02:21:29Z", "digest": "sha1:2E4MGQI7TC2D32IKIQY4RHP27HDWZR66", "length": 5971, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோம்நாத் சட்டர்ஜி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n1 மகன் மற்றும் 2 மகள்கள்\nAs of செப்டம்பர் 17, 2006\nசோம்நாத் சட்டர்ஜி (பெங்காளி) (பிறப்பு: ஜூலை 25, 1929) இந்திய அரசியல் வாதியும் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் தற்பொழுது அக்கட்சியிலிருந்து ஆறாண்டுகாலம் நீக்கப்பட்டுள்ளார். 14 ஆவது மக்களவையின் தலைவராக ஐந்தாண்டுகள் 2004 முதல் 2009 மே மாதம் வரை பொறுப்பு வகித்தவர்.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-05-24T02:18:36Z", "digest": "sha1:MHUFP74N4N2JJKYYTQMGA4YQYHFFFSAA", "length": 31140, "nlines": 265, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: வெட்டிய கை ஒட்டிய அதிசயம்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்���ிற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nவெட்டிய கை ஒட்டிய அதிசயம்\nமகாசக்தி மனிதர்கள் - 49\nமூன்று மாதங்கள் வரை மணலில் புதைந்திருந்த காலத்திலும் சமாதி நிலையில் இருந்து விடுபடாமல் சதாசிவ பிரம்மேந்திரர் இருந்த செய்தி அவருடைய குருவான பரம சிவேந்திர சரஸ்வதி சுவாமிகளை எட்டிய போது ’அப்படியொரு நிலையை எப்போது என்னால் எட்ட முடியும்’ என்று வியந்தாராம்.\nகுருவையே அப்படி வியக்க வைத்த சதாசிவ பிரம்மேந்திரர் எத்தனையோ சக்திகளைப் பெற்றிருந்த போதும் அதை விளம்பரப்படுத்திக் கொள்ளவோ, தன்னை ஒரு மகானாகக் காட்டிக் கொள்ளவோ எப்போதும் முயன்றதில்லை. அவருடைய அந்த சக்திகள் இயல்பாக தேவைப்பட்ட இடங்களில் வேலை செய்தன. அதற்கு சம்பந்தப்பட்டவர் போலவே அவர் காட்டிக் கொண்டதில்லை.\nஒரு முறை ஒரு தானியக் குவியலில் அமர்ந்தவர் அப்படியே சமாதி நிலையில் லயித்திருக்க ஆரம்பித்து விட்டார். அந்த விவசாயி அவரை தானியம் திருட வந்த கள்வன் என்று நினைத்து ஒரு கம்பால் அவரை அடிக்க ஓங்கினான். ஆனால் அவன் கை அப்படியே நின்று விட்டது. அவர் விழித்து அவனைப் பார்த்த போது தான் அவனால் கையைக் கீழே இறக்க முடிந்தது. அவன் அவரைத் திருடன் என நினைத்ததற்கு வருந்தி மன்னிப்பு கேட்பதற்கு முன் அவர் அங்கிருந்து போயுமிருந்தார்.\nஒரு முறை திருநெல்வேலியில் இருந்து குற்றாலத்திற்கு அவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் சிலர் வண்டியில் மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். நெடிய கட்டை போல் அவர் போய்க்கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களில் ஒருவன் அவரை அழைத்து கட்டைகளை எடுத்துத் தரச் சொன்னான். எந்த விதமான மறுப்பும் சொல்லாமல் அவரும் எடுத்துத்தந்து அந்த மரக்கட்டைகளை வண்டியில் ஏ��்றுவதற்கு உதவினார். வேலை முடிந்த பின் அவர் மறுபடி தன் பயணத்தைத் தொடர்ந்தார்.\nஅந்தக் கயவர்கள் தங்களுக்கு உதவிய ஒருவர் என்கிற நன்றியும் இல்லாமல் “இந்தக் கட்டை எங்கே போகிறது” என்று கூவி ஏளனமாகக் கேட்டார்கள். சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வண்டியில் ஏற்றி இருந்த கட்டைகள் திடீரென்று தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. அப்போது தான் அவர்களுக்கு அவர் ஒரு யோகி என்பது புரிந்தது.\nஇன்னொரு சமயம் ஒரு பண்டிதன் அவருடைய பூர்வாங்கம் தெரியாமல் அவருக்குக் கிடைக்கும் புகழைக் கண்டு பொறாமைப்பட்டான். பல சம்ஸ்கிருத நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்த அவன் அவர் வேத நூல்கள் பற்றிய பரிச்சயமே இல்லாதவர் என்றும், அவர் வாழும் வாழ்க்கை வேதங்களின் அங்கீகாரம் இல்லாதது என்றும் அவரிடம் நேரில் வந்து குற்றம் சாட்டினான். சதாசிவ பிரம்மேந்திரர் அப்போது அங்கே அருகில் இருந்த ஒரு வண்ணானின் நாக்கில் சில எழுத்துக்கள் எழுத அந்தப் படிப்பறிவில்லாத வண்ணான் வேத மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டான். அந்த மந்திரங்கள் ஒரு ஞானியின் வாழ்க்கை முறையை விவரிப்பதாக இருந்தன. அவை அனைத்தும் சதாசிவ பிரம்மேந்திரரின் வாழ்க்கையை ஒத்ததாகவும் இருந்தன.\nஇப்படி அவருடைய சக்திகளை உணர்ந்தவர்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, அரசர்களும் தான். ஒரு முறை அவர் பயணத்தின் போது வழியில் ஒரு நவாபின் (சில குறிப்புகள் ஒரு படைத்தலைவன் என்கின்றன) அந்தப்புரத்துக்குள் புகுந்து விட்டார். ஆடைகள் இல்லாத ஒரு பித்தர் என்று அவரை எண்ணிய அந்தப்புர பெண்மணிகள் அலறி அடித்துக் கொண்டு ஒதுங்கினார்கள். ஆனால் அவரோ சுற்றுப்புற சூழலே உணராமல் அந்தப்புரத்தைக் கடந்து கொண்டு இருந்தார். இந்தத் தகவல் நவாபின் செவிகளை எட்டியது.\nகோபம் கொண்ட நவாப் அந்தப் பித்தனின் கையை வெட்டிக் கொண்டு வரும்படி சிப்பாய்களிடம் ஆணை இட்டான். சிப்பாய்கள் விரைந்து வந்து சதாசிவ பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். கை வெட்டப்பட்டு ரத்தம் வந்து கொண்டிருந்த போதும் சிறிதும் சலனப்படாத அவர் சென்று கொண்டே இருந்தார். அந்தச் செய்தியும் நவாபின் செவிகளை எட்டியது. திகைத்துப் போன நவாப் அந்த வெட்டப்பட்ட கையை எடுத்துக் கொண்டு ஓடி அவரை அடைந்து மன்னிப்பு கேட்டான். அந்தக் கையை அவனிடம் இருந்து வாங்கி மீண்டும் பொருத்திக் கொண்டு அவர் போய்க் கொண்டே இருந்தார். கையை வெட்டியதற்குக் கோபம் கூடக் கொள்ளாத அந்த யோகி சாதாரண மனிதர்களின் உணர்ச்சிகளை என்றோ கடந்திருந்தார் என்றல்லவா இதிலிருந்து நமக்குப் புரிகிறது.\nகி.பி.1730 முதல் 1768 ஆம் ஆண்டு வரை புதுக்கோட்டை மன்னராக இருந்த விஜய ரகுநாத தொண்டைமான் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து கவுரவிக்க விரும்பினார். தன் ஆட்சி எல்லைக்குள்ளே இருந்த அந்த யோகியைத் தானே நேரில் சென்று அழைக்கவும் செய்தார். மௌன விரதம் மேற்கொண்டிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் ஒன்றுமே பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் அப்படி அரண்மனைக்கு எல்லாம் வர மாட்டார் என்பதைப் புரிந்து கொண்ட மன்னர் ஆன்மீகம் குறித்த கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டார். அதற்காவது அவரிடம் இருந்து பதில் வந்தால் அது தனக்கு அவரது ஆசிர்வாதமாக இருக்கும் என்று மன்னர் எண்ணினார். சதாசிவ பிரம்மேந்திரர் மணலில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மந்திரத்தைப் பதிலாக எழுதி விட்டுச் சென்றார். விஜய ரகுநாத தொண்டைமான் தன் அங்கவஸ்திரத்தில் அந்த மணலைக் கட்டி எடுத்துக் கொண்டு சென்று அரண்மனையில் பூஜித்து வந்ததாகச் சொல்கிறார்கள்.\nசதாசிவ பிரம்மேந்திரரின் அருளைப் பெற்ற இன்னொரு மன்னர் சரபோஜி மன்னர். அவரது அமைச்சராக இருந்த மல்லாரி பண்டிட் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்க அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாகவும், அவரும் ஆசிர்வதித்து தனது “ஆத்மவித்யா விலாசம்” என்ற நூலை அளித்ததாகவும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் வரலாற்று ஆவணமாக தஞ்சை சரஸ்வதி மகாலில் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇப்படி ஒரு பிரம்ம ஞானியாகவே வாழ்ந்து வந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் வாழ்வு கடைசிக் கட்டத்தை நெருங்குவதை உணர்ந்தார். அருகில் இருந்த அவரது பக்தர்களிடம் தனது சமாதியை கரூரை அடுத்த நெரூரில் அமைக்கும்படி எழுதிக் காட்டினார். அந்தப் பக்தர்கள் பெருந்துக்கம் அடைந்தனர். கண்களை மூடிக்கொண்டு கடைசி யாத்திரைக்குத் தயாராக இருந்த சதாசிவ பிரம்மேந்திரரிடம் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்திய அவர்கள் “இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள்” என்ற�� வேண்டினார்கள். கஷ்டப்பட்டு கண்களைத் திறந்த சதாசிவ பிரம்மேந்திரர் தன் கடைசி கீர்த்தனையை எழுதிக் காட்டினார்.\n“சர்வம் பிரம்மமயம்- ரே ரே சர்வம் பிரம்மமயம்... ” என்று துவங்கும் அந்தக் கீர்த்தனையில் ”எல்லாமே இறைமயம் தான். அப்படி இருக்கையில் கடவுளை எங்கே தேட வேண்டும். அந்தப் பிரம்மத்தில் அல்லவா நாமும் இருக்கிறோம் ..” என்ற பொருள் இருக்கிறது. 1755 ஆம் ஆண்டு சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி அடைந்து இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார். நெரூரில் அவரது ஜீவ சமாதியைக் கட்ட புதுக்கோட்டை மன்னர் உதவி இருக்கிறார். இன்றும் அவரது ஜீவசமாதிக்குப் பல ஆன்மிக அன்பர்கள் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். சென்றவர்கள் அங்கு அவரது ஆன்மிக அலைகளை உணர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.\nஅவரது ஜீவசமாதிக்கு “ஒரு யோகியின் சுயசரிதை”யை எழுதிய பரமஹம்ச யோகானந்தரும் சென்று வழிபட்டிருக்கிறார். அதையும் சதாசிவ பிரம்மேந்திரர் புரிந்த சில அற்புதச் செயல்களையும் அந்த நூலில் குறிப்பிட்டும் இருக்கிறார்.\nஅடுத்த வாரம் இன்னொரு மகாசக்தி மனிதரைக் காண்போமா\nLabels: ஆழ்மன சக்தி, ஆன்மீகம்\nசதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய செய்திகள் யாவும் மிகவும் வியப்பளித்தன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஉலகப் பழமொழிகள் – 11\nகாலமாகிய பின்னும் கலெக்டரிடம் பேசிய யோகி\nஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் யோகசக்தி\nசில வார்த்தைகள் - சில அர்த்தங்கள்\nவாழ்ந்து படிக்கும் பாடங்கள் - நான்காம் பதிப்பு\nவெட்டிய கை ஒட்டிய அதிசயம்\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\n��ிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\n(தலாய் லாமா போன்ற ஒருசில நிஜ மனிதர்கள் திபெத் மற்றும் லாமாக்கள் சம்பந்தப்பட்ட இக்கதையின் நம்பகத்தன்மையை கூட்ட சில இடங்களில் பயன்படுத்தப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/author/abijee/", "date_download": "2018-05-24T01:53:40Z", "digest": "sha1:OJ5S5W54CIGH7LUHV3AR6HY33YWGY7X6", "length": 9982, "nlines": 143, "source_domain": "maattru.com", "title": "abijee, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nநடிகையர் திலகம் – சாவித்திரி எனும் ஆளுமையின் கதை . . . . . . . \nபான்ஸ் லாபிரிந்த் (Pan’s Labyrinth) திரைப்படம் ஒரு பார்வை . . . . . . . . \n தொடரும் NEET படுகொலைகள் . . . . . . . . \nகத்துவா, காஷ்மீர், கொரியா, கண்ணீர், (அ)நீதி, தூக்கு\nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 11\nஆஸிஃபா என்பவள் தனியல்ல . . . . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 10\nநடந்தாய் வாழி காவேரி . . . . . . . . \nமனம் திருந்திய முன்னாள் RSS ஊழியரின் ஒப்புதல் வாக்குமூலம் – 9\nதரமணி ஒரு பெண்ணின் பார்வையில்…\nசரி சத்தம் போட்டுகிட்டு ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு இருந்தா அந்த பெண் என்ன ஒழுக்கங்கெட்டவளா\nஉலகப் புகழ் பெற்ற மூக்கு – வைக்கம் முகம்மது பஷீர்\nவாசித்து பாருங்கள். பஷீரின் கதைகளுள் நீங்கள் தொலையக்கூடும் என்னைப்போல்.\nஆதிகாலம் தொட்டே பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையரை இருக்கிறது. புன்னகையை கூட மறைவாக மெதுவாக சிந்த வேண்டும். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு வேண்டும். தலையிலிருந்து கால் வரை அவளுக்கு உடலாலும் உள்ளத்தாலும் கட்டுப்பாடு கட்டாயம் உண்டு. ஏனென்றால் அவள் பலகீனமான பாலினம். வெறும் படுக்கைக்கும் பிள்ளை பேருக்குமான இயந்திரம். அந்த காலம் எல்லாம் மலையேறி போச்சு என்று நீங்கள் சொல்வது கூட காதில் விழுகிறது. இது நவீன யுவதிகள் வாழும் காலமில்லையா […]\nபண மதிப்பிழப்பு நடவடிக்கையின் பலனைப் பெற்றோர்\nபெருமுதலாளிகள் (96%, 23 Votes)\nசாமன்ய மக்கள் (4%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nபொறியியல் கல்லுரியின் தரம் – பேரா.அருள்\nசானிட்டரி நாப்கின் ���ீது மோடி அரசின் தாக்குதல் – தீப்ஷிதா தர்\nவெறுப்பின் நிழல் படிந்த உலகின் மத்தியில் – பேரா.விஜய பிரசாத்\nபிணந்தின்னிகளின் புதிய குற்றவியல் சட்டம் – அ.பாக்கியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2012/08/2.html", "date_download": "2018-05-24T02:30:17Z", "digest": "sha1:FDJAYVMALPNMZLYB5OMR452BNP6T6SNM", "length": 47691, "nlines": 467, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: பேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 2 : பூ ஜாடி", "raw_content": "\nபேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 2 : பூ ஜாடி\nமாடுலர் ஓரிகாமி /3D ஓரிகாமி /கோல்டன் வென்ச்சர்-அடிப்படை இணைப்பு\nபகுதி 1 -இல் சொல்லியபடி முக்கோணங்களை மடித்துக் கொண்ட பிறகு, அவற்றை இணைக்கவேண்டும். படத்தில் இருக்கும்படி ஒரு முக்கோணத்தின் இரண்டு கூர்மையான பகுதிகளிலும் இரண்டு முக்கோணங்களின் பாக்கெட்களை செருகவும்.\nமூன்று முக்கோணங்களும் இணைந்து இப்படியான ஒரு வடிவம் கிடைக்கும். இதுவே அடிப்படையான இணைப்பு. இதில் தேவைக்கேற்ப முக்கோணங்களை இணைத்து விதவிதமான வடிவங்கள் செய்யலாம்.\nபெரும்பாலான மாடல்கள் செய்ய இணைப்பு இதே போலதான் இருக்கும். சில நேரங்களில் முக்கோணங்களை தலைகீழாக இணைப்பதுவும் வரும். தேவைப்படுகையில் அப்படி இணைப்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்தப் பதிவில் எளிமையான பூஜாடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். மிகவும் ஈஸியான செய்முறைதான். முயற்சித்துப் பாருங்கள். இந்தப் பூஜாடிக்கான செய்முறை கிடைத்தது ரம்யாவின் ஆர்ட் ப்ளேட்டர் வலைப்பூவில். மிகவும் தெளிவாக செய்முறையைக் கொடுத்திருக்கிறார். அழகான கோலங்கள், அருமையான கைவினைகள் நிறைந்த வலைப்பூ, நேரமிருந்தால் கட்டாயம் போய்ப் பாருங்கள்.\nபூ ஜாடி - தேவையான பொருட்கள்\nரோஸ் நிற முக்கோணங்கள் -91\nஆரஞ்ச் நிற முக்கோணங்கள் -52\nபூ ஜாடியின் ஒவ்வொரு வரிசையிலும் 13 முக்கோணங்களை இணைக்கவேண்டும், மொத்தம் 11 வரிசைகள். விருப்பமான வண்ணங்களை எடுத்துக்கொள்ளலாம், அல்லது ஒரே கலர் முக்கோணங்களிலும் செய்யலாம். நான் ஆரஞ்ச் மற்றும் பிங்க் வண்ணங்களை எடுத்திருக்கிறேன்.\nமுதல��ரண்டு வரிசைகளும் ரோஸ் நிறம்...\nஇந்தப் பதிவின் முதலிரு படங்களில் குறிப்பிட்டுள்ள படி முக்கோணங்களை இணைக்க ஆரம்பிக்கவும். தனித்தனியே இரு செட் (13 முக்கோணங்களை) எடுத்துவைத்துக் கொண்டு இணைக்க ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும்.\nமுதலிரண்டு வரிசைகள் இணத்ததும் மூன்றாம் வரிசைக்கு அடுத்த நிறத்தை (ஆரஞ்ச்) இணைக்கவும்.\nஇப்பொழுது மூன்று வரி முக்கோணங்கள் கிடைத்திருக்கும்..\n9 வரிகள் வரும் வரை ரோஸ் - ஆரஞ்ச் முக்கோணங்களை மாற்றி மாற்றி ஒவ்வொரு வரியாக இணைத்துக்கொண்டே வரவும்.\n5 வரிகள் இணைக்கப்பட்ட நிலையில்...\n9 வரிகளும் இணைக்கப்பட்ட நிலையில் மேலே உள்ள வடிவில் பூஜாடி கிடைத்திருக்கும்.\nஅடுத்தது 10 மற்றும் 11-ஆம் வரிசைக்கு ஆரஞ்ச் நிற முக்கோணங்களை தலைகீழாக இணைக்கவேண்டும்..\nஇந்த இரண்டு படங்களைப் பார்த்தால் தலைகீழாக இணைக்கப்பட்ட முக்கோணங்களின் வடிவங்களில் உள்ள வித்யாசம் தெரியும்.\nமொத்த முக்கோணங்களும் இணைத்து முடித்தபின்னர் பூ ஜாடியை (தேவைப்பட்டால்) கொஞ்சம்\nஅடுத்த படம், \"பூ ஜாடி- பறவைப் பார்வையில்\nஅவ்வளவுதான், நீங்களும் ஒரு மாடுலர் ஓரிகாமி பூ ஜாடி செய்து முடிச்சுட்டீங்க வாழ்த்துக்கள்\nசூரியகாந்தி பூங்கொத்து கடையில் வாங்கியது, வேறு ஃப்ளவர் வேஸ்-ல இருந்து எடுத்து இந்தப் பூ ஜாடியில் வைச்சிருக்கேன். ;) :)\nஅடுத்ததாக, கொஞ்சம் முன்கதை சொல்லிவிட்டு பதிவை முடிச்சுக்கறேன். இந்த பேப்பர் ஃபோல்டிங்- செய்ய ஆரம்பிக்கையில் ஏதோ ஒரு ஆர்வத்தில் ஆரம்பித்துவிட்டு, பின்னர் ஆர்வம் குறைந்து எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைக்கத் தயாராய் இருந்தேன். அப்போழுது ஒரு நட்பூ:) விடுமுறையில் இருந்தார், அவரிடம் பேப்பர் வாங்கியது பற்றி சொல்லிவிட்டேன். விடாது என்னை விசாரித்து, நான் செய்த காமெடி தவறுகளை, நான் அனுப்பும் படங்களில் இருந்து கண்டுபிடித்து, திருத்தி... அப்படி இப்படி என்று ஆன்லைன்ல கோச்சிங் க்ளாஸ் கொடுத்து, வலைப்பூவுக்கு மாடுலர் ஓரிகாமி பதிவுகள் வரும்வரை கொண்டுவந்து சேர்த்தது...இவரேதானுங்க. :)))\nஇணையத்தில் தேடுகையில் இந்த மாடுலர் ஓரிகாமி பூக்கள் கிடைத்தன. நான் செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன், அவர் வெற்றிகரமாக செய்தே முடித்துவிட்டார். படத்தை வெளியிடுங்கள் என்று சொன்னால் முடியாது என அடம்பிடித்தார். ஏதேதோ சொல்லி ப்ளா��் மெய்ல் செய்து, \"தொடருகிறேன், ஒரு வளையம்\" என்று ஒரு பதிவை வெளியிட வைத்தாயிற்று. என்ன ஒண்ணே ஒண்ணு, மெயிலில் வந்த இந்தச் சிவப்புப் பூவை நைஸா;)\n(போட்டோல என் ப்ளாக் பேரையும் எழுதி ;)) வெளியிட்டு, 'யார் கை இது, கண்டுபுடிங்க'- என்று ஒரு க்விஸ் வைக்கலாமுன்னு இருந்தேன், மிஸ் ஆகிப் போச்சு\nவெங்காய பஜ்ஜி & டீ\nடீ சூடா கப்பில ஊத்தினதில ட்ரெஸ்() போட்டிருக்கு, அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு குடிச்சிருங்க\nஅனைவருக்கும் இனிய வார இறுதி\nLabels: 3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ்\nஇந்தப் பதிவு வெளியிட்டதில் கொஞ்சம் குழப்பம் நேர்ந்துவிட்டது, அதனால் சிலநிமிஷங்கள் முன்பாக 'மீண்டும்' பப்ளிஷ் செய்திருக்கிறேன். தடங்கலுக்கு வருந்துகிறேன், தங்கள் புரிதலுக்கு நன்றி\nமிக மிக அருமையாக உள்ளது மகி \nதடங்கலுக்கு முன்பு டிவி வருந்தும்போது நாங்க கொறிக்க கடலை /சிப்ஸ் சாப்பிடுவோம் ,அதெல்லாம் வச்சி தடங்கலுக்கு வருந்துகிறேன் சொல்லுங்க :))\nபூ சாடி அழகா இருக்கு மகி .இன்னும் நிறைய செய்து ப்ளாகில் போடுங்க\nமகி போஸ்ட் உடனே டாஷ் போர்டில் வந்திடுச்சி ஆனா ரொம்ப நேரமா கமென்ட் பப்ளிஷ் ஆகல்ல இப்ப ட்ரை செய்றேன் .now ok\nகுறிஞ்சி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\n/டிவி வருந்தும்போது நாங்க கொறிக்க கடலை /சிப்ஸ் /// டிவி வருந்தும்போது நீங்க கொறிச்சீங்க, சரி ஆனா \"மகி வருந்தும் போதும்\" கொறிக்கணுமா ஆனா \"மகி வருந்தும் போதும்\" கொறிக்கணுமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nகடலை சிப்ஸ் எல்லாம் கிடைக்கல ஏஞ்சல் அக்கா, அவசரத்துக்கு பஜ்ஜி-டீ தான் கிடைச்சது..என்ஜாய்\n- அப்படின்னு ப்ளாகர் ஏதோ மண்டை காஞ்சு போயி மக்கர் பண்ணுது..ஹாஹா\nபூஜாடி சூப்பரோ சூப்பர்.அடுத்தடுத்து வடிவங்களைப் போட்டுட்டு வாங்க. பாத்துட்டுப்போறேன்_ \"... இணைக்க ஆரம்பித்தால் சுலபமாக இருக்கும்\"_ ஒருவேளை விருப்பமிருந்தால் சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்.\nஅருமை, பொறுமை, அழகு, அற்புதம் பூ ஜாடி.\nருசியோ ருசி பஜ்ஜியும் டீயும். ;) பாராட்டுக்கள்\n//அவ்வளவுதான், நீங்களும் ஒரு மாடுலர் ஓரிகாமி பூ ஜாடி செய்து முடிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் படிச்சு முடிச்சா செய்து முடிச்சதுக்கு சரியா\n//ப்ளாக் மெய்ல்// blog mail\n//வெற்றிகரமாக// garrr.. இப்போ இதற்கு ஆர்டர் வந்து இருக்கு. மகிக்கு நன்றி. ;D //அடம்// இன்னொரு கர்ர். செய்தது நீங்க. நீங்கதான் பப்ளிஷ் பண்ண வேண்டும்.\n//நைஸா... போட்டோல என் ப்ளாக் பேரையும் எழுதி// திருட்டு... நம்பிக்கைத் துரோகம்... கேஸ் போடப் போறேன். ;))))))\nகலக்குங்க மகி. அடுத்த போஸ்ட் பூதானே\nஅது என்ன வெங்காய பஜ்ஜியில் 2 வடிவம்\nஎனக்கு 'நேக்கட்' டீதான் பிடிக்கும். பாஸ்சரைஸ்ட்தானே என்று கொதிக்க வைப்பது இல்லை நான். பரவால்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்.\nபூ ஜாடி ரொம்ப அழகா இருக்கு மகி. நீங்க இத பண்ணுறத பத்தி விளக்கம் நல்லாத்தான் கொடுத்து இருக்கீங்க ஆனா ஆஸ் யூஷுவல் என் சிற்றறிவுக்கு:)) இது டூ மச் ஸோ நான் பார்த்து ரசிச்சிட்டு போறேன்.\n//தடங்கலுக்கு வருந்துகிறேன்// இட்ஸ் ஓகே மகி.\n :)// நாளைக்கி ஒருத்தவுங்க வந்து குய்யோ முய்யோன்னு கத்திட்டு போவாங்க வெய்டீஸ் :))\n//அதெல்லாம் வச்சி தடங்கலுக்கு வருந்துகிறேன் சொல்லுங்க :))// ஓ உங்க புண்ணியத்துல தான் டீ அண்ட் பஜ்ஜியா டாங்க்ஸ் அஞ்சு:))\n//வலைப்பூவுக்கு மாடுலர் ஓரிகாமி பதிவுகள் வரும்வரை கொண்டுவந்து சேர்த்தது...இவரேதானுங்க. :)))//\nநான் சத்தியமா லிங்க் இல் போய் பார்க்காமலே கைக்கு சொந்த காரவுங்க யாருன்னு கண்டு புடிச்சிட்டேன். நம்ம கெ.கி.தலைவி\nகியுடேக்ஸ் ரொம்ப அழகா இருக்குங்கோவ். நீங்களே அடிச்சுகிட்டதா இல்லே கடையில அடிச்சு:)) விட்டாங்களா\nஅப்புறம் டீச்சர் ஷேம் ஷேம் பப்பி ஷேம் :)) எதுக்கா நேகட் டீ குடிக்கிறீங்க அதுக்குத்தான் நான் எல்லாம் சீவி சிங்காரிச்சு டிரஸ் போட்டுத்தான் டீ குடிப்பேன் (இஞ்சி, சர்க்கரை, பால்:))\n// வெளியிட்டு, 'யார் கை இது, கண்டுபுடிங்க'- என்று ஒரு க்விஸ் வைக்கலாமுன்னு இருந்தேன், மிஸ் ஆகிப் போச்சு\nநான் வேணுமுன்னா என் கை அப்புறம் சமையல் ன்னு அனுப்புறேன் நீங்க வேணுமுன்னா குவிஸ் வையுங்க ஹவ் இஸ் இட் (எல்லாரும் ஒரே நேரத்துல கொசு மெயில் ஐ டி மாத்த போறாங்க:))\nதிண்டுக்கல் தனபாலன் August 3, 2012 at 7:38 PM\nநல்லா இருக்குங்க... பாராட்டுக்கள்... தங்களின் நட்பூவிற்கு வாழ்த்துக்கள்...\nபூ ஜாடி அழகா பண்ணி இருக்கீங்க மகி. ஜாடி மேலே பெரிய பூ வைக்காம அதை விட சின்னதா வைத்திருந்தா ஜாடியோட முழு அழகும் தெரிஞ்சிருக்குமே...\nதப்பா எடுக்காதீங்க.. மனசுல பட்டதை சொன்னேன்.:)\nஆஹா அருமை ...சூப்பர் பூஜாடி... நானும் செய்து பார்க்கிறேன்... நல்ல பயனுள்ள பதிவு...\n/ஜாடி மேலே பெரிய பூ வைக்காம அதை விட சின்னதா வைத்திருந்தா/ இருந்திருந்தா கட்டாயம�� வைச்சிருப்பேங்க. இந்தப் பூங்கொத்துதான் என்னிடம் இருந்ததில் சிறியது. :)\nஅதுவும் இல்லாமல் பூஜாடியைத் தனியே படமெடுத்தும் போட்டிருக்கிறேனே அதிலேயே /ஜாடியோட முழு அழகும் தெரிஞ்சிருக்குமே.../ என்ற ஒரு நம்பிக்கைதான் அதிலேயே /ஜாடியோட முழு அழகும் தெரிஞ்சிருக்குமே.../ என்ற ஒரு நம்பிக்கைதான்\n/தப்பா எடுக்காதீங்க.. மனசுல பட்டதை சொன்னேன்.:)/ இதில தப்பா எடுக்க என்னங்க இருக்கு எல்லாரும் கருத்துக்களைப் பகிர்ந்துக்கதானே கமென்ட் பாக்ஸே இருக்கு எல்லாரும் கருத்துக்களைப் பகிர்ந்துக்கதானே கமென்ட் பாக்ஸே இருக்கு\nகருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். மீண்டும் காலையில் வருவேன். :)\nமகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்.... உங்க ப்ளாக் பார்த்து.... நானும் சில முயற்ச்சிகள் செய்து இருக்கேன்...3D origami வொர்க்ஸ் செய்து போஸ்ட் பண்ணி இருக்கேன்.... முடிந்தால் பாருங்க...\nமஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது மகி..மகி..... வாஸ் ஜூப்பர், ஆனா என்னால இன்னும் எப்பூடி மடிப்பதென்றே கண்டு பிடிக்க முடியவில்லை:(.\nஆனா ஒன்றை மட்டும் கண்டு பிடிச்சனே... நேம்ல:) சே.. நகத்தில கியூஸ் ஐக் காணல்லியே....\nஆஆஆஆ கடேஏஏஏசில றீச்சர் ஆருக்கு பூக் கொடுக்கிறாவாக்கும்:).. ஒருக்கா கேடுச் சொல்லுங்க மஜீ:)..\nமகி... உங்களோட பூ ஜாடி சூப்பர்.... உங்க ப்ளாக் பார்த்து.... நானும் சில முயற்ச்சிகள் செய்து இருக்கேன்...3D origami வொர்க்ஸ் செய்து போஸ்ட் பண்ணி இருக்கேன்.... முடிந்தால் பாருங்க...//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).//\nப்ளாகை திறந்தீங்க சரி ஓகே .. ஆனா கண்ணை திறந்தீங்களா ஆ ஆ :))\nமெய்ல் நோடிபிகேஷன் மட்டும் இல்லன்னா பூசால் என் கமெண்டை கண்டுபிடிச்சிருக்க முடியாது ..நீங்க மஜின்னத வச்சு மகின்னு புரிஞ்சு இங்கே வந்தேனே மியாவ் நான் கிரேட் தானே\nஅதிரா நான் அங்கே சென்று கமெண்டும் போட்டேனே எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))\nஅழகாக வந்திருக்க்கு இதைப்பார்த்து செய்ய பொறுமைதான் வேண்டும்.கூடவே ஆனியன் பஜ்ஜியும் டீயும் பேஷ் பேஷ்\nஅதிரா நான் அங்கே சென்று கமெண்டும் போட்டேனே எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))///\nமகி, சூப்பரா இருக்கே. எனக்கு இந்த பேப்பரை யாராவத�� மடிச்சு தந்தால் நல்லது. அதெல்லாம் மடிக்க நேக்கு பொறுமை தான் இல்லை.\nநான் முன்பு போட்ட கமன்ட் எங்கே எனக்கென்னவோ பூஸார் மேலே டவுட்டு டவுட்டா வருது.\n/விருப்பமிருந்தால் சுலபமா இருக்கும்னு நினைக்கிறேன்./ கரெக்ட்டா சொன்னீங்க :) முயற்சித்துப் பாருங்களேன் ஒரு முறை :) முயற்சித்துப் பாருங்களேன் ஒரு முறை\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சித்ராக்கா\nகோபு சார், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க டீ-பஜ்ஜி பிடிச்சிதா\n/படிச்சு முடிச்சா செய்து முடிச்சதுக்கு சரியா ம். ;)/ ஆமாங்க இமா ம். ;)/ ஆமாங்க இமா :) செய்முறைல 10 % கம்ப்ளீட் ஆகிரும் படிக்கிறதுல, மீதி 90%தானே :) செய்முறைல 10 % கம்ப்ளீட் ஆகிரும் படிக்கிறதுல, மீதி 90%தானே\n/திருட்டு... நம்பிக்கைத் துரோகம்... கேஸ் போடப் போறேன். ;))))))/ ம்..ம்..பிரித்தானிய உச்ச நீதிமன்றத்தில போடுங்க, அப்பதான் மகா கனம் பொருந்திய மியாவ் நல்ல தீர்ப்பு தருவாங்க. :)))\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க றீச்சர் அடுத்த பதிவு பூ---இல்லை\n//என் சிற்றறிவுக்கு:)) இது டூ மச் ஸோ நான் பார்த்து ரசிச்சிட்டு போறேன். // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 101 கிரிஜா டைமில்லன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறேன், ஆனா இந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளப்படாது டைமில்லன்னு சொல்லுங்க, ஒத்துக்கிறேன், ஆனா இந்தக் காரணம் ஏற்றுக் கொள்ளப்படாது\n//நாளைக்கி ஒருத்தவுங்க வந்து குய்யோ முய்யோன்னு கத்திட்டு போவாங்க வெய்டீஸ் :))// அவிங்களுக்கு கீபோர்டில் எழுத்துக்கள் எங்க இருக்குன்னு பார்த்து தட்ட கூட டைமில்லையாமா..நீங்க வேற\n/உங்க புண்ணியத்துல தான் டீ அண்ட் பஜ்ஜியா டாங்க்ஸ் அஞ்சு:)) / ஹூம்..பஜ்ஜி சுட்டு, டீக்கு அழகா;) ட்ரெஸ் எல்லாம் போட்டு வைச்சது நானு, நன்றி அஞ்சு அக்காவுக்கா கர்ர்ர்ர்ர்ர்ர்\n/நான் எல்லாம் சீவி சிங்காரிச்சு டிரஸ் போட்டுத்தான் டீ குடிப்பேன் (இஞ்சி, சர்க்கரை, பால்:)) / :))))) புல்லா அரிச்சுப் போச்சு போங்க நீங்களும் இமாவும் டீயை வைச்சு கதை சொல்லறதைப் பார்த்துத்தான் நீங்களும் இமாவும் டீயை வைச்சு கதை சொல்லறதைப் பார்த்துத்தான்\n/என் கை அப்புறம் சமையல் ன்னு அனுப்புறேன் நீங்க வேணுமுன்னா குவிஸ் வையுங்க ஹவ் இஸ் இட்/ ஆஆஆஆஆ\n/ (எல்லாரும் ஒரே நேரத்துல கொசு மெயில் ஐ டி மாத்த போறாங்க:)) / தேங்க்ஸ் பார் தி எஸ்கேப்பிங் ப்ளான் கிரி மிக்க நன்றி வருகைக்கும�� கருத்துக்களுக்கும்\nதிண்டுக்கல் தனபாலன்,வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க\nவிஜிபார்த்தி, பூ ஜாடி செய்துபார்த்தீங்களா பதிவு பயனுள்ளதாய் இருப்பது மகிழ்ச்சிங்க பதிவு பயனுள்ளதாய் இருப்பது மகிழ்ச்சிங்க\nப்ரியா, உங்க முயற்சி திருவினையாக்கிருச்சு :) எல்லாமே அழகழகா செய்திருக்கீங்க. அடுத்து கலர் பேப்பரில் செய்து போஸ்ட் பண்ணுங்க.ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி\n/மஜி..... மஜீ.... சே..சே... என்னப்பா இது / கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மியாவுக்கு வாய் குழறுதா, இல்ல கை குழறுதா மியாவுக்கு வாய் குழறுதா, இல்ல கை குழறுதா கீபோர்டில k-டைப் பண்ணறதுக்கு பதிலா j-வையே அடிச்சிருக்காங்க கீபோர்டில k-டைப் பண்ணறதுக்கு பதிலா j-வையே அடிச்சிருக்காங்க\n/இன்னும் எப்பூடி மடிப்பதென்றே கண்டு பிடிக்க முடியவில்லை:(./ சீரியஸாவா அதிராவ் சொல்றீங்க போனபதிவிலயே தெளிவா போட்டிருந்தேனே நான் சொல்வது புரியாமல் போக வாய்ப்பிருக்குன்னு வீடியோ லிங்க் கூட குடுத்திருந்தேனே வீடியோல அழகா சொல்லித் தருவாங்க, மீண்டும் ஒருக்கா பாருங்கோ\n/நகத்தில கியூஸ் ஐக் காணல்லியே...// :) அப்ப இல்ல, இப்ப இருக்கு\n/கடேஏஏஏசில றீச்சர் ஆருக்கு பூக் கொடுக்கிறாவாக்கும்:).. ஒருக்கா கேடுச் சொல்லுங்க மஜீ:).. / ஹாஹா:).. ஒருக்கா கேடுச் சொல்லுங்க மஜீ:).. / ஹாஹா அது.....ஹ்ம், எனக்குத் தெரிலையே அதிரா அது.....ஹ்ம், எனக்குத் தெரிலையே அதிரா ஒருக்கா கேடுச்;) சொல்றன். மறுபடி j ஒருக்கா கேடுச்;) சொல்றன். மறுபடி j ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\n//கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவசரமா ஓடிப்போய்த் திறந்து பார்த்தேன்ன்... அங்க ஒண்ணுமே இல்லையே:).//\nப்ளாகை திறந்தீங்க சரி ஓகே .. ஆனா கண்ணை திறந்தீங்களா ஆ ஆ :)) // ஹாஹாஹா :)))) ஏஞ்சல் அக்கா, போட்டு விளாசறீங்க போங்க :)))) ஏஞ்சல் அக்கா, போட்டு விளாசறீங்க போங்க சூப்பர்,சூப்பர் நல்லா சிரிச்சாச்சு உங்க கமென்ட்டைப் பார்த்து :D /மியாவ் நான் கிரேட் தானே/ எக்ஸாக்ட்லி :D /மியாவ் நான் கிரேட் தானே/ எக்ஸாக்ட்லி யு ஆர் க்ரேட்\n/எனக்கு தெரிறது உங்களுக்கு ஏன் தெரியல :))/ இதுக்கு பதில் சொல்லிருக்காங்க, பாருங்க, /இருக்கு ஆனா இல்ல:)).. / ஏன்னா, அவிங்க கண்ணைத் திறக்காமலேதான் பாத்து() இருக்காங்க ஏஞ்சல் அக்கா) இருக்காங்க ஏஞ்சல் அக்கா\nஅதிரா, எங்க போனாலும் கண்ணைத் திறந்துட்டுதான் போகோணும், ���ரியா\nவருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க அதிறாவ்\nஸாதிகா அக்கா, ஆமாம்..பொறுமைதான் வேணும். மத்தபடி மூளையை கசக்கிப் பிழிஞ்சு கஷ்டப்பட்டெல்லாம் செய்ய வேணாம்,அதானே நானே செய்திருக்கேன்\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா\n/எனக்கு இந்த பேப்பரை யாராவது மடிச்சு தந்தால் நல்லது. அதெல்லாம் மடிக்க நேக்கு பொறுமை தான் இல்லை. / வானதி, எனக்கு ஒரு ஆளைத் தெரியும், ஆனா அவங்களுக்கு பேப்பர் மடிக்கத் தெரியாது, அப்பப்ப கண்ணும்;) தெரியாது ஆனா கண் பார்த்ததை கை செய்யும் திறமை கொண்டவர். :)))))\nஒருக்கா இழுத்து உட்காரவைச்சு ஒரு பேப்பரை மடிக்க கத்து குடுத்துட்டீங்கன்னாச் சரி, ஆயிரக் கணக்கில மடிச்சுத் தள்ளிருவாங்க\nமிஸ்.மியாவ், எவர் சிக்ஸ்-ரீன், லிவர் பூல் மாவட்டம், பிரித்தானிய மாநிலம், தேம்ஸ் நதி-420\n/நான் முன்பு போட்ட கமன்ட் எங்கே/ ஆஹா இதானே நீங்க போட்ட கமென்ட்டே இதுக்கு முன் வேறெந்த கமென்ட்டும் வரலையே வானதி\n/எனக்கென்னவோ பூஸார் மேலே டவுட்டு டவுட்டா வருது./இருக்கலாம், கமென்ட் ப்ளாக்ல பதியுமுன்:) பிடுங்கி தேம்ஸுக்குள்ள வீசிட்டாங்களோ அவ்வ்வ்வ்வ்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி\nஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கண்டிப்பா உங்க பொண்ணை செய்து பார்க்க சொல்லுங்க. :)\nரம்யா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உங்களை என் வலைப்பூவில் பார்த்தது ரொம்ப சந்தோஷம் உங்களை என் வலைப்பூவில் பார்த்தது ரொம்ப சந்தோஷம்\n நெய்ல் ஆர்ட் போட்டவரும் உங்க கருத்தைப் பார்த்திருப்பார், அவர் சார்பாகவும் நானே நன்றி நவில்கிறேன்\n//உங்க கருத்தைப் பார்த்திருப்பார், அவர் சார்பாகவும் நானே நன்றி நவில்கிறேன் :) // karr பார்கல. அது எப்படி :) // karr பார்கல. அது எப்படி நான்தான் நன்றி நவில்வேன்ன்ன். ;)\nநன்றி சரஸ். :) மகியம்மா நன்றியை அவங்கள்ட்டயே திரும்ப கொடுத்துருங்க. ;))))\nமகி இப்ப பாருங்க சரியா என்று\nஉங்க கைவண்ணம் மிக அழகூஊஊ.இதனால்தான் ஆர்வம் ஏற்பட்டு செய்தேன்.\nஇமா, நீங்களே பார்த்து நன்றி நவில்ந்துட்டீங்க, சந்தோஷம்\nப்ரியா, //உங்க கைவண்ணம் மிக அழகூஊஊ.இதனால்தான் ஆர்வம் ஏற்பட்டு செய்தேன்.// ரொம்ப சந்தோஷங்க. படித்தவுடன் புரியும் வண்ணம் எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன் இனிமே.\nஉங்கள் கைவண்ணம் அருமை. :)\nவெள்ளை வெளேர் இதழ்களுடன் செம்ப��ழ நிறத்தில் காம்புகளுடன் சுகந்தமான வாசனையுடன் இருக்கும் இந்தப் பூ மீது எனக்கு ஒரு ஈர்ப்பு எப்பொழுதுமே...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nமுன்பே ஒரு சில பதிவுகளில் எங்கூரு \"வர்க்கி\" பற்றி சொல்லியிருக்கிறேன். கோவை ஸ்பெஷல் வர்க்கி என்பதை விட ஊட்டி வர்க்கி என்று சொல்வ...\nபுதிய பெயரில் ஏதாவது ரெசிப்பி கண்ணில் பட்டால் என் கை துறுதுறுக்கத் தொடங்கி, அதை செய்தும் பார்த்துவிடுவது வழக்கம். ரசவாங்கி, பொடிக்கறி, ஆ...\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nபேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 3: பூக்கூடை\nஸ்டஃப்ட் பாகற்காய் / Stuffed Bitter gourd\nபேப்பர் க்ராஃப்ட்ஸ் - பகுதி 2 : பூ ஜாடி\nரசித்து ருசித்தவை - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-05-24T02:09:54Z", "digest": "sha1:ZX4WDPYOLDYQWUS6KVPESTQ5U2NAR2RW", "length": 12091, "nlines": 212, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: திரு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தாயார்.", "raw_content": "\nதிரு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தாயார்.\nபதிவர் நண்பர் யு.எஸ். தமிழன் வேண்டுகோள்படி திருச்சி,திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி\nஎனக்கும் சக்திமிகுந்த இந்தத் தாயை நினைக்க துதிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.\n எனக்காக தேடி பிடித்து போட்டிருக்கிறீர்கள், எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை\nஎங்கள் தாயை கண் குளிர காண்பித்ததற்கு\nஎன்னுடைய வலை பதிவையும் பார்த்து கருத்து சொல்லுங்களேன்\nஅகிலாண்டேஸ்வரி யின் சன்னிதானத்திலே பாலமுரளியின் த்விஜாவந்தி ராகத்தில் பாடும் க்ருதி\nகேட்டு மகிழுங்கள். தேவியின் அருளைப் பெறுங்கள்.\nஇறைவியின் பெயர் எத்தனை நட்ட்புகளை மகிழ்விக்கிறது பாருங்கள். அன்னை அல்லவா. கட்டாயம் உங்கள் பதிவில்\nவந்து பார்க்கிறேன் கேட்கிறேன்.இசைரத்தினத்தினத்தின் கீதத்தையும் ரசிக்க வைக்கிறாள் அவள்.அவள் பாதங்களுக்கு வணக்கம்.\nபதிவுபோதை ஐயாவின் கதையை ந��ன் காப்பியடித்தேனா\nஅட்மிஷன்- கல்கி தீபாவளி சிறப்பிதழ்\nஅதில் நான் தான் முதல் கமண்ட்ஸ் போட்டுள்ளேன். என் கதைகள் மாதிரி உள்ளது என்று.... கிழே பாருங்கள்....\nஅவரும் அதை படித்ததற்கு அறிகுறியாக, பப்ளிஸ் செய்துவிட்டு, இதை கேட்டார்.\n//ரமேஷ், லிங்க் கொடுங்க. உங்க கதைகளைப் படித்துவிட்டு சொல்கிறேன்.//\nநானும், எனது பதிவுபோதை ப்லோக் URL கொடுத்தேன். என் ப்லோக் ப்ரோபையில் மூலம் இமெயில் தெரிந்து மெயில் செய்திருக்கலாம். அதை அவர் பப்ளிஸ் செய்யவில்லை. காரணமும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கமன்ட்சின் காப்பியும் இல்லை. இண்டேர்ணலைஸ் டாபிக் வந்த் போது இதை வைத்து தான் என் உரையாடல் திவ்யாவுடன் அமைந்தது.\nஅந்த உரையாடலுக்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். அதை எடுக்குமாறு திவ்யா அவர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nதங்களின் வலைப்பதிவை அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தரிசனத்தோடு படிக்க நேர்ந்தது, அற்புதமாக இருந்தது, சின்ன கிரிஷ்ணனும் , சின்ன ராமரும் படித்தேன், கிருஷ்ணரும் ,ராமரும் ஏன் நீல நிறத்தில் இருக்கிறார்கள் என்று ஒருமுறை தவத்திரு முருகு. கிருபானந்த சுவாமி அவர்கள் ஒரு சொற்பொழிவில் மிக அழகாக விளக்கம் தந்தார், அவர் கூட்டத்தில் இருக்கும் ஒருவரை பார்த்து கேட்டார், வெள்ளை நிறத்தை, அதிகமாக இருந்தால் எப்படி சொல்வீர்கள் என்று கேட்டார் அதற்கு அவர் சொன்னார் , வெள்ளை வெள்ளேற்னு சொல்வேன், சிகப்பை ,செக்கசெவேர்ன்னு சொல்வேன், என்று விளக்கம் தந்தார், அதுபோல் நீல நிறத்தை எப்படி சொல்வீர்கள் என்று கேட்டபோது, அவர் சொன்னார் ஒரே நீல நிறமாக இருக்கும் நீல நீலேர் என்று யாரும் சொல்ல முடியாது என்றார், அதற்கு கிருபானந்த வாரியார் சொன்னார், எம்பெருமான் ஸ்ரீ ராமரும், ஸ்ரீகிருஷ்ணரும், -வானும் கடலும் நீல நிறத்தில் இருப்பதுபோல -இந்த பிரபஞ்சத்தில் அவர்கள் எங்கும் நிறைந்து இருப்பதால்- அவர்களும் நீல நிறத்தில் இருப்பதாக சொன்னார்.\nஇந்த கதையை ஞாபக படுத்தியது உங்கள் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்\nதிரு அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தாயார்.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://supradeebam.blogspot.com/2011/11/blog-post_9615.html", "date_download": "2018-05-24T02:08:48Z", "digest": "sha1:I6ZNF6SX2APB7UDOFKNPXRAAF3LGOS7Y", "length": 9873, "nlines": 100, "source_domain": "supradeebam.blogspot.com", "title": "supradeebam: உண்மை(யாகிப் போன) கதை", "raw_content": "\nதோட்டத்து மரத்தடியில் அம்மா பொம்மை போல்\nஉடகார்ந்திருந்தாள். சக்கர நாற்காலியில் குஷன்களுக்கு\nமத்தியில் புதையுண்டு; தும்பைப் பூவாய் நரைத்த தலை\nஎண்ணை பூசி வாரியதில் சாயங்கால வெய்யிலில் வெண்\nபட்டாய் மினுமினுத்தது. முகத்தில் இன்னும் ரோஜாச் சிவப்பு.\nசெதுக்கி வைத்த்து போன்ற தீர்க்கமான மூக்கை ஒட்டிய\nகன்னங்களில் மேலும் கீழுமாக ஓடிய வரிகள் வெள்ளை\nமஸ்லின் துணிமடிப்பு போல மிருதுவாகத் தெரிந்தன. இளம்\nநீல நிறத்தில் பூக்கள் போட்ட மாக்ஸி அணிந்து பொம்மை\nபோல தோட்டத்துப் பூக்களைப் பார்த்தபடி அம்மா.\nநான் அம்மாவை நோக்கி நடந்தேன். சற்று எட்டி\nபுல்தரையில் அமர்ந்து மாலைமுரசு படித்துக் கொண்டிருந்த\nவள்ளி தலைநிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.\n‘’நாற்காலி கொண்டு வரேன்’’ என்று உள்ளே ஓடினாள்.\n’’ என்று நான் உற்சாக குரல் எழுப்\nபினேன். அம்மாவுக்குக் காதில் விழவில்லை. பூக்களைத் தீவிரமாகப் பார்த்தபடி இருந்தாள். நான் அருகில் சென்று அவளது\nவெளுத்த சுருங்கிப்போன கைவிரல்களைப் பற்றி நேருக்குநேர்\nநின்றேன். அம்மாவுடைய கண்களில் லேசான சலனம் தெரிந்த்து.\nமஸ்லின் மடிப்பு மெல்லமெல்லக் கலைந்து சொப்பு போல இருந்த உதடுகள் விரிந்தன. புன்னகை மலர்ந்தது.\n’’ என்றாள் நாற்காலியை ஏந்தியபடி\nவந்த வள்ளி.,அட பாப்பா சிரிக்குது என்பது போல.. அம்மா நிஜமாகவே பாப்பாவைப் போல களுக் மளுக் என்று சிரித்தாள்.\nசிரிப்பு தாங்காமல் இருமல் வர ஆரம்பித்தது. நான் பதற்றத்துடன்\nஅம்மாவின் மார்பை அழுத்தித் தேய்த்தேன். ‘’மெள்ள,மெள்ள’’என்றேன். நான் தேய்க்கும் போது அம்மாவுக்கு\nமேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கிற்று. திகைத்துப்போய் நின்ற வள்ளியிடம் , ‘’’தண்ணி கொண்டா சீக்கிரம்’’ என்று விரட்டினேன். அம்மா மீண்டும் இருமினாள். இருமலில் கலவரப்\nபட்டுப் போன குழந்தையைப்போல என்னை நோக்கிய கண்களில்\nபரிதவிப்பு தெரிந்த்து. நாக்கு துருத்திக் கொண்டு இருமல் வெளிப்\nமெள்ள மெள்ளம்மா. இப்ப சரியாயிடும்’’என்று நான்\nஆசுவாசப் படுத்தினேன். வள்ளி கொண்டு வந்த நீரை மெதுவாகப் பருக வைத்தேன். போதும் என்று அம்மா சொல்லவில்லை. ஆனால் நான்காவது வாய் உள்ளே செல்லாமல் வெளியே வழிந்த்து. ஆயாசப் பட்டுப் போனதுபோல தலையணையில் தலையைச் சாய்த்து அம்மா கண்களை மூடிக் கொண்டாள். மூச்சு\n‘’அப்பாடா’’என்றாள் வள்ளி நிம்மதியுடன். ‘’ஒரு நிமிஷம் பயந்து போனேன்.’’ நான் ஒன்றும் பேசாமல் அம்மாவின்\nவாயைத் துடைத்தேன். ஸ்பர்சத்தின் உணர்வில் அம்மா கண்ணைத் திறந்தாள்.\nஅம்மா பரப்ரும்ம்மாய் அமர்ந்திருந்தாள். மஞ்சள் ரோஜாவில்\nஅமர்ந்திருந்த வண்ணாத்திப் பூச்சியைத் தீவிரமாகப் பார்த்தாள்.\n‘’எப்படி எதுவுமே நடக்காத மாதிரி உட்கார்ந்திருக்காங்க பாத்தீங்களாம்மா\nகதிகலங்க அடிச்சாங்கன்னா யாராவது நம்புவாங்களா\nஇக்கதையில் வரும் தாய் போல சில சின்னக்குழந்தைகள் மூச்சுவிடாமல் அழுது நம்மை கதிகலங்க வைத்து விடுவார்கள். அதுதான் வாசித்ததும் ஞாபகம் வந்தது.\nஎன்ன ஒரு எழுத்து நடை இல்லியா நாமும் நேரில் அங்கே உக்காந்திருப்பதுபோல இருக்கு.\nவாசந்தியின் நடை பற்றிச் சொல்ல வேண்டுமா\nவருகைக்கு நன்றி லட்சுமி அம்மா.\nவயதானோர் அதிகரிக்கும் அபாயம் உலக ம்க்கள் தொகை ...\nஉண்மை(யாகிப் போன) கதை-5 புனரபி ஜன்னம் ...\nஉண்மை(யாகிப் போன) கதை-4 டி.வி ஓசை நின்றிருந்த்தில...\n‘’நா இறக்கை முறிஞ்ச மாதிரி வந்து நின்னப்ப நீதானே...\nஉண்மை(யாகிப் போன) கதை-2 நான் எதுவும் பேசாமல் நாற்...\nஉண்மை(யாகிப் போன) கதை பிரபல எழுத்தாளர்,சகோதரி வாச...\nபகுத்தறிவிற்கு சவால்(9) நான் என் கதையில் வர்ணித்த...\nஎல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/twitter-log.html", "date_download": "2018-05-24T02:03:26Z", "digest": "sha1:RUBMNKV7UPYBCPLQ7FUAYO33PLPIBNJH", "length": 32337, "nlines": 518, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: நிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்டுப் பெயர் கெடுப்போரும் - ட்விட்டடொயிங் - Twitter Log", "raw_content": "\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்டுப் பெயர் கெடுப்போரும் - ட்விட்டடொயிங் - Twitter Log\nட்விட்டடொயிங் - Twitter Log\nகடந்த இரு மாதங்களில் எனது ட்வீட்களின் தெரிந்தெடுத்த தொகுப்பு.\nபீட்டர் பினாத்தல்கள், கிரிக்கெட் மசாலாக்கள், பிடித்த ட்வீட்களின் Retweet எவையும் இல்லாமல் என்னுடையவை மட்டும்....\nஇந்த ட்விட்டடொயிங் - Twitter Log க்காக முன்னைய ட்வீட்களை மீண்டும் வாசிக்கின்றபோது தான்..\nஅந்தந்த ட்வீட்களில் கலந்துள்ள அந்தக் கண��்களின் மகிழ்ச்சிகள் அல்லது மனவருத்தங்கள், கோபங்கள் அல்லது குதூகலிப்புக்கள் என்று உணர்வுகளின் கலவைத் தொகுப்பு..\n\"உன்னை சுற்றியுள்ள எல்லாமே வெறுப்பைத் தருவதாக நீ உணர்ந்தால் உனக்குள் நீ வெறுப்புடன் இருக்கிறாய் என்று தான் அர்த்தம் \" - ஓஷோ\nஎன்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது #சொல்லாமலே #vidiyal பழனிபாரதி கலக்கியுள்ளார் :)\nஎதிர் கருத்து கூடாது என்பதல்ல.எதிர் கருத்தை ஆதாரபூர்வமாக சொல்லுங்கள்..வன்மத்தோடு , உள் நோக்கத்தோடு சொல்லாதீர்கள். #படித்ததில் பிடித்தது\nபழைய sms, FB msg, Twitter DMகளை மீண்டும் வாசித்து அசைபோடும்போது தான் உறவுகள் விரிவதும், தொடர்வதும், பிரிவதும் எப்படி எனப் புரிகிறது.#LIFE\nஅவனுங்க ஏற்கெனவே நொந்து போயிருக்காணுக.. இந்தத் திருட்டுப் பயலுகள் வேற \"After Harbhajan's passport, Praveen Kumar's revolver stolen\"\nஇதென்னைய்யா புது விதமா இருக்கு.. வரமாட்டேன் என்று சொன்னாலும் அழைப்பிதழில் பெயரைப் போட்டு பெயரைக் கெடுக்கிறாங்களே..\n60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா\nராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..\nயோவ் EUROPE தவிர எல்லாக் கண்டமுமே ஆரம்பிப்பதும் முடிவதும் A இல் தான்\nநண்பர் ஒருத்தரின் கண்டம் கடந்த காதலுக்குக் கடித்தது\nகத்தும் நாய்க்கு காரணம் எது தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து\nஎன்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேர் என்னடி... பாடலில் SPB ஆரம்பிக்கும் இடம் அற்புதமாக இருக்கும் #Vidiyal\nநீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி\nகடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட\nபொதுவாச் சொன்னாலும் தனித்தனியாப் பிரிச்சு உயர்வு , தாழ்வு பார்க்கிறாங்களே.. உணரவும் மாட்டாங்க.. உருப்படவும் மாட்டாங்க.\nதங்க விலை தகிடுதத்தோம்.. ஏறின மாதிரியே இறங்கிடுச்சே\nகனாக்காணும் காலம்.. அக்னி சாட்சி பாடல்... எப்போது கேட்டாலும் ஒரு மேகத்தில் மிதக்கும் உணர்வு... #vidiyal @vettrifm vettrifm.com\nநான் சொன்னதும் மழை வந்துச்சா.. படத்தில் வர்ற நேரம் சரியில்லையே..\nபோகும் பாதை தவறானால், போடும் கணக்கும் தவறாகும்.... தற்செயலாக இன்று பார்த்த 'அண்ணன் என்ன தம்பியென்ன' பாடலின் வரிகள்.. #life\nமொழி பெயர்ப்பு , முழி பிதுங்கல்.. இன்றைய நாளில் நான் அதிகமாக சிரித்த விஷயம்.. நல்ல காலம் அவசரப்பட்டு வாழ்த்தேல்லை ;)\nKalou காலை வாரி விட்டானே.. கவிழ்ந்தது #NCFU கனவு :( Pizza போச்சே..\nஅந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)\nசாகலாம் என்று தோன்றுகிறது என்று சொன்ன ஒரு நண்பிக்கு\nசுவரெங்கும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி - வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலமிது #vidiyal @vettrifm\nநேற்றைய நாளின் நிஜப்பிரபலம் - கனிமொழி தொடரும் பாடல் - கலைஞர் பாடுவதாக - வா வா என் தேவதையே - அபியும் நானும் #kolaveri #vidiyal\n“வாழ்க்கையில நாம என்ஜாய் பண்ற வேலையை செய்யணும்... இல்லைன்னா செத்துடணும்...” #மயக்கம்என்ன\nஎன்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே #இயலாமை+வெறுப்பு+விரக்தி = வேறென்ன சொல்வது\nதாய் தின்ற மண்ணே பிள்ளையின் கதறல் ஒரு பேரரசன் புலம்பல் #எனக்கும் உங்களுக்குமானவர்களுக்கான புலம்பல்\nஇருண்ட வானம், இறுக்கமான மனது, விட்டு விட்டுத் தூறும் மழை, மெல்லிய புழுதி வாசம் - மே இறுதிக்கட்ட ஞாபகங்கள் ம்ம்ம்ம் #27thNov\nதலைவர் என்று முதல் முதலாக மனதார நினைத்த ஒருவரை இன்று நினைப்பதை விட வேறேதும் செய்துவிட முடியாது. :( மனம் வலிக்கிறது. #26thNov\nமாயம் செய்தாயோ, 'காயம்' செய்தாயோ என்று விவேகா வேலாயுதம் பாட்டில் எழுதி இருக்கிறாரே.. வரு முன் எச்சரிக்கிறாரோ\nதாத்தா வாலி இன்னும் இளமையை மையில் ஊற்றி ரசிக்க வைக்கிறார். மெட்டும் ரசனை... இச்சு இச்சு இச்சுக் கொடு.. - வெடி\nநான் கூறிய கருத்துக்களில் தவறிருந்தால் அவற்றைப் பின் வாங்கிக் கொள்வதில் எனக்கு சங்கடம் இருப்பதில்லை. மயக்கம் என்ன பாடல்களும் அவ்வாறே:) 1/3\nஓட ஓட, காதல் என் காதல் - தனுஷ் பாடிய பாடல்கள் கேட்க, கேட்க பிடிக்கின்றன.கவித்துவம் என்பதை விட்டுப் பார்த்தால் ரசிக்க நல்லாவே இருக்கின்றன 2/3\nரசனை வரிகள், இளமை துள்ள, எளிமையான இசையில்.. ம்ம்ம்ம் .. 3/3 but continued.. ;)\nஎப்ப இருந்து ஓஷோ books வாசிக்கறீங்க\n//60களில் ராஜா = A .M .ராஜா , எழுபது, எண்பதுகளில் - இளையராஜா, இப்போ திஹார் ராஜா\nராஜா என்றாலே இளையராஜா என்று சொன்ன இசைஞானி பிரியருக்கு..//\nஅய்யே, நீங்க \"60களில்\" என போட வேண்டிய இடத்தில் \"60\" போடாமல் அன்று சொதப்பிட்டீங்க. அப்புறம் ராஜா என்றாலே ஏ.எம். ராஜாதான் எண்டு நான் வந்திக்கு அறிவுறுத்தினதுக்குத் தான் தங்களது அந்த (2:10 PM, Dec 13th via web · Details) பதில்.\n60 என போடத் தவறியதால் எனது கருத்துப்படி \"எப்போதும் ஏ.எம். ராஜாதான்\" எனத் தாங்கள் ஏற்றுக்கொண்டதாகத்தான் பொருள் \nஏன் இந்தக் கொலைவெறி சேது ஐயா\nவந்தியாரே, சந்திர கிரகணம் புடிச்ச நாள்ல இருந்து அப்பிடி அப்பிடி ;)\n//கத்தும் நாய்க்கு காரணம் எது தன் நிழல் பார்த்துத் தானே குரைக்கும் - வைரமுத்து//\n//நீ வெளிச்சத்தில் நேராக நின்றால் உன் நிழல் கோணலாகக் கீழே விழாது - சீனப் பழமொழி//\n//கடவுளே இல்லை எனும்போது எங்க கடவுள், உங்க கடவுள் என்று சண்டை போட்டால் நான் எங்கே போய் முட்ட\n//அந்தியேட்டியில் தயவு செய்து அசைவ சாப்பாடு போடுமாறு எழுதிவிட்டு சாகவும் ப்ளீஸ் ;)//\nபார்த்ததுதான், இருந்தாலும் தொகுப்பாக ஒரே இடத்தில் பார்க்கையில் மகிழ்ச்சி.\nமுன்ன மாதிரி தினம் ஓரு பதிவிட வேண்டும் என்பது என் அவா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்���ன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசென்னையை இறுதிப் போட்டிக்கு அழைத்துச்சென்ற டுபிளிசி\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1947262", "date_download": "2018-05-24T02:25:31Z", "digest": "sha1:LJI7OG762KVU6PGP2VS2BG6HMKKTZKBC", "length": 23958, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "உடம்பை குறையுங்க!| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 529\n'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல ... 58\nஎடியூரப்பா ராஜினாமா செய்தார் 339\nஎடியூரப்பாவை காப்பாற்றுவார்களா லிங்காயத் ... 84\nஎடியூரப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி 49\n'பிரதமர் மோடியை அதிகம் சந்திக்காமல் இருப்பதே நல்லது' என, சில, பா.ஜ., - எம்.பி.,க்கள் மற்றும் அமைச்சர்களும் நினைக்கின்றனர். அதிலும், தொப்பையும், தொந்தியுமாக உள்ள அமைச்சர்களை கேட்டால், 'ஏன் தான், மத்திய அமைச்சரவைக் கூட்டம் வாரந்தோறும் நடக்கிறதோ' என, புலம்புகின்றனர்.எடை அதிகமாக உள்ள அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களை பார்க்கும் போது, 'ஏன் உடம்பை குறைக்க மாட்டேன் என்கிறீர்கள் வென்னீர் குடியுங்கள்; யோகா செய்யுங்கள். உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்' என, அறிவுரை வழங்குகிறார் மோடி.சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர், உமா பாரதி பங்கேற்றார். பெரிய உடம்பை வைத்துக் கொண்டு, நடக்க முடியாமல், மெதுவாக தட்டுத் தடுமாறி வந்தார். இதை பார்த்த மோடி, 'இப்படி இருந்தால் எப்படி; எடையை குறையுங்கள்' என்றார்.இதோடு நிற்காமல், 'அமித் ஷாவை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்' என்றும் அறிவுரை வழங்கினார். அதிக எடையுடன் இருந்த, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, இப்போது எடையை சற்று குறைத்துள்ளார். 20 கிலோ குறைந்து விட்டதாக கூறுகிறார். வெந்த காய்கறிகள், யோகா, நடைபயிற்சி என, கடும் பயிற்சியில் உள்ளார் அமித் ஷா.\nமுதல்வர் வீட்டில் கட்கரி படம்\nசமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரை சந்தித்தார், மத்திய அமைச்சர், நிதின் கட்கரி. 'விரைவில், என் புகைப்படத்தை, உங்கள் முதல்வர், பழனிசாமி வீட்டில் பார்க்கலாம்' என, சிரித்தபடியே கூறினார். 'அதெப்படி சாத்தியம்' என, அந்த பத்திரிகையாளர் கேட்க, கட்கரி, விஷயத்தை விவரித்தார்.கங்கை- - காவிரி இணைப்பு என, காலம் காலமாக பேசி வருகின்றனர். அதெல்லாம் இப்போதைக்கு முடியுமா என்பதை விடுத்து, அக்கம்பக்கம் மாநிலத்தில் உள்ள நதிகளை இணைக்கும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபடுகிறது. வீணாகக் கடலில் கலக்கும் நதி நீரை, அருகில் உள்ள மாநிலத்திற்கு த��ருப்பி விடலாம் என்பது, கட்கரியின் திட்டம்.இதன்படி, கடலில் வீணாகும் ஆந்திராவிலுள்ள கோதாவரி நதி நீரை, பென்னார் நதியில் திருப்பி விட்டு, பின், அது காவிரியில் வந்து சேரும்படி திட்டம் தீட்டப்பட்டு உள்ளதாம். இதனால், 300 டி.எம்.சி., நீர், கோதாவரியிலிருந்து போலாவரம் திட்டம் மூலமாக, நாகார்ஜுன அணை வழியாக, கிருஷ்ணா நதியில் வந்து சேரும்.அங்கிருந்து, சோமசீலா அணை வழியாக, தமிழகத்தில் உள்ள கல்லணைக்கு, 100 டி.எம்.சி., நீர் வரும்.\nஇதனால், தமிழக - -கர்நாடக நதி நீர் பிரச்னை தீர்ந்து விடும். இந்த நதி நீர், கால்வாய் மூலமாக அல்லாமல், குழாய்கள் மூலமாக வருமாம்.இத்திட்டத்தை, தமிழக முதல்வர், பழனிசாமியிடம், கட்கரி, சமீபத்தில் விபரமாக கூறியதுடன், மத்திய அரசு, 90 சதவீத செலவை ஏற்றுக் கொள்ளும் என்றும் உறுதி அளித்துள்ளார். இதை கேட்டு, மகிழ்ச்சி அடைந்த பழனிசாமி, 'என் வீட்டில் இரு புகைப்படங்களை மாட்டியுள்ளேன். அதில், ஒன்று, ஜெ., படம்; மற்றொன்று, திருப்பதி பெருமாளின் படம். இத்திட்டம் மட்டும் நிறைவேறிவிட்டால், மூன்றாவதாக, உங்கள் படத்தையும் மாட்டுவேன்' என்றாராம். 'முடியாத காரியம் என எதுவுமே, மோடி அரசில் கிடையாது' என, சிரித்தபடியே, அவருக்கு பதிலளித்து உள்ளார், கட்கரி.\nராகுல், காங்., தலைவராகி விட்டாரே தவிர, அவருக்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லையாம். இதை தெரிவித்தவர், ராகுலுடன், ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த, காங்., மூத்த தலைவர். ராகுலின் பொதுக்கூட்ட பேச்சை எழுதிக் கொடுத்தவர் இவர்.\n'அரசியல் என்றாலே, ஆட்சியில் அமர்வது தானே, லட்சியமாக இருக்க வேண்டும்; ராகுலுக்கு, இப்போதைக்கு அந்த ஆசை இல்லை' என்கிறார், இந்த தலைவர்.\n'காங்கிரசில், வயதான தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை ராகுலுக்கு பிடிக்கவில்லை; காரணம், காலத்தோடு ஒன்றி, அவர்கள் அரசியல் நடத்த தயாராக இல்லை. இவர்களை, முக்கிய பதவிகளிலிருந்து நீக்கினால் பிரச்னை வரும்; மேலும், மேடத்திற்கு இது பிடிக்காது. அதனால், இந்த வயதானவர்கள் காலம் முடியட்டும் என, காத்திருக்கிறார் ராகுல்' என்கிறார் இவர்.\nஅந்த தலைவர், மற்றொரு விஷயத்தையும் கூறினார். 2019 லோக்சபா தேர்தலில், ராகுலுக்கு அதிக இஷ்டமில்லை. இதற்கு அடுத்த, 2024 தேர்தலில் கவனம் செலுத்தப் போகிறாராம்.\n'எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்களுக்கு வயதாகிவிடு��்; அவர்கள் காலமும் அதற்குள் முடிந்து விடும்' என்கிறாராம். 'காலம் முடிந்துவிடும் என்றால் என்ன' எனக் கேட்டால்,\n'நீங்களே புரிந்து கொள்ளுங்கள்; இதையெல்லாம் விளக்கி கூற முடியாது' என, பதில் வருகிறது, அந்த, காங்., தலைவரிடமிருந்து.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுடும்ப அரசியலை ஒழிக்க சபதம் மே 19,2018\nஸ்டாலின் மீது ராகுல் கோபம்\nடெல்லி உஷ்.. முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nகட்கரி சொன்னது நடக்கணும்ன்னு உண்மையில் மனம் விரும்புகிறது. களி கொள்கிறது. நடந்து முடிந்து தண்ணீர் வந்தால் தான் எதையும் நம்ப முடியும்.\nநதிகள் இணைத்தால் அது சாதனை தான் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய��ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=71720", "date_download": "2018-05-24T02:01:44Z", "digest": "sha1:CMJY6W2BT6JS62GMURPBEYE4P4CIZ3KL", "length": 13355, "nlines": 55, "source_domain": "www.puthinamnews.com", "title": "எழுச்சிப் புயல் எதிரியால் நசுக்கப்பட்டது! தலைவர் பிரபாகரனின் எண்ணத்திற்கு உயிர் கொடுத்த குரல் இன்று பறிக்கப்பட்டது | Puthinam News", "raw_content": "\nஎழுச்சிப் புயல் எதிரியால் நசுக்கப்பட்டது தலைவர் பிரபாகரனின் எண்ணத்திற்கு உயிர் கொடுத்த குரல் இன்று பறிக்கப்பட்டது\nஈழ எழுச்சிப் பாடல்களினூடாக போராட்டத்தின் குரலாக ஒலித்தவர் எஸ்.ஜி.சாந்தன். காலங்கள் மாறி காட்சிகள் மாறினாலும் அவரின் குரல் ஏற்படுத்திய அதிர்வினை இன்றைக்கும் உள்வாங்கி உணர வைக்கின்றன அவர் குரல்.\nஎழுச்சிப் பாடல்கள் வரிசையில், போராளிப் பாடகராக இருந்து மறைந்த ‘சிட்டு’ கே.ஜே.ஜேசுதாஸாகவும், ‘சாந்தன்’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றும் கோலோச்சியவர்கள். இன்றைக்கு இருவரும் எம்மிடத்தில் இல்லை.\nஆனால், அவர்கள் பாடிவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான பாடல்கள்… எம்மை சோர்ந்து போன தருணங்களில் எழுச்சி பெறவும், போராட்டத்தின் தியாகங்களை அடுத்த தலைமுறையிடம் எடுத்துச் செல்லவும் உதவுகின்றன.\nஎழுச்சிப் பாடல்களில் மாத்திரமின்றி, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர் பற்றி சாந்தன் பாடிய “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்” பாடல் அவ்வளவு பரவசமாக இருக்கும். அதற்குள்ளும் ஒரு அதிர்வு இருக்கும். அது அவர் குரலின் தாக்கம்.\nபெரும் புயலென வீசிய உன் எழுச்சியின்..\nகுரல் எதிரிகளால் நசுக்கப்பட்டது அன்று\nஇன்று உன் உயிர் மூ���்சும் பறிக்கப்பட்டது\nசாந்தன் ஒரு சிறந்த பாடகர். நாடகக் கலைஞர். இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதானப் பாடகராக இருந்தவர். 1995 வரை யாழ்ப்பாணத்தின் மிகப் பிரபலமான நட்சத்திரப் பாடகராக இருந்தவர்.\nஇவர் நடித்த அரிச்சந்திர மயான காண்டம் இவரது நடிப்புத்திறனுக்குச் சான்றாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இன்று 26-02-2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.\nஇவரது தந்தைக்கு கொழும்பில் ஒரு கடை இருந்தது. அங்கு தங்குவதற்கு அறையும் இருந்தது. அதனால் பாடசாலை விடுமுறைக்கு கொழும்புக்குப் போய் விடுவது இவரது வழக்கம்.\nஅப்படியொரு தருணத்தில் 1972 இல் கொழும்பு, செக்கடித் தெரு கதிரேசன் கோவிலில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்கச் சென்ற போது அங்கு பாடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.\nமருதமலை மாமணியே முருகையா என்ற பாடலைப் பாடி மிகுந்த வரவேற்பைப் பற்றுக் கொண்டார். இவரது கலைப்பயணத்தின் ஆரம்பமாக இதுவே அமைந்தது.\nஇது இவரது முதல் மேடை அனுபவமாகவும் அமைந்தது. இதன் பின்னர் இவர் வீதியில் செல்லும் போது இவரை அழைத்து தம்பி அந்த மருதமலைப் பாடலை பாடு என்று இவரது ரசிகர்கள் கேட்கத் தொடங்கி விட்டார்கள்.\nஇதன் பின்னர் அந்தத் தெருவுக்கு வரும் கத்தார் வீடு ஜேசுரட்ணம் என்பவர் இவரை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு அழைத்துச் சென்று சிறுவர் மலரில் பாடவைத்தார்.\nஅதிலிருந்து வானொலி நிகழ்ச்சியில் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். 1977 இல் கிளிநொச்சிக்குக் குடிபெயர்ந்தார். 1981 இல் கண்ணன் இசைக்குழுவுடன் இணைந்து பாட ஆரம்பித்தார்.\nஅந்த இசைக்குழுது 1982 இல் கலைக்கப்பட்டதன் பின் தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் இசைக்குழு ஒன்றை ஆரம்பித்தார்.\nஇவரது இரு மகன்கள் மாவீரர்கள். மூத்த மகன் இரண்டாம் லெப்டினன்ட் கானகன். இவர் 1998 களின் பிற்பகுதியில் ஜெயசிக்குறு முறியடிப்புச் சமரின் போது மூன்று முறிப்புப் பகுதியில் வீரச்சாவைத் தழுவியவர்.\nதமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னர் அறவழிப் போராட்ட காலத்தில் இசையில் குறிப்பாக பாடல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வீரவேட்கை அதிகரித்துள்ளது.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் கலைத்துறைய���ம் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை.\nகுறிப்பாக ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்ட பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான.,\nஎஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையும் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.\nஈழம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் சாந்தனின் காந்தக் குரலுக்கென தனியான ரசிகர்களே உள்ளனர்.\nஇந்நிலையில் இப் பாடகர் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.\nஈழத்து புரட்சிப்பாடகர் வரலாற்றில் பதியப்பட்டுள்ளார் வைர நெஞ்சங்களை படைக்க வல்ல குரலோன் இன்று நிச்சயமாக சொர்க்கத்தின் வாசலில் நின்றிருப்பார்.\nகனத்த இதயத்தையும் கரைய வைத்த சாந்தன் இறந்தும் வாழ்வார் தன் குரலால் அவர் தன் சிறப்பு மிக்க பெருமை வாழ்க.\nFound in section: சிறப்புச் செய்திகள், செய்திகள்\nPrevious Topic: சாந்தனின் காந்தக் குரல் இவன் புரட்சிப் பாடகன் தேசம் மறக்குமோ காலம் உள்ளவரை\nNext Topic: தமிழீழ விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடகர் சாந்தனது இறுதிக் கிரியைகள் கண்ணீருடன் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rubakram.com/2013/06/blog-post_17.html", "date_download": "2018-05-24T02:10:41Z", "digest": "sha1:YRA3T7L6PB4YASTBXOTQWPQKBUBEIIAJ", "length": 16063, "nlines": 101, "source_domain": "www.rubakram.com", "title": "சேம்புலியன் : களவு - பகுதி ஐந்து", "raw_content": "\nகளவு - பகுதி ஐந்து\nஇதுவரை என் தொடரை படித்து ஆதரித்து வரும் அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. புதிய வாசகர்கள் இப்பகுதியை படிக்கத் தொடங்கும் முன், சுவாரசியம் குறையாமல் இருக்க, சிரமம் பாராமல் முதல் நான்கு பகுதிகளை படித்து விட்டு, பின் தொடரவும். படிக்க கீழ் உள்ள வரிகளை சொடுக்கவும், நன்றி.\nகளவு - பகுதி ஒன்று\nகளவு - பகுதி இரண்டு\nகளவு - பகுதி மூன்று\nகளவு - பகுதி நான்கு\nகம்பத்துக்காரரின் பெயரன் வேலுவை என்ஜின் மோகன் கடத்தி, இருபது லட்சம் பணம் கேட்க, கம்பத்துக்காரர் பவன் மற்றும் கே.கே. உதவியுடன், வேலுவின் GPS வாட்ச் மூலம் அவன் இ���ுப்பிடத்தை அறிந்து அங்கு சென்றார். அங்கு கம்பத்துக்கரர் அருகில் வந்து, பவன் சிங் 'உங்க பேரன் இங்க இல்லையாம், அவனோட டிரஸ், வாட்ச் மட்டும் தான் இருக்கு' என்று கூற, உள்ளே சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய கம்பத்துக்கரர் படியில் இறங்கும்போது, படியின் முனையில் இருந்த தாமரை போன்ற கை பிடியை பிடிக்க, அது அவர் கையுடன் வர, ஒரு கையால் தன் இடது மார்பை பிடித்த படி மயங்கி விழுந்தார்.\nமயங்கி விழுந்த கம்பத்துக்காரரை, பவன் சிங் மற்றும் கே.கே. அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவசர சிகிச்சை பிரிவில், ICUவில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது. சீப் டாக்டர், 'இது ப்ர்ஸ்ட் அட்டாக், அவர கரெக்ட் டைம்ல அட்மிட் பண்ணதுனால பிழைத்துவிட்டாரு இனிமேல் தான் கவனமா இருக்கணும்' என்று தன் கண்ணாடி பிரேமில் இருந்த தூசியை துடைத்தவாறு சொல்லி முடித்தார்.\nகே.கே. தன் கைபேசியை பார்த்துக்கொண்டே பவன் சிங்கை நோக்கி வந்து, அவர் காதை கடித்தார், கம்பத்துக்காரர் மனைவி, மற்றும் மகன் வர, இருவரும் பிகோவில் பறந்தனர். ஆவடி வழியாக, பூந்தமல்லி நோக்கி அறுபதில் சென்று கொண்டிருந்த வண்டி, NH45ஐ தொட்டவுடன் , ஸ்பீடோமீட்டர் நூறை காட்டியது, எந்த மனித அடையாளமும் இன்றி இருவருமே மௌனமாகத்தான் இருந்தனர்.\nவாலாஜா கடந்தவுடன், சாலை ஓரம் சும்மா இருந்த காவல் துறை 'சுமோ', பவன் சிங் வந்த பிகோவைக் கண்டவுடன், தன் கொண்டை சிவப்பு விளக்கு எரிய சைரன் ஒலி வீச, கே.கே. வின் பிகோ முன் சீறிக்கொண்டு செல்ல, காட்பாடி வழியே காந்தி நகரை அடைந்தனர். காந்தி நகர் 'முதல் கிழக்கு மெயின் ரோட்டில்' இருக்கும் டாஸ்மாக் அருகில் சுமோவின் பின் பகுதியை முத்தமிட்டவாறு வண்டி நின்றது. சுமோவில் இருந்து வெளியே வந்த இன்ஸ்பெக்டர் சிவா, பிகோவின் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு இருந்த பவன் சிங்கிற்கு புன்னகையுடன் சலாம் வைத்தார்.\nஇந்த சிவா துணிவு நேர்மை என்று இருப்பதால் பல ஊர்களுக்கு மாற்றப் பட்ட வாலிபர், பவன் சிங்கின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். பவன் 'என்னய்யா சிவா இந்த முறை சொதப்பிவிடாதே' என்று சலிப்புடன் கேட்க, சிவா தன் தொப்பியை சரி செய்து கொண்டு ' ஸ்ட்ராங் லீட்ஸ் சார். இந்த டாஸ்மாக்ல தான் நேத்து 'என்ஜின்' மோகனோட மச்சான் கோபால ஸ்பாட் பண்ணி இருக்காங்க, ரொட்டின் செக்ல அவன் பயந்து ஒலரிட்டான்' என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மூலையில் இருந்த ஸ்டோர் ரூமில் இரு காவலர் கண்காணிப்பில் இருந்த கோபாலிடம், கே.கே. வேலுவின் புகைப்படத்தை தன் டாப்லட்டில் காட்டி 'இவனா இந்த முறை சொதப்பிவிடாதே' என்று சலிப்புடன் கேட்க, சிவா தன் தொப்பியை சரி செய்து கொண்டு ' ஸ்ட்ராங் லீட்ஸ் சார். இந்த டாஸ்மாக்ல தான் நேத்து 'என்ஜின்' மோகனோட மச்சான் கோபால ஸ்பாட் பண்ணி இருக்காங்க, ரொட்டின் செக்ல அவன் பயந்து ஒலரிட்டான்' என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மூலையில் இருந்த ஸ்டோர் ரூமில் இரு காவலர் கண்காணிப்பில் இருந்த கோபாலிடம், கே.கே. வேலுவின் புகைப்படத்தை தன் டாப்லட்டில் காட்டி 'இவனா' என்று கேட்க, 'ஆம்' என்றபடி அவன் தன் தலையை ஆட்டினான்.\nசிவா 'செகண்ட் மெயின் ரோட்ல இருக்கற பழைய பங்களா வீடு, இவங்க மொத்தம் ஆறு பேர், அந்த பயன கட்டி ஒரு அறையில பூட்டி வைத்துவிட்டு, காலை-மாலை சாப்பாடு தரப்ப மட்டும் உள்ள பொவாங்களாம். சோ தி ஹாஸ்டேஜ் ஸ் செக்யூர்.' என்று விபரங்களை பவன் முன் கொட்டினார். கே.கே. பவனை நோக்கி 'பிரேக் இன்' என்றார், சிவா குறுக்கிட்டு 'அதில் கொஞ்சம் ரிஸ்க் அதிகம், அந்த பங்களாவின் அருகில் ஒரு ஸ்கூல் இருக்கு' என்றார். பவன் 'ஸ்கூல் முடியும் வரை காத்திருப்போம், பிரிங் இன் தி ஷூட்டர்ஸ்' என்று ஆணையிட்டார். ஒய்வு பெற்றவர் என்றபோதும், காவல் துறையில் பவன் சிங்கிற்கு என்று தனி செல்வாக்கு உள்ளதை, சிவாவின் அடிபனியலில் கே.கே. கண்டு வியந்தார்.\nமாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடி உற்சாகமாக தம் வீடுகளை நோக்கி பயணத்தை தொடங்ககினர். அருகில் இருந்த பங்களா பராமரிப்பு இன்றி செடி கொடிகள் சூழ, பெயிண்ட் உதிர்ந்து, மிகவும் மோசமாக இருந்தது. கே.கே. அந்த பங்களாவின் வரலாறை ஆராய்ந்த போது, அந்த வீட்டு மருமகள், மாமியார் கொடுமையினால் தூக்கில் தொங்கி இறந்து, பேயாக வந்து அந்த குடும்பத்தை அழித்ததாக அந்த தெரு வாசிகள் பயத்துடன் சொல்லியதை எந்த வித ஆச்சரியமும் இன்றி கேட்டார். அந்த பங்களாவை ஒட்டி இருந்த மாமரத்தின் வழியே மாடி சென்று, அவர்களை சுற்றி வளைப்பது என்று முடிவானது. வாசல் வழியே யாரேனும் தப்பினால் சுடுவதற்கு இரு ஸ்னைபர்கள் தயார் நிலையில் ஸ்கூல் மாடியில் இருந்தனர்.\nகதிரவன் அடுத்த பாதி உலகை சுட்டெரிக்க செல்ல, இருள் இந்த பாதி உலகை சூழ, ராக்காலச் சிறப்பு கண்ணாடிகளுடன் அதிரடிப்படை சிவா தலைமையில், வீட்டினுள் இறங்கியது. பத்து நிமிட தொடர் துப்பாக்கி சத்தத்தின் பின், கயிலி அணிந்த ஒருவன் மட்டும் முன் வாசல் வழி வர, ஆகாயத்தில் இருந்து வினாடிக்கு எழுநூற்று தொண்ணூற்று ஏழு மீட்டர் வேகத்தில் பறந்து வந்த தோட்டா அவன் துடையை துளையிட்டது. சிவா வலுவிழந்த வேலுவை தன் தோளில் தூக்கியபடி வெளியே வர, தொடையில் சுடப்பட்ட 'என்ஜின்' மோகன் கையில் விலங்கிடப்பட்டு, காவல் துறை வண்டியில் ஏற்றப்பட்டான்.\nபவன் சிங் மற்றும் கே.கே. வேலுவை CMC அழைத்துச் சென்று தேவையான முதலுதவி வழங்கி, அவனை சென்னை அழைத்து வந்தனர். அம்பத்தூரில் இருக்கும் Dr.ரபீன்திரநாத் மருத்துவமனையில் மூன்றாம் மாடியில் இருந்த கம்பத்துக்காரரை காண, மின் தூக்கியினுள் சென்று வேலு மூன்றாம் எண் பதிந்த பொத்தனை அழுத்த, அது அவன் கையுடன் வர, அவன் உடலினுள் மின்சாரம் புக, பவனும் கே.கே. வும் செய்வதறியாது அவன் அருகில் நின்றனர்.\nதிண்டுக்கல் தனபாலன் June 17, 2013 at 6:31 AM\nAction + Thriller... எதை தொட்டாலும் அது கையுடன் வர... \nமுதல் வருகைக்கு மிக்க நன்றி D.D\nசாப்பாட்டு ராமன் - அம்மு கௌசோ கடை(தஞ்சை)\nகாதலிக்கு எழுத நினைத்த காதல் கடிதம்\nகளவு - பகுதி ஒன்று\nRashamon - உலக சினிமா\nநான் பார்த்து, கேட்டு, ரசிச்சத இங்க கிறுக்கறேன்.\nதேன் மிட்டாய் - ஜூன் 2013\nராஜ பார்வை - உலக சினிமா\nகளவு - பகுதி ஐந்து\nDuel - உலக சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viyukam.com/2010/01/blog-post.html", "date_download": "2018-05-24T01:55:37Z", "digest": "sha1:OH4SQDKIW3TCKLFQV3QLNFVSVBI3LEBW", "length": 27369, "nlines": 167, "source_domain": "www.viyukam.com", "title": "அரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…", "raw_content": "\nஅரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யவதற்கான தேர்தல் ஆரம்பித்துள்ளது.இதில் வேடிக்கை பார்க்கும் மன நிலை தான் தமிழ் மக்களிடம் பெரிதும் மேலோங்கி நிற்கின்றது.\nஎமது இனத்தின் அவலங்களுக்கு காரணமான தலைவரும் தளபதியும் மோதிக்கொள்ளும் களம் எங்களை பார்வையாளர்களாக ஆக்கியுள்ளது.\nஆனாலும் இலங்கையில் பிறந்தவர்கள் என்ற படியால் தமிழர்களான எமக்கு கிடைத்துள்ள ஆகக் கூடுதலான ஜனநாயக உரிமையைான () வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் இல்லாமல் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.\nதமிழர்களின் வாழ்வியல் மீதான இலங்கையின் ஆட்சியாளர்களின் அத்துமீறல்கள் எதிரெதிர் துருவங்களாகிப் போனவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல வெளிப்படுகின்றன.\nஎல்லாம் நடந்து முடிந்த பின்பும் எல்லாம் தெரிந்த பின்பும் அவர்கள் சொல்லும் அல்லது சொல்லப் போகும் மெய்களின் மீது எங்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதில்லை.\nஆனால் உலகம் உண்மையை உணர இது ஒரு வாய்ப்பாக அமையும் என்ற குறைந்த பட்ச ஆசை தான் இங்கு வாழும் தமிழர்களிடம் பரவிக் கிடக்கின்றது.\nஅரசியல் என்பது பல வினளயாட்டுகளின் கலவையாகிப் போய் கிடக்கின்றது.\nதடைகள் பல தாண்டி வெற்றிக் கோட்டை நோக்கி ஓடும் ஒரு போட்டி தான் இது ஆனால் தடைகளை மட்டும் தாண்டாமல் போட்டியாய் ஓடி வரும் சக போட்டியாளரையும் போட்டு தள்ள வேண்டிய வேடிக்கை போட்டி தான் அரசியல்.\nதங்கள் தடைகளை தாண்டி மற்றவர்களுக்கு தடைகளை ஏற்படுத்திய படி பேரட்டியாளர்கள் ஒடிக்கொண்டிருக்கின்றார்கள்\nகமான் கமான சொல்ல சிவப்பு பச்சை நீலம் என நிறங்களை போர்திய அதரவாளர்கள் மைதானத்திற் வெளியில் தமது பந்தைய குதிரையின் வெற்றிக்காக காத்துக் கிடக்கின்றார்கள்\nஇவர்கள் எல்லோரையும் பார்து சோகம் அப்பிய முகங்களோடும் ஆறிப் போகாத காயங்களோடும் கம்பி வேலிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கின்றனர் தமிழர்கள்.\nஓடிக்கொண்டிருப்பவர்களின் வெற்றி பற்றிய அக்களை இவர்களுக்கு இல்லை ஆனால் தங்களை சுற்றி இருக்கும் முட்கம்பிகள் அகற்றப்படும் நாள் ஒன்று பற்றியதான கனவு தான் அவர்களிடம் இருக்கின்றது.\nகாணமல் போன தங்கள் உறவுகளின் வருகை எப்பொதேனும் நிகழக் கூடும் என்று அவர்கள் வாசலை பார்த்தபடி காத்திருக்கின்றார்கள்.\nஇவர்களுக்கு ஓட்டப்பந்தயம் மீதோ சுற்றி நின்று சத்தம் போடும் நிறம் போர்த்த மனிதர்கள் மீதோ அக்கறைகள் இல்லை.\nதிறந்த பொருளாதாரம் கொண்டு வந்த உலக மயமாதல் உன்பது உலகின் அத்தனை இயங்கியலையும் வியாபாரமாக்கி விட்டுள்ளது.\nவீட்டில் உள்ள உறவுகளில் தொடங்கி நாடுகளில் வெளியுறவுக் கொள்கைகள் வரை எல்லாமே பணத்தால் மதிப்பிடப்படுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.\nசிவப்பு நிற சட்டை பே��ட்டு கம்யுனிச சித்தாந்தம் பேசிய தோழர்கள் கோட் சூட் அணிந்து கொண்டு பச்சை சட்டைகளோடு மேடையின் ஒன்றாக இருந்து கொண்டு பகிடி விடுகின்றார்கள் இது தான் உலகம் என்று தத்தவமும் பேசுகின்றார்கள்.\nமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாத ஒன்று என்பது உண்மை தான் ஆனால் அந்த மாற்றங்களின் பின்னணியில் விளையாடும் டொலர்கள் தான் எத்தனை கோடி.\nகிரிகெட் என்ற மந்திரம் உலகில் எத்தனை கோடிப் பேரை கட்டிப் போட்டிருக்கின்றது. தங்கள் தாயர் தந்தையரின் பிறந்த நாளை கூட தெரிந்து வைத்திருக்காத சிறிசுகளுக்கு நேற்று வந்த விராத் கோலியின் காதலியின் பிறந்த நாளும் அதற்கு அவர் கொடுத்த பரிசும் கூட தெரிந்திருக்கின்றது ..இது தான் உலகம்.\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கும் கிரிக்கடெ்டிற்கும் இங்கே என்ன தொடர்பு என்று நீங்கள் சந்தேகிப்பது புரிகின்றது.\nஇலங்கையருக்கு கிரிக்கெட்டின் உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த கிரிக்கெட்ட அணியின் தலைவா் அர்ஜன ரணதுங்க வெற்றிக் கிண்ணம் வரை இலங்கை அணியை தனது சகல துறை திறமையால் அழைத்து வந்தவர் சனத் ஜெயசூரியா.\n) இலங்கையை மீட்டு தந்ததாக கூறிக் கொள்பவர் மகிந்த ராஜபக்ச அதற்கு காரணமாக அமைந்த போரை வழிநடத்தியவர் ஜெனரல் பொன்சேகா.\nசரத் பொன்சோகவிற்கு ஆதரவாக அர்ஜுன ரணதுங்கவும் மகிந்தவிற்கு ஆதரவாக சன் ஜெயசூரியாவும் களமிறங்கியிருக்கின்றார்கள்.\nயார் வேண்டுமானாலும் இறங்கி வியளயாடக் கூடிய களத்தில் விளையாட்டு வீரர்கள் இறங்குவது தவறில்லை தானே.\nஆனாலும் இவா்கள் அரசியலில் ஈடுபடக் காரணமான அரசியல் தான் மோசமானது.\nசனத் ஜெயசூரிய மிகவும் திறமையான ஒரு கிரிக்கெட்ட வீரர் என்பது உண்மை ஆனால் எந்த ஒரு திறமையான வீரரும் குறிப்பிட்ட காலம் மட்டுமே பிரகாசிக்க முடியும்\nதனது அணியின் வெற்றிக்கு தன்னாலான பங்களிப்பை வழங்க முடியாத சந்தர்ப்பத்தில் ஒரு புதிய வீரருக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்வது தான் மிகச் சிறந்த வீரனுக்கு அழகாக இருக்கும்.\nஅதை விடுத்து தான் தொடர்ந்துமம் இலங்கை அணியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அரசியலில் ஈடுபடுவது என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத விடயம் தானே.\nசனத்தின் நிலைய தற்போது அது தான் 2011 உலகக் கிண்ணம் வரை தன்னை அணியில் தக்க வைப்பதற்க���க அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவானவராக அடையாளப்படுத்தி வருகின்றார்.\nசரத் பொன்சேகா தரப்பில் இலங்கைக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த அர்ஜன இடம்பெற்றுள்ளதால் அவருக்கு சவாலாக வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்க காரணமாக இருந்த சனத் ஜெயசூரியாவை மகிந்த தரப்பு களமிறக்கியுள்ளது.\nகிரிக்கெட் போட்களின் வெற்றி தோல்விகளை ஆடுகளங்களோ ஆடுபவர்களோ இப்போது தீர்மானிப்பதில்லை என்ற கருத்தில் நான் இப்போதும் மிகவும் உறுதியாகவே இருக்கின்றேன்.\nதற்போதைய போட்டிகளும் போக்குகளும் அடிக்கடி எனது நிலைப்பாடு சரி என்றே சொல்லி நிற்கின்றன.\nமிக அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுலா சென்ற இலங்கை அணி சவாலான இலக்கு ஒன்றை நோக்கி போராடி தோற்ற போட்டி பற்றியதான சுவாரசியமாக தகவல்கள் வெளிக்கசிந்துள்ளன.\nடிசமபர் 15ம் திகதி இந்தியாவின் ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த சவாலான இலக்கான 414 என்ற ஒட்ட இலக்கை மிக வேகமாக நெருங்கி வந்த இலங்கை அணி இறுதி நேரத்தில் தோற்றுப் போனதன் பின்னணியில் இந்த அரசியல் இருப்பதாக பேசப்படுகின்றது.\nபோட்டி நிர்ணய சதியில் ஈடுபடும் தரப்பினால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் சூதாட்டக்காரர்களால் ஈட்டப்பட்ட பெருந்தொகை பணத்தில் சுமார் 8 மில்லியன் அமெரிக்க டொலர் ஜனாதிபதித் தேர்தல் பரப்புரைக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த போட்டியின் இந்திய அணி வெற்றி பெறாமல் போயிருந்தால் மிகப்பெருமளவு நிதி இழப்பு சூதாட்ட காரரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசியலாகிப்போன வியைாட்டும் விளையாட்டாகிப் போன அரசியலும் நல்ல முசுப்பாத்தி தான் பாருங்கோ நான் இப்ப போட்டு வாறன் இந்தியாவும் இலங்கையும் மோதும் இறுதிப் போட்டிய பார்க்கப் போறன்…பிறகு சந்திப்பம் என்ன..\nஇதை பதிவேற்றும் நேரம் இந்தியா 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார் என்பது அந்த சூதாடிகளுக்கு கட்டயாம் நேற்றே தெரிந்திருக்கும் எங்களுக்கு தெரிவதற்கு இன்னும் சில மணி நேரம் தேவை\nநேற்று நடைபெற்ற இறுதிப்போட்டி தொடர்பான தொலைக்காட்சி உரையாடலிலும் அரசியல் சார்ந்த வி��ாதங்களே இடம்பெற்றதை காணமுடிந்தது.\nகாலம் கடந்த நீதி - யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிரான யுத்தம்\nநெதர்லாந்தின் ஷெவனிங்கன் நகரம் வழமைக்கு மாறான பரபரப்புடன் காணப்பட்டது.இந்த நகரத்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறைச்சாலைச் சூழல் ஊடகர்களாலும் பொதுமக்களாலும் நிறைந்திருந்து. வானத்தில் பறந்த வெளிர்நீல உலங்கு வானூர்த்தி அதன் இரைச்சலை விடவும் அதிகமான மக்களின் இரைச்சலின் மத்தியில் தரையிறங்கியது.\nஉலகம் 16 வருடங்களாக வலைவிரித்துத் தேடிய ஒருவர் அந்த உலங்கு வானூர்த்தியில் அழைத்து வரப்பட்டமை தான் அந்த பரபபரப்பான சூழ்நிலைக்கு காரணம்.\nஅவரின் பெயர் ஜெனரல் ரட்கோ மெலடிச் - பொஸ்னியாவில் 95 ஆம் ஆண்டு சுமார் 7500 முஸ்லீம்களை படுகொலை செய்வதற்கு காரணமானவராக கருதப்படுபவர் தான் இந்த மெலடிச்.\nவடக்கு சேர்பியாவின் லாசாரெவு என்ற கிராமத்தில் வைத்து கடந்த 16ம் திகதி சேர்பிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட ஜெனரல் மெலடிச் சர்வதேச போர்க்குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்காவே நெதர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.\nஇரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்ற பாரிய இன அழிப்பின் சூத்திரதாரிகளில் ஒருவராக மெலடிச் கருதப்படுகின்றார்.\nபொஸ்னிய படுகொலைகள் என அழைக்கப்படும் இன அழிப்பினை நேரடியாக வழிநடத்தியவர் அவர் என …\nநான் .. ஊடகம் .... இன்னும் சில...\nஇது எனது 50வது பதிவு, மிக மிக நீண்ட கால இடைவேளைகளை எனது பதிவுகள் எடுத்துக் கொள்வதால் சுமார் மூன்று வருடங்களில் என்னால் 50 பதிவுகளையே எழுதி கிழிக்க முடிந்துள்ளது. இந்த பதிவு என்னை பற்றியதும் எனது ஊடகப் பயணம் பற்றியதும் மட்டுமே.\n99ம் ஆண்டு முழு நேர ஒலிபரப்பு ஊடகவியலாளனாய் எனது பயணம் ஆரம்பித்தது. 12 வருடங்கள் ஊடகப்பரப்பில் வெவ்வேறு தளங்களில் பயணித்திருக்கின்றேன். ஒலிபரப்பளான், செய்தியாளன், விளம்பரப் பிரதி எழுத்தாளன், பத்திரிகை உதவி ஆசிரியர், செய்திப் பணிப்பாளர், நவீன ஊடக முகாமையாளர் என வெவ்வேறு பணிகளில் ,பணிச் சூழல்களில் இயங்கி வந்துள்ளேன்.\nஇந்த பயணம் நானாகவே விரும்பி ஏற்றுக் கொண்ட பயணம். துயரங்கள், துரோகங்கள், காட்டிக் கொடுப்புகள் கழுத்தறுப்புகள் என பல முனைக்கத்திகள் குத்திக் கிழிக்க காத்திருக்கும் ஊடகத்துறையில் நான் எவரையும் எந்த சந்தர்ப்பத��திலும் எதற்காகவும் காயப்படுத்தாமல் முன் நகர்ந்திருக்கின்றேன் என்பதையே பெருமையாகவும் மகிழ்வாகவும் கருதுகின்றேன். சில சந்தரப்பங்களில் சந்தர்ப்பவாதங்கள் என்னை பந்தாடிய போதும் என்னால் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற கொள்கையில் மாற்றமின்றி நிலைத்திரு…\nஓலி(வாங்கி)யால் எழுதும் (என்) கதை\nஎனக்கான அடையாளம் சூரியனாகத்தான் இப்போதும் இருக்கின்றது.1999 முதல் இன்று வரை சூரியனோடு வேறு வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பதால் மட்டுமன்றி எனது வாழ்கையின் பல்வேறு கால கட்டடங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் சூரியன் தான் இருந்திருக்கின்றது.இரண்டு தீர்வுகளின் சந்திப்பு புள்ளியாக சூரியன் மாறிப்போனது.\nசிறுவயது முதலே ஒலிவாங்கி மீதான காதல் எனக்குள் கூடுகட்டியிருந்தது.\nஒலிபரப்பு,அறிவிப்பு, வானொலி … என இவை எவை குறித்த தார்பரியங்களும் விபரங்களும் அறியாத வயதில் எனக்கும் ஒலிவாங்கிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த பிணைப்பு அது.\nஎங்கள் ஓர் கோவில் திருவிழாவில் வருடா வருடம் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த காதலின் தொடக்கப்புள்ளியாக இருந்தன.\nஅருணா இசைக் குழு,கவிதாலாய, ராஜன்ஸ் என யாழ்பாணத்தில் புகழ்பூத்த இசைக் குழுக்களையெல்லாம் எங்கள் ஊர் மண் வாசத்தை சுவைத்தபடி இரசித்திருக்கிறேன்.\nஒவ்வொரு பாடலின் ஆரம்பத்திலும் அந்த பாடலை அறிமுகம் செய்ய அறிவிப்பாளர் மேடை ஏறுவார் அந்த பாடல் பற்றிய ஒரு அறிமுகம் பாடகர் அறிமுகம் என கம்பீரக் குரலில் அவர்கள் செய்யும் அறிவிப்புகளில் மயங்கி கிறங்கி கிடந்த வயது அது.\nபேசாப் பொருளை பேசவும் சொல்ல மறந்த கதைகளை சொல்லவும் எனக்கே எனக்கான தளம்...\nமீண்டும் அரங்கேறும் மகாபாரதக் காட்சிகள்…\nஅரசியலாகும் விளையாட்டும் விளையாட்டாகும் அரசியலும்…...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-2/", "date_download": "2018-05-24T03:13:18Z", "digest": "sha1:HCBIMUGYWEGMEDTWD424CGAOKYV2NODS", "length": 2516, "nlines": 53, "source_domain": "annasweetynovels.com", "title": "நிகழும் தொடர்கதை – Anna sweety novels", "raw_content": "\nமன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன்…..\nபுத்தகமாய் வெளியாகியுள்ள எனது எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nகாதலாம் பைங்கிளி தொடர் முடிவுறவும் “மன்னவன் பேரைச் சொல்லி ” பதிவிட முயலுகிறேன் . நன்றி\nகாதல் வெளியிடை முழு தொடர்\nகாதலாம் பைங்கிளி Final 2\nவாணி விசாகனுக்கான சுப முடிவு\nகாதலாம் பைங்கிளி முழுத் தொடர்\nகாதலாம் பைங்கிளி final (part1)\nbselva80 on முக்கிய அறிவிப்பு\ndonahabigail on முக்கிய அறிவிப்பு\nA Krishna Veni on இங்கே ஒரு பாட்டு (வீடியோ)\nbselva80 on இங்கே ஒரு பாட்டு (வீடியோ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://naatkurippugal.wordpress.com/2010/10/27/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2018-05-24T02:15:16Z", "digest": "sha1:BQMGHSS46VP663XDBUDCEMYS7QKHFZWM", "length": 6880, "nlines": 139, "source_domain": "naatkurippugal.wordpress.com", "title": "ராஜபட்சேவை சந்திக்க ராமேசுவரம் மீனவர்கள் 4-ம் தேதி இலங்கை பயணம் « எனது நாட்குறிப்புகள்", "raw_content": "\n« ஜூலை நவ் »\n« புற்றுநோய் மரணங்களும் – தடுப்பூசித் தத்துவங்களும்\nகுழந்​தைக​ளைக் கடத்திக் ​கொ​லை ​செய்த கால்டாக்ஸி டி​ரைவர் சுடப்பட்டு சாவு\nராஜபட்சேவை சந்திக்க ராமேசுவரம் மீனவர்கள் 4-ம் தேதி இலங்கை பயணம்\nPosted by ம​கேஷ் மேல் ஒக்ரோபர் 27, 2010\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு முடிவு கட்டும் விதமாக தமிழக மீனவர்களே அண்டை நாட்டோடு பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கு முன்பு இது போல சம்பவம் உலகில் எங்கேனும் நடைபெற்றிருக்குமா தெரியவில்லை. ஒரு நாடு தன் மக்களை கைவிட்டிருப்பதை, அம்மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் அண்டை நாட்டோடு தாங்களே பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருப்பதை உலகம் இதற்கு முன் கண்டிருக்காது என்றே தோன்றுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« புற்றுநோய் மரணங்களும் – தடுப்பூசித் தத்துவங்களும்\nகுழந்​தைக​ளைக் கடத்திக் ​கொ​லை ​செய்த கால்டாக்ஸி டி​ரைவர் சுடப்பட்டு சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/02/blog-post_758.html", "date_download": "2018-05-24T02:34:52Z", "digest": "sha1:ONIMIUKHIOA5KT4PGOBC3L2VVVKPPWIF", "length": 15019, "nlines": 275, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: வியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்காங்க!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்காங்க\nசாயந்திரம் மின்சாரம் இல்லாத நேரம். புத்தகம் படிக்கையில் கைபேசி அழைப்பு. எடுத்துக் கேட்டால் எதிர்பாரா இடத்தில் இருந்து. நண்பர் காளைராஜன் காரைக்குடியில் இருந்து அழைத்தார். \"தலைக்கு மேலே சந்திரனும், வியாழனும் இருக்காங்க. உடனே போய்ப் பாருங்க\" னு சொன்னார். உடனே நாங்க ரெண்டு பேரும் மொட்டை மாடிக்குப் போனோம். சந்திரன் அருகே வியாழன். சற்றுத் தள்ளி ரோகிணி நக்ஷத்திரம்.\nபெரிசு பண்ண முயற்சித்தேன். முடியலை; அதாவது எனக்கு வரலை. ரேவதி சொன்னாப்போல் தான் முயன்றேன். வரலை. நீங்க பெரிசு பண்ணிப் பார்த்துக்குங்க. :))))))\nவியாழன் சந்திரன்.. என்ன தெரிகிறது எனக்கு புகைப் படம் பார்த்து ரசிக்கத் தெரிகிறது\nவானத்தில் மேகமூட்டம். பார்க்க முடியவில்லை. உங்கள் பதிவில் பார்த்தது சந்தோஷம் கீதா\nதிண்டுக்கல் தனபாலன் 18 February, 2013\nவியாழன் பார்க்கிறதுக்கு ரொம்ப கஷ்டம்.. உங்களால பார்க்க முடிஞ்சுதா அதுவும் சந்திர ஓளியில\nவெங்கட் நாகராஜ் 19 February, 2013\nஅட சின்ன புள்ளியாக இருப்பது வியாழனா\nநாங்களும் பார்த்து விட்டோம் - உங்கள் புகைப்படம் மூலமா\nபெரிது செய்ய முடியவில்லை .இருந்தாலும் நன்றாக தெரிகிறது.\nமிந்தடையால் நன்மை, புத்தகம் வாசித்தல், நிலவை பார்த்தல்.\nவாங்க ஸ்ரீராம், சின்னப் புள்ளியாகத் தெரியறதே வியாழன். காலை சூரியோதயத்துக்கு அரை மணி முன்னே மொட்டை மாடி இருந்தால் அங்கே போய்க் கிழக்கே பாருங்க சுக்கிரனைப் பார்க்கலாம். மேற்கே அஸ்தமனம் ஆகும் சனி கிரஹத்தைப் பார்க்கலாம்.\nவாங்க ரஞ்சனி, இங்கே வானம் தெளிவாகவே இருக்கு. :))))\nவாங்க டிடி, ஆமா இல்ல\nவாங்க அப்பாதுரை, இப்போக் கொஞ்ச நாட்களாச் சந்திரனோடு சேர்ந்து உதயம் ஆகிறது. அதுக்கு முன்னால் வியாழன் முன்னால் உதயம் ஆனப்போவும் பார்த்தேன். எங்களுக்கு மொட்டை மாடிக்குப் போனால் இப்படித்தான் கிரஹங்களின் சஞ்சாரத்தைத் தெரிந்து வைத்துக் கொண்டு கண்டுபிடிப்பது ஒரு பொழுது போக்கு. :)))))\nவாங்க வெங்கட், ஆமாம் சின்னப் புள்ளியாகத் தெரியறது ��ான் வியாழன்.\nவாங்க கோமதி அரசு, ரேவதி ரைட் க்ளிக் பண்ணினால் படம் பெரிசாகும்னு சொன்னாங்க, நானும் பலமுறை பண்ணிப் பார்த்துட்டேன். பெரிசா ஆகலை. சரினு விட்டுட்டேன். இங்கே பிகாசா ஆல்பத்திலே பெரிசாத் தான் இருக்கு. பதிவிலே போடறதுக்குனு சின்னது பண்ணினா அப்புறமாப் பெரிசு பண்ண வர மாட்டேங்குது. அதாவது எனக்குத் தெரியலை. :)))))))\nமின் தடை இருந்தாலும் இல்லாட்டாலும் புத்தகம் படிக்கிறது தினமும் இரண்டு, மூன்று மணி நேரமாவது உண்டு. இல்லைனா அன்னிக்குப் பொழுது பொழுதாக இருக்காது. மொட்டை மாடிக்கும் போவோம். அரை மணியாவது உட்கார்ந்து சுற்றிலும் ரசித்துவிட்டுக் காற்றும் வாங்கிக் கொண்டு வருவோம். இப்போத் தான் உடம்பு சரியில்லாமல் போனதிலே இருந்து எல்லாமே நின்னு போச்ச்ச்ச்ச்ச்\nவல்லிசிம்ஹன் 19 February, 2013\nஇங்கேயும் நிலாவைப் பார்க்க முடியவில்லை:(\nமொட்டை மாடிக்குப் போணும்னால் தனியாப் போக பயம்.அஞ்சாவது\nமாடி மொட்டைமாடி.ஸ்விம்மிங் பூல்.அஹனால் போகக் கூச்சம்.\nஉங்கப் அதிவில சந்திரனையும் வியாழனையும் பார்த்தாச்சு,. முழுநிலவு\n நாளைக்குப் பார்த்துடறேன். நன்றி கீதா,\nவாங்க வல்லி, புது இடத்தில் போவது என்றால் யோசனைதான் யாருக்குமே. உடல் நலம் சரியில்லைனு எழுதி இருந்தீங்க. தேவலையா\n வியாழனையும் சந்திரனையும் கண்டுகொண்டோம். நன்றி.\nவாங்க மாதேவி, தவறாமல் வந்து கருத்துப் பதிப்பதற்கு நன்றிம்மா.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஉங்க ஊரில் மழை பெய்யணுமா\nபிறந்த நாள் வாழ்த்துகள் தாத்தா\nவியாழனையும், சந்திரனையும் பாருங்க, சேர்ந்து இருக்க...\nஉஜ்ஜையினியின் காளி இங்கே திருச்சியில் இருக்கா\nஎன்ன தான் நடக்கும் நடக்கட்டுமே\nஉச்சிக்கு எப்படிப் பிள்ளையார் வந்தார்னு தெரியுமா\nமின்சாரம் படுத்திய பாட்டில் படம் மட்டும் பாருங்க\nதாயுமானவனே போற்றி, மட்டுவார் குழலியே போற்றி\nபார்த்து, மெல்ல, கவனமா ஏறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://suryakumardpi.blogspot.com/2015/01/a-death-which-is-long-waited.html", "date_download": "2018-05-24T01:48:01Z", "digest": "sha1:WG6CLKL762OFJ4IW5UHSZP2RKZKBTWNO", "length": 27764, "nlines": 93, "source_domain": "suryakumardpi.blogspot.com", "title": "Suryakumar blogs: A Death which is long waited", "raw_content": "\nஅவர் பெயர் குபேந்திரன். பார்க்க 40 வயது ஆள் போல் இருப்பார். அவருக்கு வயது 29. கருப்பாக இருப்பார், உடல் பருமனாக இருப்பார், சில நேரம் அவரது சிவந்த கண்கள் முந்தைய நாளின் நிலவரத்தை விளம்பரப்படுத்தும்.\nகுபேந்திரன் எங்கள் காலேஜில் தான் பணி புரிகிறார், Lab technician. சம்பளம் 8000 இருக்கலாம். எங்களிடம் சொன்னதில்லை. ஆனால் அவர் சம்பளத்தை மட்டுமே நம்பி வேலை செய்யவில்லை என்றும் அவ்வப்போது குறும்பாக கண்ணடிப்பார். polytechnic படிப்பை முடித்து விட்டு, கொஞ்ச நாள் கம்பெனியில் வேலை பார்த்தார். என்ன காரணத்திற்காகவோ lab technician ஆக இங்கு வந்து வேலைக்கு சேர்ந்துக் கொண்டார். வேலைக்கு வந்து சேர்ந்து இதோடு மூன்று ஆண்டு முடிவடைந்தது என்றே நினைக்கிறேன். இது நாலாம் ஆண்டு. Mechanical lab மொத்தத்துக்கும் அவர் ஒருவரே கண்காணிப்பாளர் / லேப் சொல்லி கொடுக்கும் ஆசிரியர் / இன்னபிற எடுபிடியாளர். வேலைப்பளு அதிகம். பலசமயம் அசால்டாக வேலையை தட்டி கழித்து விடுவார். சிலசமயம், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் பேய் போல் வேலை செய்து எல்லோரையும் அசரடித்து விடுவார்.\nஇவரை பற்றி அவரிடம் போட்டு கொடுப்பது, அவரை பற்றி இவரிடம் ஏற்றி விடுவது போன்ற பற்ற வைக்கும் வேலைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவார். ஆர்வம் காட்டுவாரே தவிர, அப்படி ஒன்று பற்ற வைக்கும் விஷயத்தில் ஸ்பெஷலிஸ்ட் கிடையாது. பொய் பேசி, பின் அறியப்பட்டு அசடு வழிந்த தருணங்கள் சிலது இருக்கின்றன.\nகுபேந்திரன் குடிப்பார். விளையாட்டாக குடிக்க ஆரம்பித்ததாய் சொல்வார். எவ்ளோ தான் குடித்தாலும், தன்னோடைய லிமிட்டை தாண்டி போக மாட்டேன் என பெருமை கொள்வார். போதைக்கு அடிமை கிடையாது என தற்புகழ்ச்சி கொள்வார். ஆனாலும், தினம் சாயங்காலம் டாஸ்மாக் போகாமல் அவரால் இருக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். எங்களுக்கும் தெரியும்.\nவாழ வழி தெரியாமல், அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்ட பின் தான் பாலிடெக்னிக் பக்கம் ஒதுங்குவான். அந்த வகையில் மக்கு பயல்கள், படிக்கும் போது ரவுடித்தனம் செய்தவர்கள் கூட்டமெல்லாம் பாலிடெக்னிக்கில் கூடும். பாலிடெக்னிக் வாத்தியாரை டாஸ்மாக் வாசலில் பார்ப்பதும், தினத்தந்தி கள்ளக்காதல் செய்திகளில் பார்ப்பதும் சர்வசாதாரணம். இவர்களுக்கு பாலிடெக்னிக் காலேஜ் தேவை, இதையும் விட்டால் கூலி வேலைக்கெல்லாம் போக வாங்கிய பட்டம் அனுமதிக்காது. பாலிடெக்னிக் காலேஜுக்கும் ஆட்கள் தேவை, ஆனால் இவர்கள் தான் சிக்குகிறார்கள்.\nசம்பள நாள், பிறந்த நாள், ��ண்டிகை நாள், திருமண நிகழ்ச்சி சில சமயம் சாவு நிகழ்ச்சிகளில் கூட ஆட்கள் ஒன்னு கூடினால் கடைக்கு போவதெல்லாம் டீஃபால்ட்டிலும் டீஃபால்ட்.\nகுபேந்திரனின் குடும்பத்திற்கு டவுனிலே சொந்தமாய் வீடு இருக்கிறது. ஓட்டு வீடு தான். ஒரு பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலுக்கு பின்புறத்தில், ஒரு சின்ன சந்தில் அவரது வீடு இருக்கிறது. உடன் பணிபுரிபவர் யாரையும் அவர் வீட்டுக்கு அழைத்து சென்றதில்லை. ஏனென்றால் வீட்டிற்குள் மரியாதை இல்லை.\nவெறும் lab technician தான் என்றாலும், கல்லூரி மாணவர்களுக்கு குபேந்திரனை மிகவும் பிடிக்கும். Lab examination லும் சரி, Theory examination லும் சரி குபேந்திரனால் என்னென்னவெல்லாம் மாணவர்களுக்கு சாதகமாக செய்ய முடியுமோ அதெல்லாம் செய்வார். IV ல் பசங்களோடு பசங்களாக கலந்து ஜாலியாக ஆட்டம் போடுவார். கட்டிங்கும் ஏத்துவார். எவ்வளவு தான் ஜாலியாக இருந்தாலும் பையன்களை கண்ட்ரோலிலும் வைத்திருப்பார்.\nஅடிக்கடி கடன் கேட்பார். சில சமயம் சர்ப்ரைஸாக கடனை திருப்பி கொடுப்பார். பல சமயம் இழுத்தடிப்பு தான். கடனை திருப்பி கேட்பவர்களுக்கே போர் அடித்து விடும். அதனால், பெரும்பாலும் யாருமே அவருக்கு பணம் தருவதில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் உட்பட... அதனால் பணம் தேவைப்பட்டால் வட்டிக்கு தான் வாங்குவார்.\nவாழ்க்கையில் ஜாமீன் கையெழுத்தே போட கூடாது என்று நாங்கள் தெரிந்து கொண்டது, குபேந்திரன் மூலம் தான். ஒரு க்வார்ட்டருக்கு ஆசைப்பட்டு ஜாமீன் கையெழுத்து போட்ட குற்றத்திற்கு, ஒவ்வொரு மாசமும் இவர் தான் அந்த பணத்திற்கு வட்டி கட்டி கொண்டிருக்கிறார்.\nஎப்போதுமே சட்டையை டக் இன் செய்திருப்பார். அவர் டக் இன் எடுத்து விட்டு நாங்கள் யாருமே பார்த்ததில்லை. அவர் தொப்பையை மறைக்க தான் சட்டையை டக் இன் செய்கிறார் என எப்போதும் கிண்டலடிப்போம். அவரும் சளைக்காமல் எங்களுக்கு கவுண்ட்டர் கொடுப்பார்.\nமாசக் கடைசியில் தண்ணியடிக்க காசில்லை என்றால் லேப்பில் இருக்கும் work piece களை யாருக்கும் தெரியாமல், வெளியே எடுத்து போய் எடைக்கு போட்டு பணம் தேத்துவார். மாணவனுக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் குபேந்திரனை தான் தேடுவார்கள். தண்ணி வாங்கி கொடுத்தும் தாஜா செய்வான், சில சமயம் பணமாவும் கை மாறும்.\nஏதோ கன்சல்டன்சி லிங்க் பிடித்து வைத்திருக்கிறார். அதை வ���த்து, படித்து முடித்த பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வேலை வாங்கி தருவார். அதற்கு கமிஷனும் வாங்கி கொள்வார். இதில் பிரச்சினை ஏதும் வராது. பிரச்சினை ஏதும் ஏற்பட்டாலும் கொடுத்த பணம் திரும்ப வரவே வராது.\nஎல்லா இந்திய ஆண்களை போல, பணியிடத்தில் மலர்ந்த முகத்துடன் வேலை பார்ப்பார். கோபத்தை எவ்வளவு கஷ்டப்பட்டேனும் அடக்கி கொள்வார். வீட்டில் அப்படியே தலைகீழ். தொட்டதுக்கெல்லாம் கத்துவார்.\nவட்டிக்கு வட்டி, அதுக்கும் வட்டி என எந்த பணத்தை எங்கே கட்டுவது என தெரியாமல் தவிப்பதெல்லாம் அனுதின வாடிக்கை. சீட்டு எடுப்பார். எடுக்கும் சீட்டு பெரும்பாலும் முதல் சீட்டாக தான் இருக்கும். எவ்வளவு தள்ளியும் எடுத்து கொள்வார். எப்போதும் பணம் அவருக்கு அவசரமாக மட்டுமே இருக்கும். எப்போதுமே அவர் உயிர் அச்சுறுத்தலில் தான் இருக்கும். அந்தளவு கடன் கொடுத்தவர்களை நடையாய் நடக்க விட்டிருக்கிறார்.\nஅவரது அப்பா ரிட்டையர்டு அரசு ஊழியர். ரிட்டையர் ஆனபோது கொடுத்த பணத்தையும், பென்ஷன் பணத்தையும் எதற்கும் செலவு செய்யாமல் என்ன காரணத்திற்கோ சேர்த்து சேர்த்து வைக்கிறார். 30 லட்சத்திற்கும் மேல் வைத்திருக்கிறார், எங்களுக்கென்று சல்லி பைசா கண்ணில் காட்ட மாட்டேங்கிறார் என்பது குபேந்திரன் மற்றும் அவரது தம்பியின் வாதம். காட்டினால் தான் கால் வயிறு கஞ்சி கூட ஊற்றாமல் நடுத்தெருவுக்கு அனுப்பி விடுவீர்களே என்பது நாங்கள் அடிக்கும் கவுண்ட்டர். பதிலுக்கு முறைப்பார். நாங்கள் சிரிப்போம். அவரும் சிரித்து விடுவார்.\nஒழுங்கான வேலை இல்லை என்பதால் சரியான வரன் அமையவில்லை. பெண் பார்க்க போகும் வைபவங்களில் முற்றிலும் நம்பிக்கையே இழந்தவரானார். பிஸினஸ் பண்ண வீட்டில் பணம் கேட்பார். குடிச்சே அழிச்சிருவியே என சொல்லி தர மறுத்து விடுவார்கள். அந்த சோகத்தில் குடிப்பார். நிறைய குடிப்பார்.\nகாலேஜுக்கு மெஷின்ஸ் வாங்கி கொடுத்து கமிஷன் பார்க்க முயற்சி செய்வார். ஆனால் , அந்த வேலைக்கு அதிக போட்டி இருப்பதால் , ஒவ்வொரு முறையும் தோற்பார். இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் காத்திருப்பார்.\nஒரு முறை manufacturing technology லேப் நடந்து கொண்டிருக்கும் போது, மாணவர்கள் gas welding செய்து கொண்டிருந்தனர். சம்பந்தப்பட்ட gas cylinderல் இருந்து, ஏதோ ஒரு வால்வ் திடிரென்று தானாகவே ஓப்பன் ஆகிவிட்டது. வீல் என்று அதிக சத்தத்தில் gas பீச்சியடிச்சு கொண்டு வெளியேறியது. வெடிக்கவே தேவையில்லை என்னும் அளவிற்கு அந்த சத்தமே மரண பயத்தை வரவழைக்க கூடியதாக இருந்தது.\nசுத்தி இருந்தவர்கள் எல்லோரும் ஓட்டம் எடுக்கின்றனர். staffs, hod கூட பொறுப்பின்றி தங்களை காப்பாற்றி கொள்ள ஓட்டம் எடுத்ததை மாணவர்கள் கூட்டம் திகிலாக பார்த்தது. அப்போது ஒரு கை துணிவோடு, அந்த வால்வை மூட எத்தனித்து வெற்றி கண்டது. அது நம் குபேந்திரனின் கை. தப்பி ஓடிய ஸ்டாஃப்ஸ்களிடம், ஏன் சார் எங்களையெல்லாம் விட்டு ஓட பார்த்தீங்க என்று மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். காலேஜ் கொடுக்கிற சம்பளத்துக்கு உயிரை வேற விட சொல்றீங்களா டா என்று நக்கலாக பதலளித்தவர்கள் எல்லோருமே குபேந்திரனை விட அதிக சம்பளம் வாங்குபவர்கள்.\nநேற்று நள்ளிரவு குபேந்திரன் அகால மரணமடைந்து விட்டார்.\n12 மணியளவில் உயிர் பிரிந்து இருக்கலாம் என சொன்னார்கள். 4.30 மணிக்கு செய்தி வந்தது. தற்கொலை. குடிபோதையில் பூச்சி மருந்து குடித்து விட்டார். தன்னை காப்பாற்றும் படி தன் தம்பியிடம் கேட்டிருக்கிறார். ஆனால், மருத்துவமனை போகும் வழியிலே உயிர் பிரிந்து விட்டதாகவும் செய்தி சொன்னார்கள். அவரின் வயது எத்தனை என்று மட்டும் கேட்டேன், 30 கூட முழுமையடையவில்லை என்று மட்டும் சொன்னார்கள். வழக்கமாக இது போல் பயம் காட்டுவாராம், இந்த முறை முடிவெடுத்து விட்டார் என்றனர். 3 மணி நேரம் போராடி உயிர் இழந்திருக்கிறார் என்றனர்.\nகாலை 6.30 மணிக்கே லோக்கலில் இருப்பவர்கள், அவர் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர். சாவு வீடு மாதிரியே இல்லை என்றும், ஆளாளுக்கு அவரவர் வேலையை பார்த்து கொண்டிருப்பதாகவும், பாடி ஜி.எச்.சில் இருப்பதாக தகவல் மட்டும் சொன்னார்கள் என்பதை நண்பர்கள் போனில் தெரிவித்தார்கள். ஜி.எச். போனால் அங்கே குபேந்திரம் அநாதை பிணம் போல் கிடக்கிறார். பாடி எப்போ கிடைக்கும் என்று கேட்டதற்கு போஸ்ட் மார்டம் எல்லாம் முடித்து 11 மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொன்னார்கள். ஏன் பாடி தனியா கிடக்கு என்று கேட்டதற்கு, அவங்க வீட்டாளுங்க தான் விட்டுட்டு போய்ட்டாங்க என்று சொல்லி, என்ன பிரச்சினை என்று விசாரித்தார்கள். எங்களுக்கும் தெரியவில்லை என்று சொல்லி விட்டோம்.\n10 மணி வரைக்கும் கூட யாரும் வரவில்லை. 11 மணிக்கும் மேல் போன் மே���் போன் போட்டதற்கு பின்பு, குபேந்திரனின் தம்பி வந்தார். FIR பதிவு செய்தார். அதன்பின் போஸ்ட் மார்டம் ஆனது. 2 மணிக்கு பாடி கையில் கிடைத்தது. அமரர் ஊர்தி வைத்து பாடியை வீட்டிற்கு எடுத்து வந்தனர்.\nபாடி வரும்வரை , குபேந்திரன் வீடு அமைதி காத்தே கிடந்தது. பாடி வந்தது. 20 பேர் இருக்கலாம். சொந்தக்காரர்கள் என்று வந்து நின்றார்கள். அதில் 3 பேர் மட்டும், எதற்கோ அழுது கொண்டிருந்தார்கள். அந்த 20 பேர் தவிர மொத்த காலேஜும் அங்கே கூடியிருந்தது. கூட்டம் குபேந்திரன் முகம் பார்க்க முண்டியடித்தது.\nஅந்த சின்ன சந்தில் நிற்க இடமில்லாமல் நின்று கொண்டிருந்தோம். போன வழியில் திரும்ப வரமுடியாத காரணத்தால், ஒரு வழியாக வந்து கடைசியாக முகம் பார்த்து விட்டு தெருவை சுத்தி கொண்டு வெளியே போக சொல்லி அறிவுறுத்தப்பட்டது.\nகுபேந்திரனின் பெற்றோர் கண்ணில் பெயருக்கு கூட கண்ணீர் இல்லாதது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குபேந்திரன் மருந்து குடித்தது தெரிந்தும், 3 மணி நேரமும் கண்டும் காணாமல் இருந்து விட்டதாக கூட்டம் சலசலத்தது.\nமுகம் பார்த்து விட்டு வெளியே வந்து, நின்று பேசி கொண்டிருக்கையிலே, சுடுகாட்டுக்கு போகும் வண்டி வந்தது. வண்டி வந்து திரும்பி நின்ற ஐந்தாவது நிமிடத்தில், பாடியை வண்டி ஏற்றி கிளம்பி விட்டார்கள். கிளம்பியதும் ஏதோ ஊர்வலம் போல் அல்லாமல், லக்கேஜ் ஏற்றி கிளப்பி செல்வது போல் கிளம்பி விட்டார்கள். எதற்காக இவ்வளவு அவசரம், ஏன் இந்த பரபரப்பு என்று யாருக்கும் புரியவில்லை.\nஇப்படிப்பட்ட ஒரு துக்க நிகழ்ச்சியை இதுவரை கண்டதில்லை. எங்கள் ஊரில் எவ்வளவு கொடூரமானவன் இறந்தாலும் , இறப்பிற்கு உரிய மரியாதையை அளித்தே அடக்கம் செய்வர். இங்கோ எப்ப டா அடக்கம் பண்ணிட்டு வீட்டுக்கு வரலாம் என பரபரக்கின்றனர். அடக்கம் செய்ய போனவர்கள், 15 நிமிடம் கூட ஆகவில்லை , வீடு திரும்பி விட்டனர்.\nகுபேந்திரன் அப்படி என்ன தவறு செய்து விட்டார் என புரியவில்லை. பெற்றோர்கள் கண்ணீர் சிந்த மறுக்கும் அளவிற்கு, இறுக்கமான இறப்பை நாங்கள் யாருமே கேள்வி கூட பட்டதில்லை.\nகுபேந்திரனின் ஏரியா நண்பர்கள் சிலரிடம் என்ன தான் ஆனது என்று எங்கள் ஸ்டாஃப்ஸ்கள் விசாரிக்க முற்பட்டிருக்கின்றனர். உன் ஃப்ரெண்டையே எழுப்பி கேட்க வேண்டியது தானே என்று போதையில் சிரிக்கின்றனர்.\nசாராய���் வாங்கி தருவான் என்று சேர்ந்த, அதே சமயம், சாராயம் கிடைக்குமே என்று சேர்த்து கொள்ளப்பட்ட குபேந்திரனின் நண்பர்களிடத்தில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்\nஎனக்கு நிறைய குபேந்திரன்களை தெரியும். அதில் ஒருவர் இறந்து விட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2014/12/blog-post_80.html", "date_download": "2018-05-24T02:17:16Z", "digest": "sha1:QCPGG4IFFUKGUMZV6IED6FW3EUDBTFZ2", "length": 19428, "nlines": 193, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : இமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nஇமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்\nநம்பிக்கை மிகுந்த தகவல் பரிமாற்றத்தில் தற்போது மிக முக்கிய இடத்தில் இருப்பது, ‘மெயில்’ என்று சொல்லப்படும் மின்னஞ்சல்.\nஇதில் நம் விருப்பத்திற்கு ஏற்ப நமது பெயரில் மெயில் ஐடியை உருவாக் கிக்கொள்ளலாம் என்பது நாம் அறிந்ததே. ஆனால், டொமைனையும் நீங்கள் விரும்பும் வண்ணம் அமைத்துக்கொள்ளலாம் என்பதே, Mail.com சேவையின் சிறப்பம்சம்\nMail.com என்பது ஜிமெயில், யாஹூ, ஹாட்மெயில் போன்றவற்றுக்கு அடுத்தபடியாக மிக அதிகமானோர் பயன்படுத்தும் மின்னஞ்சல் கணக்கு. மற்ற மின்னஞ்சல் கணக்குகளைப் போலவே எல்லாவிதமான வசதிகளையும் கொண்டுள்ள இதன் கூடுதல் பிளஸ்... வழக்கமான மின்னஞ்சல் முகவரி போன்று நாம் கொடுக்கும் மெயில் ஐடியுடன்.. yourname@gmail.com, yourname@yahoo.com, yourname@ymail.com என்று இல்லாமல் yourname@mail.com, yourname@email.com, yourname@post.com, yourname@photographer.net, yourname@engineer.com போன்ற 200க்கும் அதிகமான டொமைன்களையும் தேர்வுக்குத் தருகிறது.\nஇதன் மூலமாக நாம் விரும்பும் அல்லது நம் பணியை எடுத்துச் சொல்லும் வகையிலான டொமைனை தேர்வு செய்துகொள்ளலாம்.\nwww.mail.com என்ற வலைதள முகவரியில் உள்ள Get your free email account அல்லது free email என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கேட்கப் படும் தகவல்களை கொடுத்து, இனி விரும்பும் டொமைனில் இமெயில் கணக்கை உருவாகிக்கொள்ளுங்கள்\nஎளிதில் நினைவில் கொள்ளும் வண���ணம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் வசதி.\nமிக எளிதாக பயன்படுத்தும் வண்ணமாக எளிய அமைப்பு.\nவைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு.\nLabels: அறிவியல், கட்டுரை, செய்திகள், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nதி எண்ட்... தெலுங்கில் ஒரு பீட்ஸா\nஇது நம்ம புத்தாண்டு சபதமுங்கோ...\nமொக்கை போட்டுக் கொண்டே,பணம் சம்பாதிக்க ரெடியா\nதினம் இரண்டே நிமிடம் மட்டும் வேலை\nதினமும் 20 நிமிடம் மட்டும் onlineஇல் வேலை செய்தால்...\nஇமெயில் ஐடியில் டொமைன் உங்கள் சாய்ஸ்\nதிருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்...\nநேர்மையால் இணையத்தை நெகிழ வைத்த வீடில்லாத மனிதர்\nஉலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் நினைவு தினம்\n - இயக்குநர் கே.பாலசந்தர் அவள...\nதமிழ் சினிமாவின் பீஷ்மர்... கே.பாலசந்தர்\nபென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...\nவிசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்ற...\n'கத்தி' பட பாணியில் ஒரு கிடு கிடு போராட்டம்\nகாஃப் சிரப் எதற்கு... கஷாயம் இருக்கு\nநீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின...\nசாயம் வெளுக்கிறது... சரித்திரம் சிரிக்கிறது\nக்ரே ஹேர்... இனி பிளாக் ஹேர்\nஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்\nகூகுள் ரோபோ காரின் முழுமையான மாதிரி அறிமுகம்\nஇயற்கையின் துணையோடு இதய நோயை வெல்வோம்\nஎளிமைக்கு உதாரணாமாய் திகழ்ந்த கக்கனின் நினைவு தினம...\nஆதார் அட்டை பின் விளைவுகள்..\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nடெல்லியை உலுக்கிய உபேர்: கற்றுக்கொள்ள வேண்டியது என...\nவைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nஹாலிவுட் மகாராஜா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - பிறந்த தின...\n'' 'கிட்ணா’ என்ன கதை\n10 ரூபாய் சாப்பாடு: மதுரையில் ஒரு மனிதாபிமானி\nபாலியல் குற்றம் குறித்த உண்மைப்பதிவு\nசிட்னி முற்றுகையின் போது முஸ்லிம்களுக்கு துணை நின்...\nமானிய சிலிண்டர்... சந்தேகங்களுக்கு விளக்கங்கள்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மீனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கும்பம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மகரம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 தனுசு\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 விருச்சிகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 துலாம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கன்னி\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 சிம்மம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 கடகம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மிதுனம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 ரிஷபம்\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மேஷம்.\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017\nமணி சார்கிட்ட திட்டு வாங்கணும்\n'விஸ்வரூபம் 2'-ல் என்ன பிரச்சினை\nவீட்டிலேயே தயாரிக்கலாம் ஃபேஷன் பேக்\nஅள்ளித் தரும் ஆப்ஸ் வருமானம்\nஇனி உங்கள் கையும் டச் ஸ்க்ரீன் தான்...\nஎல்லை மீறுகிறாரா ‘டிராஃபிக்’ ராமசாமி\nகொழுப்பைக் குறைக்கும் கிவிப் பழம்\nமூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்\n“சிக்கன் 65” கண்டுபிடித்தது யாரென்று உங்களுக்குத் ...\nஉலகின் நம்பர் ஒன் மெக்கானிக்\nபரிசுகளுக்கும் வருமான வரிச் சலுகை: பக்காவாகப் பயன்...\nமழுங்கடிக்கும் இணையம்... மறக்கடிக்கும் ஃபேஸ்புக்\nராஜாஜி என்று அழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியார் பிற...\n60 வயதுக்கு மேல் டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த ...\nஇவர் எத்தனையாவது புலிகேசி சொல்லுங்கள்\nவருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்\nஒரு கிளிக்கில் நீங்களும் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்...\nடைட்டிலுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லீங்க\nஎக்ஸோடஸ் - விடுதலையின் பயணம்\nதந்தையின் அறிவுரையே சச்சினின் 24 வருட கிரிக்கெட் வ...\nமூத்த வீரர்களை பேக் செய்ய நினைத்த சேப்பல்\nசட்டையை கழற்றி சுழற்றிய கங்குலி, ஷாம்பெயின் கேட்டு...\nஇன்டர்நெட் வேகம் தரவரிசை இந்தியாவுக்கு 116வது இடம்...\nதப்பித் தவறியும் தப்பு பண்ணிடாதீங்க\nசிகரெட், மது வாடையே தெரியாத கிராமம்\nமிரட்டும் 'லிங்கா' டிக்கெட் விலை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து: ஸ்டீபன் ஹா...\nகாங்கிரஸுக்கு அம்பானி... மோடிக்கு அடானி: அட்ரா சக்...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவ��் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/02/blog-post_381.html", "date_download": "2018-05-24T02:31:37Z", "digest": "sha1:QO67NSTV64IBNH32JHSFTWWIHTWPERAA", "length": 33329, "nlines": 195, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : சிட்டிசன் என்றால் ‘குடி’மகன்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nகொந்தளித்த தே.மு.தி.க... சஸ்பெண்ட் ரகசியம்\nசட்டசபை கூடும்போ​தெல்லாம் சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இல்லை தமிழக சட்டமன்ற கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அ.தி.மு.க உறுப்பினர் கடம்பூர் ராஜு பேசியபோது, 'குடிமகன்’ என்று குறிப்பிட்ட வார்த்தை தே.மு.தி.கவினரை கொந்தளிக்க வைத்தது. இதையடுத்துப் பேசிய எதிர்க் கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க), 'முன்னாள் முதல்வர் குறித்து சொன்ன ஒரு வார்த்தை’ அ.தி.மு.க உறுப்பினர்களை அலற வைத்தது. அதன்பின், அ.தி.மு.க - தே.மு.தி.க உறுப்பினர்கள் இடையே நடந்த காரசார விவாதம் களேபரமாகிப் போனது.\nதே.மு.தி.க உறுப்பினர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தே.மு.தி.க உறுப்பினர்களான மோகன்ராஜ், சந்திரகுமார், வெங்கடேசன், பார்த்திபன், தினகரன், சேகர் ஆகியோர் 'சபாநாயகரைத் தாக்க முயன்றது, சபைக் காவலர்களைத் தாக்கியது, சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியது’ குறித்து விளக்கம் அளிக்க சட்டமன்ற உரிமைக்குழு உத்தரவிட்டுள்ளதாம்.\nஅன்றைய தினம் சட்டமன்றத்தில் நடந்தது என்ன மோகன்ராஜ் விவரிக்க ஆரம்பித்தார். ''கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்​தின் விவாதத்தில் அ.தி.மு.க உறுப்பினர்​கள், மக்களுக்குரிய கருத்துகளைச் சொல்லாமல் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை 'மக்களின் முதல்வர்’ என்று புகழ்பாடும் மன்றமாக சட்டமன்றத்தை மாற்றிவிட்டனர். இவர்கள், அனைத்து எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் குறை சொல்லும் வகையிலேயே பேசுகின்றனர். அந்த வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரினால் அதை சபாநாயகர் ஏற்க மறுக்கிறார்.\nநான் பேச ஆரம்பித்தபோது, முன்னாள் முதல்வர் பற்றி ஒரு வார்த்தை சொன்னேன். உடனே அனைத்து அ.தி.மு.க உறுப்பினர்களும் என்னை அடிக்கப் பாய்ந்தனர். முன்னாள் முதல்வரை நான் விமர்சிக்கவில்லை. சபா​நாயகரும், சட்டசபை செயலாளர் ஜமாலுதீனும் கையெழுத்திட்டு, 'ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் ரங்கம் தொகுதி காலியாக உள்ளது’ என்று அறிவிக்கை மூலம் அவர்கள்தான் தெரிவித்தனர். அதைத்தான் நான் சொன்னேன். அதை நான் பேசக் கூடாது என்று சபாநாயகர் என்னை வெளியேறச் சொன்னார். அதை எங்களது உறுப்​பினர்கள் கேட்டபோது சபைக் காவலர்கள் சட்டையைப் பிடித்துக் கீழே தள்ளினர். இதுபோன்ற போக்கு வேறு எங்கும் நடைபெற்றது இல்லை.\nஎங்களைப் பொறுத்தவரை மக்கள் பிரச்னைகளைப் பேசி அதற்குத் தீர்வு கண்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்​கோளோடும் லட்சியத்தோடும்தான் சட்டசபைக்கு வருகிறோம். தரக்குறைவான வார்த்தை​களைப் பயன்படுத்தி அ.தி.மு.கவினர் வம்புக்கு இழுக்கும்போது அதற்குப் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. தகாத வார்த்தைகளைப் பேசிய அ.தி.மு.க உறுப்பினர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. எங்களை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடியுமே தவிர, மக்கள் மனதில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடியாது'' என்று நீண��ட விளக்கம் அளித்தார்.\nஇதுபற்றி தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ ராதாபுரம் மைக்கேல் ராயப்பனிடம் கேட்டோம். ''தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தேடுக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகியும் விஜயகாந்த் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்பதையே அவர்களது நடவடிக்கைகள் காட்டுகிறது. 'மக்கள் பிரச்னைகளைச் சொல்லி அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்; அரசிடம் பதில் பெற வேண்டும்’ என்ற நோக்கம் சிறிதளவும் இல்லாமல் வெற்று விளம்பரத்துக்காக குஸ்தி அடிக்கிறார்கள். அரசின் பதிலில் உடன்பாடு இல்லை என்று எதிர்ப்பு தெரிவிக்க, வெளிநடப்பு செய்துவிட்டு மீண்டும் உள்ளே வந்து மன்ற நடவடிக்கைகளில் கலந்துகொண்டு மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசலாம். ஆனால், இவர்களது நோக்கமே சட்டமன்றத்தில் தகராறு செய்துவிட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதுதான். அரசு மீது, அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும்போது, அவர்கள் அதற்குப் பதில் சொல்வார்கள். அதை லாகவமாக எதிர்கொண்டு பதில் அளிக்கும் ஆற்றல் இல்லாததால்தான் தே.மு.தி.கவினர் கலாட்டா செய்கிறார்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என்றால் சபாநாயகர் மன்னிப்​பார். ஆனால், தே.மு.தி.கவினர் வேலையே ரகளை செய்வதுதான் என்கிறபோது வெளியேற்றம், சஸ்பெண்ட் என்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது ஆகிறது.\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ கடம்பூர் ராஜு பேசும்போது, 'சிட்டிசன் என்றால் குடிமகன்’ என்று பொதுவாகத்தான் சொன்னார். அவர் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், தே.மு.தி.க உறுப்பினர்களுக்கு கோபம் வந்தது ஏன் என்று தெரியவில்லை. அதற்குப் போட்டியாக, மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மாவைக் குறிப்பிடும் வகையில் சில வார்த்தைகளை தே.மு.தி.க உறுப்பினர் சொன்னார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு சம்பந்தமில்லாத அந்த வார்த்தையை அவைக்​குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதற்காக, சபா​நாயகரை அடிக்கப் பாய்வது, தகாத வார்த்தை​களைச் சொல்வது, சபைக் காவலர்களைத் தாக்குவது என்பதெல்லாம் அத்துமீறிய செயல்கள். இது முதல் தடவை அல்ல. ஏற்கெனவே, அவர்கள் கட்சித் தலைவர் விஜயகாந்த், அமைச்சர்களைப் பார்த்து நாக்கை துருத்தி பேசி, வம்புக்கு இழுத்தார். இரண்டாவது தடவையாக எம்.எல்.ஏவாக இருக்கும் அவருக்கு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை எப்படி அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பது தெரியவில்லை. அரசியல் அனுபவம் இல்லாததுதான் இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம்.\nஇவர்களோடு இருந்தால் மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது என்றுதான் மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களைச் சந்தித்தோம். அந்த நேரத்தில் சட்டமன்றத்தில் பேசிய தமிழழகன் எம்.எல்.ஏ, 'ஓட்டு போட்ட தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் எங்களோடு வாருங்கள்’ என்றார். அதற்கு அவரை சட்டமன்றத்திலேயே அடிக்கப் பாய்ந்தனர் தே.மு.தி.க. உறுப்பினர்கள்.\nதமிழழ​கனைப் பாதுகாக்கும் வகை​யில் நான் அவர்களைத் தடுத்தேன். அப்போது, என்னைத் தாக்கியதோடு மட்டு​மல்லாமல் சட்டையையும் கிழித்தனர். அப்போதும் தே.மு.தி.கவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இப்போது, சபாநாயகரை அடிக்கப் பாய்ந்து அமளிதுமளி ஏற்படுத்தியதால் குறைந்தபட்ச தண்டனைதான் கொடுக்கப்பட்டுள்ளது.\nதி.மு.க., பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் சட்டமன்றத்தில் முறையாகப் பேசி அரசிடம் பதிலை வாங்குகிறார்கள். ஆனால், தே.மு.தி.க மட்டும்தான் ஜனநாயக மரபுகளுக்கு எதிராகச் செயல்பட்டு பிரச்னையை திசை திருப்புகிறார்கள். தெருச் சண்டை என்று சொல்வார்களே அதைப்போல மாண்புமிக்க சட்டமன்றத்தில் ரகளை செய்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்த வேண்டிய அந்தக் கட்சியின் கொறடா சந்திரகுமார், அதிரடியாக அடிக்கப் பாய்​கிறார். அவரை அவர்களது உறுப்பினர்களே அடக்கியும் அடங்காமல் துடிக்கிறார். தொகுதிப் பக்கமே போகாமல்... தொகுதிக்கு எதையும் செய்யாமல் அங்கே போனால் பொதுமக்கள் விரட்டி அடிப்பார்களே என்றுதான் இத்தனையையும் நடத்துகிறார்கள்’ என்று விரிவாகப் பேசினார்.\nதாங்கள் இருக்கும் இடம் சட்டசபை என்பதை அனைவரும் உணர்ந்து நடக்கவேண்டும்\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள், விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வர���ாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமனைவி நிறைமாத கர்ப்பிணி... தவித்த தோனிக்கு உதவிய '...\nஅந்தப் பக்கம் கறுப்பு ஆடு...இந்தப் பக்கம் எலி\nதமிழகம்: அதிரவைக்கும் இளவயது கர்ப்பங்கள்\nஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த வார்த்தை சதி: ஸ்டால...\nசவூதி அரேபியாவில் வேலை செய்பவர்கள் தங்கள் பிரட்சனை...\nஉணவு பொருளில் கலப்படத்தை கண்டறிய சுலப வழிகள்\n கடும் மன அழுத்தத்தில் கி...\n''பைபிள் எங்களிடம்...நிலம் அவர்களிடம்...குறை சொல்வ...\nபுத்தகம் படிக்க பயணப்படி...கன்னியாகுமரியில் ஒரு ஆச...\nசுகாதாரத்துறை அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய பிர...\nபோலி பத்திரத்தை அறிந்து கொள்வது எப்படி\nமுகப்பருவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திருநீற்றுப...\nமாஷா அண்ட் தி பியர்: குழந்தைகளின் குதூகல உலகம்\nசாதனை மனுஷி..... கலங்கவைத்த விதி... கைகொடுத்த கத்த...\nஉலகக்கோப்பை கிரிக்கெட்டும், சற்று குழப்பமான அடுத்த...\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nசதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த கிறிஸ் கெயில்.....\nஆண்மையை அழிக்கும் பிராய்லர்: நாமக்கல்லை மிரட்டும் ...\nஅடுத்த 'சிக்ஸ் பேக்' ஹீரோ அஜித்\n15 லட்ச ரூபாய் இந்திய பைக்\nஉங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்\nஆஸ்கார் 2015; சிறந்த படம் உள்ளிட்ட நான்கு விருதுகள...\nகிரீன்லாந்துக்கு ஒரு செலவில்லாத இன்ப பயணம்\nஇலங்கை அதிபர் சிறிசேனவை கொல்ல முயற்சி: பரபரப்பு தக...\n110 எல்லாமே III - தான்\nவீடியோ ஆபத்து நடிகைகளுக்கு மட்டும்தானா\nஉங்க பைக் பத்திரம்...ஷாக் ரிப்போர்ட்\nசிறந்த படம் உள்பட 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற...\n'தமிழன் போட்ட பிள்ளையார் சுழி..\n\"ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது\nமனைவி புண்ணியத்தில் தனுஷ் மாதிரி ஆகப்போறேன்: ‘மெட்...\nபோதையில் மயங்கி கிடந்த பெண்: பாதை மாறும் தமிழகம்\nதங்கமா வாங்கி குவிக்கிறாங்க... ஆனந்தத்தில் அரசு ஊழ...\nஸ்கூல் அட்மிஷன்: அல்லாடும் பெற்றோர்...அள்ளிக் குவி...\nபிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று - சிறப்பு பக...\nசளி, இருமலைத் துரத்தும் மிளகு\nவெள்ளிவிழா காணும் போட்டோஷாப்...ஒரு ப்ளாஷ்பேக்\nஒரே படம்...ஒரே தியேட்டர்...முடிவுக்கு வந்த 1009 வா...\nஇஸ்லாமுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை: சொல்கிறார்...\nவில்லனை விரைவில் வீழ்த்தினால் இந்திய வெற்றி நிச்சய...\n12 ஓவரில் ஆட்டத்தை முடித்தது நியூசி.... கிரிக்கெட்...\nஏமாறும் வாடகைத் தாய்கள்... பெண்களின் கண்ணீர் கதை\nகடலில் குளித்த பிஎம்டபிள்யூ... காப்பாற்றிய போலீஸ்\nவாதக்கோளாறுகளை விரட்ட... முடக்கத்தான் சாப்பிடுங்க\n'ஆக்டர் வேண்டுமா... டாக்டர் வேண்டுமா\nஃபேஸ்புக் காதல்: பெண்ணிடம் ஏமாந்த மிஸ்டர் மெட்ராஸ்...\nவிலையோ மலிவு... நோயோ வரவு\nஇன்னொரு மதுரை பாண்டியம்மாள்: கொல்லப்பட்டதாக சொல்லப...\nஉங்கள் அன்பு, ஆதரவுடன் நான் நலமாகவே உள்ளேன்: நடிகை...\nமீண்டும் நடுங்க வைக்கப் போகும் நூறாவது நாள்\nவைஃபை ஆன் செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்\nபாகிஸ்தான் ராணுவத்தை கிண்டலடிக்கிறதா அந்த விளம்பரம...\nஉலகக் கோப்பையை வென்றா விட்டோம்\nபுலிகள் மனிதர்களை குறி வைப்பது ஏன்\nதமிழக ஆளுநர் உரையின் சிறப்பம்சங்கள்\nதினமும் 33 கி.மீ. நடந்து வேலைக்கு செல்பவர்\nபாரம்பரியம் Vs பார்லர் - 2 பொல்லாத பொடுகு... போக்க...\nஒரே போட்டி... பல சாதனைகள்...\nபரிதாபப்பட்ட குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்\nபா.ம.க. முதல்வர் வேட்பாளர் அன்புமணி: ராமதாஸ் அறிவி...\n தடம் மாறும் மாணவிகள்... தடுமாற...\n''முறத்துல புடைக்க தெரிஞ்சாத்தான் பொண்ணு கட்டுவாங்...\nசகாயத்தின் பார்வை இங்கே திரும்புமா: பதற வைக்கும் ...\nமோசடி வழக்கில் பத்திரிகை அதிபர் கைது\nஉலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நி...\nநித்தமும் பயன்படுத்தலாம் நீலகிரி தைலம்\nமஞ்சள்காமாலையைக் குணப்படுத்தும் போட்டோதெரப்பிக் கர...\nபனை ஓலை ரயில்வே கேட் கீப்பர்\nபுதுப்பேட்டை பார்ட் 2 வருமா அஜித் பற்றி உங்கள் கர...\n23 வயதில் ஒரு கேப்டன்\nஇந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள�� , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/08/blog-post_42.html", "date_download": "2018-05-24T02:18:18Z", "digest": "sha1:MW2HCMCPE7763XY7G3BLS3D3GQV5W7ZU", "length": 23298, "nlines": 189, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : டாஸ்மாக்கை மூட டவரில் ஏறிய தொழிலாளி: ஏமாற்றி இறக்கிய போலீஸ்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nடாஸ்மாக்கை மூட டவரில் ஏறிய தொழிலாளி: ஏமாற்றி இறக்கிய போலீஸ்\nநெல்லை மாவட்டத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தி டவர் மீது ஏறிய தொழிலாளியை காவல்துறையினர் ஏமாற்றி கீழே இறக்கி கைது செய்தனர்.\nநெல்லை மாவட்டம், தென்காசி அருகே உள்ளது சுந்தரபாண்டியபுரம். இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துவரும் சூழலில், இந்த கிராமத்தில் உள்ள கடையை அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுக்க தொடங்கி உள்ளது.\nஇந்த நிலையில், சுந்தரபாண்டியபுரம் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த மதுக்கடையை மூடக்கோரி அந்த கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்ற கூலித் தொழிலாளி, தனியாக இன்று போராட்டத்தில் குதித்தார். டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி கோஷங்களை எழுப்பியபடி வந்த அவர், திடீரென அருகில் இருந்த செல்போன் டவர் மீது ஏறத் தொடங்கினார்.\nஇதனைக் கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அவர் டவரின் உச்சிக்கு சென்று விட்டார்.\nகாவல்துறையினர் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ‘மதுக்கடையை மூடினால் மட்டுமே கீழே இறங்கி வருவேன்’ என அவர் பிடிவாதம் காட்டினார். இதனால் செய்வது அறியாமல் காவல்துறையினர் திணறினர். சுமார் இரண்டு மணி நேரம் இந்த திக் திக் சம்பவம் தொடர்ந்தது.\nபின்னர் அதிகாரிகளிடம் பேசிய காவல்துறையினர், நேராக மதுக்கடைக்கு சென்று கடைக்கு பூட்டு போட்டனர். பின்னர், சாவியை அவரிடம் காட்டி ‘கடையை மூடி விட்டோம். கீழே இறங்கி வந்தால் சாவியை ஒப்படைக்கவும் தயாராக இருக்கிறோம்’ என்றார்கள்.\nகாவல்துறையினரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட தொழிலாளி அய்யப்பன், உடனடியாக டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை பிடித்த காவல்துறையினர், கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர், மதுக்கடை மீண்டும் திறக்கப்பட்டு வழக்கம்போல விற்பனை தொடங்கியது. கைது செய்யப்பட்ட அய்யப்பன் தென்காசி அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nமதுக்கடையை அகற்றகோரி போராடிய நபரிடம், காவல்துறையினரே தவறான வாக்குறுதி கொடுத்த சம்பவம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nLabels: அரசியல், செய்திகள், சென்னை, நிகழ்வுகள், வாழ்க்கை, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nஇந்திய அணி 7 ரன்களை எட்டுவதற்குள் 3 விக்கெட்டுகளை ...\nரஜினி, கமல் இல்லாத 80 -களின் சந்திப்பு\nமாமன்னர் ராஜேந்திரச் சோழனின் சாதனைகள்: பள்ளிகளில் ...\nகைவிட்ட பிள்ளைகள்... வற்றாத காதல்... கணவரை இடுப்பி...\nசட்டப்பேரவை நிகழ்வை ஒளிபரப்ப ரூ.20 கோடி தரத் தயார...\nவிஜயகாந்துதான் அடுத்த முதல்வர்: அடித்து சொல்லும் ...\nசர்வே முடிவு: அடுத்த முதல்வர் யார்\nஒரு ரூபாய்க்கு முழு சாப்பாடு... ஈரோட்டில் ஒரு அதிச...\nசிரிப்பு மருத்துவர் கலைவாணர் என்.எஸ்.கே நினைவு தின...\nஇந்திய விளையாட்டில் தயான் சந்த் எனும் சகாப்தம்\n‪ ‎தனிஒருவன்‬ ‪ = திரைவிமர்சனம்‬\nதோனி டெஸ்ட் போட்டியில் இருந்து விரைவில் ஓய்வு பெற ...\nவெளிநாட்டு மண்ணில் சிலை அமைக்கப்பட்ட ஒரே இந்திய வி...\nஆயுள் காக்கும் 10 கட்டளைகள்\nஅமெரிக்காவில் தமிழ்குழந்தை��ை அடித்து கொன்ற குஜராத்...\nஇனி தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.20 ஆ...\nநிலவுக்கு சென்று வர கட்டணம் எவ்வளவு தெரியுமா\nஉசேன் போல்ட்டை கீழே தள்ளிவிட்ட கேமராமேன் (வீடியோ):...\n3 பேரை திருமணம் செய்ததும் அம்பலம் : உண்மையை கூறிவி...\nபள்ளம் இங்கே... பல கோடி எங்கே\nவாழ்க்கையை பங்கு போட்ட கல்லூரி பேராசிரியையை கொலை ச...\nதாயின் மரணம் மனதை மாற்றியது : திருடிய பணத்தை திரும...\nஒரே நாளில் 100 கோடி பயனாளிகள்; பேஸ்புக் புதிய சாதன...\nநக்சல் தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் குடு...\nமின்னல்வேகத்தில் 8 ஆயிரம் ரன்களை கடந்த டி வில்லியர...\nகண்தானத்திற்கு வழிகாட்டிய ஒரு 'ப்ளைண்ட் வாக்\nஜாமீனில் வந்த 3 பேரும் படுகொலை: ஒருவரின் தலையை து...\nஇலங்கைக்கு ஆதரவாக ஐ.நா.வில் தீர்மானம்: அமெரிக்காவி...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...\nசங்ககாராவை கவுரவித்த விராட் கோலி\nகபாலி படத்தில் ரஜினியின் கெட்டப் ரகசியங்கள்\nதிரையுலகின் மன்னன்... ராஜாதி ராஜா...\nகிருபானந்த வாரியார் பிறந்த தின பகிர்வு\nடிரஸ்ட் ஹாஸ்பிடல். இது மக்கள் மருத்துவமனை\nகொள்ளையடிக்கும் நிலைமைக்கு உயர்ந்த வெங்காய விலை\nஈவ் டீஸிங் ஆசாமியிடம் சண்டையிட்ட துணிச்சல் பெண்; ட...\nமலை மனிதன் – தசரத் மாஞ்சி\nகருணாநிதி கையில் திமுக இல்லை: யாரிடம் இருக்கிறது எ...\nவிஜயகாந்த்: வில்லன் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை....\nபிறந்த நாள் சூளுரை: விஜயகாந்த் அழைப்பு\nஇலங்கை பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றிய இஷாந்த் சர்மாவு...\nகாலே தோல்விக்கு கொழும்புவில் பழி தீர்த்தது இந்தியா...\nஉசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறு...\nசென்னையை விட்டு நடிகர் பார்த்திபன் வெளியேறியது ஏன்...\nகல்விக் கடனுக்கான சிறப்பு இணையதளம்\nபீனிக்ஸ் பெண்ணாய் சிலிர்த்தெழுந்த அருணிமா\nஎஸ்.பி.ஐ. வங்கி தோற்றது: வழக்கறிஞராக மாறி வாதிட்டு...\nபேரவைக்கு வந்த ஜெ.வை குளிர வைத்த சபாநாயரின் கவிதைய...\nமோடியின் அதிரடி திட்ட‍ம், அடல் பென்ஷன் திட்டம்… ...\nநீ நல்ல மனசுக்காரன்யா; வெற்றியோடு வருவ': ஆ.ராசாவை ...\nஇளங்கோவனுக்கு எதிராக போராட வேண்டாம்: ஜெயலலிதா வேண்...\nவிவசாயிகளின் நிலம் ராஜீவ் அறக்கட்டளைக்கு விற்கப்பட...\nகொலைக்கு காரணமான 2 ஆயிரம்... பெண் ��ாக்டரை கொன்ற ...\nமெட்ராஸ் டூ சென்னை: 4 நிமிடங்களில் தெரிந்து கொள்ளு...\nமண்ணுளி முதல் ஈமு வரை...- மிரள வைக்கும் கொங்கு மோ...\n”அர்விந்த் சுவாமி சந்தோஷமா இருக்கான் \nசச்சினுக்கு பிறகு சங்ககாராவுக்கு நடுவர்களும் மரியா...\nடெஸ்ட் அரங்கில் ஆயிரம் சிக்சர் அடித்து இந்தியா சாத...\nகிரிக்கெட்: இந்தியாவை எதிர்த்து இங்கிலாந்தில் ஆர்ப...\n“ஹேய்... நான் அவள் இல்லை\n - கோவளத்தில் நடந்த கொடூரக் ...\nதிருமாவளவனைக் கொலை செய்ய திட்டமிட்டுக் காத்திருந்த...\nராஜபக்சேவை மூக்குடைத்த பிரதமர் ரணில்\nஒரு மணி நேரத்துக்கு 50 ரூபாய்... வசூலிப்பது யார் த...\nகூகுளைவிட துல்லியமான தேடல் பொறி - சவால் விடும் 16...\nசிறந்த நடிகையாக பெயர் வாங்கணும்: சொல்கிறார் த்ரிஷ...\n24 படத்தில் ஹீரோவும் சூர்யா வில்லனும் சூர்யா\n - இயக்குனர் ரஞ்சித்திடம் மன...\nவிஷாலுக்கு நோ... சரத்குமாருக்கு ஓகே...\nநிர்வாக மாற்றத்துடன் சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஐ.பி...\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு\nரோஜாவை விரட்டிச் சென்று கைது செய்த போலீஸ்\nசிறைக்கு அனுப்பிவைத்த செல்ஃபி மோகம்\nபேமெண்ட் வங்கிகள் என்றால் என்ன... எப்படி செயல்படும...\nஹெல்மட் பிரச்னைக்கு புதிய தீர்வு : ஜனாதிபதி தட்டிக...\nநம்பர் 1 உசேன் போல்ட் - பிறந்த தின சிறப்பு பகிர்வு...\nசுங்க வரி அதிர்ச்சியளிக்கும் உண்மை.\nமுகத்தை மறைக்காத பெண்கள் கல்லால் அடித்து கொலை: ஐ.எ...\nபொதுவுடமை போராளி ப.ஜீவானந்தம் என்கிற தோழர் ஜீவா\nஉதவும் மனப்பான்மை விளையாட்டு வீரர்கள்: இந்திய கிரி...\nநடிகை அனுஷ்கா அதிகரித்த உடல் எடை எவ்வளவு தெரியுமா\nஇளையராஜா பாடல்களை பயன்படுத்த 5 நிறுவனங்களுக்கு நிர...\nமங்குச்சனியின் பாதிப்புகளை அகற்றும் ஒற்றை சனீஸ்வரர...\nஉலகிலேயே முதல் முறை : சூரிய சக்தியில் இயங்கும் கொச...\nதிருடர்களை பிடிக்க 'உசேன் போல்ட்' ஆன மதுரை ஆசிரிய...\nசில மணிநேரங்களில் சாதனை படைத்த புலி\nநகரியில் நடிகை ரோஜா திடீர் கைது\nரஜினி சரத்குமார் சந்திப்பில் நடந்ததென்ன\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794865884.49/wet/CC-MAIN-20180524014502-20180524034502-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}