diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0071.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0071.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0071.json.gz.jsonl" @@ -0,0 +1,368 @@ +{"url": "http://muruganarul.blogspot.com/2009/10/3.html", "date_download": "2018-05-20T18:05:24Z", "digest": "sha1:QPCLEG7VFEHY43RT2YIVXTMUOUFMCZHM", "length": 49226, "nlines": 592, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: \"கந்தன் கருணை\" - [இரண்டாம் பாகம்] -3\"", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n\"கந்தன் கருணை\" - [இரண்டாம் பாகம்] -4\n\"கந்தன் கருணை\" - [இரண்டாம் பாகம்] -3\"\n\"கந்தன் கருணை\" [இரண்டாம் பாகம்] - 2\"\n\"கந்தன் கருணை\" -- இரண்டாம் பாகம் - 1\nரோஜாவை என்னவெனச் சொன்னாலும் ரோஜாதான்\n“முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்” - சஷ்டி பத...\n சீறி எழும் கடலைத் தணிப்பாய் தணிக...\nமகிழ வரங்களும் அருள்வாயே வயலூரா...\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*ப��்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n\"கந்தன் கருணை\" - [இரண்டாம் பாகம்] -3\"\n\"கந்தன் கருணை\" - [இரண்டாம் பாகம்] -3\n விருந்தினரை உபசரித்தல் வேட்டுவரின் பண்பாகும்' எனச்சொல்லி எனைவளர்த்த என் தாயின் சொல் நினைந்து,\nபக்கத்தில் அமர்ந்தபடி பட்டுக் கையெடுத்து பக்குவமாய்த் தைலம் தடவி பாங்காகப் பிடித்துவிட்டேன்\n' என்றவரைப் பொய்க்கோபத்துடன் பார்த்துவிட்டு,\n' என நினைத்து இன்னும் கொஞ்சம் பலமாக, இதமாகக் கால் பிடித்தேன்\nமனக்கள்ளி குறவள்ளி மெல்லிய தன் கையெடுத்து, இதமாகப் பிடித்துவிட என்னையே நான் மறந்துபோனேன்\n' என்றவளின் குரல்கேட்டு சட்டென்று எழுந்திருந்தேன்.\nவட்டிலிலே தினையிட்டு வட்டமாக அதைக் குழித்து, நடுவினிலே தேன் விட்டு, சிந்தாமல் சிதறாமல் மாவோடு கலக்கின்ற மலர்க்கரத்தைப் பார்த்ததுமே மையல் கொண்டேன்\nகுழைத்திட்ட தினைமாவை உருண்டையாக உருட்டியவள் என்கையில் வைத்திடவே ஆவலுடன் நான்விழுங்க.........\nதொண்டையிலே சிக்கியது உள்ளேயும் செல்லாமல், வெளியினிலும் வாராமல் இடையினிலே பந்தாக கதவடைத்து நின்றிடவே,\nவிக்கலொன்று வெளிக்கிட்டு மேல்மூச்சை அடைத்திருக்க, கண்கள் செருகியதால் கைகாட்டி ஜாடையாக தண்ணீர் தண்ணீர்\nபட்டுக்கையெடுத்து பைங்கிளியாள் குறத்திமகள் என் தலையில் தட்டிவிட்டு நீரெடுக்கச் சென்றாள்.\nசென்றிட்ட வேகத்தில் விரைவாகத் திரும்பியவள் 'நீரெல்லாம் என்ன செய்தீர் நீர் ஒரு சொட்டும் காணவில்லையே\n' என அல்லிமகள் படபடத்தாள்.\n'நீயும் கூட வந்திட்டால் சுகமாக இருக்குமே' என நான் சொன்னதுமே,\n'வழிதெரியா இடத்துக்கு வயதான கிழவனென்னைத் தனியாக அனுப்புதலும் முறையல்ல ஆனை ஓட்டும் மந்திரமும் இங்கெனக்குத் தெரியுமடி ஆனை ஓட்டும் மந்திரமும் இங்கெனக்குத் தெரியுமடி பயமின்றி என்னோடு நீதுணையாய் வந்துவிடு பயமின்றி என்னோடு நீதுணையாய் வந்துவிடு\nஅரைமனதாய்ச் சம்மதித்து, என்கையைப் பற்றியவள் எனையிட்டுச் சென்றிட்டாள்\nதணிகைமலைத் தாகமின்னும் தணியாத யானுமவள் தளிர்க்கரத்தைப் பற்றியே மலையருவிப் பக்கலில் சென்றோம்.\nஇதமான குளிர்த்தென்றல் மிதமாக வீசிவர, மலையருவி நீர் தெளித்து திவலைகளும் முகத்தில்பட,\nகன்னிமகள் பனிமலர்ப்பூம் பாவையென மிளிர்ந்திருக்க, பேரழகைப் பருகியபடி நீரமுதை நான் பருகினேன்\nதாகம் தணிந்தவுடன் தணிகைமலை வேலவனின் திருப்புகழைக் கேட்டிடவே ஆவலுடன் அங்கமர்ந்தோம்.\nகுரலெடுத்து கணீரென குமரனவன் திருப்புகழைக் காதார நான் கேட்க சுதியோடு அவர் பாட,\nஎனை மறந்து கண்மூடி நானிருந்த வேளையினில், கரமொன்று சூடாக என்மீது பட்டிடவே திடுக்கிட்டுக் கண்விழித்தேன்\nமுதியவரின் கரமொன்றென் வளைக்கரத்தைப் பற்றிநிற்க, வந்திட்ட கோபத்தில் வெடுக்கென்று உதறிவிட்டு சட்டென்று யானெழுந்தேன்\nதள்ளிவிட்ட வேகத்தில் தண்ணீரில் அவர் விழுந்தார் காப்பாற்றிட வேண்டியெனைக் கரங்கூப்பி முறையிட்டார்\nகைபிடித்து வெளியெடுத்து கரையினிலே அமர்த்திவிட்டு குடிசை நோக்கி நான் விரைந்தேன்\n' எனவொரு குரலும் பின்னாலே ஒலித்திடவே என்னவென பார்க்குமொரு ஆவலினால் முகம் திருப்ப,\nகாட்டானையொன்று துதிக்கையை வீசிவந்து காதுமடல் படபடக்க எனைநோக்கி ஓடிவர கன்னி நான் படபடத்தேன்\nஒற்றையானை ஓடிவந்தால் ஓடிச்சென்று தப்பிக்கும் உபாயம் சொல்லித்தந்த உணர்வங்கு ஓங்கிவர,\nவழிமறைத்து நின்றிருக்கும் ஆனைதாண்டிச் செல்லுதலும் இயலாதே எனவறிந்து, 'காத்திடுக\n'ஆனை கண்டு பயம் வேண்டா விரட்டுகின்ற வழி தெரியும்\nநீயெனக்கு சத்தியமாய் ஒருவார்த்தை சொல்லவேண்டும்\nஎன்றவரின் சொல்கேட்டு எரிச்சலும் கோபமும் இணைந்தங்கே என்னுள் பிறக்க, 'சத்தியம் செய்வதற்கு நேரத்தைப் பார்த்தீரே\nசீக்கிரமாய் ஆனையதை விரட்டுதற்கு வழி பாரும் ' என்றிட்ட என் கூவல் காதுகளில் விழாததுபோல், கையிரண்டும் மார்மீது குறுக்காகக் கட்டியபடி,\n'சீக்கிரமாய்ச் சத்தியம் செய்தால்... \"நானுன்னை மணப்பேன்\".... எனச் சத்தியம��� செய்திட்டால் ஆனையிங்கு சென்றுவிடும் சீக்கிரமாய்ச் சொல்லிவிடு' என்றார் பாட்டையா\nஆனைபயம் மனக்கதவை ஆழமாகப் பதிந்துவர, 'அப்படியே செய்கின்றேன் யானும்மை மணப்பதற்கு சத்தியமும் செய்கின்றேன்' என்றதுமே,\n' எனவந்த முதியவரும் ஒரு சொல்லைச் சொன்னதுமே, மந்திரத்தால் கட்டுண்டதுபோல ஆனை விலகிச் சென்றதங்கே\nஆனையது சென்றதுமே அல்லிமகள் எனைவிட்டு தழுவிநின்ற தளிர்க்கரத்தைச் சட்டென்று விலக்கிவிட்டு,\nஎட்டிநின்று எனைப்பார்த்துக் கைகொட்டிக் கலகலவெனவே சிரித்தபடி, 'ஏய்ச்சுப்புட்டேனே தாத்தா ஏய்ச்சுப்புட்டேனே\n'யானும்மைக் கைபிடிப்பேனெனக் கனவினிலும் எண்ணவேண்டா ஆனைபயத்தில் சொன்ன சொல்லும் ஆனையோட போயே போச்சு ஆனைபயத்தில் சொன்ன சொல்லும் ஆனையோட போயே போச்சு\n' என மீண்டும் யான் சொல்ல, ஆனையங்கு வந்திடவே அழகுமகள் என் தோளில் அல்லியென துவண்டு வீழ்ந்தாள்\n'அறியாமல் சிறுபிள்ளை யான் செய்த பிழை பொறுத்து ஆனையதை விரட்டிடுக சொன்னபடி கேட்டிடுவேன்\n' என்றதுமே, ஏளனமாய் எனைப் பார்த்து ஆனையங்கு அகன்றதுவே\n'என்னவொரு மந்திரத்தைச் சொல்லியிங்கு செய்தீரோ இந்த மாயம் எத்தனையோ அதிசயங்கள் நீரிங்கு செய்கின்றீர்\nஎனக்கதனைச் சொல்லிடுவீர்' என்றவளின் சொல்லழகில் மெய்ம்மறந்து யானுமங்கு குறவள்ளி காதினிலே மந்திரத்தைச் சொல்லிநின்றேன்\n 'காடழைக்கும் நேரத்தில் காதலியா உமக்கு வேண்டும்\nகாதவழி சென்றுவிடும் காரியத்தை யான் செய்வேன்' எனச் சொல்லிச் சிரித்தபடி,\n' என ஓங்கிக் குரல் விடுத்தாள்\nஓடிவந்த ஆனையங்கு உத்தமியாள் அருகடைந்து \"என்ன\"வெனக் கேட்பதுபோல் ஏறிட்டு அவளைப் பார்க்க,\n'வயதான இவர் செய்யும் குறும்பிங்கு தாங்கவில்லை வயற்காட்டைத் தாண்டியொரு வழிமீதிவரை விட்டிடுக வயற்காட்டைத் தாண்டியொரு வழிமீதிவரை விட்டிடுக' என வேண்டி நின்றாள்\nவரம்தந்த சாமியையே புறந்தள்ளும் பொல்லாத இந்தப்பெண் பொய்யள் மட்டும் அல்லள், கள்ளியும் கூடத்தான் என மகிழ்ந்து[] அண்ணனவன் முகம் பார்த்தேன்\n'யானிங்கு செய்வதற்கு இனிமேலும் ஏதுமில்லை நீயாகப் போகிறாயா' என்பதுபோல் எனைப்பார்த்த அண்ணனவன் குறிப்பறிந்து, கால்தெறிக்க ஓடினேன்\nகாதல்மொழிக் குறத்தியவள் கைகொட்டிச் சிரிக்கின்ற வளையோசைச் சத்தமங்கு பின்னாலே கேட்டுவர,\nகாதவழி சென்றபின்னர் காலார தரையமர்ந்து அடுத��தென்ன செய்வதென அமைதியாகச் சிந்தித்தேன்\nநடந்ததெல்லாம் நானெண்ணி வாய்விட்டுச் சிரித்தபின்னும், வனவேடன் திருமுகமே மனக்கண்ணில் மிளிர்கிறதே\n ஏனிந்தக் குழப்பமென சிந்தித்து அமர்ந்திருக்க,\nகையினிலே கூடையுடன், மறுகையில் கோலேந்தி, வாய்மணக்கும் தாம்பூலம் செந்தூரமாய்ச் சிவந்திருக்க\nமலைகுறத்தி எனைநோக்கி, குறிசொல்லுமொரு மலைக்குறத்தி ஒயிலாக நடந்து வந்து, 'மனம்விரும்பும் மணவாளன் மடிதேடி வரப்போகும் குறியொண்ணு சொல்லவந்தேன்\nகாடுமலை வனமெல்லாம் எங்க பூமி அம்மே\nகந்தனெங்க குலதெய்வம் காத்திடுவான் அம்மே\nகோலெடுத்து கைபாத்து குறிசொல்லுவேன் அம்மே\nசொன்னகுறி தப்பாது பொய்யொண்ணும் கிடையாது அம்மே\nபூமியிலே பொறந்தாலும் நீ தேவமக அம்மே\nசாமியின்னு கும்பிடலாம் தங்கக்கையி அம்மே\nமலைக்குமரன் மனசுக்குள்ள குடியிருக்கான் அம்மே\nவலைவீசி தேடுறே நீ வந்திடுவான் அம்மே\nஇதுக்கு முன்னே நீயவனைப் பாத்திருக்கே அம்மே\nவேசம்கட்டி வந்திருந்தான் புரியலியா அம்மே\nவந்தவனை விரட்டிப்புட்டே அறியாத பொண்ணே\nமறுபடியும் வந்திருவான் சத்தியமிது அம்மே\nகைப்புடிச்சு கூப்புடுவான் மறுக்காதே அம்மே\nதைமாசம் கண்ணாலம் குறிசொல்லுது அம்மே\nவந்தாரை வாளவைக்கும் சாமியவன் அம்மே\nசொந்தமாக்கித் தூக்கிருவான் தங்கமே அவன் உன்னை\nவாக்குசொன்னா தப்பாது வரங்கொடுத்தா பொய்க்காது\nநாவெடுத்து நான் சொல்லும் குறியிங்கு அம்மே\nகஸ்டமெல்லாம் தீருமடி களுத்துமாலை ஏறுமடி\nஇஸ்டம்போல எல்லாமே சுகமாகும் அம்மே\nகுறிசொன்ன குறத்தியவள் சொன்ன சொல்லில் மனம்மகிழ்ந்து, கழுத்துமாலை ஒன்றெடுத்து கைகளிலே கொடுத்துவிட்டேன்\nஎனை வாழ்த்திப் பாடிவிட்டு அவள் சென்ற பின்னாலே, நடந்ததெல்லாம் நினைத்திருந்து மனதுக்குள் அசைபோட்டேன்\n'வந்திருந்தான்' எனச் சொன்ன சொல்லங்கு வாளாக மனக்கதவை அறுத்தங்கு வாட்டிடவே, 'அறியாத சிறுமகளாய் அநியாயக் கோபம் கொண்டு, ஆசையுடன் வந்தவரை ஏசிவிட்டுத் துரத்தினேனே\nமீண்டுமெனைக் கண்டிடவே வருவானோ வடிவேலன்' என்றெண்ணிக் கலங்கையிலே, வந்தானே வளைச்செட்டி\n'கைப்பிடிச்சு வளையடுக்க, கன்னிக்கெல்லாம் மணமாகும் ராசியான வளைக்காரன்\nமான்போல நீயிருக்க மச்சானும் தேடிவர கைமுழுக்க வளையடுக்கக் கையைக் கொஞ்சம் காட்டு தாயி\nஎன்று சொல்லி கட்டிவைத்த மூட்டைய���னைக் கவனமாகப் பிரித்தபடி, கட்டாந்தரையினிலே அவனமர்ந்தான்\nஉரிமையொடு வலக்கையை ஆதரவாய்ப் பற்றியவன், உள்ளங்கை ரேகை கண்டு உதட்டினிலே முறுவலித்தான்\n'கல்யாண ரேகையொண்ணு கச்சிதமா ஓடுதிங்கு கட்டப்போகும் மணவாளன் கிட்டத்தில் தானிருக்கான்\nகைநிறைய வளையடுக்கி கன்னி நீ வீடு போனா, கட்டாயம் அவன் வந்து கலியாணம் கட்டிடுவான்\nஎன்றங்கே சொல்லியபடி கை முழுதும் வளையலிட்டான் வளைக்காரன் கைபட்டு வல்லிக்கொடி நான் சிலிர்த்தேன்\n'இந்தமுறை ஏமாற நானிங்கு விடமாட்டேன் வந்திருக்கும் வளைக்காரர் ஆருன்னு சொல்லிடுங்க வந்திருக்கும் வளைக்காரர் ஆருன்னு சொல்லிடுங்க\nஎன்று சொன்ன மறுகணமே வளையல்செட்டி தான் மறைந்தான் வடிவேலன் எதிரில் நின்றான்\n'திருமாலின் மகளாக எமக்காகப் பிறந்திட்ட அழகான கன்னியுன்னை உரிய நேரம் வந்திருந்து முறையாக மணம் முடிப்போம் எனச் சொல்லி அனுப்பிவைத்தோம்\nசொல்லெடுத்துக் கொடுக்கின்ற சுந்தரவல்லி நீயும், பூவுலகில் வள்ளியென நம்பிக்கு மகளாகப் பிறந்திருந்தாய்\nநினைவேண்டி யாமிங்கு வனவேடம் தரித்திருந்து நின்மேனி எழிலெல்லாம் கண்ணாரக் கண்டு களித்தோம்\n'வனவேடன், வேங்கைமரம், வயோதிகனும் யாமேதான் வஞ்சியுன்னைக் கண்டிடவே பலவேடம் யாம் தரித்தோம்\nவேழமுகன் என்னண்ணன் கரியாகி எதிர் வந்தார் கன்னியுனைச் சீக்கிரமே கலியாணம் செய்திடுவோம்\nஇச்சைக்கு அதிபதியாய் என்றுமுன்னைத் தொழுதிருந்து இச்சகத்தில் இணையில்லாப் புகழோடு யாமிருப்போம்\nகவலையின்றி இல்லம் சென்று காத்திருப்பாய் எமக்காக\n//'என்னவொரு மந்திரத்தைச் சொல்லியிங்கு செய்தீரோ இந்த மாயம் எத்தனையோ அதிசயங்கள் நீரிங்கு செய்கின்றீர்\nஎனக்கதனைச் சொல்லிடுவீர்' என்றவளின் சொல்லழகில் மெய்ம்மறந்து யானுமங்கு குறவள்ளி காதினிலே மந்திரத்தைச் சொல்லிநின்றேன்\nமுருகா, முருகா, முருகா, முருகா, முருகா, முருகா\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2013/08/blog-post_28.html", "date_download": "2018-05-20T17:54:56Z", "digest": "sha1:K4SDOYCZCXMDE2GP37QAACWPU2SFCCDA", "length": 8814, "nlines": 181, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: தேவனுக்கொரு தயவான விண்ணப்பம்…", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 7:46:00 am\nபாசம் என்றொரு உணர்வை தந்து\nபுவியில் வாழ வைத்த தேவா\nகொண்ட என் வேண்டுதல் கேட்பதற்கு\nவித்தியாசமாய் ஒரு வேண்டுதல் தான்\nவித்தகன் உன் தயவு வேண்டுமப்பா\nஉள்ளங்கள் உணர்ந்திட அருள் செய்\nமிதிக்கவும் அழிக்கவும் நினைப்பவர் நிழலில் என்\nமதித்திடா மாந்தர்கள் முன்னிலை யில்நான்\nமண்டியிடும் நிலை மடிவிலும் வேண்டாம்\nதேவை கொண்டிவர் உறவைத் தேடா\nதனித்துவம் கொண்டவள் என்பதை இவர்\nதாமே உணரும் நிலை வர வேண்டும்\nபாலும் பழமும் அறுசுவை விருந்தும்\nபசிக்கு இவர்கள் அருந்திடும் வேளை\nபற்றி எரியும் என் வயிற்றுப் பசிக்கு\nபச்சைத் தண்ணீர் பருகிட வேண்டும்- அதைப்\nபார்த்து இவர்கள் பரிவுடன் அணுகிட-ஒரு\nபார்த்து இவர்கள் வியந்திட வேண்டும்\nதேங்கிக் கிடக்க வேண்டும்- எனக்கு\nதேவை பலவும் இருப்பினும் இவர்களை\nதேடா மானம் தந்திட வேண்டும்\nபொங்கியெழும் என் மானம் கண்டு\nபுயலும் என்னைப் பணிந்திட வேண்டும்\nஆர்த்தெழும் வேகம் என்னில் கண்டு\nஆழியும் என்முன் அடங்கிட வேண்டும்\nதேற்றிடும் கரங்கள் தந்திட வேண்டும்\nகுறையா தென்றும் கொட்டிக் கொடுத்திட\nகுளிர்விக்கும் அன்பே செல்வமாய் வேண்டும்\nஉயர்விலும் எந்தன் நிலையது மாறா\nஉறுதியும் தீரமும் குறைவறத் தந்திடு\nமரணம் என்னை மூடிடும் வரையிலும்\nமனிதனாய் என்னை வாழ விடு\nவகைகள்: உணர்வு, கவிதை, சமூகம்\n ஏன் இந்த கொலை வெறி\n நாம் நினைப்பது போல எல்லோருக்கும் அன்பு தேவைப்படுவதில்லை நாம் தெரியாத்தனமாக அவர்களுக்கு அன்பைக் காட்டப்போனால், அவர்கள் அதை உதாசீனம் செய்யவே முயல்வார்கள்\n-- தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டுள்ளேன் --\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_626.html", "date_download": "2018-05-20T17:58:34Z", "digest": "sha1:AGUU7PCNRFOR5M5SLCWXHC2J2IQC5IST", "length": 35829, "nlines": 133, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இராணுவ வலயத்தினுள் அமைந்துள்ள ஸியாரத்தை, இனவாத குழுவே சேதப்படுத்தியது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇராணுவ வலயத்தினுள் அமைந்துள்ள ஸியாரத்தை, இனவாத குழுவே சேதப்படுத்தியது\nகாலி கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் கடற்கரையில் அமைந்துள்ள ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் ஸியாரத்தின் பாதுகாப்பு மதில் இனவாதக் குழுவினராலேயே சேதப்படுத்தப்பட்டுள்ளது.\nஅப்பகுதியில் இன மோதல்களை உருவாக்குவதே அவர்களின் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தெரிவித்தார்.\"\nஸியாரம் சேதப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;\nகாலி கோட்டை மக்கள் இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் சிறந்த நல்லுறவும் நல்லிணக்கமும் நிலவுதாகவும் இந்த நல்லுறவைச் சிதைப்பதற்கு சிலர் திட்டமிட்ட இந் நாசகார செயலை மேற்கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.\nகாலி கோட்டை கடற்கரையில் அமைந்துள்ள ஸியாரத்தை தரிசிக்க இராணுவ முகாம் வழியாகவும் கடற்கரை வழியாகவும் செல்���லாம்.\nஇச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லிம் ஆன்மீகப் பெரியார் ஷெய்ஹ் ஸாலிஹ் வலியுல்லாஹ் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வருடாந்தம் சமய நிகழ்வுகளும் இங்கு இடம்பெறுகின்றன. முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை இல்லாது ஒழிக்க எம்மால் இடமளிக்க முடியாது என்றார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒ���ு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதிகமானோர் 40 வயதிற்குள், மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது - கலாநிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் பெருகி வருவது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும் என்று பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/09/blog-post_28.html", "date_download": "2018-05-20T17:38:09Z", "digest": "sha1:Z4XTW4S4LB6YWUFVSJB2PBQZ2PIPR3EZ", "length": 40654, "nlines": 731, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: மாயா – ஜென்மம் எக்ஸ்!!!", "raw_content": "\nமாயா – ஜென்மம் எக்ஸ்\nமாயா – ஜென்மம் எக்ஸ்\nநா ரொம்ப நாளா எதிர்பாத்துக்கிட்டு இருக்க சில படங்கள் ரிலீஸ் ஆகும்போது அத பாக்க முடியாதபடி எ���ாவது சிக்கல் வந்துடும். போன வருஷம் வரைக்கும், கரெக்டா படம் ரிலீஸ் ஆகும்போது எதாவது சைட்டுக்கு அனுப்பிருவாய்ங்க. இந்த வருஷம் அந்த பிரச்சனை இல்லை. ஆனாலும் ரொம்ப நாளா எதிர் பார்த்த தலைவர் கவுண்டரோட “49-ஓ” ரிலீஸ் ஆகியும் இன்னும் பாக்க முடியல. ரெண்டு மூணு காரணங்கள். நமக்கு எப்பவுமே நைட் ஷோதான் மொத பிரிஃபரன்ஸ். Day டைம் ல படத்துக்கு போன எதோ நேரத்த வீணாக்குற மாதிரியே ஒரு ஃபீல் இருக்கும். அதே மாதிரி நம்ம கம்பெனி சிட்சுவேஷனுக்கும் நைட் ஷோ தான் கரெக்டா இருக்கும். ஆனா கவுண்டர் படம் சிட்டில வெகு சில தியேட்டர்கள்லயே ரிலீஸ் ஆகியிருக்கு. அதிலும் ஒண்ணு ரெண்டு ஷோ . எல்லாமே மதியமும் சாயங்காலமும். போனவாரம் ஊருக்கு போனா, ஊர்லயும் படம் ரிலீஸ் ஆகல. ஒரே டெலிகேட் பொசிசன். இந்த லட்சனத்துல இந்த வாரம் சனி ஞாயிறு இரு தினங்களும் கம்பெனி வச்சிட்டாய்ங்க. இந்த சமயத்துல reliable லான நண்பர்கள் சில பேர்கிட்டருந்து மாயா பத்தின இன்புட் வந்துச்சி. அதனால Week end eh இல்லாத ஒரு week end ல நானே வீக் எண்ட் இருக்க மாதிரி நினைச்சிகிட்டு இந்த படத்த பாத்து வீக் எண்ட முடிச்சிக்கிட்டேன்.\nசரி மாயாவுக்கு வருவோம். மாயா ஒரு பள்ளியில ஆசிரியரா வேலை பாக்குறாங்க. அதிகம் பேச மாட்டாங்க. மணி ரத்னம் ஹீரோயின் மாதிரி ஒண்ணு ரெண்டு வார்த்தை அதுவும் துண்டு துண்டா தான் பேசுவாங்க. சோகமா இருக்கும்போது அவங்களுக்குன்னு இருக்க ஒரு தனி பீச் அவுஸ்க்கு போய் டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க. இந்த சமயத்துல மாயாவுக்கு ஒரு போலீஸ் கூட லவ்வாயிடுது. அந்த போலீஸுக்கு சில வில்லன்களோட லடாய் ஆயிருது. வில்லன்கள் போலீஸ் மேல இருக்க காண்டுல மாயாவ போட்டு தள்ளிடுறாங்க.\nசெத்துப்போன மாயா அவங்கள கொன்ன ரவுடிங்கள பழிவாங்குறதுக்கு பேய் அவதாரம் எடுத்து வர்றாங்க. ஒவ்வொரு ரவுடியையும் பயமுறுத்தி பயமுறுத்தி அவங்கள கொன்ன மாதிரியே கொல்றாங்க. ஆனா மெயின் ரவுடி பாண்டியன மட்டும் உடனே கொல்லல. அவன் கிட்ட போய் “ உன்ன கொல்ல போறேன் பாண்டியன். இது இப்ப நடக்கலாம். இல்லை ரெண்டு நாள் கழிச்சி பொறுமையா கூட நடக்கலாம்” ன்னு அவன் பேசுன அதே டயலாக்க உல்டா அடிச்சி மெரட்டிட்டு வர்றாங்க. பாண்டியன் பயத்துலயே இருக்கான். மாயாவோட கணவர் மாயா செத்தப்புறம், மீசைய மட்டும் கொஞ்சம் மாத்திக்கிட்டு தூத்துக்குடி பக்கத்துல உள்ள நல்���ூர்னு ஒரு கிராமத்துல போஸ்டிங் வாங்கிட்டுப் போயிடுறாரு. அதுமட்டும் இல்லாம அந்த ஊர்ல அவர விட உயரமான ஒரு பொண்ண பாத்து உசார் பண்ணிடுறாரு.\nபாண்டியன மட்டும் கொண்ணுட்டு பொத்துனாப்புல போயிடலாம்னு இருந்த மாயா பேய், அவங்க ஹஸ்பண்டு வேற ஒரு பொண்ணு கூட டூயட் பாடுறத கேள்விப்பட்டு வெறியாயி, அந்த ஊருக்கு போய் அவ புருஷன கொல்றதுக்காக ஓட ஓட விரட்டுது. தப்பிக்கிறதுக்கு என்ன வழின்னே தெரியாத போலீஸ் புருஷன் டக்குன்னு பாக்கெட்ல இருந்த போன எடுத்து அதுல ஹெட் செட்ட சொருகி, பேய் காதுல வச்சி ஒரு பாட்ட போட்டு விடுறான். “ Yo Yo… This is DSP…. Lets sing and dance… இது சிங்கம் டான்ஸ்” ன்னு எதோ ஒரு பாட்டு ஓட, அத கேட்ட மாயா பேய் அங்கனயே துடிதுடிச்சி செத்துப் போயிருது. ”உயிரோட இருக்கவன சாவடிச்சா வெறும் ஸ்டார். பேயையே சாகடிக்கிறவந்தாண்டா ராக்ஸ்டார்” ன்னு DSP க்கு ராக்ஸ்டார் பட்டம் குடுக்குறதோட படம் முடியிது. சரி காக்க காக்க படத்துக்கு ஒரு சீக்குவல் எடுத்தா எப்டி இருக்கும்ங்குறது தான் இந்தக் கதை. சரி நம்ம இப்ப ஒரிஜினல் மாயாவப் பத்தி பாப்போம். Activate serious mode.\nகடந்த ரெண்டு மூணு வருஷங்கள்ல நிறைய புது இயக்குனர்களோட வரவால தமிழ் சினிமா ரொம்பவே மாறிருக்குன்னு சொல்லலாம். நிறைய வித்யாசமான கதைக்களங்கள். குறைந்த முதலீட்டுலயே நல்ல தரமான படங்கள் வரத் தொடங்கிருக்கு. நாம எது எதையெல்லாம் நம்ம சினிமாவுல குறையா சொல்லிக்கிட்டு இருந்தோமோ அது எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா நிவர்த்தி செஞ்சிக்கிட்டு வர்றாங்க. உதாரணமா கதைக்குள்ள போறது. ஆங்கிலப்படங்கள்ல முதல் காட்சியே கதைக்குள்ள போயிருவாங்க. ஆனா நம்மூர்ல படங்கள் ஆரம்பிச்சி, ஹீரோ இண்ட்ரோ, ஹீரோயின் இண்ட்ரோ, கொஞ்சம் காமெடின்னு சுத்தி சுத்தி குறைஞ்சது இருபது நிமிஷம் கழிச்சிதான் கதைக்குள்ளயே போவோம். அந்த மாதிரி சூழல் சமீபத்தைய புது இயக்குனர்கள் படங்கள்ல ரொம்பவே குறைஞ்சிருக்கு. நேரடியா கதைக்கான காட்சியிலயே ஆரம்பிக்கிறாங்க.\nமேலும் தமிழ்ல ஆடியன்ஸ ரொம்ப கொடூரமா பயமுறுத்துற மாதிரி இதுவரைக்கும் ஒரு சில படங்கள் மட்டுமே வந்துருக்கு. ஒரு சில படங்கள் கொஞ்ச நேரம் பயமுறுத்தினாலும் படம் முழுசும் அத தக்க வச்சிக்க முடியிறதில்லை. காஞ்சனா மாதிரி படங்கள் முதல் பாதி பயத்துல உறைய வச்சாலும் மறுபாதியில இழுவையான காட்சிகள���லும், பேயோட்டுதல் சாமியார் டைப் காட்சிகளாலயும் போரடிக்க வச்சிடும். சமீபத்துல வந்த டிமாண்டி காலனி ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வில்லாம எடுத்துட்டு போயிருந்தாங்க. அதே வரிசையில, டிமாண்டி காலனியவிட இன்னும் பயங்கரமா, நல்ல தரத்தோட வந்திருக்க படம்தான் மாயா.\nமுதல்ல பேயோட்டுரவங்களோ, இல்லை சாமியார்களோ இல்லாம வந்திருக்க முதல் பேய் படம் இதுதான்னு நினைக்கிறேன். முதல் காட்சியிலிருந்து ஒவ்வொரு காட்சிலயும் பீதியக் கிளப்பிக்கிட்டே இருக்காங்க. வழக்கமா ஒரு கதைய narrate பன்னும் போது அவ்வளவா interesting ah இருக்காது. ஆனா இங்க மாயவனம்ங்குற காட்டப்பத்தியும், அங்க இருந்த காப்பகத்த பத்தியும், அதுக்கப்புறம் அங்க நடந்த விஷயங்களப் பத்தியும் ஒருத்தர் சொல்ல சொல்ல நம்மளயும் அறியாம அள்ளு கிளம்புது.\nஒவ்வொரு சீனும், சீன் லொக்கேஷனுமே பயமுறுத்துது. அர்ஜூன் நடிச்ச ”யார்” நிறைய பேர் பாத்திருப்பீங்க. அந்த கதைக் களமும், லொக்கேஷனுமே நம்மள ரொம்ப பயமுறுத்தும். அதே ”யார்” கண்ணன் இயக்கிய டிவி சீரியலான “ஜென்மம் X” எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குன்னு தெரியல. டிவில வந்த திகில் சீரியல்கள்ல ரொம்ப முக்கியமான ஒண்ணு. அதுல வந்த பேய் முகங்களும், கதைகளும் இப்ப நினைச்சாலும் பயமா இருக்கும்.\nஒருநாள் ராத்திரி பிரசவ வலியில துடிச்சிட்டு இருக்க ஒரு அம்மாவ ஏத்திட்டு போற ஆட்டோக்காரன் ஒயின் ஷாப்ப பாத்து நிறுத்திட்டு குடிக்க போயிருவான். இந்த அம்மா ஆட்டோவுலயே வலி தாங்காம இறந்து போயிடும். திரும்பி வந்து பாத்த ஆட்டோகாரன் என்ன பன்றதுன்னு தெரியாம, பக்கத்துல உள்ள ஒரு குப்பை கிடங்குல அந்தம்மாவ பொதைச்சிட்டு வந்துடுவான். திரும்ப வந்து ஆட்டோவுல உக்காந்து ஸ்டார்ட் எடுக்கும்போது பின்னால யாரோ உக்கார்ந்துருக்க மாதிரி இருக்கும். பயத்தோட மெதுவா திரும்பி பாக்க, அந்தம்மா, கிழிஞ்சி தொங்குற முகத்தோட கொடூரமா பின்னால உக்காந்திருக்கும்.\nஇப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. இன்னும் எத்தனையோ பேய் கதைகள் ஜென்மக் எக்ஸ்ல வந்துருக்கு. இந்தப் படத்துல வர்ற ஆட்டோ பேய் காட்சிகளைப் பாக்கும்போதும், லொக்கேஷன்களப் பாக்கும்போதும் எனக்கு ஜென்மம் எக்ஸ் ஞாபகம்தான் வந்துச்சி. Youtube ல தேடுனதுல மனோ வாய்ஸ்ல ஜென்மம் எக்ஸோட டைட்டில் சாங்க் மட்டும் தான் கிடைச்சிது. இதயே பாருங்க எப்டி இருக்குன்னு.\nமாயாவுல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில விஷயங்கள் கேமராவும், மியூசிக்கும். பெரும்பாலான காட்சிகள் கருப்பு பேக்ரவுண்டுலதான். அதுவே நல்லா எடுத்து குடுக்குது. அதுக்கேத்த மாதிரி பயமுறுத்துற மியூசிக். நயன்தாரா வயசு ஆக ஆக அழகாயிட்டே போவுது. செம அழகு. சின்னப் புள்ளை மாதிரி இருக்கு. அதுவும் அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரி எப்பொதும் ஒரு சோகத்த முகத்துல வச்சிக்கிட்டு, செமையா நடிச்சிருக்கு. கருப்பு பேக்ரவுண்ட்ல எடுத்துருக்கதால பளிச்சின்னு இருக்கு.\nநல்ல தெளிவான மற்றும் முழுமையான திரைக்கதை. முதல் பாதியில ஒரு சில காட்சிகளுக்கு தொடர்ச்சி இல்லாத மாதிரியும், கொஞ்சம் எடிட்டிங் மிஸ்டேக் இருக்குதோன்னும் தோணும். ஆனா ரெண்டாவது பாதிய பாத்தப்புறம் எல்லாமே பக்கான்னு புரியும். நெகடிவ்னு ரெண்டு விஷயத்த சொல்லலாம். ஒரு சில ட்விஸ்டுகள் மற்றும் காட்சிங்கள நாம முன்னாலயே கணிக்கும்படியா இருக்கு. நயன்தாரா குடும்ப கஷ்டத்துல குழந்தைய வச்சிக்கிட்டு எப்பவுமே சோகமான முகத்தோட வர்றாங்க. அது ப்ரச்சனை இல்லை. ஆனா அவங்க நடிக்க வாய்ப்பு தேடி அலையிறாங்க. நயன்தாரா நடிச்சி காட்டுறமாதிரி வைக்கப்பட்ட காட்சிகள்ல கூட அதே சோகம்தான் இருக்கே தவற வேற எந்த ரியாக்ஷனும் இல்லை.\nஹீரோ ஆரி. ஹீரோன்னு சொல்ல முடியாது. ரொம்ப நேரம் வர்ற அமெரிக்க மாப்ளன்னு சொல்லலாம். கதையில அவருக்குன்னு பெருசா எதுவும் ஸ்கோப் இல்லை. நடிப்பு ஓக்கே. ஒரு ஆங்கிள்ல பாத்தா நம்ம சூர்யா மாதிரி இருக்கார். இன்னொரு ஆங்கிள்ல பாத்த நம்ம இண்டியன் பவுலர் ப்ரவின் குமார் மாதிரி இருக்கார். ”நெடுஞ்சாலை” படத்துல தாடியும் மீசையுமா காட்டான் மாதிரி இருந்தவரு இதுல yo yo boy மாதிரி இருக்காரு.\nபடத்துல கேரக்டர்களும் ரொம்ப இல்லை. தேவையான அளவு தான். இந்தப் படத்தோட ட்ரெயிலர் பாக்கும்போது “மனநல காப்பகம், பேய், காடு” ன்னு வந்தோன பெருசா ஈர்ப்பு வரல. ஏன்னா நிறைய ஆங்கில பேய் படங்களோட ஃப்ளாஷ்பேக் இந்தமாதிரி மனநல காப்பக நோயாளிகளை வச்சி வந்துருக்கு. ஆனா படம் பாத்தப்புறம் டைரக்டர் அஷ்வின் சரவணன் மேல ஒரு நல்ல மதிப்பு வந்துருக்கு. ஒரு சில காட்சிகள் மட்டும் சில ஆங்கில பட போஸ்டர்கள் ஞாபகப் படுத்துது. குறிப்பா வீல்சேர்ல உக்காந்திருக்க பேய், அந்த குழந்தை ���ிளையாடுற பொம்மைகள் எல்லாம் conjuring type la இருக்கு.\nமத்தபடி என்னைப் பொறுத்த அளவுல தமிழ்ல இதுவரைக்கும் வந்த சிறந்த பேய் படங்கள்ல மாயாவும் ஒண்ணு. நிச்சயம் பாக்கலாம். சின்ன குழந்தைகளை கூட்டிட்டு போறது உசிதமல்ல. படம் பாதி ஓடிக்கிட்டு இருக்கும்போதே நிறைய குழந்தைங்க தியேட்டர்ல அழ ஆரம்பிச்சிருச்சுங்க.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: maya 2015 review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், மாயா விமர்சனம், விமர்சனம்\nஅதனால Week end eh இல்லாத ஒரு week end ல நானே வீக் எண்ட் இருக்க மாதிரி நினைச்சிகிட்டு இந்த படத்த பாத்து வீக் எண்ட முடிச்சிக்கிட்டேன்.\" - nice lines. Nalla yeludhareenga. Nanru\nமாயா – ஜென்மம் எக்ஸ்\nபுடிச்சி கொல்லுங்க சார் அவன\nபாயும் புலி - இது பஜங்கரமான புலி.. பயந்துடாதீங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8771-amizhthinum-iniyaval-aval-23", "date_download": "2018-05-20T17:26:15Z", "digest": "sha1:CPBEFQBE4RT7GRR3UIEWW3VNSDW3JQB7", "length": 59090, "nlines": 765, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி\nதொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி\nதொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி - 5.0 out of 5 based on 2 votes\n23. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி\nகாதல் என்னைச் செய்யும் கொடுமை பாரேன்.\nசின்னஞ்ச்சிறு சிண்டுகளும் எனை கலாய்க்க,\nஎன்ன செய்வதென்று புரியாமல் நானும் விழிக்க,\nஉன் மீது நான் கொண்டுள்ள\nதீராக்காதல் செய்யும் கொடுமை பாரேன்.\nஎனை மீட்கும் வழியாக முழுமனச் சம்மதம் சொல்லி\nதன்னெதிரே அமர்ந்து கடந்த பத்து நிமிடமாக சிரித்து சிரித்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய தம்பி ஜீவனை முறைப்பதா, திட்டுவதா என்று புரியாமல் உட்கார்ந்திருந்தான் ரூபன்.\n குடும்பத்தை கூட்டி தன்னுடைய விருப்பத்தை மட்டும் சொல்லுவதோடு நில்லாமல் ஏதோ தன்னுடைய ஃபேக்டரிக்கான திட்டம் போல எண்ணி தான் மேப் போட்டு வைத்திருந்த திருமணத்திற்கான திட்டமனைத்தையும் விரிவாய் தன்னுடைய குடும்பத்தினர் முன் விளக்கி வைத்தான். உடனே அவனுக்கும் அனிக்காவுக்குமான நிச்சயத்தை வைத்துக் கொண்டு, அனிக்காவின் படிப்பு முடிந்த பின் திருமணம் வைத்தால் போதும் என்று பெருந்தன்மையாக கூறவும் செய்திருந்தானே\nஇதில் தன்னுடைய முடிவு மட்டுமே முடிவும் இறுதியுமானது அல்ல , பெண் வீட்டாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதை வசதியாக மறந்து விட்டான் போலும். அவன் தான் மணப் பெண்ணின் விருப்பம் கூட அறிந்துக் கொள்ளாமல் திருமணப் பேச்சு பேசியவனாயிற்றே அவனுக்கு மற்றது எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது அவனுக்கு மற்றது எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது என்னதான் யோசித்து செய்தாலும் எங்கேயாவது சறுக்கி விடுகின்றோமோ என்னதான் யோசித்து செய்தாலும் எங்கேயாவது சறுக்கி விடுகின்றோமோ என்று அப்பாவின் ஃபோன் வந்த பின்னால் முன் தினத்திலிருந்து யோசித்துக் கொண்டிருந்தான்.\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nதேவியின் \"பாயும் மழை நீயே...\" - காதல் கலந்த தொடர்கதை...\nநடந்தது வேறு ஒன்றுமில்லை, ரூபன் ஆசைப் பட்டிருந்தாலும் கூட அவனை முன் நிறுத்தாது தானும் இந்திராவும் அனிக்கா தங்கள் மருமகளாக வர வேண்டுமென்று எண்ணுவதாக முன்வைத்து ராஜ் தொலைபெசியில் தாமஸோடு உரையாடி இருந்தார், அவருக்கு தன்னுடைய மகனுக்கு மனைவியாக தன்னுடைய மகளை தர சம்மதமென்றால் தான் தன் வீட்டினரை சம்பிரதாயமாக பெண் பார்க்க வரச் சொ��்வதாக கேட்டிருந்தார். ஆனால், யாராவது பெண் கேட்டவுடனேயே பெண்ணைப் பெற்றவர் உடனே சரியென்று சொல்ல முடியுமா எனவே, ராஜிடம் தான் இது குறித்து வீட்டில் பேசி யோசித்து முடிவெடுப்பதாக சொல்லி விட்டார் தாமஸ் அதை தான் ஜீவன் இப்போது சொல்லி கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.\nரூபனுக்கு சற்றே சிடு சிடுப்பு வந்ததோ என்னவோ தன் மனதிற்க்குள் தாமஸையும் அனிக்காவையும் வறுத்தெடுத்தான். அப்பாவும் பொண்ணும் ஒரே மாதிரி பேசறாங்க “யோசிச்சு சொல்றாங்களாம்” என இருவரும் ஒரே மாதிரி பேசியது குறித்துக் குமைந்தான். என்னவோ கடற்கரையில் ரூபன் அனிக்காவிடம் காதல் சொன்ன போது, தாமஸ் அனிக்கா அருகில் நின்று \"யோசிச்சு சொல்றேன்னு சொல்லும்மா\" என்றுக் கூறியதால் தான் அவள் கூறியதைப் போல குறைப்பட்டுக் கொண்டிருந்தான். இந்த தாமஸ் மாமாதான் அப்படிச் சொன்னார்னா அதையே பிடிச்சிட்டு இவனும் என்னை கிண்டலடிக்கிறான்.\nடேய் நான் உன்னை விட பெரியவண்டா….கொஞ்சம் மரியாதை குடு…”\nஏய் ஜீவா..வர வர என் லவ் ஸ்டோரில உனக்கு என்ன கேரக்டர்னே புரியலடா வில்லனா காமெடியனா இல்ல சப்போர்டிங்க் ரோலா இல்ல நிறைய நேரம் நீயே தான் ஹீரோவா நான் சைட் ஹீரோவான்னு குழப்பமா இருக்கு. என்னை கடுப்பேத்துற வேலையை பார்க்காம செய்ய வேண்டிய வேலையை பாரு சொல்லிட்டேன்.\nநக்கலாக பார்த்தவாறு ஜீவன் நிற்க,\nஒரு விரலை நீட்டி தம்பியை எச்சரித்தவன். அவர் ஒண்ணும் நெகட்டிவா சொல்லல, வீட்ல பேசிட்டு சொல்லறேன்னு தான் சொல்லிருக்கார். சீக்கிரம் பதில் சொல்வார் .எங்க மேரேஜ் நடக்கத்தான் போகுது, அப்புறம் உன்னை என்ன செய்றேன்னு பாரு…\nஆமாமாம் அனி அன்னிக்கு உன் கிட்ட யோசிச்சு சொல்றென்னு சொன்னப்ப கூட நீ இப்படி சொன்னதா தான் நியாபகம் …….என கிண்டலடித்தவன் தன்னை அடிக்க துரத்தியவன் கையில் மாட்டாமல் ஓட்டம் பிடித்தான்.\nஅனிக்காவோ ஒரு விசித்திரமான மன நிலையில் இருந்தாள், ஒருபக்கம் கோபமாகவும் , இன்னொரு பக்கம் ஆறுதலாகவும் இன்னும் என்னென்னவோ வித்தியாசமாக தோன்றிக் கொண்டிருந்தது அவளுக்கு. பரீட்சைகள் முடிந்து விட்டிருந்தன. கிறிஸ்மஸ் முடிந்தபின் ஆஃபீஸ் போ என்று சொல்லி விட்டதால், வீட்டை கிறிஸ்மஸ்ஸிற்காக அலங்கரிப்பதிலும், ஷாப்பிங்கிலும் நேரம் பறந்துக் கொண்டிருந்தது. கூடவே அண்ணன் மகள் ஹனிக்கு கிறிஸ்மஸ்ஸிற்கான ப்ரீ கேஜி வகுப்புகள் லீவு என்பதால் அவளோடு கொட்டம் அடிப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.\nபொதுவாகவே ஜீவனோடு நேரில் பேசுவதோடு சரி, ரெகுலரான ஃபோன் பேச்சு அவர்களுக்கிடையே பழக்கமில்லை என்பதாலும், தற்போது சற்று அதிகமான வேலை ஃபேக்டரியில் இருக்கும் என்பதால் ஜீவனை இவள் தொந்தரவு செய்வதாக தோன்றும் என்பதாலும் அவனுடன் பேசவில்லை.\nதொடர்கதை - கண்களின் பதில் என்ன... மௌனமா... - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - பாயும் மழை நீயே - 31 - தேவி\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nசிறுகதை - பேய்க்கதை - ஜான்சி\nகவிதை - நிசப்தம் - ஜான்சி\nகவிதை - வரைவு (Draft) - ஜான்சி\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — rspreethi 2017-03-19 15:11\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:20\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Aarthe 2017-03-17 20:47\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:19\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Tamilthendral 2017-03-17 19:23\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:19\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Devi 2017-03-17 15:14\n+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:18\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — AdharvJo 2017-03-17 11:38\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:17\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Chithra V 2017-03-17 10:10\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:15\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Pooja Pandian 2017-03-17 08:49\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:15\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Srijayanthi12 2017-03-17 06:09\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:14\n+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — udhi 2017-03-16 21:41\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:13\n+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — madhumathi9 2017-03-16 20:32\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:12\n+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — saju 2017-03-16 19:56\n# RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:12\n+1 # RE: தொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Thenmozhi 2017-03-16 19:41\n# RE: தொடர்கதை - அமிழ்��ினும் இனியவள் அவள் - 23 - ஜான்சி — Jansi 2017-07-15 20:11\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\n��ொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்க���ை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 07 - ஸ்ரீலக்ஷ்மி 3 seconds ago\nவேறென்ன வேணும் நீ போதுமே – 17 6 seconds ago\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 12 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமைய���ி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/15005429/Kamal-Hassan-meets-with-MK-Stalin.vpf", "date_download": "2018-05-20T17:39:02Z", "digest": "sha1:FJFXNCAEGZDDATPMEEO7FYYQR5RGKG6C", "length": 18377, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Hassan meets with MK Stalin || மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு + \"||\" + Kamal Hassan meets with MK Stalin\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். #CauveryIssue #KamalHaasan\nதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, காவிரி பிரச்சினை தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.\nகாவிரி போராட்ட ஒற்றுமைக்காக வரும் 19-ந்தேதி மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்றை அதன் தலைவர் கமல்ஹாசன் கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்து வருகிறார்.\nஅந்த வகையில், நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற கமல்ஹாசன், தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, க.பொன்முடி ஆகியோரும், மக்கள் நீதி மய்யம் தரப்பில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீபிரியா, சி.கே.குமரவேல் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.\nஇரவு 7.45 மணிக்கு நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அதன் பிறகு வெளியே வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- இந்த சந்திப்பின் நோக்கம் என்ன\nபதில்:- இந்த சந்திப்பு அழைப்பு விடுப்பதற்காக வந்த சந்திப்பு. க��லையில் எதேச்சையாக நடந்த சந்திப்பு. நாங்கள் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று விவசாயிகளுடன் அமர்ந்து ஆலோசித்தோம். அப்போது அவர்களே (விவசாயிகள்), இதுவரை வெவ்வேறு கருத்து உடையவர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை கூட்டம் மட்டும் அல்ல, எந்த திசையை நோக்கி பயணிப்பது என்பதை முடிவு செய்யும் முக்கியமான கூட்டமாக அமைய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்தார்கள். அதற்கு என்னை அழைப்பதற்கு அவர்கள் வந்தார்கள். அனைத்துக்கட்சி தலைவர்களும் இதில் பங்கெடுத்துக் கொண்டு நம்முடைய ஒற்றுமைப்பாட்டை பக்கத்து மாநிலங்களுக்கு, ஏன் நாட்டுக்கே காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று நான் நினைத்ததை சொன்னபோது அவர்கள் விரும்பினார்கள். ஆனால் கூப்பிட்டால் வருவார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. கண்டிப்பாக வருவார்கள் இந்த மாண்பை அனைவரும் மதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நான் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கிறேன் என்று அவர்கள் சார்பில் சொல்லிக்கொண்டு மக்கள் நீதி மய்யம் ஒரு கருவியாக பயன்படும் என்பதையும் சொல்லிக்கொண்டு, ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறேன்.\nபாகுபாடு, கொள்கைகள் பற்றி எல்லாம் சிந்திக்காமல் தமிழகம், தமிழ் மக்களின் நலன் என்ற ஒரு குடையின் கீழ் பல்வேறு கருத்துகள் உள்ள கட்சிகள் இணைய வேண்டும் என்பது எங்கள் ஆசை. அதற்காக நான் ரஜினிகாந்த், திருநாவுக்கரசர், டி.டி.வி.தினகரன், விஜயகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், வேல்முருகன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பேசி இருக்கிறேன். யாருமே இதனால் என்ன பயன் என்று கேட்கவில்லை. நல்ல யோசனை, நல்ல மாண்பு. இது நடக்க வேண்டும் என்ற ஆசையில், ஒரு சிலர் பங்கெடுப்பேன் என்று வாக்குறுதியும் கொடுத்துவிட்டார்கள். இந்த உரையாடல் தொடரும். தொடர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் நீதி மய்யத்துக்கு இருக்கிறது.\nபதில்:- அதற்கான முயற்சிகளை எடுத்து இருக்கிறோம். நேரம் கேட்கப்பட்டு இருக்கிறது. பார்க்கலாம்.\nகேள்வி:- தேர்தல் நேரத்திலும் இதுபோல ஆதரவு திரட்டுவீர்களா\nபதில்:- அது வேறு. இது வேறு. இதில் தேர்தல் பற்றிய பேச்சே கிடையாது. அந்த கூட்டணி அல்ல இது. இது தமிழன் எனும் ஓரணி. அவன் தேவை காவிரி என்பதே அதன் ஒரே குரல்.\nகேள்வி:- அனைத்து கட்சி கூட்டத்துக்கு நீங்கள் 19-ந்தேதி அழைப்பு விடுத்திருக்கும் வ��ளையில், 17-ந்தேதி ஒரு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலினும் அழைப்பு விடுத்திருக்கிறாரே\nபதில்:- கலந்துகொள்ளலாம். இதற்கு அவசியம் இருப்பதால் தான் விவசாயிகள் வந்து ஆதரவு கேட்டனர். இல்லையென்றால் அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். எனவே இதை விவசாயிகளுக்கு ஏதுவாக செய்துதர வேண்டும் என்பது தான் எனது கருத்து.\nகேள்வி:- காவிரி விவகாரத்தில் மாநில அரசு துரோகம் இழைத்ததாக குறிப்பிடும் நீங்கள், கூட்டத்தில் பங்கேற்க மாநில அரசுக்கும் அழைப்பு விடுத்தது எதனால்\nபதில்:- கருத்து வேறுபட்டு இருந்தாலும் உரையாடல் தொடரவேண்டும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.\nகேள்வி:- உங்கள் அழைப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றாரா வருவேன் என்று உறுதி அளித்தாரா\nபதில்:- அது அவர்கள் தான் முடிவு எடுக்கவேண்டும். அதுகுறித்து ஒரு குழுவாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.\nகேள்வி:- நீங்கள் கூட்டும் இந்த கூட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா\nகேள்வி:- காவிரி பிரச்சினையில் பா.ஜ.க. சரியான வழியில் செல்கிறதா\nபதில்:- அதை 19-ந்தேதி நடக்கும் கூட்டத்தில் சொல்கிறேன். அவரசம் ஏன்\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. மெட்ரோ ரெயில் சேவை, சின்னமலை-டி.எம்.எஸ். இடையே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு\n2. அனைத்து பள்ளிகளுக்கும் ஜூன் 1-ந் தேதிக்குள் கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படும்\n3. காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கட்சி தலைவர்கள் கருத்து\n4. போதிய வருகை இல்லாத சட்டக்கல்லூரி மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது\n5. ‘தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும்’ அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2014_03_09_archive.html", "date_download": "2018-05-20T17:45:59Z", "digest": "sha1:VVWRMZOCLPXIV2BATFRLU3VERWFTJVZU", "length": 20695, "nlines": 281, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 3/9/14 - 3/16/14", "raw_content": "\nஇறை பக்தி செய்வதற்கு குலம் ஒரு தடையல்ல என்பதற்கு சேனா என்பவரது வாழ்க்கையே ஒரு எடுத்துக் காட்டு. தாழ்ந்த குலத்தில் பிறந்தவராக இருந்தபோதும் பாண்டுரங்கன் மீது கொண்ட மிகுந்த அன்பினால் உயர்ந்த நிலையை அடைந்த சேனாவின் வரலாறு நமக்கெல்லாம் ஒரு பாடமாகவே அமைந்துள்ளது.\nவடநாட்டில் அவந்தி என்று ஒரு நகரம் இருந்தது.அந்த நகரத்தில் சேனா என்ற பெயருடைய நாவிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.இவர் தெய்வ பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவர். குலத்தொழிலை நேர்மையாகச் செய்து வந்ததால் அரண்மனையில் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றார்.\nஒரு நாள் அதிகாலை நேரம் காலைக்கடன் முடித்த சேனா இறைவழிபாட்டில் தன்னை மறந்து லயித்திருந்தார்.தியானத்திலிருந்த சேனா இவ்வுலகையே மறந்து பாண்டுரங்கனோடு இணைந்திருந்தார். அதேசமயம் அரண்மனையிலிருந்து அவசரமாய் மன்னர் அழைப்பதாக காவலர் வந்து அழைத்தனர்.சேனாவை எழுப்புவது கடினம் என அறிந்திருந்த அவர் மனைவி அவர் வீட்டிலில்லை வெளியே சென்றுள்ளார் எனத் தெரிவித்தாள்.\nஆனால் அவர்மீது பொறாமை கொண்ட சிலர் அவன் வேண்டுமென்றே மன்னரை அலட்சியப் படுத்துகிறான். வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று பொய் சொல்கிறான் என்று சொல்லவே மன்னர் கடுங்கோபம் கொண்டார்.\n\"அவன் வீட்டிலிருந்தால் அவன் கைகாலைக் கட்டிக் கடலிலே போடுங்கள்\"\nஎன்று உத்தரவிட்டான். அதே சமயம் சேனா தன் கையில் அடைப்பையோடு வந்து நின்றான். அவனது பணிவையும் அமைதியான முகத்தையும் பார்த்த மன்னர் கோபம் குறைந்து தனக்கு முடிதிருத்தம் செய்யுமாறு கட்டளையிட்டார்.\nசேனாவும் அவர் முன் பணிவுடன் அமர்ந்து தன முன் வைக்கப்பட்ட தங்கக் கிண்ணத்திலிருந்த தைலத்தைத் தொட்டு மன்னரின் தலையில் தடவினான்.சேனாவின் கை தன்தலையில் பட்ட மாத்திரத்தில் ஏதோ சுகம் தன்னை மறந்த சுகானுபவம் ஏற்பட்டது மன்னனுக்கு.\nசேனாவின் முன்னே குனிந்து அமர்ந்திருந்த மன்னன் தன் முன் வைக்கப் பட்டிருந்த பொற்கிண்ணத்தினுள் பார்த்தான்.\nஎன்னே அதிசயம். ஆச்சரிய ஆனந்தம் உள்ளமெங்கும் பரவியது மன்னனுக்கு. பேச நா எழவில்லை. தன்னை மறந்தான் தன்னிலையும் மறந்தான்.\nகிண்ணத்திலிருந்த தைலத்தில் அந்த பாண்டுரங்கன் திவ்யமங்கள ஸ்வரூபனா��� சர்வாபரண பூஷிதனாக தரிசனம் தந்தான். தன்னிலை மறந்த\nமன்னன் மயக்கத்துடனேயே எழுந்து கைநிறைய பொற்காசுகளை அள்ளி சேனாவின் கையில் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.\n\"இங்கேயே இரு இதோ வருகிறேன் \"என்று கூறிச் சென்ற மன்னன்ஸ்நானம் செய்தபின் வந்து பார்த்தபோது அங்கே சேனாவைக் காணவில்லை.ஆனால் மீண்டும் சேனாவைப் பார்க்கவேண்டும் தைலத்தில் பார்த்த உருவத்தைக் காணவேண்டும் என்னும் ஆவல் அதிகரித்தது.\nசேவகரை அழைத்து \"சேனாவை அழைத்து வாருங்கள்.\"என்று கட்டளையிட்டான்.என்றுமில்லாமல் இன்று ஒரு நாவிதனுக்காக மன்னன் தவிப்பது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.\nபோலிச் சேனா நாவிதராக வந்த பாண்டுரங்கன் பொற்காசுகளை சேனாவின் இல்லத்தில் போட்டுவிட்டு மறைந்தான்.\nமூன்றாம் முறையாக சேவகர் தன்னைத் தேடிவந்ததை அறிந்து சேனா மிகவும் அச்சத்துடன் தன அடைப்பையை எடுத்துக் கொண்டு அரண்மனையை அடைந்தான்.\nஅவரைக் கண்டவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மன்னன் ஓடிவந்து\nஅவன் திருவடிகளில் விழுந்தான்.\"மகாப்பிரபுவே தங்களைக் கேவலம் நாவிதராக மதித்து அபசாரம் செய்து விட்டேன்.தயவு செய்து இன்று காலை பொற்கிண்ணத்தில் எனக்கு அளித்த காட்சியை மீண்டும் காட்டி அருள் செய்யுங்கள்.\"என்று வேண்டி நின்றான்.\nவிஷயம் என்னவென்று அறியாத சேனா தவித்தான். பின்னர் மன்னன் காலையில் நிகழ்ந்தவற்றைக் கூறவே சேனாவுக்கு விஷயம் விளங்கிவிட்டது.\nதுக்கத்தால் அவர் உள்ளம் துடித்தது.\"என்மேலுள்ள அன்பினால் நீயே அடைப்பத்தைத் தூக்கிவந்து முடிதிருத்தும் இழிதொழிலைச் செய்தாயாபாண்டுரங்கா ,\"எனக்கூறி மூர்ச்சித்து விழுந்தான்.அவனது புலம்பலைக் கேட்டு காலையில் வந்தவன் பாண்டுரங்கனே என்று அறிந்து மன்னன் புளகாங்கிதமடைந்தான்.\nசேனாவின் மூர்ச்சையைத் தெளிவித்து அவனை அமரவைத்து அவனிடம்,\n\"சுவாமி,தங்களின் கிருபா கடாக்ஷத்தினால்தான் பகவானுடைய திவ்யதரிசனம் இந்த எளியேனுக்குக் கிடைத்தது.அவர் திருக்கரங்களால் தீண்டப் பெரும் பாக்யமும் கிடைத்தது.இனி தாங்களே என் குரு.\"\nஎன்று சேனாவை வணங்கினான் மன்னன்.\nஅதுவரை அரசனையும் சேனாவையும் ஏளனமாகப் பார்த்திருந்த மக்களும் மந்திரி பிரதானிகளும் சேனாவின் பெருமையை உணர்ந்தனர்.\nமன்னரோடு மற்றையோரும்சேனாவின் சீடர்களாயினர்.அனைவரும் இறைப்ப��ி செய்து இறைபக்தியில் மூழ்கினர்.\nஎளியேனாயினும் அன்புக்குக் கட்டுப் பட்டு இறைவனே இறங்கிவருமளவு சேனா இறைவனது பக்தியில் மூழ்கியுள்ளதை அறியும்போது இறைவனுக்கு அன்புதான் முக்கியமே தவிர உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது பக்திக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வோம்.\nஇறைவன் என்ற சொல்லுக்கு அன்பு பக்தி என்பதுதான் பொருள்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/130000", "date_download": "2018-05-20T17:37:01Z", "digest": "sha1:MBCPPGNPC5GU3P3LZYIXS4RXEVS5AKPN", "length": 6792, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சூப்பர் மேனாக மாறிய சாம்சன்: இந்தியா த்ரில் வெற்றி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசூப்பர் மேனாக மாறிய சாம்சன்: இந்தியா த்ரில் வெற்றி\nதென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா அணி 48 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்கள் எடுத்தது.\n267 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கடைசி ஓவரில் 1 விக்கெட் இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் 267 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றிப்பெற்றது.\nபோட்டியின் போது சாஹல் வீசிய 25வது ஓவரில் Pretorius பந்தை பறக்க விட களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சாம்சன் சூப்பர மேனாக பறந்து பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். தற்போது குறித்த காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.in/2017/01/pappa-malar-28-1-17.html", "date_download": "2018-05-20T17:12:13Z", "digest": "sha1:ZNCD6RREKNB37EOYFJYQN5GMNBQT2EQ5", "length": 24643, "nlines": 291, "source_domain": "thalirssb.blogspot.in", "title": "தளிர்: சூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்! பாப்பா மலர்!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nசூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்\nசூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்\nவானத்துல ரொம்ப தொலைவுல உள்ள ஒரு நட்சத்திர குடும்பத்துல சூரியன், சந்திரம், காற்று ஆகிய மூவரும் பிறந்து வளர்ந்து வந்தார்கள். அப்போ அவங்க ஊருல ஒரு வீட்டுல விருந்து நடந்தது.\nஅந்த விருந்துக்கு போக மூன்று பேரும் ஆசைப்பட்டாங்க உடனே மூணு பேரும் தங்களோட அம்மாக்கிட்ட வந்து அம்மா உடனே மூணு ���ேரும் தங்களோட அம்மாக்கிட்ட வந்து அம்மா “அம்மா பக்கத்து ஊரில எங்க நண்பன்வீட்டுல பெரிய விருந்து வைக்கறாங்களாம் வடை பாயாசம்,லட்டு, அதிரசம்னு இனிப்பெல்லாம் நிறைய விருந்துல உண்டாம். எங்களோட நண்பன் கூப்பிடறான். நாங்க போயிட்டு வரட்டுமா வடை பாயாசம்,லட்டு, அதிரசம்னு இனிப்பெல்லாம் நிறைய விருந்துல உண்டாம். எங்களோட நண்பன் கூப்பிடறான். நாங்க போயிட்டு வரட்டுமா\n நண்பன் வீட்டு விருந்துன்னு சொல்றீங்க போகாட்டி நல்லா இருக்காது போயிட்டு பத்திரமா திரும்பி வந்துருங்க”ன்னு மூணு பேரையும் வழி அனுப்பிச்சு வச்சாங்க அம்மா\nஇந்த மூணு பேரும் விருந்துக்கு போனாங்க அங்க தடபுடலா விருந்து நடந்துகிட்டு இருந்துச்சு. இவங்களை பார்த்த உடனேயே அவங்க நண்பன் வாசல்லேயே வந்து வரவேத்து கூட்டிட்டுப் போனான். “வாங்க அங்க தடபுடலா விருந்து நடந்துகிட்டு இருந்துச்சு. இவங்களை பார்த்த உடனேயே அவங்க நண்பன் வாசல்லேயே வந்து வரவேத்து கூட்டிட்டுப் போனான். “வாங்கவாங்க நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி” அப்படின்னு சொல்லி சாப்பாட்டு ஹாலுக்கு கூட்டிட்டு போயி விருந்து பறிமாறினான்.\nவிதவிதமான பலகாரங்கள், இனிப்பு வகைகள், காரவகைகள், குளிர்பானங்கள் விருந்து அட்டகாசமா இருந்துச்சு. மூணு பேரும் ஆசையோட விருந்து சாப்பிட்டாங்க. வீட்டில அம்மா இருக்காங்களே அவங்களுக்கு ஏதாவது கேட்டு வாங்கி போய் கொடுப்போம்னு சூரியனுக்கும் காத்துக்கும் தோணவே இல்லை வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினாங்க வயிறு முட்ட சாப்பிட்டு கிளம்பினாங்க சந்திரன் மட்டும் தயங்கி தயங்கி சாப்பிடவே அவனோட நண்பன் “என்னப்பா எதுக்கு தயங்கறே சந்திரன் மட்டும் தயங்கி தயங்கி சாப்பிடவே அவனோட நண்பன் “என்னப்பா எதுக்கு தயங்கறே வெக்கப்படாமே சாப்பிடுன்னு” சொன்னான். அப்போ சந்திரன், “ நண்பா வெக்கப்படாமே சாப்பிடுன்னு” சொன்னான். அப்போ சந்திரன், “ நண்பா வீட்டில தினம் தினம் எங்க அம்மாதான் வேளா வேளைக்கு ருசியா சமைச்சுப் போடுவாங்க வீட்டில தினம் தினம் எங்க அம்மாதான் வேளா வேளைக்கு ருசியா சமைச்சுப் போடுவாங்க எங்களோடவே உக்காந்து சாப்பிடுவாங்க அவங்களை விட்டுட்டு சாப்பிடறது மனசுக்கு கஷ்டமா இருக்கு இத்தனை பலகாரங்கள் இருந்தாலும் சாப்பாடே உள்ள இறங்க மாட்டேங்குது இத்தனை பலகாரங்கள் ���ருந்தாலும் சாப்பாடே உள்ள இறங்க மாட்டேங்குது\n உங்கம்மாவுக்கு தேவையானதை நான் ஒரு துணியில பத்திரமா மூட்டை கட்டிக் கொடுக்கறேன்”னு அவனோட நண்பன் சொல்லி அதே மாதிரி மூட்டைக்கட்டி கொடுத்த பிறகுதான் சந்திரனுக்கு சோறே உள்ளே இறங்குச்சு. விருந்து நல்லபடியா முடிஞ்சதும் மூணு பேரும் வீட்டுக்கு கிளம்பினாங்க நண்பனும் வழி அனுப்பி வைச்சான்.\n ஆவலோட வீட்டு வாசல்லேயே காத்துட்டு இருந்தாங்க “என்னப்பா” அப்படின்னு விசாரிச்சாங்க. மூவரும், நல்லபடியா முடிஞ்சுதும்மா “விதவிதமான பலகாரங்கள் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டோம்”னு சூரியன் சொன்னான்.\n நீ ரசிச்சு சாப்பிட்டே சரி உன் அம்மாவுக்கு என்ன கொண்டு வந்தே உன் அம்மாவுக்கு என்ன கொண்டு வந்தே\n விருந்துக்கு நீ வந்தா சாப்பிட்டிருக்கலாம் அங்க இலையிலே போட்டதை எப்படி எடுத்து வரமுடியும் அங்க இலையிலே போட்டதை எப்படி எடுத்து வரமுடியும் நாங்க சாப்பிட மட்டும்தான் முடியும் எதுவும் நான் கொண்டுவரலை”ன்னு சொல்லிட்டான் சூரியன்.\n” அப்படின்னு காற்றுக்கிட்டே கேட்டாங்க அம்மா.\n பலகாரங்களை பார்த்ததும் பசி அதிகமாயிருச்சு உங்க நினைவே வரலை நீங்க வந்திருந்தா சாப்பிட்டு இருக்கலாம் நான் ஒண்ணும் கொண்டுவரலைம்மா\nஅதைக்கேட்டு மனம் நொந்து போன அம்மா, “நீ என்னப்பா” என்று சந்திரனை கேட்கவே, “அம்மா” என்று சந்திரனை கேட்கவே, “அம்மா பலகாரங்களை பார்த்த உடனே உன் நினைவுதான் எனக்கு வந்தது. என் நண்பன் கிட்டே சொல்லி உனக்கு தனியா சாப்பாடு பலகாரங்கள் மூட்டைக்கட்டி வாங்கி வந்து இருக்கேன்” என்று ஒரு பையில் தாய்க்கு எடுத்து வந்த உணவை எடுத்து இலை போட்டு பறிமானினான்.\nஇதைப் பார்த்ததும் அந்த அம்மாவுக்கு மகிழ்ச்சி தாளவில்லை அதே சமயம் மற்ற இரண்டு மக்களையும் பார்த்து கோபத்துடன், ‘உல்லாசமாக சென்று விருந்தை பார்த்ததும் உங்களுக்கு தாயின் நினைவே வரவில்லையே அதே சமயம் மற்ற இரண்டு மக்களையும் பார்த்து கோபத்துடன், ‘உல்லாசமாக சென்று விருந்தை பார்த்ததும் உங்களுக்கு தாயின் நினைவே வரவில்லையே சூரியா நீ தன்னலத்தோடு நடந்து கொண்டதால் இன்று முதல் உன் ஒளி எல்லாம் நெருப்பை போல் வெப்பம் உடையதாகவும், எதையும் சுட்டெரிக்கும் தன்மை உடையதாகவும் ஆகக் கடவாய் உன் தகிப்பு தாங்காமல் அவரவர் நிழல் கண்ட இடத்திற்கு ஓடுவார்கள். தங்கள் தலையை மறைத்துக் கொள்வார்கள். உன்னை திட்டித் தீர்ப்பார்கள்.” என்று சாபம் இட்டாள்.\nஇந்த சாபத்தினால்தான் சூரியன் இப்போதும் கொடிய வெப்பம் உடையவனாக இருக்கிறான். புல் பூண்டுகளை சுட்டெரித்து கருகச்செய்கிறான். கோடைக்காலத்தில் சூரியனை மக்கள் திட்டி தீர்க்கிறார்கள். அதற்கடுத்து, காற்றை நோக்கிய அந்த தாய், “எரியும் தீக்கு துணை போகும் காற்றே ருசியான விருந்து கிடைத்ததும் தாயை மறந்து விட்டாய் அல்லவா ருசியான விருந்து கிடைத்ததும் தாயை மறந்து விட்டாய் அல்லவா அதனால் அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் நீ அனல் காற்றாக மாறி மக்களிடம் அவப்பெயர் பெறக் கடவது அதனால் அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் வேளையில் நீ அனல் காற்றாக மாறி மக்களிடம் அவப்பெயர் பெறக் கடவது” என்று சபித்தாள். அது போலவே இன்றும் அனல் காற்று வீசுகிறது. மக்கள் சபிக்கிறார்கள்.\nகடைசியாக சந்திரனை பார்த்து, “குழந்தாய் விருந்தை கண்டதும் மகிழ்ந்து என்னை மறக்காமல் நீ சாப்பிட்டதை எல்லாம் எனக்காகவும் மூட்டை கட்டி வாங்கி வந்து எனக்கு தந்து உபசரித்தாய். இதனால் என் வயிறு குளிர்ந்தது. இது போலவே நீயும் எப்போதும் குளிர்ச்சியாக விளங்குவாய் விருந்தை கண்டதும் மகிழ்ந்து என்னை மறக்காமல் நீ சாப்பிட்டதை எல்லாம் எனக்காகவும் மூட்டை கட்டி வாங்கி வந்து எனக்கு தந்து உபசரித்தாய். இதனால் என் வயிறு குளிர்ந்தது. இது போலவே நீயும் எப்போதும் குளிர்ச்சியாக விளங்குவாய் மக்கள் உன்னை புகழ்ந்து கவிபாடுவார்கள். நிலாச்சோறு உண்பார்கள். உன்னை ரசித்து மகிழ்வார்கள்.” என்று வரம் தந்தாள்.\nஅன்னை அன்போடு தந்த வரத்தினால் இன்றும் நிலா குளிர்ச்சியுடன் காட்சி தந்து அனைவரும் ரசிக்கும் படி இருக்கிறது. அனைவரும் ரசித்து மகிழ்கிறார்கள்.\n(நாடோடிக் கதைகளில் இருந்து தழுவல்)\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nஒரு கதைசொல்லி போல...... அழகாக சொல்லுகிறீர்கள். நன்றாக இருக்கிறது.குழந்தைகளுக்கான இலக்கியங்கள் குறையும் இக்காலத்தில் இந்த மாதிரியான கதைகள் அவசியம்.\nஇந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்\nசூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்\nஇந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் பத்து\nசென்ற வ���ர பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்\nசென்ற வார பாக்யா-ஜனவரி 13-19 இதழில் எனது ஜோக்ஸ்கள்...\nஏழாவது ஆண்டில் பயணிக்கிறது தளிர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 41 அன்பர்களே இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சென்ற வாரப்பகுதியை நிறைய அன்பர்கள் வாசித்துள்ளனர்...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஉழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nஇதுபோல யோசிக்க சுஜாதா அவர்களால் மட்டுமே முடியும் போல..\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2009/06/mlm.html", "date_download": "2018-05-20T17:23:04Z", "digest": "sha1:VA46U3KKRX2AXVOU2YVFZSE3WVIEV2TM", "length": 54224, "nlines": 354, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: செவ்வாய் கிரகத்தில் MLM சிஸ்டத்தை அறிமுகப்படுத்துவீர்களா?", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தில் MLM சிஸ்டத்தை அறிமுகப்படுத்துவீர்களா\nபதிவு போட மேட்டர் கிடைக்காமல் குவாட்டர் அடித்துவிட்டுக் குப்புற படுத்துக் கிடந்த சமயத்தில் MAIL BOXல் கிடக்கும் கடிதத்தை வெளியிடலாமே எனும் சமயோசிதம் என் சிற்றறிவுக்குள் சட்டென வெட்டிச் சென்றது. இதனால் மடல்களுக்கு பதில் கொடுக்காமல் தலைக்கனம் பிடித்தவனாக இருக்கிறேன் எனும் அவப் பெயரை நான் அகற்றிக் கொள்வது மட்டுமல்லாமல் என்னையும் ஒரு டெரர் என நினைத்து மெனக்கெட்டு மடல் போடுபவர்களுக்கும் பதில் சொல்ல வாய்ப்புக் கிடைத்தபடியும் இருக்குமென உணர்கிறேன்.\nகடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள் எனும் தலைப்பில் வட்டி முதலைகள் பற்றி நான் எழுதியக் கட்டுரைக்கு அன்பர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். ஒட்டு மொத்த இந்தியச் சமுதாயத்தையும் தூக்கி நிறுத்த ஒரு திட்டம் வைத்திருப்பதாக தமது மடலில் குறிப்பிட்டுள்ளார். அவர் கடிதத்தைப் படிக்க மேலும் தொடருங்கள். அவர் எழுதியதைக் கீழே கொடுத்துள்ளேன்.\nதங்களின் பிளாக் ஃபாலோ செய்யும் ஃபாலோவர்ஸ்களில் அடியேனும் ஒருவன்.\nநல்ல பல விசயங்களை அலசி ஆரய்ந்து வருகிறீர்கள்.\nகடைசியாக 'வட்டி முதலைகளின்' மேல் கொண்ட தங்களின் அலசல் நன்று.\nநான் கோவின் @ ரகு @ ராகவன், சிலாங்கூர், ரவாங்கை சேர்ந்தவன், வணக்கம்.\nநான் தங்களைத் தொடர்பு கொள்வதன் நோக்கம், ஒரு விசயம் பற்றி தங்களிடம் பேசவே.\nஉங்கள் அனுமதியோடு (தந்துவிட்டீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்) :) பேச விரும்புகிறேன்.\nஎன் கருத்தின்படி, நம் இந்திய சமுதாயம், பொருளாதார பிரச்சனையின் காரணமாகத் தான், இந்நாட்டிலே மிகவும் தாழ்வான நிலையில் அல்லோல பட்டுக் கொண்டிருக்கிறது என்பது என் திடமான கருத்து.\nசமீப காலத்தின் முன், நான் இணைந்த ஒரு பொருளாதார திட்டம், நம் இன (மட்டுமன்றி அனைவரின்) பொருளாதார பிரச்சனையும், மிகக் குறைந்த முயற்சி மற்றும் மிகக் குறைந்த மூல தானத்துடனும், தீர்த்து வைக்க முடியும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்த திட்டத்தில் நமக்கு தேவை எல்லாம் ஒன்றுபட்ட செயல் முறையே\nதயை செய்து கீழ் கண்ட வெப்சைட்டை பாருங்கள், தங்களின் கருத்தைக் கூறுங்கள்.\nதேவை எனின் உங்களை நேரிடையாக சந்திக்க தயாராக உள்ளேன்.\nநம் மக்களின் நலம் பொருட்டு, தங்களின் கூட்டுறவு நாடும்\nஎன் நலன் கருதியும் இந்நியச் சமுதாயத்தின் நலன் கருதியும் நேரம் ஒதுக்கி பாடுபட்டு இம்மடல் அனுப்பியதற்கு நன்றிகள் பல.\nஒரு நாட்டின் மக்களின் நலன் மேம்பட இது தான் தீர்வு என்றால் இத்திட���டம் என்றோ பிரபலமாகி இருக்கக் கூடும். 'பிரமிட் சிஸ்டம்', 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' இன்னும் பிற என எவ்வளவோ திட்டங்கள் இப்படித் தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன.\nயாராவது 'சார் ஒரு முக்கியமான விசயமா பேசனும், வாங்க ஒரு காப்பி சாப்பிட போகலாம்', என்றோ 'சார் ஒரு 10 மினிட்ஸ் உங்க கூட ஒரு முக்கியமான விசயம் பேசனும்' என்று சொன்னால் கூட எனக்கு பீதியாகி பேதி வந்துவிடுகிறது.\n10 நிமிடம் என்றுச் சொன்ன ஆசாமிகள் உரிய நேரத்தில் தமது விளக்க உரையை முடித்துக் கொண்டார்களா இது வரை ஒருவரையும் கண்டதில்லை. 10 நிமிடம் எனக் கூறியவர் எனது சில மணி நேரத்தை நாசம் பண்ணிய அட்டூழியங்களையும் கண்டிருக்கிறேன். சரி போதும் என நாசுக்காக அடிக்கடி கடிக்காரத்தை பார்த்து தெரிவித்தாலும் நமது உடலசைவு மொழிகளை அவர்கள் புரிந்துக் கொள்வதாக தெரிவதில்லை. 'யோவ் _____________ கிளம்பு' எனச் சொல்வது பண்பன்று என்பதால் எனது அரக்க உணர்சிகளை பல முறைக் கட்டிப் போட்டிருக்கிறேன்.\nமிக எளிமையான விடயத்தைக் காண்போம். ஆரம்பத்தில் சொன்ன 10 நிமிடம் எனும் வார்த்தையில் தம்மைக் கட்டிக் காத்துக் கொள்ளாமல் பொய்யுரைக்கும் ஒரு ஆசாமியை எவ்வகையில் நம்புவது என்பது பெரிய வினாக் குறியாகும். இப்பொழுதெல்லாம் MLM ஆசாமிகளைக் கண்டால் காத தூரம் கண்ணுக்கு தெரியாமல் ஓடி ஒளிந்துக் கொள்கிறேன். நம்மை தாவு தீர்க்கும் இவர்களின் கழுத்தருக்கும் 'பிளேடுகளை' எவ்வளவு நாள் தான் கதறாமல் தாங்கிக் கொண்டிருப்பது.\nதீர்வு ஒன்று: நீங்கள் கருத்துரைக்க நினைப்பதை ஒரு சிறு கையேடாக அச்சிட்டு கொடுத்துவிடுங்கள். முன்னேற நினைக்கும் சமுதாயம் படித்துக் கொள்ளட்டும்.\nதீர்வு இரண்டு: நீங்கள் பேச நினைப்பதை 'சிடி'யில் பதிவு செய்து மக்களுக்கு விநியோகித்துவிடுங்கள். நேரம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கும் வார்த்தைகளை சேமித்த புண்ணியம் கிடைக்கும்.\nசரி அடுத்த விடயத்துக்கு வருவோம். நான் MLM திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்துக் கொண்டேன். எனக்கு கீழ் இரண்டு பேரை சேர்த்துவிட்டேன். பிறகு அவர்கள் ஆளுக்கு இரண்டு இப்படியே போய்க் கொண்டிருக்கிறாது என வைத்துக் கொள்ளுங்கள் கடைசியில் உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் முடிந்து போய் சேர்க்க ஆள் இல்லத நிலை வந்துவிட்டால் என்ன செய்வார்கள்.\nதீர்வு 3: ச���வ்வாய் மண்டலத்தில் MLM சிஸ்டத்தை அமலாக்கப்படுத்தும் சீரிய முயற்சியில் இப்போதே இறங்கலாம்.\nஓகே. இப்போது அடுத்த மேட்டருக்கு போகலாம். நமது சமுதாயம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது என்கிறீர்கள். அப்படி என்றால் பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்தால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்கிறீர்களா மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துணிக் கடை முதலாளி யாகம் வளர்க்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு 10000ரிங்கிட் பெருமானமுள்ள துணிகளை நெருப்பில் போட்டு பொசுக்கிய மேன்மை குணங்களை கண்டிருக்கிறேன். அவருக்கு பணம் பிரச்சனையல்ல, பின் எதற்காக இப்படி நடந்துக் கொள்ள வேண்டும் மாதம் லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் ஒரு துணிக் கடை முதலாளி யாகம் வளர்க்கிறேன் பேர்வழி எனச் சொல்லிக் கொண்டு 10000ரிங்கிட் பெருமானமுள்ள துணிகளை நெருப்பில் போட்டு பொசுக்கிய மேன்மை குணங்களை கண்டிருக்கிறேன். அவருக்கு பணம் பிரச்சனையல்ல, பின் எதற்காக இப்படி நடந்துக் கொள்ள வேண்டும் பணம் ஒன்று தான் வாழ்க்கை என்றாகிவிடுவதில்லை. பணத்தோடு நெறிக் கெட்டு வாழ்வதைவிட, பணம் இல்லாமல் நெறிக் கொண்டு வாழ்வது எவ்வளவோ மேல்.\nஒரு மனிதனின் தாழ்வுக்கு காரணம் ஒழுக்க நெறிகளின்மையே அன்றி பொருளாதார பிரச்சனை அல்ல... அல்ல... அல்ல... . உங்கள் திடமான கருத்தில் இடி விழ.\nதீர்வு 4: பொருளாதார பிரச்சனையை தீர்க்க MLM சிஸ்டத்தில் பணம் அச்சடிக்கும் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தலாம்.\nதீர்வு 5: மனிதனின் தாழ்வுக்கு காரணம் பொருளாதார பிரச்சனையா அல்லது ஒழுக்க நெறி முறைகளின்மையா என ஒரு பட்டிமன்றம் நடத்திப் பார்க்கலாம்.\nமுகக் குறைந்த முயற்சி அல்லது முயற்சின்மையில் கிடைக்கும் பெருஞ்செல்வம் திருட்டுக்கு சமம் என்று நபிகள் நாயகம் செல்லியுள்ளதாக படித்த ஞாபகம். இது உண்மையிலேயே குறைந்த முயற்சியா அல்லது கவர்ச்சி விளம்பரத்துக்காக சொல்கிறீர்களா என்பதும் இப்போது வரையினும் என் சிந்தையை பலமாக(உங்கள் வார்த்தை தான்) இடிக்கிறது.\nதீர்வு 6: லக்கிலுக் எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் எனும் புத்தகத்தை வாங்கி படித்து உங்கள் மார்கெட்டிங் ஸ்ட்ரெட்டஜியை மாற்றி அமைக்கவும். பழய யுக்தி முறைகளை கேட்டுக் கேட்டு புளித்துப் போகிறது.\nநீங்கள் சொல்லியது போல் ஒன்றுபட்ட செயல் முறை மட்டும் போதும் என்றால் சயாமில் இறந்து போன நிகழ்வுகளும், தற்சமயம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் இறந்து போன அவலங்களும் சரித்திரத்தில் இடம் பெறாமல் தகர்த்திருக்கலாம். தமிழன் தான் இந்தியன் என்பதை விடவும் தமிழன் என்பதை விடவும், தான் இன்ன சாதியன் என்பதில் தான் பெருமைக் கொள்கிறான். நம்பவில்லை என்றால் தமிழனைக் கூறினால் சிரித்துக் கொண்டு ஆமோதிக்கும் ஒருவன் அவன் சாதியை பற்றிக் குறைச் சொன்னால் என்ன செய்வான் என்று பாருங்கள்.\nஅது போக ஒன்றுபட்டு செயல் படுவோம் வாருங்கள் எனக் கூறினால். முதலில் நம்மை கவனித்துவிட்டுதான் அடுத்த காரியத்தில் இறங்குவார்கள் போங்க.\nநான் ஒருவன் மட்டும் இக்கூட்டுறவில் சேர்வதனால் நம் மக்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமென்றால் எச்சமயமும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் கூறும் இவ்வரிகளில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை முதலில் புரிந்துக் கொண்டு பேசுங்கள். கிஞ்சித்தும் புரிந்துணர்வு கொள்ளத நம்மிடையே இருப்பது நட்பென கூறுவது அபத்தம்.\nதீர்வு 7: வியாபர நட்பு முறையை வளப்படுத்துவது எப்படியென ஒரு செயல்திட்டத்தை அறிமுகப்படுத்திவிட்டு மேல் தொடரலாம்.\nஇறுதியாக ஒரு சம்பவம். முன்பு இப்படி தான் அறிமுகமே இல்லாத ஒரு பண்பு கெட்ட மனிதர் 'எம்வே' எனும் MLM சிஸ்டத்தில் என்னைச் சேர்க்க கழுத்தறுத்துக் கொண்டிருந்தார். நான் வேண்டாம் என எவ்வளவுக் கூறியும் கேட்டபாடில்லை. அவர் நோக்கம் என்னிடம் பணம் கறப்பது மட்டுமே. முடியாது என்றாகிவிட்டபட்சத்தில் பலமாக மிரட்டிவிட்டு 'எந்த தமிழனாக இருந்தாலும் இதுல வந்து சேர்ந்து தான் ஆகனும்' என்று இன்னும் சில வார்த்தைகளில் கடுமையாக பேசிவிட்டு சென்றார். நம் நிலை எங்கு போய்க் கொண்டிருக்கிறது\nநான் கொஞ்சமாக சம்பாதித்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். என் குடும்பத்தை மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்கிறேன். பிறருக்கு சிரமம் கொடுக்க முனைந்ததில்லை. சமுதாயம் என்பது ஒரு தனி மனிதனில் தான் ஆரம்பமாகிறது. நல்ல சிந்தனைகள் நமக்கும் நம் சுற்றத்தாருக்கும் இருந்துவிடின் சமூக பிரச்சனைகள் எவ்வளவோ குறைந்துவிடும். இப்படிபட்ட திட்டத்தால் தான் நான் உயர வேண்டும் எனும் அவசியம் எனக்கில்லை. நட்பெனும் பெயரில் உங்களில் அணுகுதல் வருந்த தக்க ஒன்று .\nகுறிச்சொற்கள் MLM, கடிதம், கூட்டுறவு, மொக்கை, வியாபாரம்\nகுவாட்டர் அடிச்சிட்டு குப்புறப் படுத்துக்கிட்டு\nஇன்னும் நீங்க கண்ணாலம் ஆகாத கன்னிப் பையன்\nஉங்க பதிவை படிச்சு ஒரு மெயில் அனுப்பினது தப்புன்னா இந்த பதிவை அவனுக்கு திருப்பி ரிப்ளையில அனுப்பியிருக்கணும். இதுக்காகல்லாம் எங்களை இந்த மாதிரி பதிவெழுதி நோகடிச்சா அப்புறம் நாங்களும் தினம் 10 மெயில் ஃபார்வர்டு செய்ய வேண்டி வரும். ஜாக்கிரதை\nஅருமையான விழிப்புணர்ச்சி பதிவு.நானும் தோழியின் வற்புறுத்தலின் பேரில் சேர்ந்து ,விடுபட்டவள்தான்.\nசமயங்களில் மனம் நிலை தடுமாறத்தான் செய்கிறது.\nசெருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க விக்கி.. பாராட்டுகள்..\n//என்னையும் ஒரு டெரர் என நினைத்து //\nசும்மா இப்படியெல்லாம் நீங்களே உங்களுக்கு பில்டப் குடுத்துக்காதீங்க, நாங்கெல்லாம் உங்களை என்னைக்குமே டெரர் என நினைக்கவில்லை.\nநல்ல பதிவு விக்கி, MLM பேர்வழிகளைக் கண்டாலே ஒன்று நான் கலாய்க்க ஆரம்பித்து விடுவேன், இல்லையேல் செல் போனில் அலாரம் வைத்து, அது அடித்தவுடன், யாரோ அழைத்தது போல் அரை மணி நேரம் பேசுவது மாதிரி அறுத்து விடுவேன்.\nவிக்கினேக்ஷ்வரன், சிரிக்கவைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது உங்கள் படைப்பு, இதுபோன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு, நல்ல நண்பர்கள் கூட இதுபோன்ற வியாபார விடயங்களுக்காக நட்பை முறித்துக்கொள்கிறார்கள்.\nநீங்க ரொம்ப பழைய சிஸ்டத்தை சொல்லறீங்க.\nஇந்தியாவில ஆன்மீக மையம் எல்லாம் MLM பின்பற்ற ஆரம்பிச்சு ரொம்ப வருஷம் ஆச்சி.\nநீங்க யோக வகுப்புக்கு சேர்ந்து தீட்ச வாங்க 5000 ரூபாய். உங்களுக்கு பணம் கொடுக்க முடியலைனா.. ஐந்து பேர்த்த சேர்த்துவிட்டா போதும். உங்களுக்கு இலவசம்.\nஉங்களுக்கு இலவசம் அப்புறம் ஐந்து பேர்த்த தீட்ச வாங்க வச்ச புண்ணியம். எல்லாம் சேர்ந்து ஒன்னஸ் ஆயிடம். ஒன்னாயிடும்னு சொன்னேன்.\nஉங்களுக்கு பிடிக்கலைனா போங்க தம்பீ.. நாங்க யாரு எல்லா எடத்திலயும் வருவம்லா.. :))))\nநிஜத்தில் இந்த எம்.எல்.எம். தொல்லை பெரும் தொல்லையாக இருந்தது\nசென்னையில் இருந்தவரை. யாராவது ஒருவர் தனது முகவரி அட்டையை நீட்டியபடி நம் இசைவைக் கூட எதிர்பார்க்காமல் திட்டத்தை விவரிக்கத் தொடங்குவார்கள். எரிச்சலாக வரும்.\nமோசடியான வழிமுறை என்று முற்றிலுமாக சொல்வதற்கில்லை. ஆனால் விருப்பமில���லாதோரையும் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் சேர்ப்பது போல் பிடித்து உள்ளே இழுத்து விடுகின்றனர்.\nஅப்படியே அவர்கள் இணைந்துவிட்டால் “நீங்க ஆள மட்டும் கூட்டிட்டு வாங்க. நாங்க சேர வெச்சிடுறோம்” என்று தட்டிக் கழிப்பதும் நடக்கும்.\nமகனே, ராவா சொல்வதென்றால் “நாலு அப்பு அப்பலாம் போல இருக்கும்”\nஅது எல்லாம் ஒரு ஃப்லோல எழுதுறது... சீரியசா எடுத்துக்காதிங்க அண்ணா...நான் பச்ச தண்ணிய கூட பத்து தடவ யோசிச்சிட்டு தான் குடிப்பேன்....\nபத்து மெயிலுக்கும் பதில் போட்டு படிக்கிறவங்க கண்ணுல இரத்தம் வர வச்சிடுவேன் பரவாலியா பாஸ் :)) அவர் தான் கருத்து கேட்டார். அந்தக் கருத்த நாலு பேரு தெரிஞ்சுக்க எழுதி இருக்கேன்...\nநீங்கள் சொல்வது உண்மை தான். சிரமப்ப்பட்டுக் கொண்டிருப்பவனிடம், நீ இதில் சேர்ந்தால் பணம், வீடு, கார் கிடைக்கும் என சொன்னால் ஆசையில் அமிழ்ந்து போகும் நெஞ்சம் கொண்டவர்கள் என்ன செய்ய முடியும்.\nரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிங்க போல... வருகைக்கு நன்றி...\nயாருமே சொல்லலைனு என்ன நானே சொல்லிக்கிட்டா கூட விட மாட்றிங்களே... என்ன ஒரு வில்லத்தனம்... நீங்க அலாரம் வச்சி பேசுற டெக்னிக் எனக்கு பிடிச்சிருக்கு... இத வச்சி ஒரு மொக்கை பதிவு போலம் போல இருக்கு...\n/--தமிழனைக் கூறினால் சிரித்துக் கொண்டு ஆமோதிக்கும் ஒருவன் அவன் சாதியை பற்றிக் குறைச் சொன்னால் என்ன செய்வான் என்று பாருங்கள்.--/\nஅனால் வியாபார பிரதி நிதிகளைக் குறைப்படும் ஒன்றும் செய்வதற்கில்லை. பொருள் செய்வது கடினம் தானே இக்காலத்தில்.\nஸ்வாமி ஓம்காரின் குறும்பு பதிலை மிகவும் ரசித்தேன்.\nநிஜம் தான்... ஒரு சமயம் என் நண்பன் என்னிடம் பொய் சொல்லி ஒரு எம்.எல்.எம் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று அமர வைத்துவிட்டான். காதில் இரத்தம் வராத குறை தான்... :( அதோடு அவன் நட்பையும் முறித்துக் கொண்டேன்...\nநீங்கள் சொல்லிய பிறகு என்னால் நினைவு கூற முடிகிறது. இங்கேயும் அம்மாதிரியான நிலை உண்டு... 700 வெள்ளி வாங்கிக் கொண்டு செய்கிறார்கள்... சொல்ல நிறைய இருக்கு எதுக்கு வம்பு...\nஹா ஹா ஹா... உண்மை தான்... சிலர் எரிச்சல் தாங்காமல் பணம் கொடுத்து தப்பித்த கதைகளும் உண்டு...\nநீங்கள் பேச நினைப்பதை 'சிடி'யில் பதிவு செய்து மக்களுக்கு விநியோகித்துவிடுங்கள். நேரம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்ளட்டும். உங்களுக்கும் வார்த்தைகளை சேமித்த புண்ணியம் கிடைக்கும்.\nஇங்க எல்லாம் டிவிடி லெவலுக்கு முன்னேறிட்டாங்க பாஸ்.. மால்’ல பாத்து ஒரு 10நிமிசம் பேசின கொடுமைக்காக.. கூப்பிட்டு வச்சு, ஒரு டிவிடியை குடுத்து .. பாத்துட்டீங்களா.. பாத்துட்டீங்களானு ஒரு ஜீவன் என்னை பாடாய் படுத்துது.. எவ்ளோ நாசூக்காக எடுத்து சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க பா :)\nஅமேரிகால இத வச்சி தொந்தரவு பண்ணினார்கள் என ஏதும் கேஸ் போட முடியாதா அந்த டீவிடிய பின்னால கிறுக்கி நாசம்பண்ணி அனுப்பி வச்சிருங்க புரிஞ்சிப்பாங்க... :)\nவிருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள். விருப்பமற்றவர்களூக்கு தொந்தரவு கொடுப்பது தகாதது....\nஅமேரிகால இத வச்சி தொந்தரவு பண்ணினார்கள் என ஏதும் கேஸ் போட முடியாதா அந்த டீவிடிய பின்னால கிறுக்கி நாசம்பண்ணி அனுப்பி வச்சிருங்க புரிஞ்சிப்பாங்க... :)\nவிருப்பம் உள்ளவர்கள் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்வார்கள். விருப்பமற்றவர்களூக்கு தொந்தரவு கொடுப்பது தகாதது....\nஎன் நெருங்கிய நண்பரின் உறவினர் ஒருவர் தஞ்சையில் நான் இருந்த காலத்தில் இருந்து பலவகையில் என்னை துரத்திக்கொண்டிருந்தார். எல்லாத்துலயும் தப்பிச்சுட்டேன்.\nபோனவாரம் ஆன்லைன்ல வந்து சிங்கப்பூர்ல அருமையா செய்யலாம். எங்க டீம் லீடர், பிளாட்டினம் மெம்பர் சிங்கப்பூர் வர்றாரு, அவரப் போயி பாருங்கன்னு சொல்லி, அந்த ப்ளாட்டினம் மெம்பர்கிட்ட என் போன் நம்பர குடுத்துட்டாரு.\nநெம்ப கஷ்டப்பட்டு சமாளிச்சேன் தம்பி.\nஅதுலயும் அவரு ஒன்னு சொன்னாரு பாரு,ஏன்பா இப்டி கஷ்டப்பட்டு சோறு தண்ணி எடுத்துக்க கூட நேரம் இல்லாம ஓடி ஓடி உழைக்கணும் இந்த தொழில செஞ்சா நீயே முதலாளி, கஷ்டப்பட வேண்டியதே இல்லை. உக்காந்துகிட்டே சம்பாதிக்கலாம்.\nஒரு கும்பலே அலையுது இப்டி. என்ன செய்யிறது\nஇந்தியால இருக்கப்பா பலபேரு ஆம்வேல சேரச்சொல்லி இம்சை பண்ணுவாய்ங்க. ஒருத்தன் தொடர்ந்து டார்ச்சர் செஞ்சான், தொடர்ந்து நானும் டபாய்ச்சுக்கிட்டேயிருந்தேன். கடைசியா ஒரு மீட்டிங் இருக்கு வாங்கன்னு கூட்டிட்டு போனாய்ங்க. அங்க போன 25 ரூவா நுழைவுக்கட்டணம் குடுங்கன்னு சொன்னாய்ங்க, நான் எதுக்குயா நுழைவுக் கட்டணம்னு கேட்டதுக்கு, நீங்க இதுல கலந்துகிட்டு இந்த திட்டத்துல சேர்ந்துட்டிங்கன்னா, கோடி கோடியா சம்பாதிக்க போறிங்க, அதுக்கு ஒரு டோக்கன் கட்டணம் தான் இது அப்டின்னாங்க. ஆணியே புடுங்க வேணாம் ஆளை விடுன்னு சொல்லிட்டு ஒடியாந்துட்டேன்.\nசற்றும் மனம் தளராத அந்த விக்ரமாதித்யன், என்கிட்ட வந்து நீ சேரலன்னா பரவால்ல, என்கிட்ட பொருள் எல்லாம் வாங்குன்னான். அவன் சொல்ற விலையெல்லாம் ஆணை விலை குதிர விலை. ஒரு 100கிராம் டூத் பேஸ்ட் 75 ரூவா. அதே 100கிராம் கோல்கேட், க்ளோசப் பேஸ்ட் எல்லாம் 12 - 15 ரூவா தான். ஏன்யா இப்டி விலைன்னு கேட்டா எங்க பேஸ்ட் கொஞ்சூண்டு எடுத்து விளக்குனாப் போதும் நல்லா நுரை வரும்கிறான்.\nசொல்லி சொல்லிப் பார்த்தேன் கேட்கல. கடைசியா , அண்ணா காலையில எழுந்திரிச்சு எனக்கு 5 கிராம் க்ளோசப் பேஸ்ட் சாப்புட்டா தான் அந்த நாள் விடிஞ்சமாதிரி இருக்கும் ஆளை விடுண்ணு சொல்லி எஸ்கேப் ஆனேன்.\nஅண்ணே உங்க முக ராசி அப்படி :))\nநீங்க ரொம்ப அடிபட்டிருப்பீங்க போல இந்த மாதிரி மேட்டர உணர்ச்சிபூர்வமா எழுதுறீங்களே\nஆமா பப்பு எப்படியாச்சும் சுத்தி வலைச்சு பிடிச்சுடுறாங்க.... முடியல போங்க....\n“நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட்”\n“நீங்க என்னா போன் பாயிக்கிறிங்க ஓகே டீஜீ. நீங்க வாரத்துக்கு 2 தடவே போன்லே காசு போடறிங்கனு வச்சிக்குவோம். . அதுலே ஒங்களுக்கு ஏதாவது இலாபம் இருக்கா ஓகே டீஜீ. நீங்க வாரத்துக்கு 2 தடவே போன்லே காசு போடறிங்கனு வச்சிக்குவோம். . அதுலே ஒங்களுக்கு ஏதாவது இலாபம் இருக்கா இல்லெ. எந்தக் கடையிலே காசு போடறிங்களோ அவனுக்குத்தான் இலாபம். . அதையே நீங்க யேன் சொந்தமா செய்யக்கூடாது இல்லெ. எந்தக் கடையிலே காசு போடறிங்களோ அவனுக்குத்தான் இலாபம். . அதையே நீங்க யேன் சொந்தமா செய்யக்கூடாது நீங்க ஒரு நாளு பேருக்கு காசு போட்டு விடுங்க போன்லே. . மோபைல் சேர்வீஸ் தம்பி. . நடமாடும் மோபைல் கம்பெனி நீங்க. . எப்படி நீங்க ஒரு நாளு பேருக்கு காசு போட்டு விடுங்க போன்லே. . மோபைல் சேர்வீஸ் தம்பி. . நடமாடும் மோபைல் கம்பெனி நீங்க. . எப்படி ஒங்களுக்கு 10 வெள்ளிலெ 0.50 காசு இலாபம். . ஒரு நாளைக்கு 10 பேருக்குப் போட்டு விட்டிங்கனா அதுலேந்து 5வெள்ளி இலாபம் உங்களுக்கு. . பிறகென்ன ஒங்களுக்கு 10 வெள்ளிலெ 0.50 காசு இலாபம். . ஒரு நாளைக்கு 10 பேருக்குப் போட்டு விட்டிங்கனா அதுலேந்து 5வெள்ளி இலாபம் உங்களுக்கு. . பிறகென்ன அந்தக் காசுலே நீங்க போன்லெ காசு போட்டு காதலிகூட பேசலாம். . காசுக்கு காசு ஆச்சி செலவுக்கு செலவு ஆச்சி”\n“நீங்க இப்பொழுதே ஒரு ஏஜெண்டு தம்பி இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. அங்க பாருங்க ஒருத்தன் தனியா வரான். . அவன்கிட்ட போய் போலிசி எடுத்துட்டிங்களானு கேளுங்க. . செத்துட்டா குடும்பத்துக்கு ஒன்னுமே இல்லாம போகனுமா. . ஒரு 2 லட்சத்துக்கு போலிசி எடுக்கச் சொல்லுங்க. . ஆஸ்பித்தல்ல அடிபட்டு போனா எல்லாம் சலுகையும் கிடைக்கும்னு சொல்லுங்க. நீங்க சொல்றெ ஒவ்வொரு வார்த்தையும் அவனோட மரணத்தெ பத்தியதாகவே இருக்கனும். . அவன பயமுறுத்துங்க. . உலகத்தோட நடப்பெ பத்தி சொல்லுங்க. . போலிசியோட நன்மையைப் பத்திச் சொல்லுங்க. . நான் இன்னும் ஆழமா சொல்லித் தரேன். . போங்க தம்பி போங்க இப்பயே உங்க வேலையெ ஆரம்பியுங்க. அங்க பாருங்க ஒருத்தன் தனியா வரான். . அவன்கிட்ட போய் போலிசி எடுத்துட்டிங்களானு கேளுங்க. . செத்துட்டா குடும்பத்துக்கு ஒன்னுமே இல்லாம போகனுமா. . ஒரு 2 லட்சத்துக்கு போலிசி எடுக்கச் சொல்லுங்க. . ஆஸ்பித்தல்ல அடிபட்டு போனா எல்லாம் சலுகையும் கிடைக்கும்னு சொல்லுங்க. நீங்க சொல்றெ ஒவ்வொரு வார்த்தையும் அவனோட மரணத்தெ பத்தியதாகவே இருக்கனும். . அவன பயமுறுத்துங்க. . உலகத்தோட நடப்பெ பத்தி சொல்லுங்க. . போலிசியோட நன்மையைப் பத்திச் சொல்லுங்க. . நான் இன்னும் ஆழமா சொல்லித் தரேன். . போங்க தம்பி போங்க அவனே விடாதிங்க. . நம்பளே கடக்கறே ஒவ்வொரு ஆளும் நம்பளோட கிளைண்ட். . நம்பளோட மோடல். . நம்பளோட எதிர்க்காலம். . சொத்துடமை. . பிடிங்க அவனே. . விடாதிங்க”\nவிக்கி - சமாளிக்கத் திறமை வேணும் - இந்த எம் எல் எம் சும்மா இல்ல - மாட்னோம் செத்தோம் - ஆமா\nஅருமையா எழுதி இருக்கிங்க... படிச்சிட்டு சிரிச்சுகிட்டே இருக்கேன்... இது தான் அவுங்க மூளை சலவை டெக்னிக்கா அதே போலதான் இவரு சமுதாய போர்வையில் முயற்சித்திருக்கிறார்...\nசீனா ஐயா நெடு நாளைக்கு பிறகு இங்கு உங்களைக் காண்கிறேன். கருத்துக்கு நன்றி...\nநானும் இரண்டு வருடத்துக்கு முன்பு, இது மாதிரி ஆம்வே பெண்மணியிடம் மாட்டிகிட்டு முழிச்சேன்.\nதப்பிக்கிரதுக்குள்ள பெரும்பாடு பட வேண்டியதா போச்சு.\n//பொருளாதார பிரச்சனையை தீர்க்க MLM சிஸ்டத்தில் பணம் அச்சடிக்கும் மெசின் ஒன்றை அறிமுகப் படுத்தலாம்.//\nமுதல் ஆளாக என் பெயரை சேர்த்து க��ள்ளவும்\nஅப்படியா... இது எல்லோரும் கடந்தாக வேண்டிய சிரமங்களில் ஒன்று தான் போல.... :)\nஅண்ணே அப்ப ஐடியா கொடுத்த நான் ரெண்டாவதா... முடியாது முடியாது அமெரிக்க டாலர், யுரோ, பவுண்ட் ஸ்டெர்லிங் எல்லாம் நான் தான்...\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nஇடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிக...\nதலைப்பு: பயணிகள் கவனிக்கவும் நயம்: சமூக நாவல் ஆசிரியர்: பாலகுமாரன் வெளியீடு: விசா பதிப்பகம் விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவ...\nபாகம் 1: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் \"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபார...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமூன்றாவது உலகப் போர் எப்போது\nசெவ்வாய் கிரகத்தில் MLM சிஸ்டத்தை அறிமுகப்படுத்துவ...\nகடன் கொடுக்கும் கலியுக சித்தர்கள்\nஉறுபசி - நாவல் விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/03/blog-post_835.html", "date_download": "2018-05-20T17:58:13Z", "digest": "sha1:ZD4VSLS2FJCL4YZGT6EDC6PGIVKITTDX", "length": 36816, "nlines": 130, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கோத்தபாய ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார், இன்னொரு நேரத்தில் கொஞ்சிக்கொண்டிருப்பார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகோத்தபாய ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார், இன்னொரு நேரத்தில் கொஞ்சிக்கொண்டிருப்பார்\nகோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார் என சர்வதேச வர்த்தகப் பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.\nவாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகோத்தபாய ராஜபக்ஷ ஒரு நேரத்தில் புலிகளை ஏசுவார். இன்னொரு நேரத்தில் புலிகளுடன் கொஞ்சிக்கொண்டிருப்பார். அப்படியாயின் அவர் பதவியில் இருந்தபோது இந்த விடயங்களை செய்திருக்கலாமே. கே.பி. கோத்தாவுடன்தான் இருந்தார். அந்த நேரம் எதுவும் செய்யாதவர்கள் இப்போது ஏன் கூச்சலிடுகின்றனர் என்று தெரியவில்லை.\nஇந்தியாவுடன் எட்கா உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும். இது தொடர்பாக இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன\nமேலும் சீனாவுடனும் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன. சீனா, அம்பாந்தோட்டை வர்த்தக வலையத்தில் ஐந்து வருடங்களில் 6 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய எதிர்பார்க்கிறது.\nசீனாவில் 6 வீத பொருளாதார வளர்ச்சியும் இந்தியாவில் 7 வீத பொருளாதார வளர்ச்சியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.\nஇந்நிலையில் இந்த இரண்டு நாடுகளுடனும் நாங்கள் வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொண்டால் அது எமக்கு பாரிய சந்தைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதாக அமையும்.\nஅதுமட்டுமன்றி கொழும்பு நகரத்தை மிகப்பெரிய சுதந்திர வர்த்தக வலையமாக மாற்றியமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றோம். அதாவது சிங்கப்பூரைப்போன்று கொழும்பு நகரை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். இது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதிகமானோர் 40 வயதிற்குள், மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது - கலாநிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் பெருகி வருவது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும் என்று பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ��லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-05-20T18:01:49Z", "digest": "sha1:W54I7X752WQAVULTXTJLUXD2PUPTZMPR", "length": 13657, "nlines": 197, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் “கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது”-நடிகை திரிஷா - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\n“கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது”-நடிகை திரிஷா\n“கண்ணியமாக நடப்பவர்களை மதிப்பேன். கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்��ாது” என்று நடிகை திரிஷா கூறினார்.நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு,\nகேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே\nபதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.\nகேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்\nபதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.\nகேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்\nபதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.\nகேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்\nபதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.\nகேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்\nபதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.\nகேள்வி:- ஒருதலை காதல் பற்றி\nபதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.\nகேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nபதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.\nகேள்வி:- சென்னையில் பிடித்த இடம்\nபதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.\nகேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்\nபதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.இவ்வாறு திரிஷா கூறினார்.(15)\nPrevious Postவைத்தியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது Next Postமுழங்காவில் ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை\nரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது – சாக்ஷி அகர்வால்\nஎன் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா\nபாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் – சிவகுமார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39894-topic", "date_download": "2018-05-20T17:48:55Z", "digest": "sha1:X7IZVDFSGRZJQT4SE7WCRXT2RBZKWXEI", "length": 7537, "nlines": 127, "source_domain": "www.thagaval.net", "title": "பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓ��ரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nதமிழ்த் திரைப்படப் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி\nகளத்தூர் கண்ணம்மாவில் இடம்பெற்ற அம்மாவும் நீயே\nஅப்பாவும் நீயே பாடல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான\nபாடல்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்\nராஜேஸ்வரியின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகினர்\nநாளை மாலை 4.30 மணிக்கு இறுதிச்சடங்குகள்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5/", "date_download": "2018-05-20T17:45:01Z", "digest": "sha1:CVHRHKPB3XTZSVSYJWBT35UX7J5VWKTO", "length": 22330, "nlines": 162, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரேசிலில் பெண் அரசியல்வாதி திருமணத்தில் முட்டை வீச்சு – போராட்டம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிரேசிலில் பெண் அரசியல்வாதி திருமணத்தில் முட்டை வீச்சு – போராட்டம்\nபிரேசில் நாட்டில் பெண் அரசியல்வாதி திருமணத்தில் முட்டைகளை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் மைக்கேல் டெமர் அதிபராக பதவி வகிக்கிறார். இவர் மீது ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிராகவும், ஆதரவாளர்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் மைக்கேல் டெமர் அரசில் சுகாதார துறை மந்திரியாக பதவி வகிக்கும் ரிச்சர்ட் பாரோசின் மகள் மரியா விக்டோரியா பாரோசின் திருமணம் கரிதிபியாவில் நடந்தது. அதில் டெமர் அரசில் இடம் பெற்றுள்ள 30-க்கும் மேற்பட்ட மந்திரிகள் அரசு உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.\nஇதை அறிந்ததும் திருமணம் நடந்த கிறிஸ்தவ தேவாலயத்தின் முன்பு ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டனர். அதிபர் டெமருக்கும், அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.\nஇதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே திருமணம் முடிந்ததும் மணமக்கள் வெளியே வந்தனர். அவர்களை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் முட்டைகளை வீசி தாக்கினர்.\nஅப்போது அவர்கள் மீது முட்டைகள் விழாமல் குடைகளை விரித்து பாதுகாவலர்கள் தடுத்தனர். பின்னர் பத்திரமாக அவர்களை காரில் ஏற்றி அனுப்பி ���ைத்தனர். இதே போன்று திருமணத்துக்கு வந்த சிறப்பு விருந்தினர்களையும் அனுப்பிவைத்தனர்.\nமணப்பெண் மரியா விக்மோரியா பாரோசும் அரசியல்வாதி ஆவார். இவர் பரானா மாகாண சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவரது தாயார் சிடா போர்க்கைதி பரானா மாகாண துணை கவர்னராக பதவி வகிக்கிறார்.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nஉலகம் Comments Off on பிரேசிலில் பெண் அரசியல்வாதி திருமணத்தில் முட்டை வீச்சு – போராட்டம் Print this News\n« இராணுவ வீரர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க ஆட்சி மாற்றம் ���ேண்டும் – மகிந்த (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) மேற்கு வங்காளத்தில் மாணவர்கள் தொல்லை தாங்க முடியாமல் பள்ளி எடுத்த வில்லங்க முடிவு\nசீற்றமடையும் ஹவாய் எரிமலை: கடலுடன் கலக்கும் அபாயம்\nஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து வருகின்ற நிலையில், எரிமலை குழம்பு கடலுடன் கலந்துவிடக்கூடும் என ஹவாய் அதிகாரிகள்மேலும் படிக்க…\nஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்- 8 பேர் பலி\nஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின்மேலும் படிக்க…\nஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nவீழ்ந்து நொறுங்கிய விமானம்: நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nமுன்னாள் பிரதமர் வீட்டில் 2.87 மில்லியன் ரூபாய்: சுற்றிவளைத்த பொலிஸார்\nரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான்- காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு\nசீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு\nஉலக அளவில் ஆண்டுக்கு 2½ கோடி பெண்கள் முறையற்ற கருக்கலைப்பு\nதகவல் திருட்டு விவகாரம்- ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\nபிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை\nகாஸா வன்முறைச் சம்பவங்கள்: பரிசுத்த பாப்பரசர் கடும் கண்டனம்\nஇரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தையினை நடத்த வேண்டும்: தென்கொரியா\nகொரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் – சீனா\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை\nபாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – தூதர்களை திரும்ப பெற்றது பாலஸ்தீன அரசு\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nசிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடர்ந்து நீடிக்கும் – தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன்\nகாஸா எல்லைப��பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறி��ித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/66156-kasaba-and-ozhivudivasathe-kali-movie-analysis.html", "date_download": "2018-05-20T17:48:18Z", "digest": "sha1:QHCPCIJMPGQGTHVFZQUGJRIB4JWSIFRF", "length": 29640, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "மலையாள நண்பர்களே... கமர்ஷியல் பக்கம் போகாதீங்க ப்ளீஸ்! #Kasaba #OzhivudivasatheKali | Kasaba and Ozhivudivasathe Kali Movie analysis", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமலையாள நண்பர்களே... கமர்ஷியல் பக்கம் போகாதீங்க ப்ளீஸ்\nசமீபத்தில் இரண்டு மலையாளப்படங்கள் பார்க்க நேர்ந்தது.\nஒன்று கஸப. மம்முட்டி, வரலட்சுமி, சம்பத் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம். மல்லுவுட்டில் பிரபல இயக்குநரும் நடிகருமான ரஞ்சி பணிக்கரின் (ஜேக்கப்பின்டே ஸ்வர்க்கராஜ்யம் படத்தில் நிவின் பாலி-யின் அப்பாவாக நடித்திருப்பவர்) மகன் நிதின் ரஞ்சி பணிக்கருக்கு இயக்குநராக முதல் படம்.\nமெகா ஸ்டார் மம்முட்டி படம் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். வரலட்சுமியை தாரை தப்பட்டையில் பார்த்து நடிப்புச் சூறாவளியே என்று சிலாகித்தது நினைவுக்கு வர.. நம்பிக்கையோடு போனேன்.\nஇந்த மல்லுவுட் ஆட்களுக்கு வரவே வராத விஷயம் மசாலா படங்கள். அத்தி பூத்தாற்போல ஒன்றிரண்டு ஹிட்டடித்தாலும், அடிதடி, ஆட்டம் பாட்டம், கமர்ஷியல் கல்லா என்கிற விஷயத்தில் மனவாடுகளும், நம்மாட்களும்தான் சந்தேகமே இல்லாமல் பெஸ்ட். கஸப இன்னொரு முறை அதை நிரூபித்திருக்கிறது.\nஊருக்குள் சிலபல பெண்களை வைத்துக்கொண்டு அமைதியாக ஆதிகாலத்தொழில் செய்து வரும் வரலட்சுமியை அன் அஃபீஷியல் மனைவியாக பாவித்துக் கொண்டிருக்கிறார் சம்பத். அவரது அரசியல் ஆசைக்காக கொஞ்ச நாட்கள் வரலட்சுமியிடமிருந்து விலகி இருக்கச் சொல்கிறது கட்சி மேலிடம்.\nஇதற்கிடையில் அந்த ஊரில் சம்பத்தின் அடிதடி அடாவடி அட்ராசிட்டியால் போலீஸ் ஸ்டேஷனே கதிகலங்கி விழிபிதுங்கி நிற்கிறது. காவல்துறை உயரதிகாரியின் மகனும், மகனது காதலியும் அந்த ஊரில் உயிரிழக்க... மம்முட்டி அந்த ஸ்டேஷனுக்கு மாற்றப்படுகிறார்.\nமுதல்மோதலே, வரலட்சுமியோடு. அதற்குப் பிறகு அவர் சம்பத்துக்கு நிகராக எல்லா அழிச்சாட்டியங்களையும் செய்து க்ளைமாக்ஸில் நம்மை உயிரோடு வீட்டுக்கு அனுப்பிகிறார் என்பதே கதை. கதை என்கிற வஸ்துவோ, திரைக்கதை என்கிற வஸ்துவோ கிஞ்சித்தும் இல்லை. ’காலைல வந்துடுங்க.. ஈவ்னிங் வரைக்கும் ஷூட்டிங். யார் யார் வர்றாங்களோ அவங்களை வெச்சுட்டு என்னென்ன ஷூட் பண்ண முடியுமோ பண்ணிக்கலாம்’ என்று முடிவெடுத்து செய்தது போல ஒரு படம்.\nஏதாவது கெத்தாக சாதித்து விட்டு, ஹீரோ திரும்பி நடக்கும்போதுதானே ஹீரோயிச பிஜியெம் ஒலிக்க விடுவார்கள் நம் ஊரிலெல்லாம் இதில் மம்முட்டி, மணி என்ன என்று கேட்டுவிட்டு திரும்பினால்கூட ஹீரோயிச பிஜியெம். மிடில\nதலைவலியோடு திரும்ப வேண்டியிருந்தது. அதே நைட் ஷோ - ஒழிவு திவஸத்தே களி என்ற படத்திற்குப் போனேன். ’விடுமுறை நாள் விளையாட்டு’ என்று மொழிபெயர்க்கலாம். உண்ணி என்ற எழுத்தாளரது கதையைப் படமாக்கியிருக்கிறர்கள். இயக்கம் சனல்குமார் சசிதரன்.\nஇதுதான் மல்லுவுட்டின் பலம் என்று நினைக்க வைக்கிற படம். ஒரு சிறுகதையை இவ்வளவு நேர்த்தியான திரைப்படமாகக் கொடுப்பது மிகப்பெரிய சவால். அதை சரியாகச் செய்திருக்கிறார் இயக்குநர்.\nஐந்து மத்திம வயது நண்பர்கள் ஒரு விடுமுறை நாளில் சின்ன சுற்றுலா செல்கிறார்கள். இயற்கையோடு இணைந்து குடித்துக் களைத்திருப்போம் என்று செல்லும் இடத்தில் அரசியல், பெண், நட்பு என்று எல்லாம் பேசி போரடித்து ‘சரி ஒரு விளையாட்டு விளையாடுவோம்’ என்று ராஜா - மந்திரி - திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுகிறார்கள். முடிவில் என்ன நடக்கிறது என்பதே கதை.\nபடத்தின் பட்ஜெட் வெறும் 20 லட்சம். ஆரம்ப காட்சி தவிர்த்து மொத்தமே ஏழே ஏழு பேர்தான் திரையில் காண்பீர்கள். அதிலும் இரண்டு பேர் அவ்வபோது வந்து போய்விடுவார்கள். அனைவருமே அத்தனை இயல்பான நடிப்பால் பிரமிக்க வைக்கிறார்கள்.\nபடம் சொல்லும் உட்பொருள் மிக ஆழமாக இருக்கிறது. ஒரு பெண்ணை அணுகுவதில் ஒவ்வொருவரின் முயற்சியை காட்சிப்படுத்தி, அதன்மூலம் பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அரசியல் பற்றி போகிற போக்கில் பேசியிருக்கற விஷயமும் அலசலுக்குண்டானது. படத்தில் நடக்கும் அந்தக் கடைசி காட்சியை நோக்கி படத்தை செலுத்தியிருக்கிற விதம்.. கைதட்ட வைக்கிறது. ராஜா, மந்திரி, திருடன், போலீஸ் என்று சீட்டை எடுக்கிற எல்லாருக்குப் பின்னும் ஒரு குறியீடென்றால் ‘நீ எக்ஸ்ட்ராவா இருக்கியே.. அப்ப நீ ஜட்ஜ்’ என்கிறார். அதுவும் ஒரு மிகப்பெரிய குறியீடுதான். படத்தைப் பார்த்தால் தெரியும்.\nஇயக்குநரிடம் பேசியபோது அவர் பகிர்ந்து கொண்டவை:\n‘நடிகர்கள் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்ஸ். படத்துல எல்லா சீன்லயுமே குடிச்சுட்டே இருக்கற மாதிரி வந்தாலும், ஒருத்தரும் குடிக்கல. எல்லாமே செட் அப்தான். 47 நிமிஷத்துக்கு மேல படம் சிங்கிள் ஷாட்ல எடுக்கப்பட்டிருக்கு. மெய்ன் கதையை எல்லாருமா டிஸ்கஸ் பண்ணிகிட்டோம்.. மத்தபடி வசனம்னு பெரிசா ப்ளான் பண்ல. கேஷுவலா அஞ்சு ஃப்ரெண்ட்ஸ் பேசிக்கற மாதிரி பேச வெச்சு ஷூட் பண்ணிகிட்டோம்’\n‘ப்ரேமத்துக்கு அவார்ட் கிடைக்குமா.. கிடைக்குமா’ என்று எல்லாரும் எதிர்பார்த்திருக்க.. 2015ம் ஆண்டின் கேரள அரசின் சிறந்த படத்திற்கான அவார்டை அள்ளியது இந்தப்படம்தான். அக்டோபர் 29, 2015ல் International Film Festival of Keralaவில் திரையிடப்பட்டாலும், ஜூன் 17 2016ல்தான் கேரளாவில் திரையிடப்பட்டது.\nசிறந்த படம் மட்டுமல்லாது ‘Best Sound Recordist’க்கான விருதும் இந்தப்படத்திற்கு கிடைத்தது. படத்தை எல்லாரும் கொண்டாடுவதற்குக் காரணம்.. படம் நேரடியாகச் சொல்லிச் செல்கிற விஷயங்களுக்காக அல்ல. சொல்லாமல் - யோசிக்க வைத்த விஷயங்களுக்காகத்தான்.\nடியர் மல்லு ஃப்ரெண்ட்ஸ், நீங்க ஆடவேண்டிய களம் இந்த மாதிரிதான். கமர்ஷியல், மசாலா பக்கமெல்லாம் வந்துடாதீங்க.. ப்ளீஸ்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nராஜ் டி.வியில் ஆறு வருடங்களுக்கு முன்பு, 'ரெக்கை கட்டிய மனசு' சீரியலில் லதா ராவ் வில்லியாகவும், நான் ஹீரோவாகவும் நடித்திருந்தோம். காதலாகி, கசிந்துருவி ஆரம்பித்தது எங்களுடைய மணவாழ்க்கை. இப்போது எங்களோட ஒரே குறிக்கோள்... சினிமா சினிமா சினிமா மட்டும்தான்...'' என்று அழுத்தமாகவும், வேகமாகவும் பேச ஆரம்பிக்கிறார் ராஜ் கமல். Praksh raj is my biggest inspiration says Raj kamal | பிரகாஷ்ராஜ் இமேஜூக்காக 36 சீரியல்களை தவிர்த்தேன் - ராஜ் கமல் - VIKATAN\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nதமிழின் முதல் குழந்தை நட்சத்திரம் - பேபி சரோஜா\nகமலஹாசன் படத்தில் நடிச்ச குழந்தையா இது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/raja-muthaiah-medical-student-education-high-court-order/", "date_download": "2018-05-20T17:42:14Z", "digest": "sha1:MBNZVMCWGFA44DGKEHOH22NZ3DNKWN4G", "length": 12289, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் ராஜாமுத்தையா மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nராஜாமுத்தையா மருத்துவ மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..\nசிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ரூ.4.50 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.\nராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டதால் அரசு கட்டணத்தை வசூலிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டது. 2013-2014ல் சேர்ந்த மாணவர��கள் 600 பேர் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது.\nரூ.5.50 லட்சம் கல்விக் கட்டணத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடுத்தனர். உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேல்முறையீடு செய்தனர்.\nPrevious Postகாவிரி வழக்கில் நாளை தீர்ப்பு .. Next Postபிரபல வைர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankanvoice.com/local/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:50:48Z", "digest": "sha1:YVVXYXLHZPTVW5GBKYAQKAMLAIXBBT6K", "length": 3323, "nlines": 32, "source_domain": "lankanvoice.com", "title": "வெள்ளி விழாக்கானும் காத்தான்குடி முதியோர் இல்லம் பிரதம அதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா – Lankan Voice", "raw_content": "\nவெள்ளி விழாக்கானும் காத்தான்குடி முதியோர் இல்லம் பிரதம அதியாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா\nகாத்தான்குடி முதியோர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இல்லத்தின் தற்போதைய நிர்வாகம் அதன் வெள்ளி விழாவினை எதிர் (10.11.2017 வெள்ளி) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடாத்துவதற்காகான சகல ஏற்பாடுகளையும் செய்திருப்பதாக இல்லத்தின் ஆயுட்கால தலைவர் தேசமாணிய சட்டத்தரணி எம்.ஜ.எம்.நுார்தீன் தெரிவித்தார்.\n5 ம்பெரும் அங்கங்களாக வெள்ளி விழா நிகழ்வுகள் இடம் பெறவுள்ளதாக உப தலைவர்களில் ன ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாஜ் கே.எம்.ஏ.அஸீஸ் இதன் போது தெரிவித்தனர்.\nகத்தமுல் குர்ஆன். விசேட துஆ பிரார்த்தனை (முதியோர் இல்ல வளாக பள்ளிவாயலில்)\nவெள்ளிவிழா நிகழ்வுகள் (ஹிஸ்புல்லா மண்டபம்)\nவிசேட மலர் வெளியிடு ” காப்பகம்.”\nசெரண்டிப் முஸ்தபா குழுவினரின் கலை நிகழ்வுகள்.\nமேற்படி நிகழ்வில் பொது மக்கள் சகலரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirujans.blogspot.com/2010/12/facebook-mark-zuckerberg-times-2010.html", "date_download": "2018-05-20T17:12:06Z", "digest": "sha1:FTSN3YVF4GFXTB2HSINFYGQ5X6NQ5TZG", "length": 5160, "nlines": 51, "source_domain": "nirujans.blogspot.com", "title": "நிருவின் - நிஜங்கள்: FACEBOOK ன் இணை ஸ்தாபகர் MARK ZUCKERBERG \"TIME's 2010\" ஆக தெரிவு", "raw_content": "\nFACEBOOKன் இணை ஸ்தாபகரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான Mark Zuckerberg இவ்வாண்டிட்கன TIME சஞ்சிகையின் உடைய நபராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். (TIME's 2010 Person of the Year 2010)\n2010ம் ஆண்டிற்கான பிரபல நபரை தெரிவு செய்வதற்க��ன வாக்கெடுப்பில் விக்கிலீக்ஸின் ஜூலியன் அசேஞ்சே முதலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த நிலையிலேயே, அனைவரினது எதிர்ப்பார்ப்பினையும் முறியடித்து ஷூக்கர்பேர்க்கினை டைம் தெரிவு செய்துள்ளது என டைம் சஞ்சிகையினுடைய பிரதம ஆசிரியர் Rick Stengel இந்த அறிவித்தலை இன்று (15.12.2010) வெளியிட்டுள்ளார். இத் தெரிவானது வெறும் வாக்குகளை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாது பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றது.\n26 வயதான ஷூக்கர் பேர்க் உலகிலே அரை பில்லியன்க்கு மேற்பட்டோரை ஒரு சமுக வலையமைப்பின் மூலம் ஒன்றினைதிருக்கின்ற பெருமைக் குரியவர். இந்த சமூக வலையமைப்பானது உலகிலே பல மாற்றங்களுக்கும் பல வலையமைப்பு விருத்திகளுக்கும் ஒரு அடித்தளமாக மாறி இருக்கின்றது , அதற்கு அப்பால் இது வர்த்தகதுறையிலே ஒரு ஊடகமாகவும், மக்களது சிந்தனையாற்றல்கள் மற்றும் வெளிப்பாடுகளை, தகவல் புரட்சியூட அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி இட்டு செல்வதற்க்காண ஒரு தகவல் மையமாக அமைந்திருக்கின்றது.\nஇதற்கு முன்னர் 1952ம் ஆண்டு Elizabeth மகராணி மிக குறைந்த வயதில் (26 வயது ) இந்த விருதினை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சாமாகும்.\nதமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nசெய் அல்லது செத்து மடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/06/blog-post_9258.html", "date_download": "2018-05-20T17:35:48Z", "digest": "sha1:IHH2FC6VAUDB46LFCQ6SAQCODDPDMHGL", "length": 41284, "nlines": 454, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ கச்சத்தீவை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கும் சிங்கள அரசு... ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ கச்சத்தீவை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கும் சிங்கள அரசு... ♥\nகச்சத்தீவை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கும் இலங்கை -விழித்துக்கொள்ளுமா இந்தியா\nகடை தேங்காயை எடுத்து வழிப்-பிள்ளையாருக்கு உடைத்ததுபோல, இந்தியாவிற்குச் சொந்தமான, அதுவும் தமிழக மீனவர்களின் இச்சைத்தீவான கச்சத் தீவு முற்றிலும் வேறு ஒரு நாட்டிற்கு கைமாற உள்ளது. இலங்கைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறிய இந்தத் தகவல், மீனவர்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் அதிர்வலை-களை ஏற்படுத்தி-இருக்கிறது.\nஇதைப்போல, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்திய கொலை வெறித்தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு எவ்வித கடும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாதுகாப்பு ரீதியில் அண்டை நாடான இலங்கையின் உதவி எப்போதும் தேவை என்பதால் இந்திய அரசு இலங்கையைப் பொறுத்தவரை மென்மையான போக்கை கடைப்-பிடித்து வந்தது. எந்த ஆபத்தைத் தடுக்க தவிர்க்க இலங்கையை இந்தியா அணுசரித்துச் சென்றதோ, அதே ஆபத்தை இலங்கை அரசு நமக்குத் தேடித்தந்துள்ளது. இது வெறும் ஆபத்தல்ல... மட்டுமல்ல பேராபத்து\nஇந்தியாவிற்குச் சொந்தமான கச்சத்தீவு, ஓர் ஒப்பந்தத்தின் மூலம் 1974-ம் ஆண்டு இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்டது. இந்தியாவின் கிழக்குக் கடலோரத்தில் பாக் நீரிணைப்பில் உள்ள கச்சத்தீவு, தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.\nராமேஸ்வரத்தில் இருந்து வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள கச்சத்தீவை சுற்றிய கடற்பகுதி, மீன் வளம் நிறைந்தது. சேதுபதி மன்னர்களின் சொத்தான கச்சத்தீவு சுமார் 350 மீட்டர் அகலமும், ஒன்றரை கிலோ மீட்டர் நீளமும் கொண்டது. மொத்த பரப்பளவு 285 ஏக்கர். கச்சன்- கச்சம் என கடல் ஆமையை அழைப்பார்கள். இந்தத் தீவில் ஒரு காலத்தில் ஆமைகள் அதிக அளவில் வசித்ததால், இதைக் கச்சத்தீவு என்று அழைக்கின்றனர்.\nகச்சத்தீவு இலங்கைக்கு அருகே இருப்பதால், இதைச் சொந்தம் கொண்டாட இலங்கை அரசு கடந்த 100 ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆனால், இந்தத் தீவு ராமநாதபுரத்தை ஆட்சி செய்த சேதுபதி மன்னர் பரம்பரையினருக்கு உரியது.\nராமேஸ்வரத்தில் 1605-ம் ஆண்டு தொடங்கிய சேதுபதி மன்னர்களின் ஆட்சி, 1803-ம் ஆண்டில் முடிவிற்கு வந்தது. அதன்பிறகு ஜமீன்தார் முறையை கொண்டுவந்த ஆங்கிலேய அரசு, மங்களேஸ்வரி நாச்சியாரை ஜமீன்தாராக நியமித்தது. அப்போது, அவருக்கு அளித்த நில உடமை பட்டியலில் கச்சத்தீவும் இடம்-பெற்றிருந்தது. கச்சத்தீவு இந்தியாவிற்குச் சொந்தமானது என்று விக்டோரிய மகாராணி பிரகடனம் செய்திருந்தார். ராமேஸ்வரம் பேரூராட்சியின் சொத்து அதிகார எல்லை பற்றிய பட்டியலிலும் கச்சத்தீவு இடம்பெற்றுள்ளது.\nகச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியாரை கடல்வழி காட்டும் தெய்வமாக அனைத்து மத மீனவர்களும் மதிக்கின்றனர். கச்சத்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்-கும் போது கிழிந்துவிடும் பருத்தி நூல் மீன்பிடி வலைகளை சரி-செய்ய, கச்சத்தீவில் ஓரிரு நாட்கள் தங்குவது மீனவரின் வழக்கமாக இருந்தது. இதைத்தவிர ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் கச்சத்தீவில் அந்தோணி-யாருக்கு இருநாட்ட-வரும் விழா எடுத்தனர்.\nஇந்த விழாவின்போது, இரு நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தங்களது உறவினர்களைச் சந்தித்து ஆனந்தம் அடையும் இடமாகக் கச்சத்தீவு இருந்தது. கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் தங்களது நாட்டு பொருள்களை, பண்டமாற்று முறையில் விற்பனை செய்தனர். ராமேஸ்வரத்திலிருந்து படகில் கச்சத்தீவிற்குச் செல்லும் பக்தர்களிடம் சுங்கவரி, திருவிழாக் காலத்தில் மட்டும் வசூலிக்கப்பட்டது. இருநாட்டு மீனவர்களும் தங்களுக்குள் ஏற்பட்ட மீன்பிடி பிரச்னைகளைப் பேசித் தீர்க்கின்ற பஞ்சாயத்து மேடையாகவும் கச்சத்தீவு ஒரு காலத்தில் திகழ்ந்தது.\nஇந்நிலையில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டது. இருநாட்டு எல்லைகளில் போர்ப் பதற்றம் நிலவியது. அப்போது இந்தியாவை அதிர வைக்கும் சம்பவங்கள் இலங்கையில் திகழ்ந்தன. பாகிஸ்தான் போர் விமானங்கள் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கின. அவை அங்கே எரிபொருள் நிரப்பிக்கொள்ளலாம் என்று இலங்கை அரசு சிறப்பு அனுமதி அளித்தது.\nகொழும்பு வரை வந்த இந்த விமானங்கள், தென்னிந்தியாவில் உள்ள ராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் மீது எந்த நேரத்திலும் குண்டு வீசலாம் என்ற அச்சம் இந்தியத் தரப்பிற்கு ஏற்பட்டது. தங்களது எதிரி நாடான பாகிஸ்தான் விமானங்களை இலங்கையில் தரையிறங்க அனுமதிக்க வேண்டாமென அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கோரினார்.\nஇவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இலங்கை, இந்தியாவுடனான நட்பு தொடர வேண்டுமானால், இலங்கைக்கு அருகே உள்ள கச்சத்தீவை தமக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத்-தொடர்ந்து 1974-ம் ஆண்டில் கச்சத்தீவு ஒப்பந்தம் தயாரானது.\nஅப்போது இந்தியாவின் தென்பகுதியில் ராணுவத்தளம், விமானத்தளம், கப்பற்-படை-தளம் எதுவும் பெரிய அளவில் செயல்படாத நிலை. தென்னிந்தியா, யுத்த ரீதியில் பாதுகாப்பற்ற பகுதியாகவே அப்போது இருந்தது.\nஇந்திரா காந்தியும், ஸ்ரீமாவோ பண்டாரநாயகவும் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்களுக்குச் சாதகமான ஷரத்துக்கள் உள்ளதால் மீனவர்களுக்கு உரிமை இழப்பு ஏற்படாது என்று இருநாடுகளும் அறிவித்தன. இந்தியா, இலங்கை மீனவர்கள், இருநாட்டு கடலிலும் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கலாம். கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயிலுக்குச் சென்று வழிபட இந்தியர்களுக்கு பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் தேவையில்லை என்பது ஒப்பந்தத்தில் உள்ள ஒரு ஷரத்து.\nஆனால், இலங்கை அரசும், கடற்படையும், பாதுகாப்புப் படையும் இந்த ஒப்பந்த விதிகளை அன்று முதல் இன்று வரை மதிக்கவில்லை. விடுதலைப்-புலிகள் ஊடுருவலை காரணம் காட்டி அப்பாவி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று குவிப்பது தொடர்கிறது. மீனவர் மீதான தாக்குதல் இதுவரை நிறுத்தப்படவில்லை. கச்சத்தீவு கடற்பகுதிக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக்-கூறி, இலங்கை கடற்படை வழக்கு தொடர்கிறது.\nஇந்த நிலையில் அண்மையில் நடந்த போரில் இலங்கைப் படைகள் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை வெற்றியோடு முடிக்க இந்தியவும் பாகிஸ்தானும், சீனாவும் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கின. உலகில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள், கண்ணி வெடிகள் மற்றும் ரசாயன ஆயுதங்களை இலங்கைக்குத் தொடர்ந்து வழங்கியது பாகிஸ்தான் தான்.\nஇதற்குக் கைமாறாக கச்சத்தீவை தமக்குத் தருமாறு இலங்கை அரசிடம் பாகிஸ்தான் நீண்டகாலமாகக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த ரகசிய கோரிக்கையை இலங்கை அரசு அப்போது ஏற்காவிட்டாலும், இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது. பிரபாகரனையும், ஏராளமான விடுதலைப்-புலிகளையும் கொன்று குவித்ததால் ஏற்பட்ட மகிழ்ச்சியை இலங்கை அரசு பாகிஸ்தானுடன் இப்படிப் பகிர்ந்து கொண்டுள்ளது.\nஏற்கெனவே இலங்கை கடற்படையினருடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் சிலர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கச்சத்தீவுக்குச் சென்றிருந்தனர். இதைப்பற்றி நமது இதழில் மட்டுமே அப்போது செய்தி வெளியானது.\nதற்போது கச்சத்தீவில் கடற்படைத்தளம் அமைக்க பாகிஸ்தான் இடத்தைத் தேர்வு செய்துவிட்டது. ���ந்தக் கடற்படை தளத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாட்டு விமானங்கள் வந்திறங்க 'ரன் வே' ஒன்றையும் பாகிஸ்தான் அமைக்கப்போகிறது. இதற்கான செலவை பாகிஸ்தான் ஏற்கிறது என்றும் இலங்கையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதற்போது, கச்சத்தீவில் கடற்படைத்தளம் அமையவுள்ள இடத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்ற ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையே இலங்கை கடற்படை பயன்படுத் தியதாகத் தகவல். ராமேஸ்-வரத்தில் இருந்து சென்ற மீனவர்களை வலுக்-கட்டாயமாகக் கச்சத்-தீவிற்கு அழைத்துச்சென்று, துப்பாக்கி முனையில் செடிகொடிகளை அகற்றி தரையை சமப்படுத்தச் செய்திருக்கிறார்கள். இலங்கை கடற்படையின் இந்தச் செயல்குறித்து மீனவர்கள் கடந்த வாரம் புகார் செய்தனர். இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மேகம் சூழும்போதெல்லாம் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் கொழும்பில் தரையிறங்குவதை அப்போதையை பிரதமர் இந்திரா காந்தி தனது சாமர்த்திய செயல்பாட்டால் தடுத்து நிறுத்தினார். ஆனால், இப்போது இந்தியாவிற்கு மிக அருகே கச்சத்தீவிலேயே கடற்படை தளத்தை அமைக்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிக்கும் என்பது உறுதி.\nவிடுதலைப்புலிகளை ஒடுக்க இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவும் உதவின. இதற்குக் கைமாறாக இலங்கை அம்பாந்தோட்டையில் நூறுகோடி டாலர் செலவில் துறைமுகம் அமைக்கும் பணியை இலங்கை அரசு சீனாவிடம் அளித்துள்ளது.\nஇந்நிலையில் கச்சத்தீவில் அமையவிருக்கும் கடற்படைத் தளம், பாதுகாப்பு ரீதியில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஒரு காலத்தில் இந்தியாவுடன் நட்புறவு வைத்துக்கொண்ட இலங்கை, தற்போது நமது எதிரி நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது. இலங்கையில் துறைமுகம் அமைக்கும் பணி என்ற பெயரில் சீனா காலூன்றிவிட்டது. இதற்கு அடுத்த படியாக பாகிஸ்தான் காலூன்றப் போகிறது.\nஇதில் மிக மோசமான விஷயம் எதுவென்றால், கச்சத்தீவிலும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடற்பகுதியிலும் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு எடுக்கும் துரப்பண பணியை பாகிஸ்தானிடம் ஒப்படைக்க இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளது. கச்சத்தீவின் நிலத்தடியில் பெட்ரோலி���ம் அல்லது உலோகம் கிடைத்தால், அதை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்று கச்சத்தீவு ஒப்பந்தத்தில் (1974) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஒப்பந்த விதியை இலங்கை இதுவரை கடைப் பிடித்ததில்லை. இனியும் கடைப்பிடிக்கப் போவதில்லை.\nபாகிஸ்தான் ஆக்கிரமிக்கத் துடிக்கும் கச்சத்தீவில் பாகிஸ்தான் எண்ணெய் நிறுவனம் தோண்டவுள்ள எண்ணெய்க் கிணறுகள், சேதுசமுத்திர திட்ட கால்வாயின் மிக அருகே அமையப்போவது இந்தியாவின் துரதிருஷ்டம். சேது கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களை கச்சத்தீவில் இருந்து கண்காணிக்க முடியும். இதை மனதில் கொண்டுதான் பாகிஸ்தான் அரசு கச்சத்தீவில் கால்பதிக்கும் நடவடிக்கைகளை துரிதப்-படுத்தியுள்ளது.\nஇதுவரை இலங்கை கடற்படையிடம் அடிபட்டு உதைப்பட்டு மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்களை இனிமேல் பாகிஸ்தான் கடற்படையும் அடித்து உதைத்துக் கொடுமை படுத்தலாம். இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்த இலங்கை அரசு, இப்போது தமிழக மீனவர்களையும் அழிக்க அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தமிழக மீனவர்களை காக்கவும், நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன இலங்கைத் தமிழர் பிரச்னையைப் போலவே இந்த விஷயத்திலும் வேடிக்கை பார்க்கப் போகிறார்களா\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ உலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம் ♥\n♥ கால்பதித்த சிங்கள இராணுவத்தினர் தலையை இழந்தனர்.....\n♥ வதைமுகாமில் இருப்பதைவிட, செல்லடிபட்டு செத்திருக்...\n♥ சீமான் அதிரடிப் பேச்சு: இனி மொத்த இலங்கையையும் க...\n♥ விடுதலைப்புலிகளின் பெயரை பயன்படுத்தி போலி அறிக்...\n♥ கச்சத்தீவை பாகிஸ்தானுக்கு பரிசளிக்கும் சிங்கள அர...\nAnti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்...\n♥ கணினி எழுதிய காதல் கவிதை ♥\n♥ \"போர் முடிந்தும் சிங்கள அரசு எங்களுக்கு எந்த வசத...\nதமிழர்கள் மீது புல்டோசரை ஏற்றிக் கொன்றான், சிங்களன...\n♥ ராஜபக்சே ஒப்பாரி :\"விடுதலைப்புலிகள் என்னை மூன்று...\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமு��் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2015/07/blog-post_82.html", "date_download": "2018-05-20T17:52:38Z", "digest": "sha1:F3N64SHWUJPQKLNHICMYXVA3EQ6CGMPJ", "length": 10148, "nlines": 176, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): கொசமட்டம் ஃபைனான்ஸ்...", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nபுதன், ஜூலை 22, 2015\nகொசமட்டம் \"கோல்டு\"லோன்னா... (நகை)உங்க வீட்டுல இருக்கற மாதிரி\nஅப்புறம் ஏன்யா \"வட்டி\" வாங்கறீங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1032)\nஇறந்த பின்னும் மனிதம் விதைக்கும் கலாம்...\n10 வரியில் ஒரு கதை - முன்னுரை\nஎளிய முறையில் \"அயர்ன்\" செய்ய...\nஏன் இப்படி ஒரு சர்வே எடுங்களேன்...\nநம் வரையறை உணர்வோம் - 2\nநம் வரையறை உணர்வோம் - 1\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இ��ைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\nசமீபத்திய தகவலின் படி, உலகம் \"2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்\" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_258.html", "date_download": "2018-05-20T17:27:30Z", "digest": "sha1:ACIXN5FPVPKWVILT4KFQAC2TTE34NHBS", "length": 11903, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "நானாட்டான் பிரதேசசபை:அதிஸ்டத்தில் தமிழரசு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நானாட்டான் பிரதேசசபை:அதிஸ்டத்தில் தமிழரசு\nடாம்போ April 11, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nநானாட்டான் பிரதேச சபையை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கடும் போட்டியின் மத்தியில் திருவுலச்சீட்டின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.\nநானாட்டான் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் இன்று நானாட்டான் பிரதேச சபையில் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரைஞ்சன் தலைமையில் இடம் பெற்றது.\nஅதில் தவிசாளர் பதவிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டன.\nநானாட்டான் பிரதேச சபைக்கான 16 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்கள் இரகசிய வாக்களிப்பிற்கு ஆதரவளித்தமையினால் இரகசிய வாக்களிப்பு இடம் பெற்றது.\nஇதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக்கூட்டணி உறுப்பினர் றோஜர் ஸ்ரலின் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையைப் பெற்றனர்.\nஇந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுலச் சீட்டின் மூலம் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. இதன் போது நானாட்டான் பிரதேச சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் திருச்செல்வம் பரஞ்சோதி திருவுலச்சீட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்.\nஅதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. -இதன் போது உப தவிசாளர் தெரிவிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் ஆகிய இருவரது பெயர்களும் முன் மொழியப்பட்டன.\nஇதன் போது பகிரங்க வாக்கெடுப்பிற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில் உப தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்களிப்பு மூலம் இடம் பெற்றது.\nகுறித்த வாக்களிப்பின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் போ.லூர்து நாயகம் பிள்ளை 8 வாக்குகளையும், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் ம.ஜெயானந்தன் குரூஸ் 8 வாக்குகளையும் பெற்று சம நிலையை பெற்றனர்.\nஇந்த நிலையில் மேலதிக வாக்குச்சீட்டான திருவுலச்சீட்டின் மூலம் உப தலைவர் தவிசாளர் தெரிவு இடம் பெற்றது. நானாட்டான் பிரதேச சபையின் உப தவிசாளராக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்\nபோ.லூர்து நாயகம் பிள்ளை தெரிவு செய்யப்பட்டார்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தலைமையேற்று நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/06/12/karunaikadal/", "date_download": "2018-05-20T17:55:45Z", "digest": "sha1:MYW6A4M2IENQSCMM4GAKHXIQ3633DMEG", "length": 7646, "nlines": 88, "source_domain": "amaruvi.in", "title": "கண்ணீருடன் நிற்கும் கருணைக்கடல்கள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘திவ்யதேசத்தில் ஒரு குடிசையாவது கட்டிக்கொண்டு இருக்க வேண்டும்’ என்பது ஸ்ரீமத் ராமானுஜரின் ஆஞ்ஞை.\nதற்காலத்தில் உத்யோக நிமித்தம் எங்கெல்லாமோ இருக்க நேர்கிறது. பணி ஒய்வு பெற்றவுடனாவது தத்தமது பூர்வீக ஊர்களில் (அ) அருகிலிருக்கும் திவ்ய தேசங்களில் குடியிருக்க முயற்சிக்கலாம். கொஞ்சம் அசௌகரியங்கள் இருக்கும். ஆனாலும் வீண் மன உளைச்சல், அதிக இரைச்சல், சுற்றுச் சூழல் கேடு முதலியவற்றில் இருந்து தப்பிக்கவும் இது நல்ல வழியே. ரிடையர் ஆன பின்னும் பம்பாய், சென்னை என்று உழல்வதில் அந்தந்த கார்ப்பரேஷன்களுக்குத் தான் பயன்.\nபல திவ்யதேசங்களில் பெருமாளுக்கு சேவாகாலம் சாதிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. புஷ்பகைங்கர்யம் செய்யக்கூட ஆளில்லாமல் பெருமாள் தனித்து நிற்கிறார். அதுவும் அறம் நிலையாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திவ்யதேசங்களின் நிலை சொல்லி மாளாது. நேரடியான அனுபவத்தால் சொல்கிறேன்.\nஆக, நாம் செய்யக் கூடியது என்ன பணியில் இருக்கும் போதே நமது பூர்வீக கிராமங்களில் வீடு, மனை இருந்தால் சிறிய அளவிலாவது ஒரு வீடு கட்டிக் கொள்ளலாம். வருஷம் ஒரு முறையேனும் உற்சவாதிகளுக்குச் சென்று வரலாம். ஊர்களுடனான பரிச்சயம் ஏற்பட்டு ஓய்வுபெறும் சமயத்தில் அங்கு சென்று குடியேற ஒரு எண்ணம் பிறக்கும்.\nதிவ்யதேசங்களில் ஆஸ்திகர்களின் மீள் குடியேற்றம் நடைபெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது இல்லாததால் அங்கெல்லாம் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஆபத்துக்கள் பற்றிப் பொதுவெளியில் பேச இயலாது.\n‘வெகேஷன்’ என்று சொல்லிக்கொண்டு ‘தண்ணி இல்லாக் காடுகள்’ தேடிச் சென்றுகொண்டிருக்கிறோம். திவ்ய தேசங்களிலும் தண்ணீர் இல்லை. அங்கும் கொஞ்சம் எட்டிப் பார்த்தால் கருணைக்கடல்களும், கிருபாசமுத்திரங்களும் கண்ணீர் பெருக்கி நின்றிருப்பது தெரியும்.\nPrevious Post கவிதை வாசிப்பு அனுபவம்\nNext Post நடையில் தோன்றிய ஞானம்\n2 thoughts on “கண்ணீருடன் நிற்கும் கருணைக்கடல்கள்”\nஉண்மை தான். வீடு கட்டினால் மட்டும் போதாது. திடீர் திடீர் என நமது கிராம்ம் சென்று வீட்டை/மனையை பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் புண்ணியவான்கள் சிறிது சிறிதாக ஆக்ரமித்துக் கொள்கிறார்கள். அனுபவ உண்மை\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/05/1_25.html", "date_download": "2018-05-20T17:58:01Z", "digest": "sha1:4TIFDAYBMM4CL2NK4S4DUVNNKO3GO6JL", "length": 20518, "nlines": 332, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : தெருக்கூத்து -1 ‘நவீன சகுனி’", "raw_content": "\nதெருக்கூத்து -1 ‘நவீன சகுனி’\nதெருக்கூத்து -1 ‘நவீன சகுனி’\nஅண்ணா சாலை அண்ணா சாலை எனப்படும் மெளண்ட் ரோட்டிலிருக்கும் ஆனந்த சினிமா தியேட்டருக்கும் ரங்கோன் தெருவுக்கும் மத்தியிலே, ஹைதர் காலத்திலிருந்து அருள்பாலிக்கும் மன்னார் சாமி கோயில் கொடியேற்றம். திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கப்போகிறபடியால்:\n நம்ம பேட்டை மன்னார் சாமி கோயிலின் அறங்காவலர் குழு, கோயிலில் கொடியேற்றம், திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கணும்னு ஏகோபித்துத் தீர்மானம் போட்றுக்காங்க. கொடியேற்றம் இன்று காலை 7 மணிக்கு ஆயிடுத்துங்க. ராத்திரி 8 மணி அளவில், மின்வெட்டுக்குட்பட்டு, மன்னார்சாமி யானை வாஹனத்தில் ஊர்வலம் வரும்போது, ‘சாபவிமோசனம்’ பிரணதார்த்திஹரன் ஐயா கோஷ்டி பஜனை பண்ணுவாங்க. சத்சங்கம் ரகசியமாகக்கூடுதுங்க. இப்பெல்லாம், சண்டை, சச்சரவுக்குனு ஆட்கள் காத்திருக்காங்க இல்லெ. அதான். சத்லீக் ஆனா சொல்றேங்க. டும் டும்\n தெருக்கூத்து ஜோரா இருக்குங்க. கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ் டிராமா கம்பெனி ஆட்றாங்க சாமி. புராணம், ஆன்மீகம், சரித்திரம், கட்டுக்கதை, நாட்டுப்பாடல், நாட்டு நடப்பு எல்லாம் கலந்த மிக்சருங்க. எல்லாரும் வரணுங்க. நோ டிக்கெட். எல்லாருக்கும் ஃப்ரீ பாஸ் உண்டுங்க. தர்மகர்த்தா ஐயா கொடுப்பாருங்க. டும் டும்\nஅண்ணா சாலை வருவதற்கு முன்னால் மவுண்டு ரோடு. அதற்கும் முன்னால், கல் தோன்றி கான்கிரீட் தோன்றுவதற்கு முன்னால், மண்ணையெல்லாம் இந்த அரசியல்-கம்- காண்டிராக்டர்கள் தோண்டி காசாக்கி தின்பதற்கு முன்னால், சுயம்புவாக தோன்றிய மன்னார் சாமி கோயிலில் கொடியேற்றம். திருவிழா. பஜனை, சத்சங்கம், தெருக்கூத்து எல்லாம் விமரிசையாக நடக்கப்போகிறபடியால், அனைவரும் வருக. இளைப்பாறுக. பெருமானின் அருளேற்றம் உமக்குக் கிடைக்கட்டும்.\nவிளம்பரத்துக்கு அணுகுக. தொலை பேசி: 23867438; கைபேசி: 9876034567;\nநன்கொடை: தொலை பேசி: 23687438; கைபேசி: 9876043567;\nஉபயம் & விளம்பரம்: தொலை பேசி: 23867348; கைபேசி: 9876034657.\nபுஷ்ப காண்டிராக்ட், பந்தல் காண்டிராக்ட் வகையறா: நேரில் வரவும்.\nஅருள்மிகு மன்னார் சாமியின் பேரருள் திகழ,\nதர்மகர்த்தா வேணுகோபால் நாயுடுகாரு அவர்களின் ஆர்வமும் திகழ,\nஅறங்காவலர் குழுவின் பக்தி பரவசம் திகழ.\n~ மன்னார்சாமி பக்தர் சத்சபை\nகரீக்டா நடு நிசியில், பலத்த மின்வெட்டு இருளை பரப்ப, நான்கு கேஸ் லைட்டுகள் தீவகமாக, அங்குமிங்கும் ஒளி பரப்ப, கோயில் வாசல் சதுக்கத்தில், கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் & கேர்ல்ஸ் டிராமா கம்பெனி ப்ரோப்ரைடரிக்ஸ் (முதலாளி அம்மா & கந்தசாமி பேத்தி) மனோன்மணி அம்மாள் செய்த பிரகடனம்:\nபொது மக்களுக்கு வந்தனம் ஐயா. போனஸாக தர்மாம்பாளையும், மன்னார் சாமியையும் கும்பிட்டுக்கிறேன். ( சலசலப்பு; மென்மையான சிரிப்பு). எங்க டிராமா கம்பெனியின் முதல் ஆட்டமே இந்த கோயிலில் தான் நூறு வருஷம் முன்னாலே. (கை தட்டல்). நாங்க உங்களை மாதிரி படிச்ச மேதாவி இல்லை. ( ‘உச்’ கொட்டறார்கள்.) ஏதோ நாட்டு நடப்பை பேசி வவுத்தை களுவிக்றோம். (‘த்சொ’) ஆனால், பரம்பரையை விட்டு��்கொடுக்கமாட்டோம். ( யாரோ ஒத்தர் மட்டும் ‘ஹிப் ஹிப் ரே’ என்று கத்த, இந்த அம்மணி முறைக்க, அவர் பொட்டிப்பாம்பாக அடங்கினார்.) நான் சைதாப்பேட்டை பகுத்தறிவு கழகத்திலும் அச்சாரம் வாங்கி இருப்பதால், விலகிச்செல்ல அனுமதி கொடுங்கள். அதி மேதாவி கோமாளியார் மேடை ஏறுவார்.\n கண்ணாயிரம். வாடா மேடைக்கு. நான் சுருக்கல போவணும். இப்பவே பொழுது விடிஞ்சு போயிடும் போல இருக்கு. மணி மூணுடா.\nகண்ணாயிரமும் கனஜோரா ,கனகசபையில் ஆடலரசன் ஆடிய நேர்த்தியை கண் முன் வைத்து, ‘கான மயிலாட‘ அதை தானாக பாவித்த வான்கோழியாய், கோமாளி வேஷத்தை சமாளித்துக்கொண்டு, அட்டகாசமாக மேடை ஏறி சொல்கிறார்; கேளும்.\n,என் மதிப்புக்குரிய மகாஜனங்களே, மறந்துட்டேனே தர்மாம்பாளையும், மன்னார் சாமி தெய்வங்களே தர்மாம்பாளையும், மன்னார் சாமி தெய்வங்களே (இளிக்கிறான்; எல்லாரும் கை தட்டல். தெய்வம்னா அத்தனை இளப்பம் (இளிக்கிறான்; எல்லாரும் கை தட்டல். தெய்வம்னா அத்தனை இளப்பம்). அன்று பக்த குசேலாவை மெச்சினோம். இன்று நவீன சகுனியை வரவேற்கிறோம். அன்று பொழுது போக, பாண்டவர்களும், கெளரவர்களும் பகடை உருட்டினார்கள். இன்று நவீன சகுனி துட்டுருட்ட, பந்துருட்டறாரு. அபிமன்யூ வீரன் ஒத்துக்கிறேன். இன்று கண்ட கண்ட களுதைகளையெல்லாம் கில்லிதண்டா வீரர்கள் என்கிறார்கள். (பாடுகிறார்.)\nஇது பந்தோ இல்லை சூதோ\nஸ்பேட் ராசாவோ இல்லே நம்ம ஜனங்க ஃபூல்ஸோ\nதன்னுடைய பாடலின் அருமையை மெச்சி, அவரே எக்காளமிட்டுச் சிரிக்க, விடலை பசங்க விசில் அடிச்சாங்கோ. இன்று டி.எம்.எஸ். மறைந்ததால், ஈற்றடி எல்லார் மனதையும் உருக்கியது. கொஞ்சம் கலவரம். அதற்குள் நவீன சகுனி நல்லச்சாமி மகாதேவன் எஸ்கேப்பு.\n(முடிஞ்சா நாளை இரவு எட்டு மணி அளவில்; அடாது மின் வெட்டினாலும், விடாது ஆட்டம் நடை பெறும்.)\nLabels: ‘நவீன, S.Soundararajan, இன்னம்பூரான், சகுனி, தெருக்கூத்து, நவீன\n6. பூசணிக்காயை சோற்றில் மறைத்த மர்மம்: தணிக்கை.\n2. தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூ...\nதெருக்கூத்து -1 ‘நவீன சகுனி’\n4. உலோக ரஸவாதம்: தணிக்கை\nதமிழ் இலக்கியம் -1: மையோ\n3: மூடு மந்திரம்: தணிக்கை\n1 (a): தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை\n[4] அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க.\nவள்ளலார் -4 ஜீவ ஐக்கியம்\nமனித நேயம் ~ 5\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2010/01/4.html", "date_download": "2018-05-20T17:52:48Z", "digest": "sha1:CQZFC7H75VE3HZ4RIZD7ATS5ZK7XHZOV", "length": 3449, "nlines": 79, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: அரசியல் நகைச்சுவை - 4", "raw_content": "\nஅரசியல் நகைச்சுவை - 4\nஅரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நன்பனும்\nநிரந்தர பதவியும் இல்லைன்னு சொல்லி சீட் தரலை\nஅரவிந்த் சாமிக்கும், ஆற்காடு வீராசாமிக்கும்\n'அவர் வந்தது மின்சார கனவு...இவர் வந்ததும்\nசார்... உங்க தொகுதிக்காரர் ஒருத்தர் கடிதம் அனுப்பியிருக்கார் \nதலைவர் கோபமா இருக்காரே, என்னாச்சு \nதன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு தலைவர் சொன்னதை, சன்மானத்தோடு வாழ்வதே எங்கள் குறிக்கோள்-னு பிரசுரம் செய்துட்டாங்களாம் \nதலைவருக்கு சீட் கிடைச்சதில் தலைக்கால் புரியலை \nகழுத்தில விழுந்த மாலையை கழட்டி வீசுரதுக்கு பதிலா\nஅரசியல் நகைச்சுவை - 4\nசிரிப்பு வருது - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2010/03/2.html", "date_download": "2018-05-20T17:48:24Z", "digest": "sha1:MAZUF36N5IU2MWV3OMARFQLYHHLZQ7UT", "length": 4255, "nlines": 76, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு - 2", "raw_content": "\nகலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு - 2\na) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா\nb) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா\nc) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா\n2) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...\nஎல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...\nஎன்ன கொடும சார் இது\n3) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...\nதூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....\n4) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...\n5) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...\nபெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...\nஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க\nகலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு - 2\nகலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/anushka-sharma-and-virat-kohlis-wedding-venue-cost/", "date_download": "2018-05-20T18:03:25Z", "digest": "sha1:MYGA3FXS7BRGKNGLK7BMDH7K3PP3DV5P", "length": 6957, "nlines": 94, "source_domain": "tamil.south.news", "title": "அடேங்கப்பா... கோஹ்லி-அனுஷ்கா திருமண செலவு எவ்வளவு தெரியுமா?", "raw_content": "\nநிகழ்வுகள் அடேங்கப்பா… கோஹ்லி-அனுஷ்கா திருமண செலவு எவ்வளவு தெரியுமா\nஅடேங்கப்பா… கோஹ்லி-அனுஷ்கா திருமண செலவு எவ்வளவு தெரியுமா\nஇந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி – அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் இத்தாலியின் பொன்கோவேன்ட்டோ டவுனில் உள்ள போர்கோ ஃபினோச்சிட்டோ என்ற ரிசார்ட்டில் கோலாகாலமாக நடைபெற்றுள்ளது. இருவீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இந்து முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்தைப் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை பற்றி அடுத்தடுத்த காலரில் பார்க்கலாம்…\nகோஹ்லியும் அனுஷ்காவும் இந்திய பாரம்பரிய உடைகளில் திருமண மேடையை அலங்கரித்தனர். திருமணத்தின்போது கோஹ்லி அனுஷ்காவிற்கு அழகிய மோதிரம் ஒன்றை அணிவித்தார். அந்த மோதிரத்தை வாங்க அவர் சுமார் 3 மாதங்கள், அதாவது 9௦ நாட்கள் அலைந்து திரிந்துள்ளாராம்.\nஒவ்வொரு கடையாக சென்று அங்குள்ள ஒவ்வொரு டிசைன்களையும் பார்த்து பார்த்து, இறுதியாக அனுஷ்காவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் ஒரு மோதிரத்தை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார்.\nசச்சின் சொன்னதை செய்து காட்டுவாரா கோஹ்லி\nஐ.பி.எல்-ல் சிறந்த கேட்ச் எது தெரியுமா\nதங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை\nஅரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பட்டியல் வெளியானது\n வியக்க வைக்கும் 5 புகைப்படங்கள்\nபசுவின் வயிற்றில் துளையிட்டு இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் சுவிஸ் அரசு\nஇந்த வருடம் நடைப்பெற்ற ஜல்லிகட்டு சட்ட விரோதம் ஹைகோர்ட் அதிரடி\nரிஷிப ராசி : சனி பெயர்ச்சிப் பலன்கள் 2017\nடிச-2 வரை அப்போலோவில் நடந்தவை: டாக்டர் பாலாஜியின் வாக்குமூலம்\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 ம��சத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசச்சின் சொன்னதை செய்து காட்டுவாரா கோஹ்லி\nஇனி குளிர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்… கோஹ்லியின் அதிரடி முடிவு\nதங்கத்தில் காலணி செய்து அணிந்த திருமண மாப்பிள்ளை\nதிருமணம் ஆனவர்கள் + செய்ய போகிறவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/sibirajs-sathya-release-date-announcement.html", "date_download": "2018-05-20T17:44:44Z", "digest": "sha1:F4EA4KJJ567FBJ4X4O4H4HDJOLR2VH3P", "length": 12467, "nlines": 189, "source_domain": "tamil.theneotv.com", "title": "Sibiraj's 'Sathya' release date announcement | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோ���ா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News ரசிகர்களின் வரவேற்பை பெற்ற `சத்யா’வின் ரிலீஸ் தேதி…\nரசிகர்களின் வரவேற்பை பெற்ற `சத்யா’வின் ரிலீஸ் தேதி…\nநாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரித்து வரும் வரும் `சத்யா’.\n‘சைத்தான்’ பட இயக்கினர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகன், நாயகியாக சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர்.\nகிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படம், தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nபடம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’- ட்ரைலர்\nகிருஷ்ணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் ‘வீரா’ – ட்ரைலர்\nசத்யராஜை கௌரவிக்கும் விதமாக லண்டன் மியூசியத்தில் கட்டப்பா மெழுகு சிலை\nரஜினியின் 2.ஓ – பிரமாண்ட மேக்கிங் வீடியோ\nதயாரிப்பாளர் நவீனை மணந்தார் நடிகை பாவனா\n‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பூஜை ஆல்பம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nகோலிசோடா-2 படத்தின் பொண்டாட்டீ பாடல்: லிரிக்கல் வீடியோ\nPrevious articleநவம்பர் 7 ஆம் தேதி கமலின் முக்கியமான நாள்.. அரசியல் பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு..\nNext articleடெங்கு முற்றிலும் ஒழியுமா\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/the-hc-refuses-to-ban-18-mlas-for-disqualification.html", "date_download": "2018-05-20T17:35:09Z", "digest": "sha1:5NIHO5X5IVZ7FI3JBTTPICSLBNEE3JAP", "length": 14550, "nlines": 186, "source_domain": "tamil.theneotv.com", "title": "The HC refuses to ban 18 MLAs for disqualification | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Breaking News 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது பற்றி தேர்தல் ஆணையத்துக்கும் அதிகாரப்பூர்வமாக தெரி விக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.\nஏற்கனவே எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூ பிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஅதன்படி 18 எம்.எல்.ஏ.க்களின் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 18 எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் சல்மான் குர்ஷித் ,துஷ்யந்த் தவே, சபாநாயகர் தரப்பில் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜரானார்கள். இருதரப்பு சார்பிலும் வாதம் நடைபெற்றது.\nபெரும்பான்மையை நிரூபிக்க கோரிய வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல்வாதிட்டார். இந்த வழக்கில் அடுத்த உத்தரவு வரும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என உத்தரவிட்டது. வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க கூடாது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் பேரவைச்செயலாளர், முதலமைச்சர்,அரசு கொறடா பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம்..சபாநாயகர் அறிவிப்பு..\nதினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்\nடிடிவி தினகரன் வருகிற 29–ந்தேதி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கிறார்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: டி.டி.வி தினகரன் முன்னிலை\nஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு\nதமிழக அரசு பஸ் கட்டண உயர்வுக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு\nஒவ்வொரு பள்ளியிலும் உளவியல் நிபுணர்களை பணியமர்த்த தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\n2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவு..\nPrevious articleகமல் – அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/05/hsc-2-examination-results-2-2.html", "date_download": "2018-05-20T17:40:32Z", "digest": "sha1:VRX3NLA73LEEXGQJRP2K754YYVL3BOWO", "length": 25030, "nlines": 369, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "HSC +2 EXAMINATION RESULTS | பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்....பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.", "raw_content": "\nHSC +2 EXAMINATION RESULTS | பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்....பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nபிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது. சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும்.மாணவர்களின் மனஅழுத்தம் குறைக்கப்படும் உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை,சான்றிதழ் வழங்கப்படும். +1மற்றும் +2 பாட திட்டம் குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. மதிப்பெண் கொண்டு சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டாது. எனகூறினார். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும். மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nநீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா ...அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதுடன் சீனாவின் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்று தரப்படும் படிப்பு முடியும் வரை உதவி செய்து தரப்படும்...விருப்பம் இருப்பின் உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள்...நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம். .SPECIAL PACKAGE FOR TEACHER'S CHILD | Alpha Business Studies Pvt Ltd. CLICK HERE\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PGT 2017 தேர்வு அறிவிப்பு\nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு\nMBBS IN CHINA | நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா \nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nமேலும் பல செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nTRB PGT 2017 தேர்வு அறிவிப்பு\nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு\nMBBS IN CHINA | நீங்கள் சீனாவில் எம்.பி.பி.எஸ் படிக்க விருப்பமா \nTNPSC GROUP-2 A தேர்வு அறிவிப்பு வெளியானது.விண்ணப்பிக்க கடைசி நாள் 26.05.2017 தேர்வு நாள் 06.08.2017\nTNTET EXAM 2017 | ஆசிரியர் தகுதித்தேர்வு 2017\nNEET EXAM 2017 NEWS | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு-2017\nபுதிய செய்தி - விறு விறு செய்திகளுடன்...\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-13-02-1840804.htm", "date_download": "2018-05-20T17:32:03Z", "digest": "sha1:EC55ZFCCVZ3577N3IFXM6TQ2D66TT4EL", "length": 6558, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "அதிரடியான பக்கா மாஸ் கதையில் விஜய் பட இயக்குனரின் அடுத்த படம் - ஹீரோ யாரு தெரியுமா? - Vijay - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஅதிரடியான பக்கா மாஸ் கதையில் விஜய் பட இயக்குனரின் அடுத்த படம் - ஹீரோ யாரு தெரியுமா\nதளபதி விஜயை வைத்து அழகிய தமிழ் மகன், பைரவா என இரண்டு படங்களை இயக்கி இருந்தவர் பரதன். அதுமட்டுமில்லாமல் விஜயின் கில்லி அஜித்தின் வீரம் படத்திற்கு வசனம் எழுதியதும் இவர் தான்.\nஇந்நிலையில் பரதன் தற்போது பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனத்திற்காக அதிரடியான கதை களத்தில் படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.\nமேலும் இந்த படத்தில் மக்களிடம் பிரபலமான ஒருவரே நாயகனாக நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என கூறியுள்ளார்.\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ விவாசாயியாகும் விஜய் சேதுபதி\n▪ அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\n▪ விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110764-5-years-of-neethaane-en-ponvasantham.html", "date_download": "2018-05-20T17:43:17Z", "digest": "sha1:U3PIHKKXLFFDNY46TNGJJBPBS4WXW35Z", "length": 32661, "nlines": 385, "source_domain": "cinema.vikatan.com", "title": "நித்யாவின் குறும்பு... நித்யாவின் பிரிவு... நித்யாவின் ஏக்கம்.. லவ் யூ நித்யா! #5YearsOfNEPV | 5 Years of neethaane en ponvasantham", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநித்யாவின் குறும்பு... நித்யாவின் பிரிவு... நித்யாவின் ஏக்கம்.. லவ் யூ நித்யா\nஒரு கணக்குக்காக இந்திய சினிமாவில் இதுவரை ஒரு லட்சம் படங்கள் வந்திருக்கும் என்று வைத்துக்கொண்டால் அதில் 99,000 படங்கள் காதலை மையமாக வைத்து வந்த படங்கள். நீதானே என் பொன்வசந்தம் அந்த 99,000 படங்களில் ஒன்று. ஆனாலும் ஏன் ஸ்பெஷல் வழக்கமாக காதலுக்கு ஒரு வில்லன் தடையாக இருப்பான். அல்லது காதலர்களின் குடும்பம் தடையாக இருக்கும். அல்லது ஒரு தலைக் காதலாக இருக்கும். தமிழ் சினிமாவில் வந்த எல்லாக் கதைகளும் இதில் ஏதோ ஒன்றுக்குள் அடங��கிவிடும். இந்த டெம்ப்ளேட்டில் இருந்து தனித்து நிற்கும் காதல் கதைகள் அரிதினும் அரிது. அப்படி ஒன்றுதான் 'நீதானே என் பொன்வசந்தம்’.\nநித்யா+வருண்+காதல்+ஊடல்+இளையராஜா = நீதானே என் பொன்வசந்தம். எட்டு வயதில் முளைத்த ஒரு காதல் திருமணத்துக்கு முந்தைய இரவு வரை எப்படி பயணிக்கிறது என்பதுதான் ஒன்லைன். ட்வீட்டுக்குள் அடக்கிவிடக்கூடிய இந்த ஒன்லைனை லைன் பை லைன் செதுக்கியதில் இருந்த நேர்த்தி, கதையை ஸோ ஸ்பெஷல் ஆக்கியது. எத்தனை படங்களுக்குத்தான் காதலுக்கு பிரகாஷ்ராஜே வில்லனாக இருப்பார் இந்தக் காதலுக்கு காதலர்களின் ஈகோதான் வில்லன்.\nஒரு சேஞ்சுக்கு படத்தைப் பின்னாலிருந்து பார்க்கலாம். நித்யாவின் கண்களில் எப்போதும் வரலாம் என்று கண்ணீர் காத்துநிற்கிறது. எதிரில் மணக்கோலத்தில் வருண். எட்டு வயதில் பார்க்கில் தன்னுடன் விளையாடிக்கொண்டிருந்த, ஸ்கூலில் ஒன்றாக ராகிமால்ட் குடித்துக் கதை பேசித் திரிந்த, அவளுக்காக அவள் படிக்கும் ஸ்கூலிலேயே சேர்ந்த, கல்லூரியில் அவளுக்காகப் பாடல் பாடிய, பல கிலோமீட்டர்கள் தாண்டி வந்து தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்லிக் கெஞ்சிய வருண். ‘எல்லாமே பொய் என்று சொல்வாயா’ என்று ஏங்கும் நித்யா. விடிந்தால் இந்த வருண் அவளுடையவன் இல்லை. இனி அவன் இல்லை என்பதைவிட இனி அவன் எனக்கு இல்லை என்பதில் இருக்கும் பெரும்வலியைச் சுமந்து திரியும் நித்யாவின் இரவுதான் இந்தப் படம். காதலர்களுக்கு அந்த இரவு எவ்வளவு பதட்டமானது என்பதைக் காட்டத்தான் படத்தின் மற்ற காட்சிகள்.\nஒவ்வொரு வசனத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை ஆண்டுக் காதலின் கனெக்ட் இருந்துகொண்டே இருக்கும். உதாரணத்துக்கு க்ளைமேக்ஸில் வருண் திருமணத்துக்கு முந்தைய இரவில் நித்யா ’உங்கிட்ட இருந்துதான் கிரிக்கெட் கத்துக்கிட்டேன்’ என்பாள். முதல் காட்சியில் ‘வானம் மெல்ல கீழிறங்கி’ பாடலில் எட்டு வயது வருண் நித்யாவுக்கு கிரிக்கெட் சொல்லிக்கொடுப்பான். ஸ்கூல் படிக்கும்போது வருணின் பேட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பாள் நித்யா. இந்த காட்சிகள் ஒரு சில நொடிகள் தான் வரும் என்றாலும் அந்த வசனத்துக்கான சாட்சியாக இருக்கும். அதேபோல ஸ்கூலில் முதல் முறையாக சண்டை வரும்போது நித்யா கோபமாக கிளம்பி பின் சில நொடிகள் நின்று.. ‘போகாதனு சொல்ல�� வருண்’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு தன் காதலன் அழைப்பான் என்று காத்திருப்பாள். இண்டர்வல் சீனில் இதேபோல் ஒரு காட்சிவரும்.. மொட்டை மாடியில் சண்டை போட்டு கோபமாக கிளம்பும் நித்யா சில விநாடிகள் நிற்பாள். இம்முறை அந்த வசனம் இல்லையென்றாலும் காட்சிகளில் கடத்தியிருப்பார் கெளதம்.\nஅடுத்த சில பாராக்கள் முழுக்க முழுக்க தேவதை சமந்தாவுக்கானது. ரசிகரல்லாதோர் பொறுத்தருள்க..\nகல்ச்சுரல் டான்ஸிலேயே சமந்தா என்ட்ரீ கொடுத்துவிடுவார் என்றாலும் ஸ்கூல் ட்ரெஸ்ஸில்தான் முழுமையான நித்யாவாக நமக்கு அறிமுகமாவாள். ‘அன்னைக்கு அண்ணன்கிட்ட சொன்னதுகூட பொய்தான்’ என்று வருண் சொல்லிவிட்டுப் போன அந்த நொடியில் நித்யா காட்டும் ரியாக்ஸன்களில் தடுக்கி விழும் மனம், பிறகு நிரந்தரமாக நித்யாவிலேயே தஞ்சமடைந்துவிடும். இந்தப் படத்திற்காக சமந்தாவிற்கு ஆறு விருதுகள் கிடைத்தது. அந்த ஆறும் இந்த ஒரு ரியாக்ஸனுக்கே கழிந்துவிடும்.\nஒருத்தரை மிஸ் பண்றதை பக்கம் பக்கமா வசனம் பேசி வார்த்தையால் சொல்ல முடியாது. கண்ணு சொல்லணும். ‘முதல்முறை பார்த்த ஞாபகம்’ பாடல் முழுவதும் நித்யாவின் கண்கள் பிரிவைச் சொல்லிக் கொண்டே இருக்கும். அன்பிற்கு ஏது அடைக்கும்தாழ் ஒரு கட்டத்தில் அடைபட்டிருந்த கண்ணீர் உடைந்து ‘ஐ ரியலி மிஸ் யூ வருண்’ என்று சொல்லும் இடத்தில் நித்யாவின் குரலில் இருக்கும் கலக்கம்தான் பிரிவின் வலிக்கான டிக்ஸனரி விளக்கம்.\n‘நான் ஆடிட்டோரியம்ல இருந்த பழைய நித்யா இல்ல நீ கூப்டதும் ஓடிவர்றதுக்கு’ என்று முறைப்பு காட்டுவதாகட்டும் க்ளைமேக்ஸில் ‘என் தப்புதான் எப்போலாம் சண்டைபோட்டோமோ அப்பலாம் நான் இதை செஞ்சிருக்கணும்’ என்று முத்தத்தைக் கொடுத்து இந்த ஈகோ யுத்தத்தை முடித்துவைப்பதாகட்டும் நித்யாவும் நித்யா நிமித்தமும்தான் இந்தப் படம்.\nSchool நித்யாவாக குறும்பு.. College நித்யாவாக பிரிவு.. Matured நித்யாவாக ஏக்கம்.. என வெரைட்டி விருந்து படைத்த சமந்தாவிற்கு இந்தப் படம் வாழ்நாளைக்கான படம்.\n‘நான் பாத்தது ஒரு சின்ன பொண்ணு.. இவ தேவதைடா’ என்று காதலில் லயித்திருக்கும் வருண். குடும்பத்தை கவனிக்கத்தொடங்கியதும் காதலியை மறந்துவிடுகிற, கொஞ்சம் சண்டையானதும் ‘எல்லாம் உன்னாலதான்’ என்று ஈகோவில் கத்துகிற வருணும் கெட்டவனெல்லாம் இல்லை. அவன் சராசரி ஆண். ஆண் இப்படித்தான் காதலென்றால் கசிந்துருகுவான். தேவையில்லை என்றால் ஈவு இரக்கமின்றித் தவிக்கவிடுவான். தவிக்கவிடுவதுகூட பரவாயில்லை அதுக்கு சொல்லும் சப்பைக் கட்டு காரணங்கள்தான் யப்பா.. வருணாக வாழ்ந்திருக்கும் ஜீவாவும் சிக்ஸர் அடித்த படம்.\nஇரண்டாவது பாராவில் ப்ளஸ் இளையராஜா என்று இருந்ததே.. படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் இளையராஜாவின் இசை. படம் தொடங்கியதும் ஒரு பாடல்.. பின்பு சில காட்சிகள்.. மீண்டும் ஒரு பாடல்.. சில காட்சிகள்.. மீண்டும் இன்னொரு பாடல்… என முதல் அரை மணி நேரத்துக்குள் மூன்று பாடல்கள் வந்துவிடும் இந்தப் படத்தில். எல்லா அழுத்தமான காட்சிகளின்போதும் பிண்னனியில் ஒரு பாடல் தொடர்ந்துகொண்டே வந்து காட்சிகளோடு நம்மைக் கட்டிப்போடும்.\n#5YearsOfNEPV இந்தப் படத்தில் உங்களுக்குப் பிடிச்ச பாட்டு எது\nகெளதம் மேனன் படம் என்று இதைப் பார்க்கும்போது விண்ணைத் தாண்டி வருவாயாவின் நீட்சி என்பார்கள். ‘அந்த குட்டி குட்டி பாக்ஸெல்லாம் டிக் பண்ணிட்டியா அடுத்த பாக்ஸ் நானா’ என்று படம் நெடுகிலும் கெளதம் மேனன் டச் இருக்கும். ஆங்கில வசனங்களை அள்ளித் தெளிக்கும் கெளதம் மேனனின் படத்தின் தலைப்பிலும், பாடல் வரிகளும் தமிழ் தாண்டவமாடும் இந்தப் படத்தில் ஒரு படி மேலே போய் குறுந்தொகைப் பாடல்களையெல்லாம் படமாக்கினால் இப்படித்தான் இருக்கும்போல என்று நினைக்கத் தோன்றும். ஊடலையும் பிரிவையும் அத்தனை நுணுக்கமாக காட்சிகளில் வைத்திருப்பார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n‘’ ‘சிரிச்சா போச்சு’ல யாரும் சிரிக்கலைன்னா வருத்தப்படுவார் ரோபோ சங்கர்..’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nஎன் மேரேஜுக்கு ரோபோ சங்கர் வந்திருந்தார். என் மேரேஜ்ல ஒரு மணி நேர ப்ரோகிராம் ஒண்ணு பண்ணினார். அப்போதுதான் ரொம்ப நாள் கழிச்சு சங்கரைப் பார்க்கிறேன். அதுக்கப்பறம் எங்களோட நட்பு வளர ஆரம்பிச்சது... The real story of reality show heroes episode 3\nமுதல் வரியில் சொன்னதைப் போல ஒரு லட்சம் காதல் படங்கள் வந்திருக்கின்றன.. இனியும் வரலாம் ஆனால் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இருந்த உயிரோட்டம் அந்தப் படங்களில் இருக்குமா என்பது சந்தேகமே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசா���் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2012/02/27/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-05-20T17:31:20Z", "digest": "sha1:WGTBQCYOIT4FBT2C3CIUJ6UYUJYSMOWZ", "length": 20106, "nlines": 328, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "”அறிவின் திறவுகோல்” அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்…! | SEASONSNIDUR", "raw_content": "\n← ஒரு நாளைக்கு ஒரு தரம்\nபடிக்கட்டுகள்… ஏற்றம் .. →\n”அறிவின் திறவுகோல்” அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்…\n”அறிவின் திறவுகோல்” அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்\nகுழந்தைகள் பிறந்த அடுத்த நொடியிலிருந்து நல்ல தந்தைகள் அவர்களுக்கான வாழ்க்கையை விட்டுவிட்டு குழந்தைகளுக்கு என்று வாழ தொடங்கிறார்கள்.\nஅவர்களுக்கான பிடித்தது பிடிக்காதது எல்லாம் மறைத்துகொண்டு குழந்தைகளுக்கு பிடித்தது, பிடிக்காதது எல்லாம் அவர்களுக்கும் பிடித்தது. பிடிக்காததாக ஆக்கி கொள்வாரகள்.\nதந்தையர்கள் எப்போதும் பாசத்தை வெளியே காண்பிக்காமல் கண்டிப்பு என்னும் வேஷம் போடுவதில் வல்லவர்கள். இளம் வயதுபிள்ளைகளுக்கு அப்பாவின் இந்த கண்டிப்பு கசந்தாலும் நன்கு வளர்ந்தபின் தான் அப்பாவின் கண்டிப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்துள்ளதை உணர முடியும்.\nஇந்த குழந்தைகள் அப்பாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.\nநான்கு வயதில் குழந்தைகள்: ஆ என் அப்பாவை போல ஒருவர் உண்டோ இந்த உலகில் எவ்வளவு நல்லவர் என்று நினைக்கிறது.\nஆறு வயதில் அதே குழந்தை: அடடா, என் அப்பாவிற்கு தெரியாத விஷயமே கிடையாது\nபத்து வயதில்: ”ஒ..அப்பா நல்லவர்தான் ஆனால் ரொம்ப முன்கோபகாரர். ஆனா���் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்துகூட இவருக்கு தெரியவில்லையே ஆனால் ரொம்ப முன்கோபகாரர். ஆனால் எனது நண்பணின் அப்பாவிற்கு தெரிந்தந்துகூட இவருக்கு தெரியவில்லையே\nபன்னிரெண்டு வயதில்: நான் குழந்தையாக இருந்த போது என் அப்பா என்னிடம் நல்லபடியாகதானே நடந்து வந்தார்….ஆனால் இப்போது ஏன்………. இப்படி\n அப்பா சுத்த கர்னாடகப் பேர்வழி. காலத்துக்கு தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா அவருக்கு ஒன்றுமே தரியவில்லை சொன்னாலும் புரியவில்லை….\n வர வர இந்த அப்பா ஏன் கிறுக்குத்தனமாக நடந்து கொள்கிறார். ஒரு விபரமே தெரியாதவர்.\n இந்த அப்பாவின் பிடுங்கல் துளியும் தாங்க முடியவில்லை. அம்மா எப்படித்தான் இவருடன் இத்தனை காலம் வாழ்ந்து வருகிறாளோ\nஇருபத்தைந்து வயதில்: என்ன எதெற்கெடுத்தாலும் எதிர்ப்புதானா எப்போதுதான் இந்த அப்பா உலகத்தை புரிந்துகொள்ளப் போகிறாரோ எப்போதுதான் இந்த அப்பா உலகத்தை புரிந்துகொள்ளப் போகிறாரோ கடவுளே நீ தான் என்னை காப்பாற்றனும்.\nமுப்பது வயதில்: (கல்யாணம் ஆன ஒரு வருடத்திற்கு அப்புறம்): அப்பா எப்படித்தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனைகளை சமாளித்தாரோ (ஆச்சிரியம்)\nமுப்பத்தியைந்து வயதில்: ஒ மைகாட் வர வர இந்த சிறுபையனை சமாளிக்கவே முடியவில்லையே வர வர இந்த சிறுபையனை சமாளிக்கவே முடியவில்லையே நாங்களெல்லாம சிறுவயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம் நாங்களெல்லாம சிறுவயதில் அப்பாவிற்கு எப்படி பயப்படுவோம்\n எவ்வளவு நல்ல விஷயங்களை அப்பா சொல்லி கொடுத்தார். இப்போது நினைத்து பார்த்தாலும் குழந்தைகளை அப்பா எப்படி கண்டிப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் வளர்த்தார் எனபது மிகவும் அதிசயமாகவே இருக்கின்றது.\nநாற்பதைந்து வயதில்: எங்கள் குடும்பத்தில் உள்ள ஆறு பேர்களையும் அப்பா எப்படித்தான் வளர்த்து ஆளாக்கி முன்னுக்கு கொண்டு வந்தாரோ என்பதை நினைத்தால் மிகவும் வியக்கதக்கதாகவே இருக்கின்றது.\nஐம்பது வயதில்: இப்போது நான் ஒரு மகனை வளர்ப்பதற்கே மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அப்பா எங்களை வளர்க்க நிச்சயமாக படாதபாடு பட்டிருப்பார்.\nஐம்பதைந்து வயதில்: அப்பாவிற்குதான் எவ்வளவு முன்யோசனை. எங்கள் முன்னேற்றத்திற்காக எவ்வளவு முயற்சியுடன் தகுந்த ஏற்பாடுகளை செய்தார். இந்த வயதிலும் அவர்எவ்வளவு கட்டு��்பாட்டுடன் தன் காரியங்களை செய்து வருகிறார்.அவரல்லவா மனிதன்.\nஅறுபது வயதில்: (கண்ணீருடன்) உண்மையில் என் அப்பாவை போல இந்த உலகத்தில் தலைசிறந்த மனிதர் யாரும் இருக்கவே முடியாது.\nநாமும் வருங்காலத்தில் தந்தையோதாயோ ஆவோம் என்பதை மனதில் வைத்து, குழந்தைகளுக்கு எந்த தாய் தந்தையும் கெடுதல் செய்ய மாட்டார்கள் என்பதையும் மனதில்வைத்து நம்மை இந்த உலகில் உலவவிட்ட நம் தாய் தந்தையிடம் பண்புடனும் பணிவன்புடனும் நடந்து கொள்வோம்.\n← ஒரு நாளைக்கு ஒரு தரம்\nபடிக்கட்டுகள்… ஏற்றம் .. →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 3 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/19/gst-what-got-cheaper-check-full-list-here-010097.html", "date_download": "2018-05-20T17:33:37Z", "digest": "sha1:V5ZMUIZQBKZTA6TA26M3YFXNWTAOFUFQ", "length": 16810, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி வரியில் மீண்டும் மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறைந்தது.. முழு பட்டியல்! | GST: What all got cheaper, check full list here - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி வரியில் மீண்டும் மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறைந்தது.. முழு பட்டியல்\nஜிஎஸ்டி வரியில் மீண்டும் மாற்றம்.. எந்தெந்த பொருட்களின் விலை குறைந்தது.. முழு பட்டியல்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 25 வது கூட்டம் வியாழக்கிழமை நடப்பற்றது. இந்தக் கூட்டத்தின் போது 49 பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன.\nபுதிய ஜிஎஸ்டி வரி விகிதமானது இந்தப் பொருட்களின் மீது எல்லாம் ஜனவரி 25 முத���் அமலுக்கு வர இருக்கிறது. எனவே எந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும் என்ற முழுப் பட்டியலை இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.\n28 சதவீதம் - 18 சதவீதம் ஜிஎஸ்டி கீழ் வரும் பொருட்கள்\n1) பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் மோட்டார்\n2) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயற்கை எரிபொருள்கள் மூலம் இயங்கு பேருந்துகள்\n28 சதவீதம் - 12 சதவீத ஜிஎஸ்டி கீழ் வர இருக்கும் பொருட்கள்\nபயன்படுத்தப்பட்ட கார்கள் (நடுத்தர, பெரிய மற்றும் எஸ்யூவி கார்களைத் தவிர்த்து) பிற மட்டும்.\n18 சதவீதம் - 5 சதவீத ஜிஎஸ்டி கீழ் வர இருக்கும் பொருட்கள்\n3) தனியார் எல்பிஜி சமையல் எரிவாயு\n4) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருவிகள், உபகரணங்கள், பாகங்கள், கூறுகள், உதிரி பாகங்கள், கருவிகள், மோக்கப்ஸ் மற்றும் தொகுதிகள், மூலப்பொருள் மற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் பேலோட்ஸ்\n12 சதவீதம் முதல் 5 சதவீதமாகக் குறைந்த பொருட்கள்\n2) பின்னல் பொருட்கள், வயர் பை போன்றவை\n12 சதவீதம் - 18 சதவீதமாக உயர்ந்த பொருட்கள்\n3 சதவீதம் - 0.25 சதவீதம்\n2) காது கேட்க உதவும் இயந்திர பாகங்கள்\n3) எண்ணெய் நீக்கப்பட்ட நெல் தவிடு\nஜீரோ - 5 சதவீத ஜிஎஸ்டி\nஎண்ணெய் நீக்கப்படாத நெல் தவிடு\n18 சதவீதம் - 12 சதவீத ஜிஎஸ்டி கீழ் வர இருக்கும் பொருட்கள்\n1) சர்க்கரை மற்றும் கருப்பட்டி\n2) 20 லிட்டர் வாட்டர் கேன்\n3) பாஸ்போரிக் அமிலம் ஊள்ள உரம்\n4) இயற்கை எரிவாயு - டீசல்\nமூங்கில் மூங்கில் மரம் கட்டும் கலவை\nபக்கவாட்டுகள், ஸ்பிரிங்க்ளர்கள் உட்படச் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு\n25வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்பட்ட பொருட்கள் குறித்த பத்திரிகை வெளியீடு.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: ஜிஎஸ்டி, விலை சரிவு, பொருட்கள், பட்டியல், gst, cheaper\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nமோடியின் புதிய திட்டம்.. ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/13/after-this-gst-revenue-touch-1-lakh-crore-month-new-plan-010384.html", "date_download": "2018-05-20T17:38:32Z", "digest": "sha1:R4QHM5QBWIG4JJXX7FQ2I25YPTBDIDKR", "length": 18914, "nlines": 164, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மாதம் ரூ.1 லட்சம் கோடி வருமானம்.. மோடி அரசின் புதிய திட்டம்..! | After this GST revenue touch 1 lakh crore a month: New Plan - Tamil Goodreturns", "raw_content": "\n» மாதம் ரூ.1 லட்சம் கோடி வருமானம்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nமாதம் ரூ.1 லட்சம் கோடி வருமானம்.. மோடி அரசின் புதிய திட்டம்..\n2019ஆம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என மோடி அரசு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறது.\nஇதன் காரணமாகவே பட்ஜெட் அறிக்கையில் மருத்துவக் காப்பீடு, விவசாயிகளுக்கு 1.5 மடங்கு அதிக வருமானம், சமானியர்களுக்கு ஸ்டான்டார்டு டிடெக்ஷன் ஆகியவை அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்புகளிலும் மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மைகள் ஏதுமில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.\nஇத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், மாதம் 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் வருமானத்தை அடையத் திட்டங்களைத் தீட்டி வருகிறது மத்திய நிதியமைச்சகம்.\n1 லட்சம் கோடி ரூபாய்\nமோடி அரசு அமலாக்கம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி பல்வேறு பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நிலையில், இதன் மூலம் அடுத்த நிதியாண்டின் முடிவிற்குள் மாதம் 1 லட்சம் ரூபாய் அளவிலான வரி வருமானத்தைப் பெறும் அளவிற்கு வரி ஏய்ப்பு தடுக்கும் வழிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவரி ஏய்ப்பு தடுக்கும் வழிமுறையில் வரித் தகவல்கள் மற்றும் இணைய வழி (E-Way) பில்களை ஒப்பிட்டு தரவுகளை எடுத்து வரி ஏய்ப்புச் செய்பவர்களைக் கண்டுப்படிக்க உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஜிஎஸ்டி வரித் தாக்கல்கள் நிலைப்பெற பின்பு Directorate General of Analytics and Risk Management அமைப்பு 360 கோணத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் நபர்களின் வருமான வரித் தாக்கல்களை ஒப்பிட்டுச் சரி பார்க்க உள்ளதாக நிதியமைச்சகம் தெரிலித்துள்ளது.\n2018-19ஆம் நிதியாண்டின் பாதியில் அதாவது 2018 செப்டம்பர் மாத காலத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்தவர்களின் வருமான வரி தாக்கல் அறிக்கையை ஒப்பீடு செய்து தகவல்களைத் திரட்டும் பணிகள் துவங்கப்படும் என நி��ியமைச்சகத்தின் ஆதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் பொய் கணக்குக் கூறுபவர்கள் சிக்கிக்கொள்வார்கள் என்பது நிதியமைச்சகத்தின் நம்பிக்கை.\nஜிஎஸ்டி வரி அமைப்பில் இணைந்துள்ள நிறுவனங்களில் 5 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களின் ஆண்டு விற்பனை அளவை வெறும் 5 லட்சமாக மட்டுமே காட்டியுள்ளது.\n10 லட்ச நிறுவனங்களின் ஆண்டு விற்பனை அளவுகள் 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் என வரி தாக்கல் செய்துள்ளனர்.\nமேலும் 20 லட்ச நிறுவனங்கள் முழுமையான வரி விலக்கு பெற்றுள்ளது.\nதங்கம் மற்றும் தங்க நகை\nமேலும் ஜிஎஸ்டி வரி தாக்கல் தரவுகளுடன் தங்கம் மற்றும் தங்க நகை வாங்குபவர் மற்றும் விற்பவர்களின் தரவுகளைச் சரிபார்க்கும் பணிகளில் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தவும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.\nவரி வசூல் மற்றும் இலக்கு\nகடந்த 8 மாதம் அதாவது ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2018 வரையிலான காலத்தில் ஜிஎஸ்டி வரி வசூலின் அளவு 4.44 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.\nஇந்நிலையில் 2018-19ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு 7.44 லட்சம் கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமார்ச் மாத வர்த்தகத்தின் வரி ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்பதைக் கவனிக்க வேண்டும்.\nடிசம்பர் 2017 வரை சுமார் 98 லட்சம் வியாபாரிகள் ஜிஎஸ்டி வரி அமைப்பின் கீழ் பதிவு செய்துள்ளனர்.\nரிஸ்க் அதிகம் லாபம் ஜாஸ்தி\nரிஸ்க் அதிகம் ஆனால் லாபம் ஜாஸ்தி.. பங்கின் விலையோ வெறும் ரூ. 50..\nசென்னைக்கு இல்லாத பெருமை மும்பைக்கு கிடைத்தது.. உலகளவில் புதிய அந்தஸ்து\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jeyankondan.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-05-20T17:40:02Z", "digest": "sha1:RY3YITVQPQ7A6PLJGGCXXQGYUSFZLFKF", "length": 8758, "nlines": 55, "source_domain": "jeyankondan.blogspot.com", "title": "இதனால் சகலமானவர்களுக்கும்.....: சுவிஸ் பாங்கில் எழுபது லட்சம் கோடி கருப்பு பணம்", "raw_content": "\nசுவிஸ் பாங்கில் எழுபது லட்சம் கோடி கருப்பு பணம்\n70 லட்சம் கோடி ரூபான்னா எவ்வளவு...\nஅதெல்லாம் 1000 ரூபாய்க்கு மேலப்பா...\n70 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்.... என்று கணக்கு போடாமல்.. கொஞ்சம் சீரியஸ்-ஆ படிங்க நண்பர்களே...\nஆம், எழுபது லட்சம் கோடி இந்திய ரூபாய்கள் சுவிஸ் பாங்கில் அடைந்து கிடக்கிறது.இங்கு கணக்கு வைத்துள்ள 180 நாடுகளில் இந்தியாவின் தொகை தான் மிகப்பெரிய தொகை.கருப்பு பணத்தில் இந்தியா தன் சாதனையை காட்டிஇருப்பது மிக தெளிவாக விளங்குகிறது.\nஇது தொடர்பாக ஜெர்மன் அரசு இந்திய அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியது, அதாவது \"இந்திய அரசு கேட்டுக்கொண்டால் சுவிஸ் பாங்கில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர் அனைவரது முழு விவரங்களையும் தருவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்\" என்பதுதான்.\nஜெர்மன் அரசு எழுதிய இந்த கடிதத்தோடு 22-5-08 அன்று ஒரு செய்தியை வெளிஇட்டது Times of India நாளிதழ்.\n1947 முதல் 2008 வரை இந்தியாவில் இருந்து பெரும் தொகை சுவிஸ் பாங்கில் சென்று தூங்கி கிடக்கிறது.ஜெர்மன் அரசு கடிதம் எழுதிய பிறகும் இந்திய அரசு எந்த ஒரு அதிகாரபூர்வமான விசாரணையும் எடுக்கவில்லை என்பது மிகவும் வெட்க கேடான ஒரு செய்தி() ஏனென்றால் இதில் பெரும்பான்மையான முதலைகள் அரசியல்வாதிகள்....(அப்புறம் எப்படி) ஏனென்றால் இதில் பெரும்பான்மையான முதலைகள் அரசியல்வாதிகள்....(அப்புறம் எப்படி).இந்த முதலைகள் விழுங்கும் அனைத்து பணமும் மக்களாகிய நமது உதிரம்.\nஇந்த பெரும் தொகையின் வைத்து கொண்டு இப்பொழுது இருக்கும் நமது வெளி நாட்டு கடனைபோல் 13 மடங்கு கடன்களை அடைக்கலாம்.வருடத்திற்கு ஒரு முறை budget என்று எதுவும் போட வேண்டாம், இந்த பணத்தில் இருந்து வரும் வட்டியே போதும்,மக்கள் வரி என்று எதுவும் கட்ட வேண்டியதில்லை, மாறாக ஒரு குடும்பத்திற்கு 1 லட்சம் வீதம் சுமார் 45 கோடி ஏழை குடும்பங்களுக்கு கொடுக்கலாம்.\nசிறிது யோசித்து பாருங்கள் சுவிஸ் பாங்கில் மட்டுமே 70 லட்சம் கோடி இருந்தால், மீதமுள்ள 69 பாங்குகளில் (உலகில் மொத்தம் 70 பாங்குகளில் இது போன்ற வசதி உள்ளது) எவ்வளவு தொகை இருக்கும்\nஎத்தனை இந்தியர்களின் பணத்தை அபகரித்து இருப்பார்கள்\nஇந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில் யாரேனும் ஒருவர் மட்டும் இறந்து விட்டால் அந்த முழு தொகையும் என்ன ஆகும். சந்தேகமே வேண்டாம் அனைத்தும் அந்த வங்கிக்கே உரிமை ஆகிவிடும்(. சந்தேகமே வேண்டாம் அனைத்தும் அந்த வங்கிக்கே உரிமை ஆகிவிடும்(\nஇந்த பண முதலைகளுக்கு *கர்மா* என்றால் என்னவென்று தெரியாதோ இப்படி ஊழலினால் வரும் செல்வத்தை வைத்து அவர்கள் எப்படி கூச்சம் இல்லாமல் வாழ முடிகிறதோ\nஇந்த பணம் அனைத்தும் நமது வியர்வை...., நமது உழைப்பு...\nசிந்தியுங்கள் இவை அனைத்தும் எங்கு இருக்க வேண்டியவை நம்மிடமா.. அல்லது சுவிஸ் வங்கியிலா ..\nஉங்க amount swiz-ல எவ்வளவு இருக்கு JK \nஉள்ளூர் பேங்க்-ல போடவே வழி இல்ல இதுலே சுவிஸ் பேங்க்-ல எங்க போடுறது...\nநேர்மையான வழியிலே சம்பாதிச்ச சுவிஸ் பேங்க் போக வேண்டிய அவசியமே இல்லியே...\nஊர்ல பல பேர் இப்புடி தான் சொல்லிட்டு இருக்காங்க\nஆனா நாங்க அப்டி இல்லிங்கோ..\n//இந்த பணம் அனைத்தும் நமது வியர்வை...., நமது உழைப்பு...\nசிந்தியுங்கள் இவை அனைத்தும் எங்கு இருக்க வேண்டியவை நம்மிடமா.. அல்லது சுவிஸ் வங்கியிலா ..\nஎன்ன தேர்தல்ல நிக்குறதுக்கு தயாராகுற மாதிரி இருக்கு\nBoss நீங்க எனக்கு ஆதரவு கொடுக்க தயார்னா நானும் தேர்தல்ல நிக்குறதுக்கு தயார்தான்...\nசுவிஸ் பாங்கில் எழுபது லட்சம் கோடி கருப்பு பணம்\nபொறந்தது மதுரைலே, படிச்சது கோவைலே, இப்போ இருக்கறது சென்னைலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-20T18:02:38Z", "digest": "sha1:WOCLWLKINWVTQBLGZLBO4FRV2SAXG3QO", "length": 12613, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ‘‘நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தலையிடக்கூடாது- சுருதிஹாசன் - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\n‘‘நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தலையிடக்கூடாது- சுருதிஹாசன்\nசுருதிஹாசன் ‘பெஹென் ஹோகி தேரி’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்திலும் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. ‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் இருந்து படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலால் விலகிவிட்டார்.\nசுருதிஹாசனை பற்றி அடிக்கடி கிசுகிசுக்களும் வருகின்றன. லண்டன் நடிகருடன் நெருங்கி பழகுவதாகவும், அவரை காதலிப்பதாகவும் தகவல்கள் பரவின. தற்போது அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்தி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் கூறியதாவது,\n‘நடிகைகளும் சாதாரண பெண்கள்தான். அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. சிலர் மற்றவர்கள் வாழ்க்கை விவகாரங்களில் எட்டிப் பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். நடிகைகள் வாழ்க்கையில் இதுபோன்றவை சகஜமானதுதான். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அத்துமீறி பேசுவது அசவுகரியமாக இருக்கிறது.\nநடிகையாக இருப்பதால் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. என் முகம் தோற்றம் பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனது முகமும், உடம்பும் எனக்கே சொந்தமானது. எதுவும் செய்வேன். அதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமுகத்தை அழகாக வைத்து இருப்பது எனது தொழில் சம்பந்தப்பட்டது. கதாபாத்திரங்களின் தேவைகளை பொறுத்து உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் செய்கிறோம். அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி உடல் அமைப்பை பேணுவது கஷ்டமானது’’. இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.(15)\nPrevious Postநியுசிலாந்தின் அரையிறுதிகனவை சிதறடித்தது பங்களாதேஸ் Next Postஈழத் தமிழர்களின் ஆதரவாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்\nரஜினி பேரை சொன்னத��ம் தலை சுற்றியது – சாக்ஷி அகர்வால்\nஎன் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா\nபாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் – சிவகுமார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39652-2", "date_download": "2018-05-20T17:39:10Z", "digest": "sha1:PAUZSAZ6LB6VXDXWUZSLONCY5PKEFIRR", "length": 9876, "nlines": 141, "source_domain": "www.thagaval.net", "title": "ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\nஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி\nஇந்திய ரயில்வேயில் காலியாக இருக்கும் ஒரு லட்சம்\nகாலி இடங்களுக்கு ஏறக்குறைய 2 கோடி இளைஞர்கள்\nஆன்-லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப\nஇன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், எண்ணிக்கை\nமேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.\nஇது குறித்து ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர்\nகூறுகையில், ‘ரயில்வேயில் சி மற்றும் டி பிரிவில் காலியாக\nஇருக்கும் 90 ஆயிரம் இடங்களுக்கும்,\nரயில்வே பாதுகாப்பு பிரிவில் 9,500 பணி இடங்களுக்கும்\nஇதில் இதுவரை 2 கோடி இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.\nவிண்ணப்பிக்கும் காலக்கெடு முடிய இன்னும் 5 நாட்கள்\nஇருப்பதால், மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.\nரயில்வே துணை லோகோ பைலட்களுக்கும், தொழில்நுட்ப\nபிரிவுகளில் பணியாற்றவும் ஆன்-லைன் மூலம் 50 லட்சம்\n26 ஆயிரத்து 502 லோகா பைலட்களுக்கான இடங்களும்,\nதொழில்நுட்ப கலைஞர்களும், குரூப் டி பிரிவில் 62 ஆயிரத்து\n907 இடங்களும் காலியாக இருக்கின்றன’ எனத் தெரிவித்தார்.\nதேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் இந்தி, ஆங்கி்லம், உருது,\nவங்காளி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், தமிழ், அசாமி,\nகொங்கனி, மலையாளம், அசாமி, மணிப்பூரி, மராத்தி, ஓடியா,\nதெலங்கு உள்ளிட்ட 15 மொழிகளில் இருக்கும்.\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:43:23Z", "digest": "sha1:5S2MOZZWP2S5EZAKD5FR6W3OIGO2ICNO", "length": 20304, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "ராபர்ட் கோக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(றொபேர்ட் கொக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆந்த்ராக்ஸ், காச நோய், காலரா நோய்க்கிருமிகளைத் தனிமைப்படுத்தியமை\nமருத்துவத்துக்கான நோபல் பரிசு, 1905\nராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார்[1]. இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.\nகாச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது[2].\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\nகேமிலோ கொல்கி / சான்டியகோ ரேமன் இ கயல் (1906)\nஎல்லி மெட்ச்னிக்காப் / பவுல் எர்லிக் (1908)\nஆர்ச்சிபால்டு இல் / ஓட்டோ மேயெர்ஹோப் (1922)\nபிரெடிரெக் பான்டிங் / ஜான் மக்கலாய்டு (1923)\nகிறிஸ்டியான் ஐக்மான் / ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ் (1929)\nசார்லசு இசுகாட் செரிங்டன் / எட்கார் அட்ரியன் (1932)\nஜார்ஜ் விப்பிள் / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி (1934)\nஎன்றி டேல் / ஒட்டோ லோவி (1936)\nஎன்றிக் டாம் / எட்வர்டு டொய்சி (1943)\nஜோசஃப் எர்லாங்கர் / ஹெர்பர்ட் காசெர் (1944)\nஅலெக்சாண்டர் பிளெமிங் / எர்னசுட்டு செயின் / ஓவர்டு பிளோரே (1945)\nகார்ல் கோரி / கெர்டி கோரி / பெர்னார்டோ ஊசே (1947)\nவால்டர் எசு / அன்டோனியோ எகாசு மோனிசு (1949)\nஎட்வர்டு கென்டால் / டேடியசு ரீக்சுடைன் / பிலிப் ஹென்ச் (1950)\nஅன்சு கிரெப்சு / பிரிட்சு லிப்மான் (1953)\nஜான் என்டர்சு / தாமசு வெல்லர் / பிரெடிரிக் ரோபின்சு (1954)\nஆந்த்ரே கூர்னான்டு / வெர்னர் போர்சுமான் / டிக்கின்சன் டபுள்யூ. ரிச்சர்ட்சு (1956)\nஜார்ஜ் பீடில் / எட்வர்டு டாடும் / ஜோஷுவா லெடெர்பர்கு (1958)\nசெவெரோ ஓகோவா / ஆர்தர் கோர்ன்பர்கு (1959)\nபிராங்க் புர்னெ / பீட்டர் மெடாவர் (1960)\nஜார்ஜ் வொன் பெக்சே (1961)\nபிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / மாவுரைசு வில்கின்சு (1962)\nஜான் எக்கள்சு / ஆலன் ஹாட்ஜ்கின் / ஆண்ட்ரூ அக்சுலே (1963)\nகொன்ராடு புளோக் / பியோடொர் லைனென் (1964)\nபிரான்சுவா யகோப் / ஆந்த்ரே இல்வோஃப் / ஜாக்குவஸ் மோனாட் (1965)\nபிரான்சிசு ரூசு / சார்லசு பி. அக்கின்சு (1966)\nராக்னர் கிரானிட் / அல்தான் ஆர்ட்லைன் / ஜார்ஜ் வால்டு (1967)\nஇராபர்ட்டு டபுள்யூ. ஹோலே / அர் கொரானா / மார்ஷல் நிரென்பர்கு (1968)\nமாக்சு டெல்புரூக் / ஆல்பிரெடு ஹெர்ஷே / சால்வடோர் லூரியா (1969)\nபெர்னார்டு கட்சு / உல்ஃப் வொன் ஆய்லர் / யூலியசு அக்செல்ராடு (1970)\nஎர்ல் சூதர்லாந்து, இளையவர். (1971)\nகெரால்டு எடெல்மேன் / ரோட்னி போர்ட்டர் (1972)\nகார்ல் வொன் பிரிசுக் / கொன்ராடு லோரென்சு / நிக்கோ டின்பெர்ஜென் (1973)\nஆல்பர்ட்டு கிளாடு / கிறிஸ்டியன் டெ டுவே / ஜார்ஜ் பலாட் (1974)\nடேவிட் பால்ட்டிமோர் / ரெனட்டோ டுல்பெக்கோ / ஓவர்டு டெமின் (1975)\nபரூச் புளூம்பெர்கு / டேனியல் கஜ்டுசெக் (1976)\nரோஜர் குயில்லெமின் / ஆண்ட்ரூ இசுசாலி / ரோசலின் யலோ (1977)\nவெர்னர் ஆர்பர் / டேனியல் நாதன்சு / ஆமில்டன் ஓ. இசுமித் (1978)\nஆலன் கொர்மாக் / கோட்ப்ரே அவுன்சுபீல்டு (1979)\nபரூஜ் பெனசெராஃப் / ஜீன் டவுசெட் / ஜார்ஜ் இசுனெல் (1980)\nரோஜர் இசுபெர்ரி / டேவிட் எச். ஹுபெல் / டோர்சுட்டென் வீசெல் (1981)\nசுனே பெர்குசுட்ரோம் / பிரெங்க்ட் ஐ. சாமுவல்சன் / ஜான் வேன் (1982)\nநீல்சு ஜெர்னெ / ஜார்ஜசு கோலர் / சீசர் மில்சுடீன் (1984)\nமைக்கேல் பிரவுன் / ஜோசஃப் எல். கோல்ட்சுடீன் (1985)\nஸ்டான்லி கோஹன் / ரீட்டா லெவி மோண்டால்சினி (1986)\nஜேம்சு பிளாக் / கெர்ட்ருடு பி. எலியன் / ஜார்ஜ் எச். இட்சிங்சு (1988)\nஜே. மைக்கேல் பிஷப் / ஹெரால்டு ஈ. வார்மசு (1989)\nஜோசப் முர்ரே / ஈ. டோன்னல் தாமசு (1990)\nஎர்வின் நேயெர் / பேர்ற் சக்மன் (1991)\nஎட்மாண்டு பிசர் / எட்வின் ஜி. கிரெப்சு (1992)\nரிச்சர்டு ஜே. ராபர்ட்சு / பிலிப் சார்ப்பு (1993)\nஆல்பிரெட் ஜி. கில்மேன் / மார்ட்டின் ரொட்பெல் (1994)\nஎட்வர்டு பி. லெவிசு / கிறிஸ்டியான் நுசுலீன்-வொல்கார்டு / எரிக் எஃப். வீஸ்ஷாஸ் (1995)\nபீட்டர் சி. டோகர்ட்டி / ரோல்ஃப் எம். சிங்கர்னேஜல் (1996)\nஸ்டான்லி பி. புருசினெர் (1997)\nராபர்ட்டு எஃப். புர்ச்கோட் / லூயி இக்னரோ / பெரிட் முரட் (1998)\nஅர்விட் கார்ல்சன் / பவுல் கிரீன்கார்டு / எரிக் காண்டல் (2000)\nலெலாண்ட் எச். ஹார்ட்வெல் / டிம் ஹன்ட் / பவுல் நர்சு (2001)\nசிட்னி பிரென்னர் / எச். இராபர்ட்டு ஹோர்விட்சு / ஜான் ஈ. சுல்சுடன் (2002)\nபவுல் லோடெர்பர் / பீட்டர் மான்சுபீல்டு (2003)\nரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக் (2004)\nபேர்ரி மார்ஷல் / ரோபின் வாரன் (2005)\nஆன்டிரூ ஃபயர் / கிரேக் மெல்லோ (2006)\nமாரியோ கேபெச்சி / மார்ட்டின் இவான்சு / ஓலிவர் இசுமிதீசு (2007)\nஹெரால்டு சூர் ஹாசென் / லுக் மொன்டாக்னியர் / பிரான்சுவாசு பாரி-சினோசி (2008)\nஎலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக் (2009)\nபுரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறந்த பிறகு) (2011)\nசான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா (2012)\nஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப் (2013)\nஜான் ஓ'கீஃப் / மே-பிர��ட் மோசர் / எட்வர்டு மோசர் (2014)\nவில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ (2015)\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற செருமானியர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/25005456/AustraliaEngland-crashBoxing-Day-Test-matchTomorrow.vpf", "date_download": "2018-05-20T17:45:39Z", "digest": "sha1:HOHR35RUUCRDFEFEBVLJA7G5WEIBOTKC", "length": 16079, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australia-England crash 'Boxing Day' Test match Tomorrow is beginning || ஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகல் + \"||\" + Australia-England crash 'Boxing Day' Test match Tomorrow is beginning\nஆஸ்திரேலியா–இங்கிலாந்து மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் காயத்தால் மிட்செல் ஸ்டார்க் விலகல்\nஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.\nஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் மோதும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை தொடங்குகிறது.\nஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று டெஸ்டுகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் கோப்பையை மீண்டும் வசப்படுத்தி விட்டது.\nஇந்த நிலையில் ஆஸ்திரேலியா– இங்கிலாந்து அணிகள் இடையிலான 4–வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இது ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.\n‘பாக்சிங் டே’ என்றால் என்ன\n‘பாக்சிங் டே’ என்றால் ஒருவருக்கொருவர் குஸ்தியில் இறங்கும் நாள் என்று அர்த்தம் கிடையாது. அந்த பெயர் வந்ததற்கு சில காரணங்கள் உண்டு.\nஆஸ்திரலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற மேலைநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயங்களின் முன்பு பெரிய பாக்ஸ் வைப்பார்கள். ஆலயத்திற்கு வருபவர்கள் நன்கொடை வழங்குவார்கள். மறுநாள் (டிசம்பர் 26) அந்த பாக்ஸ் பிரித்து அதில் உள்ள பணம், பரிசுப்பொருட்கள் ஏழை எளியோருக்கு வழங்கப்படும். பாக்சை திறக்கும் அந்த நாளை ‘பாக்சிங் டே’ என்கிறார்கள்.\nமுன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் மறுநாள் தான் தங்களது குடும்பத்தினரை பார்க்க செல்வார்கள். அப்போது அவர்களது முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக கொடுத்து அனுப்புவது வழக்கம். அதன் அடையாளமாகவும் ‘பாக்சிங் டே’ பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.\n1951–ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் ‘பாக்சிங் டே’ பெயருடன் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. சில காரணங்களால் குறிப்பிட்ட ஆண்டுகள் அந்த நாளில் டெஸ்ட் போட்டியை நடத்த முடியவில்லை. இதன் பிறகு 1980–ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ‘பாக்சிங் டே’ டெஸ்டை நடத்தும் உரிமையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்று வருகிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26–ந்தேதி ஏதாவது ஒரு அணி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருக்கும். இந்த முறை அந்த பாரம்பரிய நாளில் இங்கிலாந்து அணி கால்பதிக்கிறது.\n90 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மெல்போர்னில் 2010–ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி தோற்றதில்லை. இங்கிலாந்து அணி இங்கு இதுவரை 55 டெஸ்டுகளில் விளையாடி அதில் 20–ல் வெற்றியும், 28–ல் தோல்வியும், 7–ல் டிராவும் கண்டு இருக்கிறது.\nஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வலது குதிகாலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படுவதால் 4–வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். இந்த தொடரில் இதுவரை 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஸ்டார்க்கின் விலகல் அந்த அணிக்கு சற்று பின்னடைவு தான். அவருக்கு பதிலாக ஜாக்சன் பேர்டு சேர்க்கப்பட்டு இருக்கிறார்.\nமிட்செல் ஸ்டார்க் கூறுகையில், ‘இந்த டெஸ்டை தவற விடுவது வருத்தம் அளிக்கிறது. 100 சதவீதம் உடல்தகுதியை எட்டாத நிலையில் இந்த டெஸ்டில் நான் விளையாடினால் அது சுயநலமாக இருக்கும். இப்போது சில நாட்கள் ஓய்வு கிடைப்பதால் காயம் முழுமையாக குணமடைவதற்கு உதவிகரமாக இருக்கும். சிட்னியில் நடக்கும் கடைசி டெஸ்டில் பங்கேற்க முடியும் என்று நம்புகிறேன். ஆஷஸ் தொடரை வென்றது மகிழ்ச்சியான விஷயம். இனி கொஞ்சம் நெருக்கடி இல்லாமல் விளையாட முடியும்’ என்றார்.\nஇதே போல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிரேக் ஓவர்டானும் இந்த டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதுமுக வீரர் டாம் குர்ரன் இடம்பெறுவார் என்று தெரிகிறது.\nஇந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\n1. கோவையில் போலீஸ் அருங்காட்சியகம் : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\n2. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா\n3. காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்\n4. மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் கிராம பஞ்சாய்த்துக்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை\n5. கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை, சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என வருந்திய பிரகாஷ் ராஜ்\n1. டி வில்லியர்ஸ் பிடித்த சூப்பர்மேன் கேட்ச்: பிரமித்த ரசிகர்கள்\n2. சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி அணியுடன் இன்று மோதல்\n3. டெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி திட்டம்\n4. பெங்களூரு அணியின் வெற்றி தொடருமா\n5. ‘டாஸ்’ போடும் முறையை நீக்க ஐ.சி.சி. பரிசீலனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/03/14015120/ISL-Football-match--Chennai-FC-qualifies-to-final.vpf", "date_download": "2018-05-20T17:44:59Z", "digest": "sha1:GWXKD57H2G7U7TMP26IWOJ2UDXJUNTYE", "length": 12527, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football match : Chennai FC qualifies to final || ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னையின் எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னையின் எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + \"||\" + ISL Football match : Chennai FC qualifies to final\nஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னையின் எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சு��்றில் கோவாவை பந்தாடி சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.\nஐ.எஸ்.எல். கால்பந்து 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி ‘கிளைமாக்ஸ்’ கட்டத்துக்கு வந்து விட்டது. இதில் ஏற்கனவே பெங்களூரு எப்.சி. இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.\nசென்னையின் எப்.சி.- எப்.சி.கோவா அணிகள் இடையிலான இரண்டாவது அரைஇறுதியின் முதலாவது சுற்று 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இவ்விரு அணிகள் இடையிலான அரைஇறுதியின் 2-வது சுற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது.\nஇதில் தொடக்கத்தில் கோவா வீரர்களின் கையே சற்று ஓங்கி இருந்தது. 13-வது நிமிடத்தில் சென்னை வீரர் தனபால் கணேஷ், எதிரணி வீரர் கோரோமினாசின் கால்களை இடறிவிட்டதால் மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்குள்ளானார். இதன் மூலம் கிடைத்த ‘பிரீகிக்’ வாய்ப்பில் கோவா வீரர் மானுல் லான்ஜரோட் உதைத்த பந்து கோல்கம்பத்தின் கார்னர் நோக்கி பறந்தது. சென்னை கோல் கீப்பர் கரன்ஜித்சிங் பாய்ந்து விழுந்து அதை வெளியே தள்ளி காப்பாற்றினார். மேலும் சிறிது நேரம் கோவா வீரர்கள், சென்னை கோல்பகுதியை முற்றுகையிட்டபடி இருந்தனர்.\n26-வது நிமிடத்தில் ஆட்டத்தின் போக்கு மாறியது. இடது பக்கத்தில் இருந்து கிரிகோரி நெல்சன் தூக்கியடித்த பந்தை சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜெஜெ லால்பெகுலா தலையால் முட்டி சூப்பராக கோலாக்கினார். அடுத்த 3-வது நிமிடத்தில் அதே போன்று கிரிகோரி நெல்சன் உதைத்த பந்து கோவா அணியின் கோல்பகுதிக்கு வந்தது. அங்கு நின்ற தனபால் கணேஷ் துள்ளிகுதித்து தலையால் முட்டி பந்தை வலைக்குள் அனுப்பி, அமர்க்களப்படுத்தினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவரான தனபால் கணேஷ் கோல் போட்டதும், உள்ளூர் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர்.\nஇதையடுத்து முதல் பாதியில் சென்னை அணி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை கண்டது. பிற்பாதியில் பதிலடி கொடுக்க கோவா அணியினர் கடுமையாக முயன்றனர். சொல்லப்போனால் அவர்களின் வசமே பந்து பெரும்பாலும் (60 சதவீதம்) சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் சென்னை அணியின் தடுப்பு அரணை கடைசி வரை உடைக்க முடியவில்லை. அதே சமயம் மனரீதியாக துவண்டு போன கோவா அணியினருக்கு 90-வது நிமிடத்தில் லால்பெகுலா மீண்டும் ஒரு ‘செக்’ வைத்தார். காவிலன் தட்டிக்கொடுத்த பந்தை லால்பெகுலா, கோவா கோல் கீப்பர் நவீன்குமாரை ஏமாற்றி லாவகமாக கோல் அடித்தார். முடிவில் சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் கோவாவை ஊதித்தள்ளியது.\nஇரண்டு அரைஇறுதி சுற்று முடிவுகளின் அடிப்படையில் சென்னை அணி 4-1 என்ற கோல் கணக்கில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சென்னை அணி இறுதிப்போட்டியை எட்டுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு வந்ததுடன், அதில் கோப்பையும் வென்று இருந்தது.\nசாம்பியன் மகுடத்துக்கான இறுதிஆட்டம் வருகிற 17-ந்தேதி பெங்களூருவில் நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி.யுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-05-20T17:19:30Z", "digest": "sha1:MSNY72ZMFAG3C5J4UFG5IO3QNAOPFC2A", "length": 105462, "nlines": 901, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: சத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே!!ஆனால்...!!", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nசத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே\n வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா எனக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே எனக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))\nசின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்��ல் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))\nதாத்தா வீட்டு முன் அறையில், ஓரமாய் ஒரு ஸ்டீல் ஸ்டூலில் ஆச்சி(பாட்டி) கொண்டு வந்து வைத்து விட்டு போகும் இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :)) அந்த அறையை சுற்றி, என் தாத்தா மற்றும்,என் தாத்தா வயதை ஒட்டிய இன்னும் நிறைய தாத்தாக்களின் மடியில் குட்டி பாப்பாவாய் உட்கார்ந்து,உட்கார்ந்து, புரியாமல் நான் கேட்ட டாஸ் கேபிடல்,ரஷ்ய புரட்சி,லெனின் மார்க்சிசம்,திராவிட கழங்களின் பாரம்பர்யம் :)) பற்றிய விவாதங்கள் னு எல்லாமே அப்பவும்,இப்பவும்..இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :)))\nஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை...\nவாக்கு பதியும் ஆர்வம் மிகுதியாக இருந்தாலும்,எந்த சரியான வேட்பாளருக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வித விதமான அரசியல் எண்ணங்களை கொண்டு இருந்தாலும்,இவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))\nபிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க()..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து வேற மாதிரியாய் திசை திரும்பியது...:))\nஇப்ப ஒரு மாதிரி குழப்பம் போயிருச்சு...நான் தீர்மானிச்சுட்டேன்..யாருக்கு என் வாக்குன்னு...எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))\n(மொட்டை மாடியில் உலா போன மாலை நேரத்தில்,எதிர் வீட்டு மாடி ஆன்ட்டியுடன் சிறிது உரையாடல் ..)\nநான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்களே ஆன்ட்டி....\n கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் \nநான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))\nஆன்ட்டி : அச்சோ...அப்போ கொடுத்தால் வாங்கிப்பியா \n எஜுகேடட் இல்ல...எச்சிக்கல னு வச்சுக்கோங்க...:))) ஆன்ட்டி...அது போகட்டும் அப்போ பணம் கொடுத்தால் நீங்க வாங்க மாட்டேங்களா உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....\nஆன்ட்டி (பதறி போய்) : எதுக்கு,எதுக்குங்குறேன்...அவங்\nக சொந்த பணத்தையா பிச்ச போடுறாங்க...நம்ம வரிப்பணம் தானே...வாங்கினால் என்ன தப்பு..ம்ம்...வாங்கிக்கணும் ஒருவேளை கொடுத்தால்....\nஆன்ட்டி : யாருக்கு வோட்டு போட போற\nநான்: நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ....:))\nநான்(நக்கலாய் ): எப்படியும் பிரபல கட்சி வேட்பாளர்களுக்கு லட்சகணக்கில் வோட்டு விழுகும். அதோடு நான் போடும் அந்த ஒரு வோட்டு பெருசாய் தெரியாமல் போய்டும்...ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...\nஆன்ட்டி(கடுப்பாகி): ஆமாம்..அதுக்கு என்ன இப்போ....\nநான்: ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய() 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))\nநான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))\nஆன்ட்டி(தலையில் அடித்து கொண்டு) : அடி பாவி...பாவி...ஜனநாயக துரோகி...\nநான்: இட் ஸ் மீ\n(டிஸ்கி : சிறிது நேரம் முன்னர் எங்கள் ஊரின் பிரபலமான ரவுடி அவர்கள், ('அட்டாக்' என்று முதலில் தொடங்கும் அவர் பெயர்(முழு பேரை சொல்லிட்டு வீட்டுக்கு ஆட்டோ வரவா என்ன ..அஸ்க்கு புஸ்க்கு ..:)) ) சுயேட்சையாக போட்டி இடுவதால்...மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))\nLabels: அரசியல், அனுபவம், என் தாத்தா, ஓட்டு, குழப்பம், தேர்தல், நக்கல்\n>> எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))\nஹா ஹா ஆனந்திக்கு எப்பவும் விளம்பரமே பிடிக்காது.... முத தடவையா ஸ்லிப் ஆகிட்டாங்க.. ஹா ஹா\nஹ ஹ...சிபி...இது வேறயா...அது விளம்பரம் இல்லை ...விழிப்புணர்வு...:)))\nஇதுவும் நல்ல ஐடியாதான்.. திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுவதை விட அந்த அந்த தொகுதிகளுல் உள்ள நல்ல சுயேட்சை வேட்பாளருக்கு ஓட்டு போடலாம்..\nஅது தான் என் தேர்வும் கடந்த காலங்களில்..ஆனால் இப்போது சுயேட்சைகளும் சில திராவிட கழகங்களால் வேணும்னே நிறுத்தபடுறதா கேள்வி...ம்ம்...பார்ப்போம்...:))\nஎல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து வேற மாதிரியாய் திசை திரும்பியது...:))\nஎனக்கும் பூத் ஸ்லிப் வரல...இந்த தடவை அரசியல் கட்சி காரங்க தரமாட்டாங்க...தேர்தல்கமிஷன் ஆட்கள் தான் தருவாங்களாம்....\nதேர்தல் முடிவதற்குள் பூத் ஸ்லிப் வருமா..\nஎனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:)))////\nஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:)))) ////\nஇதையெல்லாம் வைச்சு குத்தினா மிஷின் ஒடைஞ்சிடும் பாத்து...\nஎனக்கு ஓட்டுலிஸ்ட் பேரு வந்து 3 தேர்தல் வந்துருச்சி இன்னும் ஓட்டு போடலை..\nரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க வாங்க, ஒட்டு யாருக்கு வேண்ணா போடுங்க, ஆனா பணத்த மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க :-) ஏண்ணா கொங்குமண்டலத்துல கண்டிப்பா பணம் கொடுக்க மாட்டாங்க :-)))))))))))\nமுதலில் லீவு முடிஞ்சு முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்..\n//சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, //\n அவரை அடிக்கடி ஞாபகபடுத்தி மனதை நோக செய்கிறீர்கள்..\n/எனக்கும் பூத் ஸ்லிப் வரல...இந்த தடவை அரசியல் கட்சி காரங்க தரமாட்டாங்க...தேர்தல்கமிஷன் ஆட்கள் தான் தருவாங்களாம்....//\nசௌ..இப்போ கட்சி காரங்களும் தரலாம் னு சொல்லிட்டாங்க தேர்தல் கம்மிஷன்...ஆனால் எந்த கட்சியின் எந்த அடையாளங்களும் ஸ்லிப் இல் இருக்க கூடாதாம்..இந்த பதிவு எழுதிய வேளை இப்போ ஸ்லிப் என் கைக்கு கிடைச்சிருச்சு...:))\n//இஞ்சி,மிளகாய்,மாங்காய் கலந்த பிரெஷ் வாசனை மோர் வீற்றிருக்க :))//\n//இந்த நொடியிலும் எனக்கு சிறிதும் புரியாத வெறும் சத்தங்கள் தான் :))//\nஅட உங்களுக்கா புரியாது.. புடிக்காதுன்னு சொல்லுங்க..\n//ஸோ, எனது வாக்கு பானை அல்லது குடை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:)))) ////\nஇதையெல்லாம் வைச்சு குத்தினா மிஷின் ஒடைஞ்சிடும் பாத்து...//\n///நான் : கட்சிக்காரங்க கிட்டே கேக்குற கொஸ்டின என்கிட்டே மாத்தி கேட்டிங்கள�� ஆன்ட்டி....\n///40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))///\n///நான்: இட் ஸ் மீ\nயார்கூடயாவது நேர்ல பேசினாலும் ஸ்மைலியோடதான் பேசுவீங்களா .......:))\n//அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை... //\nவருந்துகிறேன்.. எங்க தாத்தாவே ஓட்டு போட போறதில்ல.. என்னைய எங்கிருந்து கூட்டி போவாரு..\n//எனக்கு ஓட்டுலிஸ்ட் பேரு வந்து 3 தேர்தல் வந்துருச்சி இன்னும் ஓட்டு போடலை..\nசௌ..இந்த வாட்டி..உன் அண்ணாஸ் கூட போயி ..ஜன நாயக கடமையை கொஞ்சம் ஆத்திட்டு..சை ஆற்றி விட்டு வா...:))))\n//குழப்பம் தான் எனக்கு ஆரம்ப நாட்களில். //\n//முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))//\nஎங்க வீட்ல கொஞ்சம் different ஆ டீல் பண்ணுவாங்க.. யாருக்கு வேணா ஓட்டு போடு.. ஆனா கலைஞருக்கு ஓட்டு போடாம இருந்திடாதே.. அப்படினு சொல்லுவாங்க.. ஸோ பேட்.. அதுக்கு கேட்டா ஜெ., இல்ல கலைஞர் தான் வர போறாங்க.. வர்றவங்கள்ல யாரு கம்மியா கொள்ளை அடிப்பாங்கன்னா அது கலைஞராம்..\n//யார்கூடயாவது நேர்ல பேசினாலும் ஸ்மைலியோடதான் பேசுவீங்களா .......:)) //\nகார்த்தி...கேட்டிங்க பாருங்க செம கேள்வி...ஆனால் இதுக்கும் என் பதில் = :)))))\nஎன்னைமாதிரியே கூர்ந்து கவனிச்சீங்க போல..\n//எப்படி ன்னு இந்த உரையாடலை படிச்சால் தெரிஞ்சுப்பீங்க...:)))//\n//என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:))//\nவந்தா எனக்கு கொஞ்சம் தள்ளுறது.\nஹி ஹி.. இதுக்கெல்லாம் ஷாக் ஆகலாமா ஆன்ட்டி.. காமெடி பண்ணாதீங்க ஆன்ட்டி..\nஹாய் கூர்...வணக்கம்...:)))))) எப்படி இருக்கீங்க இதோ ஒரு காபி குடிச்சுட்டு வந்து ரிப்ளை பண்றேன்...:)))\n//என்ன தப்பு..ம்ம்...வாங்கிக்கணும் ஒருவேளை கொடுத்தால்....\nஹி ஹி.. ஆன்ட்டி 5ம் க்ளாஸ் பெயிலோ.\n//நான் எலியா இருக்கிறத விட புலியா இருக்க ஆசை ..//\nபாருடா.. எலி புலிக்கெல்லாம் வோட்டு உண்டா.\n//ஸோ அப்போ நான் எலியா தானே தெரிவேன்...//\nஎனக்கு தெரியாம யார் யார் யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு கண்டுபிடிக்கிற மிஷின் வந்துடுச்சா.\nயாருக்கு ஓட்டு போட்டாலும் நீங்க யாருக்கு போட்டீங்கன்னு தெரியவா போகுது.\n(உடனே எனக்கு நான் யாருக்கு ஓட்டு போட்டன்னு தெரியும்.. அப்போ எனக்கு நான் புலியா தெரிவேன்னு சொல்லுவீங்க..)\nயப்பா.. அடுத்த பத்திக்கு போவோம்..\n//உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....\n அண்ணன் அழகிரி இவ்வளவோ கேவலமா போயிட்டாரு.\nஇங்கல்லாம் ஒரு வீட்டுக்கு 10000 கொடுக்கிறதா பேசிக்கிறாங்க..\n//உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....\nஎல்லோரையும் எங்கள் தானே தலைவர் பாரி வேந்தருக்கு ஓட்டளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்..\nஅதாங்க மோதிரம் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க..\nபாருடா.. ரொம்ப துடிக்கிறாங்க.. அவங்க கிட்ட சொல்லுங்க ஆனந்தி.. போய் திமுகவுக்கு ஓட்டு போட்டு.. சகல இன்பத்தையும் வாங்கிக்க சொல்லுங்க..\nMANO நாஞ்சில் மனோ said...\nஅட்டாக் பாண்டி எட்றா அந்த வீச்சருவாளை உட்ரா ஆட்டோவை ஆனந்தி வூட்டுக்கு....\n//மீண்டும் யாருக்கு வோட்டு என்ற விஷயத்தில் எனக்கு குழப்பம் ஏற்பட்டு...குழப்பத்தோடு முடிக்கிறேன்...:))))))//\nஅதாங்க அனைவரும் வாக்களிப்பீர்..மோதிரம் மோதிரம் மோதிரம்..\nமதுரை இப்ப செம ஹாட்டாம்ல\nஇப்பிடியெல்லாம் நீங்க யோசிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான்கூட மனு தாக்கல் பண்ணிருப்பேனே\n என்னமோ பாத்து பணத்த சூதானமா வாங்கிட்டு குத்துங்க\nHotel Rwanda பாக்கனும்னா நம்ம பக்கம் வாங்க\nஇப்ப மொத்த பதிவுக்கு வருவோம்.. காமெடியா உங்க எண்ணத்தை சொல்லியிருக்கீங்க.. நன்றி.. இது உண்மையில் உங்க மனசிலிருந்து தான் வந்ததா.(இல்ல கையில இருந்து.\nநமக்கு பிடிக்கலைனா ஏதோ ஒரு சின்னதுக்கு வாக்களிக்கலாமா.(அய்யோ மொக்க போட போறான் போல..)\n49o விதி ஞாபகம் இல்லையா(அதான் அந்த form கொடுக்க மாட்டேங்குறாங்களே\nஉங்க ஓட்டு தரமானதா இருக்க வேணாமா.(ISO சான்றிதழ் வாங்கிட்டு வர்றட்டா.(ISO சான்றிதழ் வாங்கிட்டு வர்றட்டா.\nஇப்படியெல்லாம் கேப்பேன்னு தயவுசெஞ்சு நினைச்சிடாதீங்க..\nஎப்ப முதல் முதல்ல ஓட்டு போட்டேனோ அது சுயேட்சைக்கு தான்.. அப்ப நான் ஓட்டு போட்ட ஆளு 230வாக்கு பெற்றது என் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது(உருப்புடும்..)இவ்வளவு வாக்கு பெற்றும் அவர் தோற்றது வருத்தம் அளித்தது..\nஅப்பரமா எதுக்கு நம்ம ஓட்டை ஏதோ ஒரு லூசுக்கு(தோத்துடுவோம்னு தெரிஞ்சும் நின்னா லூசு தானே) போடணும்னு 49o பிடிச்சுகிட்டேன்..\nபாப்போம் form தர்றானுங்களா.. இல்ல பூத்ல என்ன கலாய்கிறாங்களானு..\nஉங்க இன்றைய பதிவில் போட்டிருக்கும் போட்டா மகா மட்டம்.\nபதிவுக்கேற்ப திறம்பட போட்டாக்களை தேர்வு செய்யும் ஆனந்தி எங்கே ஒளிந்திருக்கிறார்.. நீங்க போயிட்டு அவுங்கள வர சொல்லுங்க..\nகூர்..எனக்கும் படம் கொஞ்சம் சரியா இல்லையோனு ஒரு நினைப்ப�� இருந்தது..ஆனால் கொஞ்சம் வித்யாசமாய் பண்றேன்னு சொதப்பிட்டேன்...இது ஓகே வான்னு பாருங்க...\n//இது ஓகே வான்னு பாருங்க... //\nஓட்டளிக்க தொலைநோக்கு பார்வையோடு பார்த்த ஆனந்திக்கு ஏற்பது போல தான் உள்ளது..\nகண்ணாடி லேசாக கீழிரக்கி மேல் வழியாக பார்க்கும் கண்கள்.. வாயில் தெரியும் நக்கல் சிரிப்பு.. எல்லாம் பதிவுக்கு ஏற்றார் போல..\nஅந்த தலையில் கேப்.. என்னதான் புத்திசாலித்தனமா யோசிச்சாலும் உங்க தலையில குல்லா தான்னு சொல்லுது..(எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா.\nஇந்த படம் எனக்கு புடிச்சிருக்கு..\nயாருக்கு ஓட்டு போட்டாலும் நீங்க யாருக்கு போட்டீங்கன்னு தெரியவா போகுது.\n(உடனே எனக்கு நான் யாருக்கு ஓட்டு போட்டன்னு தெரியும்.. அப்போ எனக்கு நான் புலியா தெரிவேன்னு சொல்லுவீங்க..)//\nகூர்...இது ஒரு சின்ன சைகாலஜி கணக்கு...லட்சம் பேரில் காணாமல் போகுறதுக்கு...ஒரு அம்பது பேரில் நம் வருகை பெருமை தானே...ஹ ஹ....நான் என் அப்பாவிடம் சொல்லும்போது கூட..என் வோட்டு தோக்கும் கட்சிக்கு தான்...ஆனால் அந்த 50 வோட்டு வாங்கும் ஆளு..அட நம்மளுக்கும் ஒரு வோட்டு விழுந்திருக்கேன் னு ஆச்சர்ய படுவாங்க இல்லையான்னு சொல்வேன்..(அப்பா தலையில் அடிச்சுப்பார் ..அது வேற விஷயம்...:))) )\nமேடம் ///எல்லாருமே அயோக்கியர்கள்// அயோக்கியர்களில் சிறந்த அயோக்கியனாக பார்த்து வோட்டு போடுங்கள் இது நல்லவர்களை செலக்ட் செய்யும் தேர்வு அல்ல அயோக்கியர்களை தேர்வு செய்யும் தேர்வு என்பதை மனதில் கொண்டு ஒட்டு போடுங்கள்.//\nஎன் வோட்டுக்கும் உங்க தாத்தா வோட்டுக்கும் சேர்த்து பணத்தை வாங்கி விட்டீர்களா\nஎப்படியோ உங்க ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்க.. ;-))\n//ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய() 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:))) //\nஹா ஹா.. இப்படி ஒரு அறிய விளக்கத்த கேள்விப்பட்டதில்லை சகோ என்னா ஒரு அறிவு\n//அட நம்மளுக்கும் ஒரு வோட்டு விழுந்திருக்கேன் னு ஆச்சர்ய படுவாங்க இல்லையான்னு//\nஅட இத நினச்சு தாங்க போன தேர்தல்ல நான் சுயேட்சைக்கு போட்டேன்.. என்ன மாதிரியே யோசிக்கிறீங்களே.\nஆமாம்.. தாத்தா அந்த காலத்தில யாருக்கு ஓட்டு போடுவார்.\n////அட நம்மளுக்கும் ஒரு வோட்டு விழுந்திருக்கேன் னு ஆச்சர்ய படுவாங்க இல்லையான்னு//\nஅட இத நினச்சு தாங்க போன தேர்தல்ல நான் சுயேட��சைக்கு போட்டேன்.. என்ன மாதிரியே யோசிக்கிறீங்களே.\nஆமாம்.. தாத்தா அந்த காலத்தில யாருக்கு ஓட்டு போடுவார்.\nஇதுவரை சுயேச்சை தான் கூர் என் வாக்கு...பாவமாய் இருக்கும்...:))) நேத்து கூட என் சகோ போன் இல் கிண்டல் பண்ணினான்...\"மன்சூர் அலிகான் தூத்துக்குடி பக்கம் சுயேச்சையாய் நிக்குறான்...நீ தான் சுயேச்சை விரும்பியாசே...போயி வோட்டு போட்டு ஹெல்ப் பண்ணுனு...\" ஹ ஹ....\nஅரசாங்க ஊழியர்கள் எல்லாம் அநேகமாய் தி.மு.க தான் கூர்..என் தாத்தா அண்ணா விரும்பி...கலைஞர் ரின் தமிழ் புலமைக்கு விசிறி..ஸோ..எப்பவும் தி மு க தான்...தந்தை ஆசிரியர்..obviously dmk...:))))\nஉங்க பாலிசி அருமையான பாலிசி. நானும் அப்படி போட்டிருக்கேன். ஆனா இந்த முறை அப்படி போடுறதா இல்ல.\n//49o விதி ஞாபகம் இல்லையா(அதான் அந்த form கொடுக்க மாட்டேங்குறாங்களே\nஉங்க ஓட்டு தரமானதா இருக்க வேணாமா.(ISO சான்றிதழ் வாங்கிட்டு வர்றட்டா.(ISO சான்றிதழ் வாங்கிட்டு வர்றட்டா.\nகூர்...இந்த 49 ஓ பற்றி எல்லாம் கூட போன எம் பி தேர்தலில் ஞானி யால் விழிப்புணர்வு புகுத்தும்போது நான் யோசிச்சது தான்...ஆனால் எனக்கு தான் சுயேட்சைக்கு வோட்டு போட பிடிக்குமே...ஸோ அது அவசியமா படலை...இந்த முறையும் சுயேட்சைக்கு தான்...எந்த தொரை நிக்குராங்கனு பார்த்துட்டு என் வாக்கினை குத்திட்டு வந்துற வேண்டியது தான்....:))))\n...தங்கள் முதல் வருகைக்கு நன்றி..குழம்புறது நல்லது பாஸ்..அப்போ தான் நிறைய தெளிவு கிடைக்கும்...(இது நான் கண்டுபிடிச்சது...) :)))\nஹாய் ஷக்தி...நீங்களும் அதே தானா..ஓகே..ரைட் ட்டு..:)))\n//ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க வாங்க, ஒட்டு யாருக்கு வேண்ணா போடுங்க, ஆனா பணத்த மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க :-) ஏண்ணா கொங்குமண்டலத்துல கண்டிப்பா பணம் கொடுக்க மாட்டாங்க :-)))))))))))//\n அட வந்ததும் குண்டை தூக்கி போடுறீங்க...நீங்கலாம் கண்ணு வச்சு தான்..ரொம்ப ரொம்ப நல்ல கலெக்டர் இப்ப எங்க ஊருக்கு வந்து பணம் எங்க கைக்கு கிடைக்க விடாத மாதிரி பண்ணிட்டாரு...:))) எல்லாருக்கும் பணம் கிடைக்க போராட்டம்,உண்ணா விரதம்னு குதிக்கணும் போலே...:)))\n//முதலில் லீவு முடிஞ்சு முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள்..\n//சின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, //\n அவரை அடிக்கடி ஞாபகபடுத்தி மனதை நோக செய்கிறீர்கள்.//\nம்ம்...கூர்மதி என் சிறுவயது முழுதும் என் தாத்தாவின் அன்பி��ேயே கரைந்தது..ஸோ...நினைவுகளை தவிர்க்கவே முடியலை..மன்னிக்கவும் .....\n////உங்க வீட்ல ஆறு வோட்டு ஆச்சே......3,000 ரூபா ல...அப்போ வேணாமா....\n அண்ணன் அழகிரி இவ்வளவோ கேவலமா போயிட்டாரு.\nஇங்கல்லாம் ஒரு வீட்டுக்கு 10000 கொடுக்கிறதா பேசிக்கிறாங்க.. //\nஅட நீங்க வேற கூர்..இப்படியே உசுப்பேத்தி தான் ஒத்த ரூபா கூட கைக்கு கிடைக்காமல் போச்சு...:))) சகாயம் தான் பின்னுறார் ல இங்க...எந்த கட்சியும் எந்த ஆணியும் பிடுங்க முடியல...:)))\nவிடுமுறைக்கு பின் வரும் விறுவிறுப்பான பதிவு.வில்லங்கங்களை விலாசி தள்ளியுள்ளீர்கள்.கவனம் சகோ.\nநானும் இன்று தேர்தல் பதிவுதான்\n//மதுரை இப்ப செம ஹாட்டாம்ல// இப்பிடியெல்லாம் நீங்க யோசிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான்கூட மனு தாக்கல் பண்ணிருப்பேனே// இப்பிடியெல்லாம் நீங்க யோசிப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான்கூட மனு தாக்கல் பண்ணிருப்பேனே வடை போச்சே\nஹாய் என் அன்பு சகோ வைகை..எப்படி இருக்கீங்க ஆமாம் வைகை..மதுரை வெயில் உச்சி மண்டையை பொளக்குது...பட் வெயிலில் சுத்தும் வேட்பாளர்களை பார்த்து கொஞ்சம் ஜாலி ஆ இருக்கு...தேங்க்ஸ் வெயில்...:))) கவலை படாதிங்க..அடுத்த வாட்டி சுயேட்சையா நில்லுங்க..என் வோட்டு என் சகோதரனுக்கு தான்...:)))\n என்னமோ பாத்து பணத்த சூதானமா வாங்கிட்டு குத்துங்க\nHotel Rwanda பாக்கனும்னா நம்ம பக்கம் வாங்க\nஹாய் தம்பி...எஸ்..நாளாச்சு..நீ ஓகே தானே...கட்டாயம் அப்புறம் வரேன் ஜீ....\n//எப்ப முதல் முதல்ல ஓட்டு போட்டேனோ அது சுயேட்சைக்கு தான்.. அப்ப நான் ஓட்டு போட்ட ஆளு 230வாக்கு பெற்றது என் மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது(உருப்புடும்..)இவ்வளவு வாக்கு பெற்றும் அவர் தோற்றது வருத்தம் அளித்தது..//\nஇவங்களுக்கு மட்டுமே வாக்கிடு-ன்னு எந்த அறிவுறுத்தலும்,திணிப்புகளும் எனக்கு வழங்கபடாமல்..முழுக்க முழுக்க என் சுய எண்ணங்களுக்கு கொடுத்த சுதந்திரம் இன்னும் குழப்பத்தை கூட்டியது என்பதும் உண்மை...:))))))\n........அடுத்த election ல, நீங்களே வேட்பாளர் ஆக நின்னுருங்க.... எந்த பிரச்சனையும் இருக்காது.... உங்கள் வோட்டு உங்களுக்கே\nவாங்க சதீஷ்..கட்டாயம் அதல்லாம் கலக்கி புடுவோம்..:)))\n//என் வோட்டுக்கும் உங்க தாத்தா வோட்டுக்கும் சேர்த்து பணத்தை வாங்கி விட்டீர்களா\n அட நீங்க வேற என் வோட்டுக்கே இன்னும் பணம் வரலை...இதுல நீங்க வேற கடுப்படிக்கிறீங்க..:)))\n//எப்படியோ உங்க ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்க.. ;-)) //\nஅதெல்லாம் சூடு ஆறும் வரை ஆத்திட மாட்டோம் பின்ன...:)))\n//ஹா ஹா.. இப்படி ஒரு அறிய விளக்கத்த கேள்விப்பட்டதில்லை சகோ என்னா ஒரு அறிவு\nஹாய் பால்ஸ்..:))) நன்றி சகோ...ஆயிரம் இருந்தாலும் நீங்க என் சகோ பாருங்க..விட்டு கொடுக்காமல் புகழ்றீங்க...ரொம்ப நண்ணி பால்ஸ்...ஹ ஹ...\n//உங்க பாலிசி அருமையான பாலிசி. நானும் அப்படி போட்டிருக்கேன். ஆனா இந்த முறை அப்படி போடுறதா இல்ல. //\n தேர்தல் முடிஞ்சபிறகு ரகசியத்தை சொல்லிடுங்க ரமேஷ் அண்ணா...:)))\nஹாய் மை டியர் புலி அக்கா.... :-)\nகான்செப்ட் ரொம்ப கரெக்ட்.. ஒரு வாக்காளருடைய ஜனநாயக ரீதியான எதிர்ப்பைக் காட்டுற விஷயம்தான்...\nஎன்ன பிரச்னைன்னா புலியாக நிறைய பேர் ஆசைபட்டுட்டா ஏதாவது ஓர் எலி அது பங்குக்கு புலியாகிடும்\nதாத்தா பற்றி சொன்னது அழகு.....\nதாத்தா உங்க விரல்களில் வெச்சுவிட்ட ப்ரில் இங்க்.... அழகான கவிதை...\nசூப்பர்ப் அக்கா.... அகைன் ஓர் அழகான பதிவு..... ஸோ ஸ்வீட்....\n//........அடுத்த election ல, நீங்களே வேட்பாளர் ஆக நின்னுருங்க.... எந்த பிரச்சனையும் இருக்காது.... உங்கள் வோட்டு உங்களுக்கே\nஅப்போ...இந்த தம்பட்டம் தாயம்மா எனக்கு வோட்டு போடாது போலே...:)))\nஹாய் புலியோட தம்பி...:)) நன்றி புலித்தம்பி..(நாம புலி புலின்னு பேசி நம்மளையும் உள்ள வச்சிர போறாங்க பிரபு...நீ வேற...வம்புல மாட்டி விடுற மாதிரி தெரியுதே..) ஆனால் ஒன்னு...எலி தான் திருடி தின்னும் ...ஸோ புலி ..புலியாவே இருந்துட்டு போகட்டும்...:)))\n//விடுமுறைக்கு பின் வரும் விறுவிறுப்பான பதிவு.வில்லங்கங்களை விலாசி தள்ளியுள்ளீர்கள்.கவனம் சகோ. //\nஹாய் அண்ணா...எப்படி இருக்கீங்க..அப்புறம் உங்க போஸ்ட் படிக்கிறேன் அண்ணா...அட வில்லங்கமா..இதிலா...ஹேய் ஜாலி...எனக்கும் வில்லங்கமா எழுத தெரியுதா...நன்றி அண்ணா...(உங்கள் அக்கறைக்கு மிகவும் நன்றி அண்ணா...))\n//அட்டாக் பாண்டி எட்றா அந்த வீச்சருவாளை உட்ரா ஆட்டோவை ஆனந்தி வூட்டுக்கு...//\nநல்ல விஷயம்தான்.... இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உங்களுக்குப் பிடித்த சின்னத்தில் ( டி.வி.மிக்சி, கிரைண்டர், மெழுகு வர்த்தி ,,இப்படி எது வேண்டுமானாலும் ) வாக்களித்து மகிழலாம். ஜன நாயகக் கடமையை நிறைவேற்றிய திருப்தியும் கிடைக்கும். மல்லிகை மணக்கும் மதுரை தந்திட்ட சுயேச்சை வேட்பாளர்களின் குல தெய்வமே வாழ்க \nஅந்த குட்டி பொண்ணு படம் அழகா இருக்கு)))\nஅப்படியே என்ன��ய மாதிரி )))\nநீங்க வேற சகோ எங்க தொகுதில காங்கிரஸ் நிக்குது அதுனால காசே இன்னும் வரல ,காலைல வந்து வோட்டு சிலிப்பு குடுத்துட்டு போனாங்க\nரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க என் ஆசையக்கா... வாங்க உங்களை வரவேற்பதபில் மிக்க மகிழ்ச்சி...\nசத்தியமா நான் ஓட்டுபோட்டுட்டன் உங்களுக்கு இன்ட்லில....அக்கா வந்தாலே ஒரு சந்தோஷமே...\nபேசமா நீங்களே தேர்தலில் நில்லுங்களேன் .. எப்படி என் ஐடியா >>\nபுலி ஆனந்தி....வாழ்த்துகள்.உங்களை மாதிரி இருக்கணும் தைரியமா \n//ஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய() 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:)))//\nஇந்த தேர்தலைப் பொறுத்த வரை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் இதுதான் சரியான தீர்வு.\nதபால் மூலம் ஓட்டு போடற வசதி இப்ப அங்கே வந்திருச்சா .அப்பத்தான் நான் இங்கிருந்தே ஓட்டு போட முடியும்.\nஇப்ப உங்களுக்கு ஓட்டு போட்டுட்டேன் .\nஇத படிச்ச உடனே..எனக்கும் குழப்பம் வந்துருச்சி ஆனந்தி,\"பேசாம நான் போடுற தபால் ஓட்ட என் வீட்டு போஸ்ட் பாக்ஸ்லையே போட்டுகிறவா\nஆஹா..சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்..அக்கா திரும்பி வந்துட்டாங்க....எனக்கும் யாருக்கு ஓட்டுப்போடன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. இப்போ வோட்டர் லிஸ்ட்ல என் பேரை நீக்கி, தேர்தல் கமிசன் எனக்குப் பெரிய உதவி செஞ்சிடுச்சு.குழப்பம் தீர்ந்திடுச்சு\nசத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களேஆனால்...\n பதிவின் தலைப்பைப் பார்க்கும் போதே புரிகிறது. ஒரு விவகாரமான விடயம் உள்ளடகத்திற்குள் இருக்கும் என்று. படிக்கத் தொடங்குகிறேன்.\n வோட்டு போட ரெடி ஆகிட்டிங்களா எனக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே எனக்கு இன்னும் பூத் ஸ்லிப் வரல :( ஆனால்,வோட்டர் ஐ.டி கார்டை கண்ணில் படுற மாதிரி எடுத்து வச்சிருக்கேன்.:) என்ன,என் சின்ஸியர் பார்த்து புல்லரிக்குமே:)) எனக்கு வோட்டு போடுவதில் (ப்லாக் பதிவுகளுக்கும் சேர்த்து தான்:)) ) மிகுந்த ஆர்வம் உண்டு...:))//\nஉங்களின் நேர்மையினைப் பாராட்டுகிறேன் சகோ.\nசின்னஞ்சிறு சிறுமியாய் , பசை மாதிரி என் தாத்தா கூடவே ஒட்டிக்கொண்டு, கைபிடித்து நான் சென்ற இடங்களில் வாக்கு சாவடியும் ஒன்று. தேர்த��் நாள் அன்று, தாத்தா காலையில் நீராகரம் குடித்து விட்டு, அநேகமாய் முதல் ஆளாய் (பூத் வீட்டிக்கு மிக அருகில்) ஓட்டு போட போகும்போது, கூடவே நானும்,நானும்..:)) எனக்கும் விரலில் மை வைக்கனும்னு அழுது அடம்பிடிச்ச நேரங்களில், தாத்தா எனக்கு இட்டு விடும் bril கருப்பு ink மட்டுமே அந்த நொடி சந்தோஷ நிறைவு...:))))//\nஆஹா.. ஆரம்பமே இலக்கிய நடையுடன் சிறு வயது நினைவுகளை மீட்டியபடி செல்கிறது.\nஓட்டு போடும் வயது எனக்கு வந்து,தேர்தலில் வோட்டு போட முதல் ஆளாய் செல்ல எத்தனித்தபோது,செல்ல பேத்தியாய் ,கை தாங்கலாய் வோட்டு சாவடிக்கு நான் அழைத்து கூட்டி போக, அப்போது என் அருமை தாத்தா உயிருடன் இல்லை... //\nகாலம் மனிதர்களை விட வேகமாகப் பயணிக்கிறது என்பதன் வெளிப்பாடு இது தானோ\nபிறிது வந்த நாட்களில், அரசியலை பற்றிய கண்ணோட்டங்களை சிறிது கூர்ந்து கவனிக்க()..எல்லாருமே அயோக்கியர்கள்,எதுக்கு இவங்களுக்கு வோட்டு போடணும் ங்கிற குழப்பம் வேற வந்து வேற மாதிரியாய் திசை திரும்பியது...:))//\nஉண்மையை உள்ள படி சொல்லும் உங்களின் ஊடகச் சுதந்திரத்தை ரசிக்கிறேன். பாராட்டுக்கள்.\n கவர் பணம் டிஸ்ட்ரீபூட் பண்றாங்களா என்ன....எனி தகவல் \nநான் : என் கைக்கு பணம் வரல...ஸோ, தெரியல....:)//\nஅவ்.........நம்மாளுங்க ஓசியிலை ஒட்டகத்துமேலை ஏறிச் சவாரி செய்யிறதிலையே குறியா இருக்காங்கள்...\nஸோ,பிரபலமில்லாத அப்பிராணி சுயேட்சைகள் வாங்கும் அந்த அரிய() 40,50 வோட்டுகளில் என் ஒரு வோட்டு பெருசாய் தெரியும் போது நான் புலி தானே...:))//\nஇது நல்லா இருக்கே... இலவசமா எது கொடுத்தாலும் வாங்கிப் போட்டு, எல்லா மக்களும் சுயேச்சைகளுக்கு வாக்குப் போட்டா நம்ம ஐயா, அம்மா நிலமை எப்பூடியிருக்கும்\nவணக்கம் சகோ, சம காலத் தேர்தலில் மக்கள் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும், தேர்தல் பற்றிய பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதனை உங்களின் மண்வாசனையுடன் கலந்த உரையாடற் பதிவாய்த் தொகுத்துத் தந்துள்ளீர்கள். நன்றிகள்.\nஓட்டுக்கு பணம்குடுத்தா பேரம் பேசி வாங்கிட்டு, எங்களுக்கு விருந்து வச்சிருங்க அம்மனி.\nநம்ம வரி பணம் திருப்பி வாங்க இப்படி ஒரு நல்ல யோசனை சொன்னதுக்கு நன்றி.. பணம் வாங்கிட்டு உங்களுக்கு பிடிச்ச வேட்பாளருக்கு ஒட்டு போடறது எனக்கு பிடிச்சுருக்கு...\nஎங்க விட்டுல 2 ஒட்டு ... நாங்க ஊரில் இல்லாததால்... எப்படி இருந்தாலும் யாராவது ஒர��� கடமை தவறாத கட்சி காரன் எங்க ஓட்டையும் போட்டுருவான்.. வாழ்க ஜனநாயகம்.. வாழ்க பாரதம்..\nநீங்க மட்டும் தேர்தல்'ல நின்னா எங்க ஒட்டு உங்கள்ளுக்கு தான்..\nதபால் மூலம் ஓட்டு போடற வசதி இப்ப அங்கே வந்திருச்சா .அப்பத்தான் நான் இங்கிருந்தே ஓட்டு போட முடியும்.//\nஅண்ணா...என் பதிவில் வெளிநாட்டில் (லண்டன்) வாழும் நம் தமிழ் சகோதரி ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க...அவங்க அங்கே இருந்து இங்கே தபால் வோட்டு போட முடியுமான்னு...\n1.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காது.\n2.தேர்தல் பணியில் இருப்பவர்கள் மட்டும், தபால் ஓட்டு போடலாம்.\n3.ராணுவத்தில் பணி புரிபவர்கள், அதற்குறிய சான்று பெற்று, மாற்று நபர் மூலம் வாக்களிக்கலாம்.\n4.சாரி,வெளி நாட்டில் வசிப்பவர்,தபால் மூலம் வாக்களிக்க வழி இல்லை.\nவணக்கம் ஆனந்தி அக்கா படித்துவிட்டு மீண்டும் வாறேன்.\nஉங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்சை க்கு போவதற்கு பதில் தோற்கடிக்க பட வேண்டிய ஒரு பெரிய கட்சி க்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி க்கு ஒட்டு போடுவது நல்லது என்று நான் நெனைக்கிறேன், எனக்கும் அந்த எதிர் கட்சி க்கு ஒட்டு போட விருப்பம் இல்லை, அனால் அந்த பிரதான கட்சி ஐ விழ்த்த வேறு வழி இல்லை சகோ.....\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nயாருக்கு ஒட்டு போடுறதுன்னு நீங்களாச்சும் தெளிவா சொல்லுவீங்க னு பார்த்தா கடைசியில கன்பியூஸ் பண்ணிட்டிங்களே சிஸ்டர்\nஉங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்சை க்கு போவதற்கு பதில் தோற்கடிக்க பட வேண்டிய ஒரு பெரிய கட்சி க்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி க்கு ஒட்டு போடுவது நல்லது என்று நான் நெனைக்கிறேன், எனக்கும் அந்த எதிர் கட்சி க்கு ஒட்டு போட விருப்பம் இல்லை, அனால் அந்த பிரதான கட்சி ஐ விழ்த்த வேறு வழி இல்லை .....\n@போளூர் தயாநிதிஏன் இப்படி..... என் comment ah அப்படி கோப்பி பண்ணி போட்டு இருக்கீங்க\nசகோ ..விடுங்க..விடுங்க...அவரும் உங்களை மாதிரியே விருப்பபடலாம்..:)))\n//மல்லிகை மணக்கும் மதுரை தந்திட்ட சுயேச்சை வேட்பாளர்களின் குல தெய்வமே வாழ்க \nவாங்க நிஷாந்தன்...தங்கள் முதல் வருகைக்கு நன்றி..இப்படி நீங்க குலதெய்வம் னு எல்லாம் புகழ்றதை பார்த்து எங்க ஊரு வெயிலுக்கு ..சும்மா சில்லுன்னு இருக்கு...:)) மிக்க நன்றி...\n//அந்த குட்டி பொண்ணு படம் அழகா இருக்கு)))\nஅப்படியே என்னைய மாதிரி ))) //\nயப்பா சாமி..இது வேறயா...க���ேஷு நான் நீ போட்ட கம்மென்ட்டை படிக்கவே இல்லை என்று உறுதியாக,நிச்சயமாக,தெளிவாக..நம்பிக்கையாக சொல்கிறேன்:))(...ஜோடா ப்ளீஸ் ) :)))\n//நீங்க வேற சகோ எங்க தொகுதில காங்கிரஸ் நிக்குது அதுனால காசே இன்னும் வரல ,காலைல வந்து வோட்டு சிலிப்பு குடுத்துட்டு போனாங்க //\nஹை..ஜாலி...எங்க ஏரியா தி மு க நிக்கிறாங்களே...மணி நாங்க மேற்கு தொகுதி...பட் வயித்தெரிச்சல் படாதிங்க..கையில் அஞ்சு பைசா இன்னும் வரல...:((((\n//ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க வாங்க என் ஆசையக்கா... வாங்க உங்களை வரவேற்பதபில் மிக்க மகிழ்ச்சி...\n...அக்கா வந்தாலே ஒரு சந்தோஷமே...//\nதங்கோச்சி:)) உன் கம்மென்ட் கூட கவிதை மாதிரி இருக்கே...எப்புடி..:)) ரொம்ப மகிழ்ச்சி பிரஷா நீ வச்சிருக்கும் அன்பிற்கு...\n//பேசமா நீங்களே தேர்தலில் நில்லுங்களேன் .. எப்படி என் ஐடியா >> //\nகார்த்திக்...என் மேலே ஏதாவது கோவம்னால் நல்லா திட்டிருங்க..அதுக்காக தேர்தலில் நான் நின்னு எங்க அண்ணா விஜயகாந்த் கிட்டே கும்மாகுத்து எல்லாம் வாங்க முடியாது...:))))))\n//புலி ஆனந்தி....வாழ்த்துகள்.உங்களை மாதிரி இருக்கணும் தைரியமா \nஹேம்ஸ் ...நீங்க என்னை கலாய்க்கிற மாதிரியே இருக்கே...:)))\n//இந்த தேர்தலைப் பொறுத்த வரை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் இதுதான் சரியான தீர்வு.//\nஅட சூப்பர் ரூ..நம்ம ஐடியா வும் சரியான தீர்வு ன்னு ஏத்துகொள்ளப்படுது...ஓகே...அப்போ ஏதாவது கட்சி ஆரம்பிக்கணும்...அதுக்கு முன்னாடி ரவுடி ஆகணுமே...ம்ம்...எப்போ நான் சொர்ணாக்கா மாதிரி ரவுடி ஆகி....தலைவி ஆகி...கட்சி ஆரம்பிச்சு...மொதல்வர் ஆகுறது...ம்ம்...:)))\nதபால் மூலம் ஓட்டு போடற வசதி இப்ப அங்கே வந்திருச்சா .அப்பத்தான் நான் இங்கிருந்தே ஓட்டு போட முடியும்.//\nஅண்ணா...என் பதிவில் வெளிநாட்டில் (லண்டன்) வாழும் நம் தமிழ் சகோதரி ஒரு கேள்வி கேட்டு இருந்தாங்க...அவங்க அங்கே இருந்து இங்கே தபால் வோட்டு போட முடியுமான்னு...\n1.அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காது.\n2.தேர்தல் பணியில் இருப்பவர்கள் மட்டும், தபால் ஓட்டு போடலாம்.\n3.ராணுவத்தில் பணி புரிபவர்கள், அதற்குறிய சான்று பெற்று, மாற்று நபர் மூலம் வாக்களிக்கலாம்.\n4.சாரி,வெளி நாட்டில் வசிப்பவர்,தபால் மூலம் வாக்களிக்க வழி இல்லை.//\nangel ...இது சங்கரலிங்கம் அண்ணா உங்களுக்காக விளக்கமா சொல்லிட்டு போனது...\n//இத படிச்ச உடனே..எனக்கும் குழப்பம் வந்துருச்சி ஆனந்தி,\"பேசாம நான் போடுற தபால் ஓட்ட என் வீட்டு போஸ்ட் பாக்ஸ்லையே போட்டுகிறவா\nஓகே...அது உங்க இஷ்டம்...அதையும் ஆட்டைய போடும் கும்பல்ஸ் இருக்காங்க...ஸோ நோ ப்ராப்ளம்..:))\n//இப்போ வோட்டர் லிஸ்ட்ல என் பேரை நீக்கி, தேர்தல் கமிசன் எனக்குப் பெரிய உதவி செஞ்சிடுச்சு.குழப்பம் தீர்ந்திடுச்சு\nரொம்ப நல்ல காரியம் செஞ்சது தேர்தல் கமிஷன்...:))) எப்படியும் பேரு இருந்தாலும் வாக்கு இயந்திரத்தில் நமீதா படம் தெரியாது..ஸோ நீங்க வோட்டு போட போகும் வாய்ப்பும் குறைவு தானே சகோதரா...:))))) தேங்க்ஸ் டு எலெக்ஷன் கமிஷன் :)))))\n பதிவின் தலைப்பைப் பார்க்கும் போதே புரிகிறது. ஒரு விவகாரமான விடயம் உள்ளடகத்திற்குள் இருக்கும் என்று. //\nமிக்க நலம் நிருபன்...அட விவகாரம் எல்லாம் இல்லை ..நீங்க வேற...உலகத்திற்கு தேவையான எவளவு அருமையான மெசேஜ் சொல்லிருக்கேன் தெரியுமா...ஹ ஹ...\n//உங்கள் ஒட்டு புலியாக ஒரு சுயட்சை க்கு போவதற்கு பதில் தோற்கடிக்க பட வேண்டிய ஒரு பெரிய கட்சி க்கு எதிராக நிற்கும் பெரிய கட்சி க்கு ஒட்டு போடுவது நல்லது என்று நான் நெனைக்கிறேன், எனக்கும் அந்த எதிர் கட்சி க்கு ஒட்டு போட விருப்பம் இல்லை, அனால் அந்த பிரதான கட்சி ஐ விழ்த்த வேறு வழி இல்லை சகோ.....//\nசகோ....உங்க கம்மென்ட் டை நிறைய வாட்டி படிச்சு பார்த்து ரசித்தேன்...அது எப்படி இவ்வளவு அழகாய் உருவாக்கினிங்க இதை :))) நீங்க சொன்ன எதிர்க்கட்சி யின் ரவுசு தான் அதுக்கு முந்தைய காலங்களில் பட்டு வெறுத்து போன மனசு இன்னும் ஆரலை சகோ...அதுவும் நீங்க சொன்னஆளும் பெரிய கட்சியையும் திருப்பி கொண்டு வர சத்தியமா பிடிக்கல...பட்...எனக்கு என்ன எரிச்சல் னால்...மாற்றம் கொண்டு வரும் மாற்று கட்சி கூட இந்த ரெண்டு உருபடாத திராவிட கட்சிகள் தானே மாத்தி மாத்தி வராங்கங்கிறது தான்...ஊழலிலோ,நம்பிக்கை துரோகத்திலோ ரெண்டு திராவிட கட்சிகளும் ஒன்றை ஒன்று சளைத்தவர்களே இல்லையே சகோ...\n@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி\n//யாருக்கு ஒட்டு போடுறதுன்னு நீங்களாச்சும் தெளிவா சொல்லுவீங்க னு பார்த்தா கடைசியில கன்பியூஸ் பண்ணிட்டிங்களே சிஸ்டர்\nஎன் அருமையான சகோதரன் மாத்தி யோசி ப்லாக் புகழ் ஓட்ட வட நாராயணன் என்ற ராஜிவன் அவர்களின் குல தெய்வங்களான நமீதா,ரம்பா இப்படி யாரவது தேர்தலில் நின்னால் ரெண்டு மூணு கள்ள வோட்டுகளை கூட போட்டு இருப்���ேன் என் சகோதரனுக்காக ...இந்த குழப்பமும் வந்திருக்காது...:)))\n//ஓட்டுக்கு பணம்குடுத்தா பேரம் பேசி வாங்கிட்டு, எங்களுக்கு விருந்து வச்சிருங்க அம்மனி.//\nகடுப்படிக்காதிங்க jey ....மதுரை தொகுதி ஸ்டார் தொகுதி..:)))) இப்போ வரை அஞ்சு பைசா கண்ணில் காட்டலை கட்சி காரங்க...பயங்கர கோவத்தில் இருக்கோம் மதுரை மக்கள்...:)) பணம் தரா விட்டால் தேர்தலை புறக்கணிப்போம் னு ஏதாவது நாங்களும் எங்க பங்குக்கு வை கோ மாதிரி காமடி பண்ணலாமான்னு யோசிச்சுட்டு இருக்கோம்...:)))\n/நீங்க மட்டும் தேர்தல்'ல நின்னா எங்க ஒட்டு உங்கள்ளுக்கு தான்..//\nஹ ஹ...அது சரி...அப்போ நான் மட்டுமே நிக்கனும்னால் ...போட்டியிடும் மற்ற வேட்பாளர்களுக்கு \" பாலிடாயில் ட்ரீட்மென்ட்\" நீங்க பண்றேன்னு சொல்றீங்களா ராசுகுட்டி... ஹ ஹா...உங்க ஒரு வோட்டு மட்டும் எனக்கு கிடைச்சு...\"ஒத்தை வோட்டு வாங்கிய அமரசிகாமணி\" னு பட்டம் கிடைச்சு பாபுலர் ஆக வேணும்னால் சான்ஸ் இருக்கு..:))).இருந்தாலும் ரொம்ப நம்பிக்கை ராசு என் மேலே உங்களுக்கு...ஹ ஹ...\n@ஆனந்தி..விஜயகாந்தோ, வைகோ வது தனித்து நின்று இருந்தால் அவர்களக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு இருப்பேன்...... அனால் இரண்டு பிசாசுகளில் மஞ்சள் துண்டு போடவர்க்கா அல்லது பச்சை ஆடை அணிதவர்க்கா என்று தான நமக்கு இபொழுது கேள்வி..... சீமான் வழி இல் சிந்திப்போம், இப்பொழுது முன்றாம் எதிரியை வைத்து முதல் மற்றும் இரண்டாம் எதிரியை தோற்கடிப்போம், முன்றாவது எதிரியை நாமே தோற்கடிப்போம்..... அது இந்த தேர்தலில் அல்ல.... அடுத்த தேர்தலில்.....\nசகோ..அதிகபட்சமாய் இப்போ எல்லாம் அரசியல் வாதிகள் எல்லாமே கொள்ளிவாய் பிசாசு மாதிரி தான் தெரியிறாங்க..எனக்கு பிசாசு என்றால் பயம்...:))பிசாசுகளை நான் வோட்டு போட்டு ஊக்கபடுத்துவதில்லை சகோ...:))\n@ஆனந்தி..அனால் நீங்கள் சுயட்சை கு போடும் வோட்டு செல்லா காசாக்க தான் போகும், சரி வோட்ட போட வேண்டாம், நமக்கு என் வம்பு ன்னு நீங்க இருந்தாலும், நம்ம கள்ள ஒட்டு.... கண்ணாயிரம் போட்டு விடுவான்....... என் என்னோட செத்து போனே தாத்தாக்கு அவன் தான் வோட்டு போட்டனா பார்த்து கொங்க.....\nசகோ...நான் கட்டாயம் வோட்டு போடுவேன்...அங்கே போயி உதயசூரியன்,ரெட்டளை, தவிர சுயேட்சைகள் சின்னத்தில் பிங்கி பாங்கி போட்டு ஏதாவது ஒன்னில் குத்திட்டு வர வேண்டியது தான்..ஹ ஹ...\n//நான் : ஸோ, எனது வாக்கு பானை அல்லது கு���ை அல்லது எவர்சில்வர் குடம் அல்லது ராக்கெட் ..இந்த மாதிரி சின்னங்கள் இருந்தால் தான் ஒரே குத்து...:))))//\n சத்தியமா சொல்றேன், ஹா...ஹா...இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன்... உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச்சு... உங்க குசும்புக்கு அளவே இல்லாம போச்சு...\nஎனக்கும் அதே குழப்பம் தான்.\nநான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்.\nசதீஷ்...இதுக்கே இப்படி சொல்றிங்க...மம்மி வைகோ மாமாவை கழட்டி விட்டது முதல் எங்க ஊரு கேப்டன் அண்ணாவின் ஆப் அடிச்ச ஆக்ஷன் த்ரில் சம்பவங்களை பார்த்து சிரிச்சு சிரிச்சு குடல் வெளிய வர ஸ்டேஜ் இல் இருக்கேன்....இப்போ நடிகர் கார்த்திக் வேற அவருக்கு வர வெற்றி வாய்ப்பை தகர்க்க சதி நடக்குது ன்னு தேர்தல் கமிஷன் இல் புகார் கொடுத்திருக்காராம்...ஹ ஹ..இதில் என்ன காமடி னால் கார்த்திக் கட்சியில் டோட்டலாவே பத்து பேருக்கு மேலே இல்லன்னு பட்சி சொல்லுது...ஹ ஹ....:))))\n//எனக்கும் அதே குழப்பம் தான்.\nநான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்.\nநம்ம வலைப்பக்கம் வாங்க //\nசிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பதிவு... கருத்து கந்தசாமி பட்டம் ரெடி ஆகுதாம் உங்களுக்கு... ஜஸ்ட் கிட்டிங்... நல்ல போஸ்ட்...:))\nநன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் \nசத்தியமாய் வோட்டு போடுவேன் மக்களே\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்��் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nசம்சாரம் அது மின்சாரம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24389", "date_download": "2018-05-20T17:35:58Z", "digest": "sha1:WG5WORCSVFBRLR77JXOJVS2N5ISR3WAW", "length": 17430, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » பொது » ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nதமிழ் சினிமா உலகில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய அறிவு ஜீவிகளில் ஒருவர் மிஷ்கின். உலக சினிமாவையும், உலக சினிமா மொழியையும் நன்கு கற்றுணர்ந்தவர்.\nஇவரது திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த படம். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்.’ ‘சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பர். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையை விட அதீதமான உண்மைகளைக் கொண்டது சினிமா. ஒரு நாவலில் நடக்கிற நிகழ்ச்சியோ, நம் நிஜ வாழ்க்கையில் பார்த்த சம்பவமோ அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அழ வைக்காது. ஆனால், சினிமா பார்த்தால் அது உடனே நம்மை நொறுங்கிப் போக வைக்கிறது. அதீதமான உண்மை கொண்ட HYPER REALITY மீடியாவாக நான் சினிமாவைப் பார்க்கிறேன் என்கிறார் மிஷ்கின்.\n‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – நம்மை நொறுங்கிப் போக வைக்கும் சினிமா உலுக்கி எடுக்கும் திரை ஓவியம்\nஇந்த நூல் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில், இந்தக் கதையில் ஒவ்வொரு ஷாட்டையும் எப்படி வைத்தேன் ஏன் வைத்தேன் என்று விளக்குகிறார். இரண்டாம் பகுதியில், திரைக்கதை, வசனம் தரப்பட்டுள்ளது. முதல் பகுதியைப் படிக்கும்போது மிஷ்கினின் உலக சினிமா அறிவு நம்மை பிரமிக்க வைக்கிறது\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதையில், ஒரு கெட்டவன் மனதில் கூட ந���்ல தன்மைகள் உண்டு என்றும், அந்த நல்ல தன்மை அந்தக் கெட்டவனின் செயலிலும் வெளிப்படும் என்பதையும் சொல்கிறார். அதேசமயத்தில் ஒரு நல்லவன் கூட, இக்கட்டு ஒன்று வரும்போது, கெட்ட செயலில் ஈடுபடுகிறான் என்பதையும் மிஷ்கின் சொல்கிறார்.\nஇடைவேளைக்குப் பின், திரைக்கதையில் பெரிதாக ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அது திருநங்கை பாரதி. இங்கு ஏன் இந்த திருநங்கை கதாபாத்திரம் என்றால், இந்தத் திரைப்படமே இரவு வாழ்க்கையைக் குறித்தது. ஒரே இரவில் நடக்கிற சம்பவங்களை மையமாகக் கொண்டு சுழல்கிறது.\nமிஷ்கின் சொல்கிறார். மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமானது சிலுவையைச் சுமப்பது, தர்மத்தைச் சுமப்பது, அன்பைச் சுமப்பது. இந்தச் சிலுவைகள் மிகவும் பாரமானவை என்ற காரணத்திற்காக நிறைய மனிதர்கள் வாழ்க்கையில் சிலுவைகளைத் தூக்குவதே இல்லை\nமிஷ்கின் என்ற மேதையைத் தமிழர்கள் சரியாகப் புரிந்து கொண்டு, அவர் திரைக்கதைகளுக்குப் பேராதரவு தர வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=19972", "date_download": "2018-05-20T17:56:19Z", "digest": "sha1:6ME6KRARLCKJM2B7KWGBEK75AVTRV4OE", "length": 9484, "nlines": 72, "source_domain": "metronews.lk", "title": "சிறிய வழக்கை பதிவு செய்யக் கோரி பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சித்த நபர் கைது - Metronews", "raw_content": "\nசிறிய வழக்கை பதிவு செய்யக் கோரி பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சித்த நபர் கைது\nஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள உறவினரான பெண் ஒருவர் மீது சிறிய குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தி வழக்கு பதிவு செய்ய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முயற்சித்த சந்தேக நபர் ஒருவரை இலஞ்ச ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nகளனி வலயத்துக்கு உட்பட்ட மீகஹவத்த பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது நேற்று முன்தினம் 1 கிராமும் 62 மில்லிகிராமும் அளவுடைய ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் தெல்கொட, சியம்பலாபேவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான பெண் ஒருவரை மு��லான பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக, போதைப்பொருள் குற்றச்சாட்டு அல்லாமல் வேறொரு சிறுகுற்றம் தொடர்பில் வழக்குத் தொடருமாறு அப்பெண்ணின் சகோதரர் ஒருவர், நேற்றுக்காலை இலஞ்சத் தொகையுடன் மீகஹவத்த பொலிஸ் நிலையக் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.\nஅதன்பின்னர், இந்தக் கோரிக்கை தொடர்பில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததையடுத்து அவர் ஊடாக இலஞ்ச, ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மீகஹவத்த பொலிஸ் நிலையத்துக்கு விரைந்த ஆணைக்குழு அதிகாரிகள், இலஞ்சம் வழங்க முயற்சித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.\nதனது சகோதரியைக் காப்பற்றுவதற்கு பொலிஸ் நிலையத்துக்குவந்த இச்சந்தேக நபர், 1,30,000 ரூபாவை ரொக்கமாகவும், மிகுதிப்பணத்துக்காக கைதாகியுள்ள பெண்ணுக்கு சொந்தமான வங்கி அட்டையையும் வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇலஞ்சம் வழங்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தெல்கொட, சியம்பலாபேவத்த பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞர் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள அதேவேளை, ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பெண் தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் விசாரணைகளை முன் னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக சின்ன...\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் பொலிஸ் அதிகாரி சந்தேகம்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட...\nபோதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது\nஎக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\nஇந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான...\nபாடசாலை மாணவர்கள் செய்த வேலை தொடர்பாக பரபரப்பு நிலை….\nதரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்கள��� இணைந்து இன்னொரு...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/130004", "date_download": "2018-05-20T17:33:38Z", "digest": "sha1:W5YMEEH4RQJFVBHTVXNDANBWCXALVL4G", "length": 7311, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "178 இன்னிங்ஸ்களில் 558 விக்கெட்டுகள்... இந்தியாவை வீழ்த்த புதிய வீரரை களமிறக்கிய இலங்கை அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n178 இன்னிங்ஸ்களில் 558 விக்கெட்டுகள்... இந்தியாவை வீழ்த்த புதிய வீரரை களமிறக்கிய இலங்கை அணி\nஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் புதிய சகலதுறை வீரரை களமிறக்கியுள்ளது இலங்கை அணி. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய லஹிரு குமுார காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇதன் காரணமாக 30 வயதுடைய சகலதுறை வீரர் மலின்த புஷ்பகுமார இலங்கை அணிக்காக இன்றைய ஆட்டத்தின்மூலம் தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார்.\nஇதுவரை 99 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள மலின்த புஷ்பகுமார 178 இன்னிங்ஸ்களில் 558 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.\nகொழும்பில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துள்ளார்.\nமுதல் நாள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 344 ஓட்டங்கள் குவித்துள்ளது. 19.2 ஓவர்களி வீசிய மலின்த புஷ்பகுமார விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுர���கள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/bala-attends-real-story/", "date_download": "2018-05-20T17:24:06Z", "digest": "sha1:5CD6HCFRAJ4PCSI45DBDPI7UGJ4C3XST", "length": 11084, "nlines": 179, "source_domain": "newtamilcinema.in", "title": "பாலாவிடம் சிக்கிய கொலைகாரன்! ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா? - New Tamil Cinema", "raw_content": "\n ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா\n ஹீரோ நம்ம ஜி.வி.பிரகாஷ்தான் தெரியுமா\nஉச்சி வெயிலில் நிக்க வச்சு, உள்ளங்காலில் தீ மூட்டினாலும், “இது பாலா படம்டா. சாவேண்டா… நல்லா சாவேண்டா…” என்று வெறிபிடித்த மாதிரி கஷ்டப்படுவதற்கு கோடம்பாக்கத்தில் முன்னணி ஹீரோக்கள் கூட தயார். விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா என்று இதற்கு முன் வறுபட்ட ஹீரோக்கள் லிஸ்ட்டில் தன்னையும் நேற்று முதல் இணைத்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.\nவாழை இலையை வதக்கி, அதை அந்த வாழை இலையிலேயே வைத்து பரிமாறி வரும் டைரக்டர் பாலா, மேலும் ஒரு அடிமை சிக்கிட்டாண்டா… மனப்பான்மையுடன் நடந்து கொள்வாரா அல்லது வழக்கத்திற்கு மாறாக மென்மையாக நடந்து கொள்வாரா என்கிற டவுட்டுக்கெல்லாம் இடமே இல்லை. ஏன்\n சுமார் 30 வருடங்களுக்கு முன் தன் அக்காள் மற்றும் நெருங்கிய உறவினர்களையும் பஞ்சிளம் குழந்தைகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் ஒன்பது கொலை செய்து ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த ஜெயப்ரகாஷ் என்பவரின் கதையைதான் படமாக எடுக்கப் போகிறாராம் அவர். இந்த கொலை சம்பவம் நடந்த இடம் விருகம்பாக்கம்.\nதற்போது வெளியே வந்தாலும், யாருக்கும் தன் முகம் தெரியாதளவுக்கு குழந்தை குட்டிகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார் அந்த முன்னாள் குற்றவாளி. பாலா அவரை சந்தித்தாரா அல்லது சந்திக்காமலே இந்த கதையை உருவாக்கினாரா என்பதையெல்லாம் துருவி துருவி தேடினால் விடை கிடைக்கக் கூடும்.\nசுருக்கமாக சொன்னால் ஜெயப்ரகாஷ் பாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ். என்ன பொருத்தம் இப்பொருத்தம்\nஊர் வாயை உசுப்பிவிட்ட பாலா நச்சுன்னா இருக்கு நாச்சியார் டீஸர்\nரஜினி கட்சியின் மாநில செயலாளர் ஆனார் முன்னாள் சிஇஓ\n நடிகையை விரட்டி விரட்டி கொத்தும் பார்த்திபன்\nபுளோர் மட்டும்தான் துடைக்கல… மற்றதெல்லாம் செஞ்சேன்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகைய���் திலகம் – வசூலில் எது நம்பர்…\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2010/02/1.html", "date_download": "2018-05-20T17:58:11Z", "digest": "sha1:DR7HVBG7HEGQU4SKTMPJR24SXBKSYQS5", "length": 2855, "nlines": 73, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: கடி ஜோக்ஸ் - பகுதி 1", "raw_content": "\nகடி ஜோக்ஸ் - பகுதி 1\n எனக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்திருக்கு\n உடனே கிளம்பி என் வீட்டுக்கு வராங்களாம்\nஎன்னப்பா... இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரி இருக்கு..\nஇது ஜெராக்ஸ் காப்பி அதான்....\nஎன்னப்பா... இது நேத்து சாப்பிட்ட காபி மாதிரி இருக்கு..\nஇது ஜெராக்ஸ் காப்பி அதான்....\nஉட்கார முடியாத தரை எது \nபிரபாகரனுக்கு (புலி) பிடிக்காத சோப்பு எது \nடாக்டர் நகைச்சுவைகள் - 2\nகடி ஜோக்ஸ் - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2009/12/blog-post_07.html", "date_download": "2018-05-20T17:24:49Z", "digest": "sha1:HGW2CABTPNZCDVVNYQIATYO3OWTPDKXL", "length": 20750, "nlines": 527, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: அல்வாவின் அடிமைகள் நாம்..", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nமிக அன்னியமாகி விட்ட வசந்தங்கள் குறித்து நானும் வெட்கமில்லாமல் அசை போடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். என்னோடு மிக நெருக்கமாக சிநேகம் வைத்துள்ள சங்கடங்களையும் வேதனைகளையும் அப்புறப்படுத்தவும் தவிர்த்து ஒழிக்கவும் நானும் படாத பாடு படுகிறேன் என்றாலும் அவைகள் வெட்கமில்லாமல் என்னை அணுகி, நான் வசந்தங்களை கற்பனையில் அசை போடுவது போலவே நிஜத்தில் என்னை அவைகள் அசை போடுகின்றன.\nஎந்த சித்தாந்தங்களுக்கும் கட்டுப்படாமல் வாழ்க்கையானது அதன் போக்கில் ஓர் வகையான சூட்சுமத்தில் பயணித்து நம்மையும் உடன் அழைத்துக்கொண்டு போகிறது, நாம் விருப்பப்பட்டாலும் படாவிட்டாலும்.... போராடியேனும் ஜெயித்தாக வேண்டும் என்கிற தீவிர வெறி ஒரு புறம் இருந்தாலும், காலமும் நேரமும் சில நபர்களுக்கு மாத்திரமே அதிகம் கை கொடுக்கிறது .. பல பேர்களுக்கு அல்வா கொடுத்து விடுகிறது...\nஇப்படியாக அல்வாவுடனாக சப்புக்கொட்டிக்கொண்டு பலரும் அலைந்து கொண்டிருக்க ... அதுவே கூட நாளடைவில் சுவாரசியப்பட்டும் போகிற கேவலக்கூத்துக்களும் அரங்கேறி விடுகின்றன..\nஅல்வாவில் மண் ஒட்டியிருந்தாலுமே கூட அதனை தட்டி விட்டோ அல்லது மண்ணுடனாகவோ சாப்பிடவும் பழகிக்கொண்டோம்... எதனையும் ஜீரநித்துப்பழகி விடுகிற நமது பெருந்தன்மை நமக்கே நம் மீது ஓர் பரிதாபம் கலந்த ஆச்சர்யத்தைக் கொடுத்து விடுகிறது...\nஇப்படி அல்வா தந்த காலம் மனசிறங்கி ஒரு தருணத்தில் கை கொடுக்க முன் வந்தாலுமே கூட அல்வாவுக்கு அடிமைப்பட்ட பலரும் காலம் கொடுக்கிற கையை திருகி எறியக்கூட துணிந்து விடுகிறோம்....\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nRX 100 YAMAHA.... 1994 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாங்கிய யமஹா ஆர் எக்ஸ் ஹன்றடை நேற்றுத் தான் எக்ஸ் சேஞ் செய்து sz-x என்ற ஓர் யமஹா பைக்கை எடுத்த...\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண���காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_153786/20180214120705.html", "date_download": "2018-05-20T17:42:41Z", "digest": "sha1:YVZDR7EC5X4SSD4DZYXCIBMSBECQC7EJ", "length": 8164, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து", "raw_content": "என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஎன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து\nஎன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறினார்.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.\nஇந்நிலையில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.\nஅதன் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரிப் கூறும்போது, \"வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தண்டனைப் பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சில குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு\nசர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீதுக்கு பாதுகாப்பு: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு உத்தரவு\nமலேசியாவில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி ரத்து: மகாதீர் முகமது அரசு அறிவிப்பு\nபேஸ்புக் தகவல் திருட்டு: ஐரோப்பியநாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\nஓரினச்சேர்க்கை வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் விடுதலை\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தை ரத்து : வடகொரியா திடீர் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-05-20T17:11:42Z", "digest": "sha1:44Z4XXJVXXV5UOATDTXNBP7GSQNJIYL6", "length": 38734, "nlines": 288, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: சயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்", "raw_content": "\nசயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்\nதலைப்பு: சயாம் - பர்மா மரண இரயில் பாதை\nபதிப்பகம்: செம்பருத்தி பப்ளிகேசன். கோலாலம்பூர்.\nசயாம் மரண இரயில் பாதை தொடர்பான கட்டுரை ஒன்று தமிழ் ஓசை பத்திரிக்கையில் முன்பு எழுதி இருந்தேன். அதை வலைப்பதிவிலும் பதிப்பித்தேன். அச்சமயம் எழுத்தாளர் சீ.அருண் எழுதிய புத்தகம் ஒன்று வெளியீடு கண்டிருந்தது. சயாம் - பர்மா இரயில் பாதை மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு எனும் அப்புத்தகத்தை தலைநகர் சென்றிருந்த போது வாங்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nஇப்புத்தகத்தின் தலைப்பு என்னை இன்னமும் சிந்திக்க வைக்கிறது. அவ்வளவு சுலபத்தில் மறக்கக் கூடிய ஆட்களா நம்மவர்கள். மறக்கப்பட்ட வரலாறு என்பதை ஆசிரியர் எதனை முன்னிட்டு சொல்கிறார் என்பது புரியவில்லை. அடிப்படையில் இது மறைக்கப்பட்டு வரும் வரலாறு எனக் கூறுவது தகும் என்பது என் கருத்தாகும். இதற்கு காரணம் உண்டு. முன்பு படித்த ஒரு மலாய் புத்தகத்தில் அதிகம் இறந்தவர்கள் மலாய்காரர்கள் தாம் என குறிப்பிடப்பட்டுள்ளத���. நல்ல வேளை எனக்கு சீனம் படிக்க தெரியாது. அதில் உள்ள கூத்து எப்படியோ\nசிறிய வரலாற்று புத்தகம். மிகுதியான தகவல்கள். ஒவ்வொரு வரியிலும் காயங்கள் ஆறாமல் இரணமாக்கிக் கொண்டிருக்கின்றன. மன வலியோடுதான் படிக்க முடிகிறது. இறந்தவர்கள் எண்ணிக்கையானது ஒவ்வொரு தண்டவாள கட்டைகளுக்கடியிலும் ஒரு பிணம் எனும் கணக்காகிறது என சொல்லப்படுவது கொடுமையினும் கொடுமை. மலாயாவில் தோட்டங்களில் வேலை செய்வோரை ஏமாற்றி இட்டுச் செல்கிறார்கள். சயாம் சென்றால் நன்கு சம்பாதிக்கலாம். வேலை முடிந்ததும் தாயகம் திரும்பிவிடலாம் என ஆசை மொழி கூறி தலைக்கு ஒரு டாலருக்கு ஒவ்வொரு தமிழனும் விற்கப்படுகிறான். இதில் வருத்தம் என்னவென்றால் அவ்வாறு ஆள் சேர்ப்போரும் தமிழரே. அக்காலத்தில் மெத்த படித்த யாழ் தமிழர்களே மலாயாவின் மேல்மட்ட தொழில்களில் இருந்தார்கள்.\nபிரிட்டிஷ் காலத்திலும் சரி ஜப்பானியர் காலத்திலும் சரி அரசு நிர்வாகங்களில் இவர்களே அதிகம் இருந்துள்ளார்கள். மெத்த படித்த தமிழன், தோட்டத்தில் படிக்காமல் கடைநிலை தொழிலாளர்களின் அறியாமையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டர் என்றே சொல்ல வேண்டும்.\nபுத்தகத்தின் சில இடங்களில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கருத்து மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று இடங்களில் வந்துள்ளதை தவிர்த்திருக்கலாம். ஜப்பானியர் கொடுமைகள் சொல்லி மாளாது. பிற்பகுதியில் ஜப்பானியர் ஆட்சி முடிவுற்று சயாமில் இருந்து திரும்பியவர்களின் பேட்டிகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது.\nஇந்தியாவில் பிரிட்டிஸின் ஆட்சியை ஒடுக்க இப்பாலம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஜப்பானியர்கள் நேதாஜியை பயன்படுத்திக் கொண்டார்களா இல்லை நேதாஜி ஜப்பானியர்களை பயன்படுத்திக் கொண்டாரா என்பது புரியாத புதிரே. அழிவு என்னமோ செத்து மடிந்த தமிழினத்துக்கு தான். நேதாஜிக்கு இக்கொடுமைகள் தெரியாமல் இருந்திருக்குமா என்ன\nவார் கிரைம் எனப்படும் போர் கால கொடுமைகளுக்கு ஜப்பானி அரசினால் நட்ட ஈடு கொடுக்கப்பட்டதா அதன் பேச்சு வார்த்தைகள் என்ன ஆனது என்பதற்கான விவரங்களையும் நாவலில் சொல்லி இருக்கிறார். அப்பகுதியை படிக்கும் போது மனதில் உதித்தது இது தான்: கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்கு ஆடுச்சாம்.\nபி.கு: 'சயாம்-��ர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூலினைப் பெற்றிட கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்க.\nநூலின் விலை = RM20.00\nபணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு தொடர்பு கொள்க.\nபுத்தகம் வாங்க நினைக்கும் வெளிநாட்டு அன்பர்கள் என் மின்மடலில் தெரிவிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும். viknesh2cool@gmail.com\nதலைப்பு: சயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர்.\nபதிப்பகம்: தமிழோசை பதிப்பகம், கோவை 641 012, தமிழ்நாடு.\nஅருண் அவர்களின் புத்தகத்தை படித்துவிட்டு செய்த சில தேடல்களின் வழி சயாம் மரண இரயில் சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர் எனும் நாவல் கிட்டியது. சுமார் 15 வருடங்களுக்கு முன் எழுத்தப்பட்ட அற்புதமான நாவல். மிக இரசித்துப் படித்தேன். நாவல் ஆசிரியர் சிறுகதைச் செல்வர் திரு.சண்முகம் அவர்கள்.\nவரலாற்றில் சொல்லப்பட்ட விடயங்கள் அணைத்தும் நாவலில் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் விறுவிறுப்பிற்கு குறைவே இல்லாமல் நகர்கிறது.\nஇப்புத்தகத்தை பற்றி நண்பர் ஜவஹர் முன்னமே கூறி இருக்கிறார். நாவலாசிரியரோடு திரு.ஜவஹர் அவர்களுக்கு நல்ல நட்பு. புத்தகத்தின் முன்னுரையில் இந்நூல் உருவாக மூல காரணம் ஜவஹர் என்பதை குறிப்பிட்டுள்ளார்.\nஜப்பானியர் காலத்தில் சாப்பாட்டுக்கும் துணிக்கும் பஞ்சப்பட்டு மரவல்லி கிழங்கை உணவாகவும் கோணி பையை உடையாகவும் தரித்து அலைந்தோர் பலர். உடுத்த உடையின்றி வீட்டில் முடங்கி கிடந்த பெண்களின் நிலை சொல்லப்படாத கருப்புச் சரித்திரம் எனக் கூறல் தகும்.\nஒரு இளைஞன் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு இருட்டில் நடக்கிறான். எங்கு செல்கிறான் சயாமிற்கு. ஆம், இப்படி தாமாகவே முன் வந்து சயாமிற்கு சென்றவர்களும் இருக்கவேச் செய்கிறார்கள். காரணம் வறுமை.\nமாயா கதையின் நாயகன். தந்தையை ஜப்பானியன் சயாமுக்கு பிடித்துக் கொண்டு போய்விடுகிறான். தாய் மிகச்சிரமப்படுகிறாள். வேறொரு ஆணை இணைத்துக் கொள்ள மாயாவிடம் அனுமதி கேட்கிறாள். அவனால் பதில் பேச முடியவில்லை. தன் தந்தையைத் தேடி சயாமிற்கு பேகிறான்.\nஇது முதல் அத்தியாய செய்தி. அதன் பின் சயாம் பயணத்திலும், இரயில் பாதை கட்டுமான இடத்திலுமே முழுக்க முழுக்க கதை நகர்த்தப்படுகிறது. காட்சி விஸ்தரிப்புகளை கதைப் போக்கில் மிக இலகுவாக மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.\nஅடுத்து என்ன நடந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதில் ஊன்றிப் போகிறது. சுருங்கச் சென்னால் நாமும் இந்நாவலோடு வாழ்ந்துவிடுகிறோம். மாயா, அங்சானா, வேலு போன்ற காதாபாத்திரங்கள் நம்மை சுற்றி வாழ்வதாகவே உணர முடியும். சயாம் மரண இரயில் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் எனும் நாவல் நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டிய பட்டியலில் சேர்க்க வேண்டிய ஒன்று.\nமலேசியாவில் இந்நாவல் கிடைக்க சற்றே சிரமம் இருப்பதை உணர்கிறேன். கோலாலம்பூரில் சுலபமாக கிடைக்கிறதா என தெரியவில்லை. இதன் இரண்டாம் பதிப்பு தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அன்பர்கள் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும் என கருதுகிறேன்.\nமிகவும் அருமையான பதிவு :)\nநல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி விக்னேஷ்வரன்.உங்களின் முந்தைய பதிவினைப் பார்த்து மலாயாவில் உள்ள என்னுடைய தம்பியின் குடும்பத்தினரிடம் சொல்லி புத்தகத்தை வாங்கிவிட்டேன். அவர்கள் மே மாத இறுதியில் இந்தியா வரும் போது தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.\nமேலும் \"சயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர்\" இந்த நாவல் சந்தையில் கிடைக்கிறதா என்ன தமிழோசையின் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன். நன்றி.\nநல்லதொரு அறிமுகப்பதிவு. வரலாறு என்றாலே மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நிகழ்வுகள் இருப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் புத்தக விலையையும், பதிப்பாளர் தொலைபேசி எண்ணும் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அருமையான.. ஆர்வத்தை தூண்டும் பதிவு. நன்றி,\nநன்றாக விமர்சித்துள்ளீர் விக்னேஷ்,மலேசியாவில் கிடைக்க சிரமம் என்றால் கோலாலம்பூரில் கிடைக்குமா என்ன\nஇன்னுமொரு புத்தகமும் இதைப் பற்றி உலாவுகின்றது. நூலகத்தில் பார்த்த ஞாபகம்.ரங்கசாமி எழுதியிருக்கலாம்.\nநிச்சயம் படித்துப் பார்த்து உங்களின் புத்தகம் பற்றிய பதிவில் குறிப்பிடுங்கள்.\nசயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர், இதன் முதல் பதிப்பு மலேசியாவில் நடந்தது. தற்சமயம் இப்புத்தகம் இங்கு கிடைக்கச் சற்றே சிரமமாக தெரிகிறது.\nஇரண்டாம் பதிப்பு தமிழ் நாட்டில் சமீபத்தில் வெளியீடு கண்டுள்ளது. நீங்கள் பெற்றுக் கொள்ள சிரமம் இருக்காது என்றே ���ருதுகிறேன். தமிழோசையின் தொலைபேசி எண் குறிப்பிடப்படவில்லை. உங்களுக்கு கிடைத்தால் தெரிவிக்கவும். பதிவில் குறிப்பிடலாம். வருகைக்கு நன்றி.\nஇந்திய விலை குறிப்பிடப்படவில்லை அன்பரே. தமிழ் ஓசையின் தொலைப்பேசி எண்ணும் இல்லை. மலேசியாவில் இவ்விரு புத்தகங்களும் 20 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நிச்சயம் படித்துப் பாருங்கள். நீங்கள் விரும்பக் கூடும். வருகைக்கு நன்றி.\nநான் சொல்ல வந்தது மற்ற இடங்களைக் காட்டினும் அங்கு சுலபமாகக் கிடைக்கக் கூடுமோ என்று தான். :) வருகைக்கு நன்றி.\nஆம், அ.ரெங்கசாமி எழுதிய நாவல். சினைவுச்சின்னம் எனும் தலைப்பில் வெளியீடு கண்டுள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு தெரிவிக்கிறேன். பகிர்புக்கு நன்றி நண்பரே.\nநன்றி ..இஞ்சால நூலகப் பக்கம் வந்தா எடுத்து படிக்கிறேன் :-)\nநிச்சயம் படிங்க... நல்ல அனுபவமாக அமையும்...\nவருகைக்கு நன்றி. சரித்திர நூல் நீங்க வாங்க வேண்டிய முகவரி கொடுத்திருக்கேன்.\nதிரு.சண்முகம் எழுதிய நாவல் கோலாலம்பூரில் காசி மற்றும் மணோண்மணியம் போன்ற கடைகளில் தேடிப் பார்க்கலாம்.\nமலாயாவில் தோட்டங்களில் வேலை செய்வோரை ஏமாற்றி இட்டுச் செல்கிறார்கள். சயாம் சென்றால் நன்கு சம்பாதிக்கலாம். வேலை முடிந்ததும் தாயகம் திரும்பிவிடலாம் என ஆசை மொழி கூறி தலைக்கு ஒரு டாலருக்கு ஒவ்வொரு தமிழனும் விற்கப்படுகிறான். இதில் வருத்தம் என்னவென்றால் அவ்வாறு ஆள் சேர்ப்போரும் தமிழரே. அக்காலத்தில் மெத்த படித்த யாழ் தமிழர்களே மலாயாவின் மேல்மட்ட தொழில்களில் இருந்தார்கள்.\n ஒரு தமிழனின் விலை ஒரு டாலர் என்பதைப் படிக்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது\n 100 பின்பற்றுவோரைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nவரலாற்றை திரும்பி பார்த்தால் ரத்தம் தோய்ந்த பாதை தான் கண்ணுக்கு தெரிகிறது\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)\nநல்ல விமர்ச்னம் தமிழனின் கன்ணிர் கதைக்கள் அதிகம்.கூலிக்கு மாரடித்து ஏமாந்த கூட்டம்மையா நம் தமிழார் கூட்டம்.மற்றவர்கள் நம்மை வாட்டி வதைத்ததை விட தமிழ் இன துரோகியினால் அல்லல் பட்டதுதான் அதிகம்.நன்றி விக்னேஷ்வரன்\nவருகைக்கு நன்றி சகோதரி... நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம். படித்துப் பார்த்து சொல்லுங்க. வருகைக்கு நன்றி...\nஉங்கள் கரு���்துக்கு நன்றி. ஒருவரின் அறியாமையை மற்றொருவர் தமக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதை விட மோசமான செயல் வேறில்லை. இன்று மெத்த படித்துவிட்டும் சிலர் அறியாமையில் தான் கிடக்கிறார்கள்.\nமலேசியத்தில் வந்திருக்கும் அரியதொரு நூலுக்கு அருமையானதொரு அறிமுகத்தை எழுதியிருக்கிறீர்கள். மிக நன்று.\nமறைக்கப்பட்ட மலேசியத் தமிழரின் வரலாற்றைத் தோண்டியெடுத்து ஆவணப்படுத்தியிருக்கும் அருமை நண்பர் கிள்ளான் அருண் ஐயா அவர்களின் இந்த அரும்பணி தமிழ் இனத்திற்குச் செய்யப்பட்டுள்ள பெரும்பணி..\nஆய்தன் ஐயா வருகைக்கு நன்றி... சி.அருண் அவர்களின் முயற்சி பாராட்ட தக்கது... காலத்தால் அழியாத புத்தகமாய் திகழ்திடும் என்பதை நம்புவோம்...\nஉங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி... ஈழத்தில் மலையக தமிழர்கள் பற்றிய செய்திகளை தொடர்பான சுட்டிகள் உண்டா\nசயாம் என்பது தாய்லாந்தின் பழைய பெயர். இதனை பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கலாம். மலேசிய தமிழரின் கடந்த கால அவலத்தை கண்ணீருடன் பதிவு செய்து வைத்திருக்கும் புத்தகம். பிரிட்டிஷ் காலத்தில் தமிழக தோட்டத் தொழிலாளரை மேற்பார்வை செய்ய கூட்டி வரப்பட்ட யாழ் தமிழர்கள், ஜப்பானியர்களுடனும் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர் என்பது இந்த நூலில் இருந்து அறிய முடிகிறது. அப்படியானால் எஜமான் பிரிட்டிஷ் என்றாலும், ஜப்பானியர் என்றாலும் அவர்களுக்கு ஒன்று தான். பிரிட்டிஷ் காலத்தில், முழு இலங்கையிலும் யாழ்ப்பாண தமிழருக்கு, (அதிலும் உயர்சாதி வெள்ளாளர்கள்) மட்டும் ஆங்கிலேய உயர் கல்வி வாய்ப்பு வழங்கினார்கள். அப்படித்தான் ஒரு மத்தியதர வர்க்கம் உருவானது. பிரிட்டிஷார் அவர்களை அரச நிர்வாகத்தில் ஈடுபடுத்தினார்கள். சிங்கள பகுதிகளிலும், மலையகத்திலும் இவர்கள் தான் பிரிட்டிஷ் காலனிய அரசின் பணியாளர்களாக இருந்தனர். இப்போது இந்த வரலாறு தமிழ் தேசிய அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.\nநீங்கள் சொல்வது வருத்தமான உண்மை. எதிர்காலத்தில் இந்நிலை மீண்டும் வராமலிருந்தால் நலம். அங்கிகாரம் கிடைக்கும் பட்சத்தில் மனிதனின் நிலைபாடும் மாறிவிடுகிறது.\nதம்பி, இந்த சயாம் மரண இரயில் புத்தகத்த பத்தி நான் சொன்னேனே மறந்துட்டீங்களா\nஒரு வராலாற்றை ஒட்டிய நாவல் என்பதாலும், அதன் சுவாரசியத்தால் கவரப்பட்��தாலும் இருமுறை அந்த நூலை படித்தேன். அதிலும் வேலு என்னும் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மாயாமீது அவர் காட்டும் அன்பு, மாயாவை எந்தவிதமான துன்பங்களும் அணுகாமல் பார்த்துக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை. வேலுவின் மரணம் கதை என்ற போதும் ஆழமான மனவருத்தத்தை ஏற்படுத்திய ஒன்று.\nமிகச் சிறந்த நூல் அது.\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nஇடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டானது. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிக...\nதலைப்பு: பயணிகள் கவனிக்கவும் நயம்: சமூக நாவல் ஆசிரியர்: பாலகுமாரன் வெளியீடு: விசா பதிப்பகம் விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவ...\nபாகம் 1: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் \"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபார...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஃபிரியா கிடைத்தால் பினாயில் குடிப்போம்\nவரையரை ஊதியம் - யாருக்கு லாபம்\nசயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_53.html", "date_download": "2018-05-20T17:46:35Z", "digest": "sha1:3JP2T2YR76Q6IX5GZ7VHZVTZRLFFUK4S", "length": 8165, "nlines": 168, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: கர்ணன்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெகு நாட்களுக்குப் பிறகு கர்ணனைக்குறித்த செய்தி இன்று. குடியால் உடலும் உளச்சான்றெனும் நோயினால் உள்ளமும் நலிந்தவனாய் வில்லெடுக்கவே கைகள் நடுங்குபவனாக அறியப்பட்டாலும் நெடுநாட்களுக்குபின்னர் அவரைக்குறித்து வெண்முரசில் வாசித்ததில் மகிழ்ச்சி, விதுரரையும் கர்ணனையும் விரும்பாத பெண்கள் இல்லையென்றே எண்ணுகிறேன்.\nஆபருக்கு ஐவரையும் முற்றிலுமாக அடையாளம் தெரிந்து விட்டதா வாசிக்கையில் சந்தேகமாக இருந்தது அஸ்தினாபுரியிலும் இந்திரப்பிரஸ்தத்திலும் கூட தருமர் இத்தனை தெளிவாக படைசூழ்கை படை நகர்வுகள் பற்றியெல்லாம் பேசியதில்லை நூல் பயின்றுகொண்டு மட்டுமே இருந்தார் எதையும் இத்தனை சிறப்பாக கணித்ததில்லை இன்று போல குங்கனாயிருக்கையில் தெளிவாக இருக்கிறார்,\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2006/10/blog-post_04.html", "date_download": "2018-05-20T17:22:46Z", "digest": "sha1:Z4B5D3PQN53UFB2BIKR5GFM5435WMC6K", "length": 30051, "nlines": 325, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: சைக்காலஜி - பதில்கள்", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nகேள்விகளை படிக்காதவர்கள் தயவு செய்து படித்துவிட்டு வரவும். படித்தவர்கள் மீண்டும் ஒரு முறை படிக்கவும் (சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன)\n1) அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.\n2) இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)\n3) நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி...)\n4) இது செக்ஸில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை குறிக்கிறது.\n5) இது நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற எண்ணத்தை குறிக்கிறது. (மகிழ்ச்சி, துயரம், அமைதி, அமைதியின்மை, ஒழுக்கம்...)\n6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.\nவிடை எந்த அளவிற்கு உங்களுக்கு சரியாக இருந்தது என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்...\n1) அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.\n- நமக்குப் பிடித்த விலங்கு எதுன்னு ஊருக்கே தெரியும்.. :)) இது சரியாத் தான் இருக்கு..\n2) இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)\n- இதுவும் சரியாத் தான் இருக்கு .. (இதுவும் எந்த விலங்குன்னு மக்களுக்குத் தெரிஞ்சிருக்கும் ;) )\n3) நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி...)\n4) இது செக்ஸில் உங்களுக்கு உள்ள ஈடுபாட்டை குறிக்கிறது.\n5) இது நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற எண்ணத்தை குறிக்கிறது. (மகிழ்ச்சி, துயரம், அமைதி, அமைதியின்மை, ஒழுக்கம்...)\n- ம்ம்ம்.. (so.. so.. இன் தமிழ்..)\n6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.\n-- சரியான்னு இப்போ தெரியலியேபா\nஅப்படியே எந்த கேள்விகளுக்கு சரியா வரலைனு நம்பர் மட்டும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்\nஆறாவது ஒத்துப் போகவில்லையோ என்று தோன்றுகிறது. ஏழாவதைப் பற்றி இப்போதைக்குத் தெரியாது. அது 'கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்' வகை. :-)\nஇவ்வளவு விளக்கமா சொன்னதுக்கு ரொம்ப நன்றி\nஇது நான் பெங்களூர்ல இருக்கும் போது பக்கத்து ரூம் பையன் எங்க 5 பேர வெச்சி கேட்டான்... எல்லாரும் வேற வேற பதில்...\nஅதுவும் அந்த சாவிதான் ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு...\nஒருத���தன் சொன்ன பதில்.. சாவு திருப்பனா திரும்பிக்கிட்டே இருக்கும்.. உடையவே உடையாது...\nஅவன் நம்ம எது சொன்னாலும் நம்ப முன்னாடி சரி சரினு சொல்லுவான்... ஆனா அத கேக்க மாட்டான்...\nரொம்ப ஆச்சர்யமான பதில். என்னால அந்த மாதிரி சாவிய நினைச்சு கூட பாக்க முடியல :-)\n1. ஆனை ( குணங்களாகக் கருதியது 1. வலிமை, 2.அந்த வலிமை இருந்தாலும் அதன் அமைதி 3. சின்ன ஊசியைக் கூடத் தூக்க முடியும் சாதுர்யம்)\n2. இதுவும் ஆனையத்தான் நெனச்சேன்.\n3. இளஞ்சிவப்பு (baby pink) - அது குறிப்பதாகக் கருதியது துன்பமற்ற இன்பம்...\n(இது சரியாயிருக்கும் போல தோணுது)\n4. மழையில் நனைவது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் மழையில் நனைந்து கொண்டே பைக் ஓட்டுவது இன்னமும் பிடிக்கும்.\n(நோ கமெண்ட்ஸ் :) )\n5. ஒருவித வியப்பு கலந்த அடக்கம் (என்னோட வாழ்க்கைய இப்பிடியா நான் பாக்குறேன். இருந்தாலும் இருக்கலாம்.)\n6. பிஸ்கோத்து ரேஞ்சுல ஒரு சாவி. லேசா அழுத்துனாலே ஒடஞ்சு போறாப்புல. ( ஈகோ அவ்வளவு சீக்கிரமா ஒடஞ்சிருமா என்ன...தெரியலையே...பொதுவா ஈகோ பாக்குறதில்லை. நல்லதோ கெட்டதோ தெரியலையே)\n7. அமைதியா இருந்து நடக்குறத ஏத்துக்குவேன் (மரணத் தருவாயில் உணர்வேனா....இங்கதாங்க தப்பு செஞ்சிட்டேன். எல்லாப் பக்கமும் மூடியிருக்கிறப்போ முருகா காப்பாத்துன்னு கூப்பிடாம அமைதியா இருப்பேனா...தெரியலையே...முருகா எதுன்னாலும் நீதான் பொறுப்பு)\nவெட்டி, இந்தாங்க என்னோட விடைகள்.\nஅட...எல்லாக் கேள்விகளுக்குமே ஓரளவு ஒத்துப்போகிறது...\n1அந்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் உங்கள் உண்மையான குணங்கள்.\nபூனை, அதனின் மென்மையான பாதங்கள்\n2.இரண்டாவதாக உங்களுக்கு பிடித்த விலங்கிடம் உங்களுக்கு பிடித்த குணங்கள்தாம் மற்றவரை பொருத்தவரை உங்கள் குணம். (From others perspective)\nமென்மை, இதேதான் என்னோட கேரக்டர்னு எல்லாரும் சொல்றாங்க :)\n3.நீங்கள் உங்கள் வாழ்வில் அடைய விரும்புவது அந்த நிறம் குறிக்கும் பொருள் தான். (அமைதி, வெற்றி, சக்தி...)\nநீலநிறம் பிடித்த, கடல், மேகம்.\n6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) ஒரு அறையில் நீங்கள் தனியாக உள்ளீர்கள். அந்த அறையின் அனைத்து வழிகளும் அடைப்பட்டுள்ளன... (வழிகளே இல்லை என்று வைத்துக்கொள்ளவும்). அந்த அறையிலிருந்து தப்பிக்க வழியே ���ல்லை. அப்போழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருக்கும்\nஅறைன்னு ஒண்ணு இருந்தா அதுக்கு கதவு, வாசகாலு, சன்னலுன்னு ஏதாவது ஒண்ணு கண்டிப்பா இருக்கும்.\nஎம்புட்டு மார்க்கு எனக்கு போட்டுக்கறதுன்னு தெரியல, நீயே போட்டுக்க வெட்டி\n//எம்புட்டு மார்க்கு எனக்கு போட்டுக்கறதுன்னு தெரியல, நீயே போட்டுக்க வெட்டி //\nஇதுல மார்க் எல்லாம் எதுவும் இல்ல. நமக்கு நம்மை பற்றி தெரியாத சில விஷயங்கள் இதம் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்... அவ்வுளவுதான் ;)\n2) யானை (அமைதி, வலிமை, தோற்றம்)\n3) கருப்பு (actually, கரு நீலம். இதுக்கு என்ன அர்த்தம்\n5) சோகம் :( [maybe, இப்போ இருக்கிற மனநிலை அப்படினு நினைக்கிறேன்]\n6) நான் ரொம்ப கணமா (heavy) இருக்கும்னு நெனச்சேன். அப்படினா (உறுதியை தப்பா படிச்சிட்டேன். இது எந்த அளவு சரி (உறுதியை தப்பா படிச்சிட்டேன். இது எந்த அளவு சரி\nதிரு.வெட்டிப்பயல், உங்களுக்குத் தெரிந்தால் என்னோட கேள்விகள் 3, 6 க்கு பதில் ப்ளீஸ்\n6. கணம்னா அதன் உறுதியை பொருத்துதான் சொல்ல முடியும்...\nசரி இது விளையாட்டுதான், ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க...\n சும்ம நம்மல மாதிரி ஒரு பிளாக் ஆரம்பிச்சு யார் கூடவாவது சண்டை போடுங்க\nசண்டை போடுறதுக்கெல்லாம் எதுக்கு பாலாஜி தனி ப்ளாக்.. நான் தினமும் உங்க ப்ளாக்ல வந்தே சண்டை போடுறேன் :)\nசரி சரி.. இப்படியே காலத்த ஓட்டுறீங்க, அடுத்த கதை எப்போ ரிலீஸ்\nசண்டை போடுறதுக்கெல்லாம் எதுக்கு பாலாஜி தனி ப்ளாக்.. நான் தினமும் உங்க ப்ளாக்ல வந்தே சண்டை போடுறேன் :)\nசரி சரி.. இப்படியே காலத்த ஓட்டுறீங்க, அடுத்த கதை எப்போ ரிலீஸ்\n இன்னைக்கு தான் சிறில் தலைப்பு கொடுத்திருக்கார். எப்படியும் ரெண்டு நாள்ல எழுதிடறேங்க\n3 சரின்னு தான் நினைக்கிறேன்; கரும் பச்சை அப்பிடின்னு mixed color-ஆ நினைக்கிறவங்க கதி என்னாபா\n யாருக்குத் தான் மழையில் நனையப் பிடிக்காது\n6 சாவி சமாச்சாரத்துக்குள்ள இவ்ளோ விடயம் இருக்கா ஆனா ஒரு விடயம். ego என்பது சாவியின் உறுதியா இல்லை பூட்டின் பலம்/பலவீனமா ஆனா ஒரு விடயம். ego என்பது சாவியின் உறுதியா இல்லை பூட்டின் பலம்/பலவீனமா ஏன் கேட்கிறேன்னா, உடைபடப் போவது பூட்டு தானே\n7 இது முற்றும் துறந்த முனிவர்க்கே தெரியுமான்னு தெரியலயே\nஆக மொத்தம் self introspection பண்ன வச்சிட்டீங்க\n//கரும் பச்சை அப்பிடின்னு mixed color-ஆ நினைக்கிறவங்க கதி என்னாபா\nஎன்ன கலர் பிடிக்குதுனு முக்��ியமில்ல அந்த கலரோட குணமா நாம என்ன நினைக்கிறோம்னுதான் முக்கியம்... வெள்ளையே கூட அரசியல் காரணத்துக்காக பிடிக்கலாம்... அதனால அவர்கள் அமைதிய விரும்புறாங்கனு அர்த்தமில்லை :-)\nசாவி மேட்டர் நமக்கு சரியா தெரியல... ஆனா விடை சரியா இருந்துச்சு ;)\n//6) அந்த சாவியின் உறுதிதான் உங்கள் ஈகோ (Ego). அது எவ்வளவு சுலபமாக உடைக்க முடியுமோ அவ்வளவு சுலபமாக உங்கள் ஈகோவும் உடைக்கப்படும்.\n7) உங்கள் மரணம் உங்கள் கண் முன் தெரியும் தருவாயில் நீங்கள் இவ்வாறுதான் உணர்வீர்கள்.//\nஇது ஒரு நல்ல தத்துவமாக தெரிகிறது \nடிஸ்கி: இதுக்கும் ஒரு சைக்காலஜி சொல்லிடாதிங்க :)\nஎனக்குப்பிடித்த மிருகம் குதிரை...அதன் வேகம், வலிமை மற்றும் கம்பீரத்திற்காக பிடிக்கும்... நானா அப்படியா - Totally Wrong\nஎனவே மேலே செல்லவில்லை :-( மற்றபடி சுவாரசியமாக இருந்தது\n5. எனக்கு fresh மீன் கிடைச்சா fry பன்னலாம்னு தோனும்\n6. நல்ல கெட்டியான பெரிய சாவி, ராஜா காலத்து படத்துல வர மாதிரி\n7. ஒரு கோட்டர் இருந்தா அடிச்சிட்டு தூங்கிடலாம்னு இருக்கும்\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழி���ி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t45590-topic", "date_download": "2018-05-20T17:37:43Z", "digest": "sha1:GVLHXRZQ3OMI2E57QH4BZDDYEJSR7GFR", "length": 17061, "nlines": 208, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த கு���ந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nகுழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\nRe: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\n‘உஸ் உஸ்’ என்று மெல்லவே\nRe: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\nமலை மேலே ஏறி நீ\nRe: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\nகுழந்தை கவிஞர். அழ.வள்ளியப்பாவின் சிறந்த பாடல்களை தேர்ந்து தொடர்ந்து வெளியிடுங்கள் ராம்மலா்...பாராட்டுக்கள்.\nRe: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\nமலை மேலே ஏறி நீ\nமிக மிக அருமையாக உள்ளது *_ *_\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\nநிலா நிலாப்பாடல் சூப்பர் ஐயா\nஅழ வள்ளியப்பா அவர்களின் சிறுவர் பாடல்கள் அனைத்தும் அருமையான்வயே. தொடர்ந்து பதியுங்கள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா - பாடல்கள் (தொடர் பதிவு)\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வா���்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/1917/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T17:19:44Z", "digest": "sha1:6BGTBEZAQFZMTOAZJ42BPIAETC6AKBBK", "length": 17281, "nlines": 133, "source_domain": "www.saalaram.com", "title": "காதல்", "raw_content": "\nஅன்று, மாடத்தில் வீற்றிருந்த சீதையை நோக்கி ராமன் வசப்பட்டதும் காதல்தான். இன்று இளசுகள் கூடும் இடங்களில் நின்று 'சைட்' அடித்து 'கரெக்ட்' ஆவதும் காதல்தான் என்று சொல்லும்போது, உண்மையான காதல் எது என்ற கேள்வி இப்போது வலுக் கட்டாயமாக எழுந்துள்ளது.\nகாதலில் தோற்ற தேவதாஸ், காதலை கல்லறையில் முடித்துக்கொண்ட லைலா-மஜ்னு, காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான்... என்று காதலால் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர்.\nஇவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.\nஎன்று, காதலிக்கும் போது காதலியிடம் ஐஸ் மேல் ஐஸ் வைத்த வர்கள்கூட, கடைசியில், 'அப்படியா நான் சொன்னேன்' என்று அரசியல்வாதிகள் ஸ்டைலில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.\nகள்ளக்காதல் அதிகரிக்க காரணம் என்ன அன்பு கிடைப்பதில் ஏற்பட்ட பற்றாக்குறைதான்\nபணம், பணம் என்று பணத்தை மாத்திரமே தேடும் இன்றைய சமுதாயம், அன்புதான் பெரிய பொக்கிஷம் என்பதை மறந்தே போய்விட்டது.\nஒருவர் சாமியாரை பார்க்கச் சென்றார்.\n திருமணம் ஆன புதிதில் கலகலப்பாக, அன்பாக என்னிடம் பேசிய என் மனைவி இப்போது என்னை கண்டாலே எரிந்து விழுகிறாள். நான் என்ன செய்வது\n\"தினமும் ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக் கொண்டு மனைவியிடம் கொடு. மீண்டும் கல கலப்பாக பேசுவாள் உன் மனைவி'' என்றார் சாமி யார்.\nகேள்வி கேட்டவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.\n`மனைவி எரிந்து விழுவது ஏன் என்று கேட்டால், முதலிரவுக்கு செல்லும் வழிமுறையை கூறுகிறாரே இந்த சாமியார். ஒருவேளை போலிச் சாமியாராக இருப்பாரோ' என்று கூட சந்தேகித்தார்.\nதனது சந்தேகத்தை சாமியாரிடம் வெளிப்படுத்தாமல் வெளியேறினார். செல்லும் வழியில் பூக்கடையை அவர் பார்த்துவிட, 'இன்று ஒருநாள் தான் சாமியார் சொன்னபடி செய்து பார்ப்போமே' என்று ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனார், வீட்டுக்கு\nவீட்டு வாசலில் காலை வைக்கவே அவருக்கு பயமாக இருந்தது. எப்போதும் எரிந்து விழுபவள், இன்னிக்கு கொஞ்சம் அதிகமாக எரிந்து விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தார்.\nஇருந்தாலும் மனதை ஒருவழியாக தேற்றி���்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.\nகணவனை மல்லிகைப்பூவுடன் பார்த்த அவரது மனைவியின் முகத்தில் திடீர் மகிழ்ச்சி, பரவசம்\nஓடி வந்து மல்லிகைப்பூவை வாங்கியவள், \"என்னங்க... இந்த பூவை நீங்களே என் தலையில் வைத்து விடுங்களேன்'' என்று கொஞ்சினாள், சிணுங்கினாள்.\n என்ற சந்தேகமே வந்துவிட்டது. `சாமியார் கொடுத்த ஐடியா நல்லா ஒர்க்அவுட் ஆகுதே' என்று தனக்குள் சிலிர்த்துக் கொண்டார்.\nமறுநாளும் மல்லிகைப்பூவை வாங்கிச் சென்றார். அப்போதும் அவரை அன்பாக வர வேற்று உபசரித்தாள் மனைவி.\nஒருநாள், தனக்கு மல்லிகைப்பூ ஐடியா கொடுத்த சாமியாரை பார்க்கச் சென்றார்.\n நீங்க சொன்னபடியே மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனேன். வழக்கமாக, என்னை கண்டுகொள்ளாத என் மனைவி என்னை விழுந்து, விழுந்து கவனித்தாள், அன்பொழுக பேசினாள். எப்படி அவள் மாறினாள்\n\"அன்பை ஒருவரிடம் இருந்து தானாக பெற்றுவிட முடியாது. நாமும் அன்பாக இருந்தால் தான் அடுத்தவர்களிடம் அதே அன்பை பெற முடியும்'' என்று கூறிய சாமியார், \"ஆமாம்... நான் சொல்வதற்கு முன்பு கடைசியாக எப்போது உன் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டு போனாய்\nசிறிதுநேரம் யோசித்தவர், \"எப்படியும் ஏழு எட்டு மாதம் இருக்கும்'' என்றார்.\nஅதை சுட்டிக்காட்டிய சாமியார், \"மனைவிக்கு தங்கம், வெள்ளி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துதான் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பது கிடையாது. அன்பாக ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்கிக்கொடுத்தாலே போதும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இனியாவது மனைவியிடம் அன்பாக இரு. அவளும் உன்னிடம் அன்பாக இருப்பாள்'' என்று வாழ்த்தி அனுப்பினார்.\nநீங்களும் உங்கள் மனைவியை எப்போதும் அன்பாய் வைத்திருக்க வேண்டுமா\nஅதற்கு சில டிப்ஸ் :\nநீங்கள் வேலைக்கு செல்பவர் என்றாலும் சரி, தொழில் செய்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனைவியுடன் மகிழ்ச்சியாக பேசுவதற்கு என்றே செலவிடுங்கள்.\nவேலை முடிந்து களைப்பாக வீடு திரும்பினால் டி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனைவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் கேளுங்கள். அரட்டை அடித்துப் பேசுங்கள். இருவரும் ஒன்றாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும் கதாபாத்திரங்களிலேயே மூழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனைவி இருக்கிறாள் என்பதை மனதில�� வைத்துக்கொண்டு அவளிடமும் கலகலப்பாக பேசுங்கள்.\nசிலரை எடுத்துக்கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட தெரியாமல் 'கடலை' போட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் பேசும் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக்கூட பலமணிநேரம் பேசுவார்கள். அதே போன்று நீங்களும் பேசுங்கள். அதற்காக, ஒன்றும்இல்லாத விஷயத்தை பேசுங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஆரோக்கியமாக விவாதியுங்கள். இந்தவிவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.\nபூக்கள் பிடிக்காத பெண்களே இருக்க முடியாது. அடிக்கடி பூக்களை உங்கள் அன்பான மனைவிக்கு வாங்கிக்கொடுத்து அசத்துங்கள்.\nசம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப்பூவுடன் மனைவிக்கு பிடித்த ஸ்வீட்டையும் வாங்கிக்கொண்டு கொடுத்தால் அவர்களது மனைவி அடையும் ஆனந்தத்திற்கு அளவே இருக்காது.\nஉங்கள் மனைவியை எப்போதும் காதலியாகவே நினைத்திருங்கள். ஒருகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள்வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற்சியாவது செய்யுங்கள்.\nஉன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டேனா நிறைவேறாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனைவியிடம் சொல்லிப்பாருங்கள். நீங்கள் இப்படி கேட்டமாத்திரத்திலேயே உள்ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.\nமனைவி கஷ்டப்பட்டு சில வேலைகளை செய்யும்போது, அதில் நீங்களும் பங்கெடுத்துப் பாருங்கள். அந்தநேரம், அவள் மனதிற்குள் ஆனந்த மழைச்சாரலே பொழியும்.\nமொத்தத்தில், நீங்கள் மனைவியிடம் எந்த அளவுக்கு அன்பாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவளும் உங்களிடம் அன்பாக இருப்பாள். நீங்கள் அவளிடம் ஒரு காதலனாய் பழகும்போது அவளும் உங்கள் காதலியாய் மாறிவிடுவாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-05-20T17:41:11Z", "digest": "sha1:N63OFVTFIEXJDYNI7ZTK53TTEYP2QFJM", "length": 3769, "nlines": 33, "source_domain": "www.siruppiddy.info", "title": "ஈழத்து பெண் ஒருவர் தமிழக அகதி முகாமில் தீக்குளிப்பு :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - ஈழத்து பெண் ஒருவர் தமிழக அகதி முகாமில் தீக்குளிப்பு\nஈழத்து பெண் ஒருவர் தமிழக அகதி முகாமில் தீக்குளிப்பு\nதமிழகத்தில் இலங்கை அகதி முகாமைச் சேர்ந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nதிருவண்ணாமலை, வந்தவாசி அருகில் உள்ள ஓசூர் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n30 வயதான பரமேஸ்வரி என்ற இந்தப்பெண் மூன்று வருடங்களுக்கு முன்னர் கீழ்புத்துபத்து அகதி முகாமில் உள்ள ஒருவரை திருமணம் புரிந்துள்ளார்.\nகடந்த சில மாதங்களாக இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி வலி அதிகமாக வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தன்மீது ஊற்றிக் கொண்டு தனக்குத்தானே தீவைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதில் கடும் தீக்காயங்களுக்குள்ளான குறித்த பெண், வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரமேஸ்வரி, நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.\nஇதுகுறித்து அப்பெண்ணிள் தம்பி கேதீஸ்வரன் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கீழ்க்கொடுங்காலூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanagarajahkavithaikal.blogspot.com/2017/", "date_download": "2018-05-20T17:22:14Z", "digest": "sha1:24JKFXXFI2NDVNMOQSZAHV54YQNL3EGV", "length": 46121, "nlines": 676, "source_domain": "kanagarajahkavithaikal.blogspot.com", "title": "கனகராஜா கவிதைகள்: 2017", "raw_content": "\nபூமியில் பிறந்த புத்திரர்களே நாங்கள்\nஅடுக்கி அடுக்கி இயம்புகிறேன் தேனு\nதுள்ளி திரிந்தோம் துயரம் அகல\nதொழிலும் கூடவே தொடர்ந்து வந்து\nவாசல் பக்கம் நடந்தார் தந்தை\nஅலரல் சத்தம் காதுக்குள் புக\nஅலட்டி போட்டு எழுந்தோம் உடனே\nதனிமரமாய் நின்றேன் தரிகெட்டு பாப்பா\nதனியாய் நின்று உழைத்தேன் பையில்\nதன்னலம் மறந்து தன்னில்லம் காத்தேன்\nதைரிய மகனாய் தரணியில் வாழ்ந்தேன்\nமணமகன் ஒருவரை தேடிப் பிடித்து\nவாழப் பிறந்த வாரிசு வரிசையில்\nஇன்பமும் துன்பமும் இரண்டர கலந்து\nஇதமாக மெதுவாய் இதயத்திற்குள் புகுந்து\nஓர் நாள் தேயும் பருவங்களே\nவளரும் போது வாடாத அரும்பாய்\nநிலவில் ஓர் நாள் கற்றுணர்ந்தேன்\nஇரவையும் சீதமாக்கி தந்த நந்தவனமே\nஎப்போதும் நாங்கள் உனது சொந்தமே\nஅன்ப��யே யான் அடைக்களம் செய்தேன்\nவம்பையே நீயோ இன்று வாரியணைத்தாய்\nபண்பையே பாரிலே போட்டுடைத்த பாவியே\nவீண்த்தெம்பை நீ வீட்டிலே விற்றதேனடி\nசொன்னதை மறப்பது சுலபம் உனக்கு\nஎண்ணியதை இழந்தது எனது மக்கு\nஎன் சுந்தர வேண்டுகோளை சொல்லிடு கிளியே\nதனிமையில் இனிமை எங்கே கிளியே\nகாதல் நோய்க்கு மருந்தில்லை கிளியே\nஉன் வாசகத்தால் தூய்மையாக்கு கிளியே\nகாதல் பச்சைக் கொடி காட்டுதில்லையே\nஉண்மையை சொல்ல ஊடகமாய் பலயிருக்கு\nஉள்ள(த்திலுள்ள)தை சொல்லும் திறமை உனக்கிருக்கு\nநம்பிக்கையில்லா நயவஞ்சகர்களை நம்ப முடியாதே\nகாதல் வெற்றிவாகை சூடுவது உன்னால் கிளியே\nவிளையாடிப் பார்த்தாய் வினையாகிப் போனது\nஅன்று காதல் வாசம் வீசி\nஇதயத்தை ஸ்பரிசம் செய்தாய் நீயே\nசல்லாபம் கொள்ள ஆசைப்பட்ட நீ\nமோதல் செய்தது நீதான் காதலியே\nஅறியா எனது தூய மனது\nவாழ்க்கையில் விளையாடாதே பாவியே- காரணம்\nபாவி மக ஒன் நினப்பு\nபாவி மக ஒன் நினப்பு\nபாசங் காட்டுர ஒன்ன நெதம்\nபாக்க நானு ஓடி வந்தேன்\nஅவனோட சரி அன்பா வாழு\nஅன்பு மச்சா சொல்றத கேளு\nபாடாப்படுத்துது ஓன் நினப்பு புள்ள\nபல ஆண்டுகள் வந்து போன\nபுதியன புகுத்த புதுத் தெம்புடன் வா\nகொஞ்ச கொஞ்சமாய் நம்மினத்தை அழிக்கும்\nகொடூர களையை பிடுங்கிட வா\nபசப்பு வார்தையை கிள்ளி எரிந்து\nஇனிப்பெனும் இன்பத்தைத் தந்திட வா\nதை பிறந்தால் வழி பிறந்தது அந்தக்காலம்\nபேனா மைக் கொண்டு சீரழிப்பது இந்தக்காலம்\nகுணங்களை நீ நீக்கிட வா\nதலை நிமிந்து தமிழன் வாழ\nதாரக மந்திரமாய் ஒலித்து வா\nஉண்டி தந்த உழவர் குழாம்\nஅதிலே நம்மினத்தின் சிறப்பைக் காட்டு\nநன்றி கெட்ட மனிதன் அறியா\nஅகல் விளக்கை ஏற்றி இங்கே\nபிஞ்சுயுள்ளத்திலே நஞ்சை விதைத்தவர் யாரோ\nபஞ்சு போன்ற பெதும்பைக்கு பாசந்தருவாரோ\nவஞ்சியவள் கெஞ்சு கேட்கும் வரமும் கிடைக்காதோ\nதேய்ந்துபோன செருப்பை தரும் தங்கமகன் யாரோ\nவெம்மையின் விளையாட்டால் விம்மி விம்மி அழுகிறாளோ\nபாசமெனும் வேசம் காட்டும் இப்பாரினிலே\nநேசமெனும் நெஞ்சம் கொண்ட தயாள மனிதன் தானோ\nபெற்றோர் யாரென பேட்டி காணும் முன்னே\nவாழும்போது வாழ்த்த வேண்டிய மனிதா\nஅவ்வழி செல்வதே அனைவரினதும் வேலை\nஅயராது விழித்து வேலை செய்வாளென்று\nதாத்தா பிறந்த தங்க ஊரிலே\nஉயிர் நீத்தார் ஒன்றுமறியா பருவத்திலே\nஇராமர் பஜனை நாம் பாட\nமாந்தர் மனதில் அலாரம் ஊத\nஅன்பாய் பகிர்ந்த அழகிய மார்கழி\nகடவுள் மாதம் என்று சொல்லி\nஆண்டுதோறும் மலரும் அன்னையர் தினமே\nஒவ்வொரு நாளும் மலர்ந்தால் சுகமே\nவாழ்க வாழ்க பல்லாண்டு தாயே\nவாழ்த்துகின்றேன் உங்கள் கற்கண்டு சேயே\nபூச்சியம் போட தெரியாத ராட்சசியே\nராட்சியம் ஆள முடியுமா சூசகமாய்\nஒன்றும் அறியாத உத்தமி நீ\nஎன்றும் திருந்தாத இளையவள் நீ\nகற்க விடயங்கள் எவ்வளவோ இருக்கு\nகாலம் பதில்சொல்லும் காதலியே சதியே\nஅநீதியை அழிப்பது மற்றொரு வேலை\nசிந்தித்து பேசும் என் செல்லரதமே\nஉன் நினைப்பில் பூ தொடுத்தேன்\nஉன் நினைப்பில் பூ தொடுத்தேன்\nஉயிரையே அதில் ஈடு வைத்தேன்\nஅழகு மலர்களை கையில் எடுத்து\nஅன்புத் தேனை நாளும் குடித்து\nவாசம் வீசும் வண்ண மலர்கள்\nஉன் மனசை உடனே கவர்ந்திடவே\nஆயுள் வரை உன்னை மறவேனடி\nபல அர்த்தம் புகுட்ட வைத்த\nஅன்று ஒரு பிடி சோற்றுக்கு\nமுயற்சி எனும் தாரக மந்திரத்தை\nமுக்தி பெற்ற புரோகிதர் தான்\nபெற காத்திருந்த நாணலே நான்\nஇயற்கை என்னும் இளைய கன்னி\nஇயற்கை என்னும் இளைய கன்னி\nபயணம் பல செல்லும் போது\nபாவை உன்னை நான் மறவேன்\nசெயற்கை என்னும் நவீன மங்கை\nதம்பி தம்பி என உச்சரிப்பதே\nபல்லாண்டு நீ வாழ்க தாயே\nதுன்பத்தில் தோள் கொடுப்பது மனைவி\nபிசினைப் போல ஒட்டிக் கொள்வாளே\nகண்ட நாள் முதல் கொண்டு\nவிளையாடிப் பார்த்தாய் வினையாகிப் போனது\nபாவி மக ஒன் நினப்பு\nஉன் நினைப்பில் பூ தொடுத்தேன்\nஇயற்கை என்னும் இளைய கன்னி\nதுன்பத்தில் தோள் கொடுப்பது மனைவி\n குழந்தை முதல் முதியோர் வரை பசிதீர்க்கும் கும்பகோணம்\n அனைவரும் செலுத்த வேண்டும் பங்கு\nபசறை தேசிய பாடசாலையில் நடைபெற்ற கவிஞர் நீலாபாலன் அவர்களின் கடலோரத் தென்னை மரம் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காவத்தை கனகராஜா அவர்களால் பாடப்பட்ட கவி வாழ்த்து\nகவி வாழ்த்து சொல்ல வந்தேன் கவிஞரையா நீலாபாலனுக்கு கல்முனை மண்ணில் முளைத்த வித்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ கவி கடலில் விளைந்த முத்து நீ\nஅன்புள்ள எனது தங்க அப்பா அகிலத்தை விட்டு பிரிந்தது ஏனப்பா-இது ஆண்டவனின் ஆழமான கட்டளையாப்பா-இதனால் அன்புகொண்ட உறவுகள் தவிப்பது தெறிய...\nதன்னிடம் வாங்கிய இரவல்தனை தந்துவிடுயென்றது ஆழி தாமதித்து தருவதாக உறுதி பூண்டது கார்மேகம் வரட்சியின் கோரத்தால் வரண்டுப்போனது...\n இன்ப ஊற்றில் தென்னை மரத்தில் நகர்ந்து எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு எழில்கொண்ட மங்கை இதனைக் கண்டு\nநிஜமான நினைவுகளும் நிரைவேறா ஆசைகளும்\nஅப்பாவையும் அம்மாவையும் அழகான தம்பதிகளாய் பார்த்து ரசிக்க ஆசை அம்மாவின் அடிவயிற்றிலே அடிக்கடி உதைத்து ஆட்டம்போட ஆசை உதைக்கும் போதெ...\nஅறுவடையை நாள்தோறும் அள்ளி தந்தோம் ஆயிர கணக்கில் அந்நிய செலாவணியை பெற்றுத் தந்தோம் கொழுத்தும் வெயிலிலும் கொட்டு...\nதேயிலை செடியின் கீழே தேங்காயும் மாசியும் திரண்டு வழியுதென்று தேனான மொழி மலர்ந்து திறமையாக தான் கதைத்து திட்டமிட்டு அழைத்தானடி ...\nவளர்ந்து வளர்ந்து வானுயர ஆசைதான்-நீயோ வயிறு பிழைக்க வந்தவனென்று கழுத்தை வெட்டிவிடுகிறாய் கவாத்து எனும் வார்த்தை சொல்லி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2017/04/0610.html", "date_download": "2018-05-20T17:57:45Z", "digest": "sha1:PQHJBQWBUX5TDTKCTDH4L6U3T3SUM3WQ", "length": 13230, "nlines": 193, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): குறள் எண்: 0610 (விழியப்பன் விளக்கவுரை)", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nதிங்கள், ஏப்ரல் 03, 2017\nகுறள் எண்: 0610 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 061 - மடியின்மை; குறள் எண்: 0610}\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nவிழியப்பன் விளக்கம்: உலகத்தைத் தன் பாதத்தால் அளந்தவன், கடந்த எல்லா பரப்பளவுகளையும்; சோம்பல் இல்லாத அரசாள்பவர், ஒருசேர வாகைசூடுவர்.\nவம்சத்தை தம் உழைப்பால் உயர்த்தியோர், அடைந்த எல்லா சிறப்புகளையும்; சுயநலம் இல்லாத பிள்ளைகள், ஒன்றிணைய அடைவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1032)\nகுறள் எண்: 0637 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0636 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0635 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0634 (விழியப்பன் விள��்கவுரை)\nகுறள் எண்: 0633 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0632 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0631 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 063: இடுக்கண் அழியாமை (விழியப்பன் விளக்க...\nகுறள் எண்: 0630 (விழியப்பன் விளக்கவுரை)\nஇந்த ஹிந்தி எதிர்ப்பு ஆக்கப்பூர்வமானதா\nகுறள் எண்: 0629 (விழியப்பன் விளக்கவுரை)\nசிறுநீர் குடிப்புப் போராட்டம் - நாம் என்ன செய்வது\nகுறள் எண்: 0628 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0627 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0626 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0625 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0624 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0623 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0622 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0621 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 062: ஆள்வினை உடைமை (விழியப்பன் விளக்கவுர...\nகுறள் எண்: 0620 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0619 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0618 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0617 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0616 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0615 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0614 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0613 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0612 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0611 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 061: மடியின்மை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0610 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0609 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0608 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\nசமீபத்திய தகவலின் படி, உலகம் \"2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்\" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vkmsuresh.blogspot.com/2011/07/blog-post_9262.html", "date_download": "2018-05-20T17:19:38Z", "digest": "sha1:JAOZD2PRYJHQXACSGGZH4L4G45QBFRJX", "length": 18549, "nlines": 147, "source_domain": "vkmsuresh.blogspot.com", "title": "மூன்றாம் கண்.,: தயாநிதி மாறன் ராஜினாமா", "raw_content": "\n2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், மத்திய புலனாய்வு அமைப்பான சி பி ஐ, அவர் ஏர் செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷிய நிறுவனம் ஒன்றுக்கு விற்க நிர்பந்தித்தார் என்று உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை அறிக்கையை சமர்பித்த நிலையில், தயாநிதி மாறன் பதவி விலகியுள்ளார்.\nவியாழக்கிழமை காலை புதுடில்லியில் இடம்பெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை அவர் அளித்தார் என்று புதுடில்லி தகவல்கள் கூறுகின்றன. திமுக தலைமையுடன் காங்கிரஸ் மேலிடம் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து, தயாநிதி மாறனின் பதவி விலகலுக்கு திமுக தலைவர் இசைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய தொலைத்தொடர்புத் துறையில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பில் பெருமளவில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், திமுகவைச் சேர்ந்த ஆ ராசா தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஆ ராசாவுக்கு முன்னர் தயாநிதி மாறனும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷிய நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க, ஏர்செல் நிறுவனத்தின் தலைவருக்கு தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்�� மத்திய புலனாய்வு அமைப்பு, அவர் அப்படியான அழுத்தங்களை கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டியுள்ளதை அடுத்தே மாறன் பதவியிலிருந்து விலகியுள்ளார்.\nகாங்., கட்சியினருக்கு இன்னமும் வேண்டும் : சொல்கிறா...\nதிருவாரூரில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், தி.மு.க....\nமு.க.ஸ்டாலின் கைது பழிவாங்கும் நடவடிக்கை கருணாநிதி...\nதிராவிட் 34-வது சதத்தை விளாசி சாதனை படைத்தார்\nவெளிநாட்டில் தனது 100வது டெஸ்ட் போட்டியை ஆடும் சச்...\nதூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கசாப...\nரூ. 20 கோடி வருவாய் ஈட்டிய தாஜ்மகால்\nகருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சிறுவனுக...\nசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி நீதிமன்ற...\nதிமுக பாமக உறவு முறிந்தது\nஇலங்கையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 டி.வி.நடிகைகள...\nநடிகர் ரவிச்சந்திரன் மறைவு: கலைஞர்கள் இரங்கல்\nரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு திருப்பதி கோயிலுக்குள்...\nஉள்ளாட்சித் தேர்தலில் புலிகள் ஆதரவுக் கட்சியான, தம...\nஒரே ஹோட்டலில் கருணாநிதி, அழகிரி; மற்றொன்றில் தங்கி...\nசச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா\nநார்வேயில் 80 பேர் சுட்டுக்கொலை\nநடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் வீடுகளில் வருமான வர...\nலஞ்சம்:2 மாஜி மேயர்களுக்கு மரண தண்டனை\nசச்சினை 100-வது சதமடிக்க விடமாட்டோம்: இங்கிலாந்து\nஇறங்கும்போது டயர் வெடிப்பு: ஏர் இந்தியா விமானம் தப...\nதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்பட 1...\nகடனை அடைத்தால்தான் இனி கச்சா\nஆந்திராவில் உலகின் ஆக பெரிய யுரேனிய சுரங்கம் கண்டு...\nசன், \"டிவி' மீதான புகார்களை விசாரிக்க தனிப் பிரிவு...\nசோனியா படத்துக்கு தீவைப்பு: தங்கபாலு கண்டனம்\nகாஞ்சி மடாதிபதிகள் நீதிமன்றில் ஆஜர்\nஇன்று இந்தியா வருகிறார் ஹிலாரி கிளிண்டன்\nவிசாரணை முடிந்தது சன் பிக்சர்ஸ் சக்சேனா சிறையில் அ...\nஇந்தியர்களின் பணம் 11,500 கோடி ரூபாய்: சுவிஸ் மத்த...\nநடிகர் ராம்கியும், நிரோஷா வீடுகள் ஏலம்\nஒட்டிப்பிறந்த பெண் குழந்தைகள் மருத்துவமனைக்கே தானம...\n\"அட்டாக்' பாண்டி உட்பட 3 பேர் திருச்சி சிறையில் அட...\nஸ்டாலினுடன் வாக்குவாதம்; கோபித்துக் கொண்டு கிளம்பி...\nமும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்...\nரூ. 32,000-க்கு \"நானோ' வீடுகள்: டாடா குழுமம் திட்ட...\nநடிகர் வடிவேலு மீது மோசடி புகார்\nநித்தியானந்தா புகார் எதிரொலி- நக்கீரன் கோபால் முன...\nஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்- கல்லூரி பேராசிரியர் ...\nமும்பை குண்டுவெடிப்பு பாகிஸ்தான் நடத்தும் மறைமுகப்...\nபயங்கரவாதத்தினை முறியடிக்க இந்தியாவிற்கு ஒத்துழைப...\nஅமெரிக்க விமானத் தாக்குதல் - பாகிஸ்தானில் 45 தீவிர...\nமும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு: 20 பேர் பலி...\nகடைசி அமைச்சரவை மாற்றம்: மன்மோகன் சிங்\nகலைஞர் டி.வி.க்கு பணம்: 19 நிறுவனங்கள் மீது விசாரண...\nதொடரை வென்றது இந்தியா; 3-வது டெஸ்ட் டிரா\nசிங்கப்பூரில் இருக்கும் ரஜினிகாந்த் சென்னை வருகிறா...\nபாகிஸ்தானுக்கு நிதி உதவியை குறைத்தது அமெரிக்கா\nஜிப்மரில் குழந்தையை கடத்திய சென்னையை சேர்ந்த பெண் ...\nபுதிய நாடாக தெற்கு சூடான் உதயமானது.\nஜப்பானில் இன்று கடும் நிலநடுக்கம்\nசென்னை வருகிறார் ஹிலாரி கிளிண்டன்\nதிருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில...\nகருணாநிதியை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி\nவழக்குகளை சட்டப்படி சந்திப்போம்: ஸ்டாலின்\nகலாநிதி மாறன் மீதும் வழக்குப் பதிவு\nதயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கப்...\nநடிகர் பிரபுதேவா, நயன்தாரா திருமணம் விரைவில...\nதுப்பாக்கியுடன் ராகுலை நெருங்க முயன்றவர் கைது\nஇலங்கை தமிழர்களுக்கான இயகத்தில் சேர நெடுமாறன் அழைப...\nஇலங்கை தமிழ்பெண் நெல்லையில் கற்பழித்து கொலை\nநில அபகரிப்பு புகார்கள். சிக்கும் திமுக பிரமுகர்கள...\nமாயாவதி அரசுக்கு எதிராக ராகுல் போராட்டம்\nஇணையத்தில் ஒபாமா பற்றிய வதந்தி\nமாணவியை மிரட்டி காரில் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசா...\nஊக்க மருந்து சோதனையில் மேலும் இரு ஓட்டப் பந்தய வீர...\nலண்டன் கிரிக்கெட் மைதானத்தி்ல் தமிழ் ஈழக் கொடியுடன...\nசன், \"டிவி' நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது...\nசிறுவனை ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம்\nதாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார்\nநடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் விமரிசையாக நடைபெற்...\nசௌதியில் தீ விபத்து: 6 இந்தியர்கள் உள்பட 7 பேர் சா...\nஇலங்கைக்கு ஐநா மனித உரிமை ஆணையர் எச்சரிக்கை\nமுதல்வர் துறை வசம் அரசு கேபிள் டிவி\n“விடுதலைப்புலிகள் அமைப்பை தடை செய்வேண்டும் இலங்கை அரசு.”\nகனிமொழி கைது கருணாநிதி அதிர்ச்சி\nசட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம்\nசிங்கப்பூர் வெள��யுறவுத்துறை அமைச்சராக தமிழர் ஒருவர்\nசீனா மற்றும் இந்தியா மாணவர்களுடன் போட்டியிட வேண்டும். அதிபர் பராக் ஒபாமா\nதமிழாகமே நம்பாதே டெல்லி அரசை\nபுலிகளின் முக்கியத் தளபதி நெடியவன் கைது\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகன் அயாஸ ý தீன் ( 19) வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.\nகவர்ச்சி நடிகை விசித்ரா தந்தை படுகொலை\nகவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை விசித்ரா. சினிமா வாய்ப்புகள் குறைந்து போனதும் சென்னை சாலி கிராமம் வீட்டை காலி செய்து வேளச்ச...\nரஜினி அட்வைஸ் இமயமலைக்கு செல்கிறார் அஜீத்\nநடிகர் அஜீத்குமார் முன்பு ஒரு பேட்டியில் நடிகர் ரஜினிகாந்த் எனக்கு கடவுள் மாதிரி என்று சொல்லியிருந்தா. அவர் இப்போது ரஜினியின் அட்வைஸ்பட...\nநடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் விமரிசையாக நடைபெற்றது\nநடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி-ரஞ்ஜனி திருமணம் கோவை கொடிசியா அரங்கில் தமிழ் முறைப்படி திருமந்திரங்கள் ஓத வெகு விமரிசையாக ...\nஇந்தியாவிடம் அமெரிக்கா ரூ. 1.83 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது\nஇந்தியாவிடம் அமெரிக்கா ரூ. 1.83 லட்சம் கோடி கடன்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அதிக தொகை கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 14- வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-05-20T17:53:56Z", "digest": "sha1:L3YBCVSE4GYC2OEUY7HSQHVBFPCEUHXE", "length": 22834, "nlines": 162, "source_domain": "www.trttamilolli.com", "title": "லண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nலண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம்\nஇங்கிலாந்தில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இங்கிலாந்து நாட்டில் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறினார்கள்.\nடிக்கெட் கட்டணத்தை திருப்பி தர வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்க���ில் அவர்கள் கருத்து பதிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் 16 இந்தி பாடல்களையும், 12 தமிழ் பாடல்களையும் ஏ.ஆர்.ரகுமான் பாடியதாக கூறப்படுகிறது.\nஇந்த சர்ச்சை குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவு தெரிவித்தார். அதில் அவர், “ஏ.ஆர்.ரகுமான் ஒரு மேதாவி. கடவுள் பக்தி உள்ளவர். சட்டங்களை மதிப்பவர். நமது நாட்டின் பெருமைக்குரிய மனிதர். அவரது நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்கள் ஏன் வெளியேறினார்கள் என்பது விவாதத்துக்குரியது அல்ல. இங்கு மொழி என்ற வேலி தேவை இல்லை. இதுபோன்ற எல்லையில் இருந்து எந்த கலை வடிவமும் விலகியே இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nசினிமா பின்னணி பாடகி சின்மயி கூறும்போது, “ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கர் விருதுகள் வெல்லும்போது இந்தியன். ஆனால், 7, 8 தமிழ் பாடல்களை பாடினால்… அவரது இசை நிகழ்ச்சியில் 65 சதவீதம் இந்தி பாடல்கள்தான் இருந்தன. இசைக்கு எல்லை இல்லை. மொழியும் கிடையாது. இந்தியாவை அடிமைபடுத்திய பிரிட்டிஷ் நாட்டில் வாழுங்கள். ஆனால் தமிழ் பாடல்களை கேட்டால் புலம்புங்கள்.\nநாங்கள் தேவையானபோது இந்தி கற்று இருக்கிறோம். ஆனால் வடக்கு பகுதியில் இருப்பவர்கள் தங்கள் தாய் மொழியை தாண்டி எதையும் கற்பது இல்லை” என்றார்.\nஇந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட ஏ.ஆர்.ரகுமானிடம் லண்டன் இசை நிகழ்ச்சியில் இருந்து இந்தி ரசிகர்கள் வெளியேறியது பற்றி நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது “ரசிகர்கள் ஆதரவு இல்லாமல் நான் இல்லை. அவர்களுக்கு நிறைய கடமைப்பட்டு இருக்கிறேன். எங்கள் இசைக்குழு சிறப்பான பாடல்களை தர முயன்று இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் நாங்கள் நேர்மையாகவே நடந்து கொண்டோம்” என்றார்.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட���ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nசினிமா Comments Off on லண்டன் இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் Print this News\n« சுப்பிரமணிய சாமியை விட ரஜினி 2 மடங்கு அறிவாளி: நண்பர் ராஜாபகதூர் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஆஸ்திரேலியா அருகே டோங்கா தீவில் மிதமான நிலநடுக்கம் »\nகீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\nநடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த கீர்த்தி சுரேஷை, நடிகர் விஜய் பாராட்டி இருக்கிறார். கீர்த்திமேலும் படிக்க…\nசூப்பர்மேன் படத்தில் கதாநாயகியாக நடித்த மார்கட் கிட்டர் 69 வயதில் இன்று காலமானார். பிரபல ஹாலிவுட் நடிகை மார்கட் கிட்டர்மேலும் படிக்க…\nசுவர மவுலி விருது பெற்றார் லதா மங்கேஷ்கர்\nCannes 2018 சர்வதேச திரைப்பட விழாவில் பட்டாம்பூச்சி ஆடையில் நடிகை ஐஸ்வர்யா ராய்..\nவிஷால் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் – தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள்\nமுதல் பார்வை: ‘நடிகையர் திலகம்’\n“விஜய், சூர்யா, விஜய் சேதுபதியிடம் இந்தக் கேள்வியைக் கேட்பீர்களா” – அமலாபால் காட்டம்\nநடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை- கே.ஆர்.விஜயா\nஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இல்லை – விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\nபிரபல நகைச்சுவை நடிகர் மரணம்\nஉலகப்புகழ் பெற்ற புரூஸ்லி பற்றி புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்\nநான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் – ரஜினிகாந்த்\nபிக்பாஸ் 2 போட்டியாளர்கள் பட்டியல் வெளியானது\nகாதலனை மணந்தார் சோனம் கபூர்\nஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வழங்கினார் ஜனாதிபதி\nகாவிரி விவகாரம்- கவர்னருடன் விஷால், நாசர் ஆர்.கே.செல்வமணி சந்திப்பு\nஎம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவிற்கு அஞ்சலி செலுத்தாத திரைத்துறையினர்\nபாடகியாக அறிமுகமாகியுள்ள சூர்யாவின் தங்கை\nபிரபல பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரி மரணம்\nஇசைக்குயில் எஸ். ஜானகி அவர்களது 80-வது பிறந்த தினம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவ��்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/international/history-today-946079.html", "date_download": "2018-05-20T17:19:33Z", "digest": "sha1:3WMIN757ZJ2TMSYR7AK77RMCVMVNDSVY", "length": 4893, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "வரலாற்றில் இன்று! | 60SecondsNow", "raw_content": "\nசர்வதேச அருங்காட்சியக தினம்1869 - ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது)1900 - தொங்கோ யூ.கே.,ன் பகுதியாக்கப்பட்டது1974 - சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.2010 - நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.\nகாமெடி நடிகரை பாராட்டு மழையில் நனைத்த விஜய்\nநயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் \"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி\" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில், இந்த பாடலை பார்த்த நடிகர் விஜய் யோகி பாபுவை மிகவும் பாராட்டினாராம். யோகி பாபு விஜய் 62 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\n\"எனக்கு கல்யாண வயசு வந்துடுச��சி\" அட்ட காபி\nநயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் \"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி\" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த பாடல் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் Feeling Me என்ற ஆங்கில பாடலின் அப்பட்டமான காபி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nஅரசியலுக்காக 'இந்தியன் 2' படத்தை தேர்ந்தெடுத்த கமல்\nநடிகர் கமல் அடுத்து பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். அரசியலுக்காக தான் நான் எத்தனையோ படம் இருந்து இந்தியனை தேர்ந்தெடுத்தேன் என கமல் கூறியுள்ளார். இந்த படத்தில் அரசியல் கொடுமைகளை தைரியமாக கூறப்பட்டுள்ளதாக கமல் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_30.html", "date_download": "2018-05-20T17:50:09Z", "digest": "sha1:MDOFODP5AUMZF4IFNW55TYAN4ZYYU3XI", "length": 52196, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் அரசியல்வாதிகளை மிரளச் செய்துள்ள, சாய்ந்தமருது மக்களின் துணிகர தீர்மானங்கள் - தக்பீர் முழக்கத்துடன் நிறைவேற்றம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் அரசியல்வாதிகளை மிரளச் செய்துள்ள, சாய்ந்தமருது மக்களின் துணிகர தீர்மானங்கள் - தக்பீர் முழக்கத்துடன் நிறைவேற்றம்\nஉள்ளுராட்சிசபை கோரிக்கையை முன்வைத்து, மூன்று நாள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தை நடாத்தியிருந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் இறுதி நாளான 2017-11-01 ஆம் திகதி பள்ளிவாசளினால் முன் திரண்டிருந்த மக்களின் முன்னிலையில் சாய்ந்தமருது பிரகடனம் ஒன்றை மக்களின் தக்பீர் முழக்கத்துடன் வெளியிட்டது.\nகுறித்த பிரகடனத்தை சாய்ந்தமருது உலமாசபையின் தலைவர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.சலீம் (ஸர்கி) வசித்தார்.\nசாய்ந்தமருதின் மூன்று தசாப்த கால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுத்தருமாறு தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரூடாக உரிய கட்சித் தலைவர்களுக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் பலவழிகளிலும் முயச்சிகள் முன்னெடுக்கப்பட்டும் நம்பிக்கையூட்டும் போலியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு, ஏம���ற்றப்பட்டு, துரோகமிளைக்கப்பட்டு ஒரு துர்ப்பாக்கியகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தங்களது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாது, இவ்வூரின் பொதுமக்கள் வீதிக்கு வந்து மேற்கொள்ளும் போராட்டங்களை மலினப்படுத்தும் விதமாக கட்சித்தலைவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பான அமைச்சர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுந்த பதிலை இதுவரை வழங்காததன் பின்னணியில் 2017.11.01 ம் திகதியாகிய இன்று சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்மாப் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைமையின் கீழ் உலமாக்களும், வர்த்தக சமூகமும்,அனைத்து சிவில், இளைஞர் அமைப்புக்களும், பொதுமக்களும் ஒருமித்த குரலில் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலான சாய்ந்தமருதுப் பிரகடனம் பின்வருமாறு.\n1. தொன்றுதொட்டு காலம் காலமாகப் பேணிவரும் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் நாட்டின் ஒற்றுமைக்கும்,இறைமைக்கும் பங்கம் ஏற்படாதவண்ணம் பேணிப்பாதுகாக்க எம்மாலான சகல முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்ளுவோம்\n2. சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபையை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து வளங்களும், அடிப்படைத் தகுதிகளும் சந்தேகமின்றித் தெளிவாகவே இருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெளிவுபடுத்துகின்றோம்.\n3. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சாய்ந்தமருது – மாளிகைக்காடு எல்லைக்குள் எல்லா அரசியல் கட்சிகளினதும் சகல விதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவோ ஒத்துழைப்போ வழங்குவதில்லை.\n4. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, இதற்குப் பிறகு நடைபெறும் சகல தேர்தல்களிலும் சாய்ந்தமருது –மாளிகைக்காடு ஜும்மாப் பள்ளிவாயல்கள் பரிபாலனசபையின் நெறிப்படுத்தலின் கீழ், கட்சி சாராத சுயேட்சைக் குழுவை தேர்தலுக்கு முன்னிறுத்துதல்.\n5. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை, சாய்ந்தமருது- மாளிகைக்காட��� எல்லைக்குள் இடம்பெறுகிண்ற எந்தவிதமான நிகழ்வுகளுக்கும் கட்சி சார்ந்த உள்ளுர் அரசியல் பிரமுகர்களை அழைக்காதிருத்தல்.\n6. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபை அரச வர்த்தமானியில் உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் வரை,இப்பிரதேச எல்லைக்குள் எந்தவிதமான கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கும், கட்சி செயலகங்களுக்கும் இடமளிக்காதிருத்தல்.\n7. சாய்ந்தமருது மக்களுக்கு நியாயபூர்வமாகக் கிடைக்க வேண்டிய தனியான உள்ளுராட்சி சபைக்கான கோரிக்கையை மழுங்கடிக்கும் விதமாக நீண்டகாலமாக தீர்க்கமுடியாமல் இருக்கின்ற ஒன்றினை முன்னிலைப்படுத்தி கல்முனையை நான்காகப் பிரித்தே சாய்ந்தமருதுக்கான தனியான சபை வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமற்ற கோரிக்கையாகும்.\n8. இந்தப் பிரகடனத்தை மீறும் விதமாகச் செயற்படும், செயற்பட முயற்சிக்கும், அல்லது அவ்வாறு செயற்படுகின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற எமதூரைச் சேர்ந்த அனைவரும் இவ்வூரின் ஜமாஅத் கட்டுப்பாட்டை மீறியவராகக் கருதப்படுவர்.\n9. சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மழுங்கடிக்கும் விதமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த செயற்பாட்டையும் முன்னெடுக்கும் தனிநபர்கள் அனைவரும் துரோகிகளாவர்.\nசாய்ந்தமருது – மாளிகைக்காடு நம்பிக்கையாளர் சபை,\nசாய்ந்தமருது மக்கள் ஏன் உள்ளுராட்ச்சி சபை கோரிக்கையை முன்வைக்கிறார்கள் என்பதை விளங்கி அதட்குத்தேவையான மாற்றுத் தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் காலம்கழித்த அரசியல் தலைமைகளின் திருகு தாளத்தின் விளைவே இது.\nகல்முனை என்பது சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, பாண்டிருப்பு என எல்லோருக்கும் உரியதா அல்லது கல்முனைக்குடிக்குமாத்திரம் உரியதா என்ற சந்தேகமே இதர்க்குக்காரணம். கல்முனை எல்லோருக்கும் பொதுவானதென்றால் மக்கள் விகிதாசாரத்திட்க்கேட்ப கல்முனை வியாபார நிலையங்களில் இட ஒதுக்கீடு, மாநகர சபையின் அரசியல் அதிகாரப்பங்கீடு, சுழட்சிமுறையில் சபைமுதல்வர் தெரிவு அல்லது MP கல்முனைக்குடி என்றால் சாய்ந்தமருது / மருதமுனைக்கு மாநகரசபையில் தலைமைத்துவம் எனப்பங்கீடு செய்யப்பட்டிருக்கவேண்டும், மாறாக எல்லாமே கல்முனைக்குடியில் குவிந்தது விரக்திக்கு முக்கிய காரணமாகும்.\nசாய்ந்த��ருத்துக்கு தனியான உள்ளுராட்ச்சி சபை ஒண்றினைப்பெற்றுக்கொடுப்பதில் எவ்வாறெல்லாம் ஏமாற்றுவது என்பதட்கும், ஒரு ஊர் அரசியல்வாதிகளிடம் எவ்வாறெல்லாம் ஏமாறும் என்பதட்கும் இது ஒரு நல்ல சான்றாகும்.\nஇதர்க்கான முழுப்பொறுப்பினையும் இம்மக்களால் தெரிவுசெய்யப்பட்ட SLMC க்கும், இக்குட்டையை குழப்பிவிட்ட ACMC மற்றும் அதனுடன் சேர்ந்து அங்குபோய் தனி உள்ளூராட்சி சபை தருவோம் என வாக்களித்த உள்ளூராட்சி அமைச்சருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்\nநேற்று, தம்து கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை மறியல் போராட்டம் செய்வோம் என்று பெரிதாக அறிவித்தார்கள்.\nஅடுத்த நாள், அரசியல்வாதிகள் மாதிரி மீடியாக்களுக்கு அறிக்கைகளை கொடுத்துவிட்டு வீடு போய் சேர்ந்துவிட்டார்கள்.\nஅதாவுல்லா அன்று எடுத்த முடிவுக்கு ஒரு சிறு சைகை காட்டியிருந்தாலும் மகிந்தையைக்கொண்டு காரியம் முடித்திருப்பார். அடுத்த தேர்தல் வரை பொறுமை செய்வோம். அதிரடியாக அனைத்தும் நடக்கும். இன்ஷாஅல்லாஹ்.\n** சமூகம் சார்ந்து சிந்திக்காமல் பிரதேசம் சார்ந்து சிந்திக்கும் ஒரு ஜாஹிலிய்யத் கூட்டமாகவே இதை நாம் பார்க்கிறோம்.\n** கலந்துரையாடல் மூலம் மிகவும் இலகுவாக தீர்க்க வேண்டிய இவ்விடயத்தை... ஒற்றுமையாக இருந்த மக்களை பகைவர்களாக மாற்றப் பார்க்கிறார்கள்.\n** இந்த பிரதேசத்தில் நிறைய படித்தவர்களும் ( professionals ) சமூக ஆர்வலர்களும், உலமாக்களும் இருந்தும் இப்படி பாமர மக்களை வீதிக்கு இறக்கி ஊர்ப்பகையையும், வக்கிரத்தையும், பொறாமையையும் வளர விட்டு வேடிக்கை பார்ப்பது படு கேவலமும், கையாலாகாத தனமுமாகவே பார்க்கிறோம்.\n** வங்குரோத்து பிடித்த இந்த பிரதேசத்தின் வரலாறு புரியாத அரசியல் தலைமைகள் ( ஹக்கீம், றிசாத், இவர்களது அடிவருடிகள்.. ஹரீஸ், ஜெமீல், மற்றும் உள்ளூர் இயக்கங்கள் என பலர்... இவர்களது தொழிலே இதுதான்... இந்த மக்களை காட்டியே பணம் சாம்பாதிப்பவர்கள்... இதட்காக பிரதேச வாதத்தை கையில் எடுத்துள்ளார்கள்.. ) செய்த, செய்து கொண்டிருக்கின்ற ஒரு பித்தலாட்டத்தினால் பெற்றெடுக்கப்பட்ட குழந்தையே இந்த பிரச்சினை.\n** தனி மனித சுதந்திரத்தை, உரிமையை எப்படி இந்த ஊர் வாதம் காட்டுபடுத்துகிறது என்பதை இந்த தீர்மானங்களே சாட்சி பகிர்கிறது.\n** இவர்களுக்கும் பொது பல சேனாவுக்கும் என்ன வித்தியாசம். ஓன்று ஊர்வாதம் மற்றயது சிங்கள வாதம்.\n** தற்போது இருப்பது போல் இருப்பது தான் இப்பிரதேசத்தின் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியில் மிகப்பெரும் பலம். இந்த பலம் இலங்கை முஸ்லிம்களுக்கே ஒரு பலம். அப்படி இல்லை என்றால் இது நான்கு பிரதேச சபைகளாக பிரிக்கப்பட வேண்டும்..... இந்த இரண்டில் ஒன்றுதான் சுமுகமாக செய்து கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வாக அமையும் என்பது எமது கணிப்பாகும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்ன��டி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதிகமானோர் 40 வயதிற்குள், மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது - கலாநிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் பெருகி வருவது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும் என்று பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:52:15Z", "digest": "sha1:S6KDXPN67OSGETQS6H462DYCIWLUOZ57", "length": 8328, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரிசூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதிரிசூலத்தினை பிடித்துள்ள சிவபெருமான், புது டெல்��ி\nசிவன், துர்க்கை, காளி, பிரத்தியங்கிரா தேவி, சரபா\nதிரிசூலம் (சமக்கிருதம்: त्रिशूल triśūla) என்பது இந்து மற்றும் புத்த தொன்மவியலில் இறையின் ஆயுதமாக கருதப்படுகிறது. இவ்வாயுதம் தெற்காசிய நாடுகள் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகிறது.\nஇந்து சமயத்தில் வழிபடப்படும் கடவுளர்களான சிவன், காளி, துர்கை முதலான தெய்வங்கள் வைத்திருக்கும் ஆயுதமாக திரிசூலம் காணப்படுகின்றது. இது ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை அழிக்கும் திருவருட்சக்தியின் அடையாளமாக காட்டப்டுகின்றது. தீய சக்திகளை அழிப்பது என்பது இதன் கோட்பாடாகும்.\nபொதுவகத்தில் திரிசூலம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐவகை நந்திகள் (கைலாச நந்தி\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 நவம்பர் 2016, 18:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-actors-not-supporting-give-their-voice-major-issues-034146.html", "date_download": "2018-05-20T17:42:48Z", "digest": "sha1:KSWQIRA4XZDPAIWTC5TFC5MHUK4IETRD", "length": 15355, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேகதாதுவுக்காக கொந்தளிக்கும் கன்னட திரையுலகம்..கண்டுகொள்ளாமல் நழுவும் தமிழ் ஸ்டார்கள்! | Tamil cinema actors not supporting and give their voice for major issues - Tamil Filmibeat", "raw_content": "\n» மேகதாதுவுக்காக கொந்தளிக்கும் கன்னட திரையுலகம்..கண்டுகொள்ளாமல் நழுவும் தமிழ் ஸ்டார்கள்\nமேகதாதுவுக்காக கொந்தளிக்கும் கன்னட திரையுலகம்..கண்டுகொள்ளாமல் நழுவும் தமிழ் ஸ்டார்கள்\nசென்னை: மேகதாது அணைக்கட்டு விவகாரத்தில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது கன்னட திரையுலகம். ஆனால், 20 தமிழனை துள்ள, துடிக்க ஆந்திரா என்கவுண்டர் நடத்திய இடத்தில் தமிழ் பட சூட்டிங் நடந்துள்ளது. இவ்வளவுதான், நம்மூர் நடிகர்களுக்கும், கன்னட நடிகர்களுக்கும், உள்ள வித்தியாசம்.\nகாவிரிக்கு குறுக்கே புதிதாக அணை கட்ட தீர்மானித்த கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அனைத்துக் கட்சியினரும் போராட்டம் நடத்தினர். விவசாய சங்கங்களும் களமிறங்கின. தமிழகம் முழுக்க பந்த் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\nமீத்தேன் வாயு திட்டத்தால் டெல்டா மாவட்டங்கள் மலடாகும் என���பதற்காக பல கட்சிகளும் எதிர்த்தன. வைகோ களமிறங்கி வேட்டியை மடித்து கட்டி போராடினார், மீத்தேன் வாயு திட்ட அலுவலகம் காலியாகியுள்ளது. மத்திய அரசிடமிருந்தும், பாசிட்டிவ் பதில் வெளியாகியது.\nஆந்திராவில் தமிழக கூலித் தொழிலாளிகள் குருவி சுடுவதை போல சுட்டு கொலை செய்யப்பட்டனர். அதுவும், ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது பேர். அதற்கு நியாயம் கிடைக்க, தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுபட்டு குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இவை எதிலுமே ஒரு தரப்பு மட்டும் தம்மடக்கிக் கொண்டுள்ளதை பார்த்தீர்களா. அது வேறு எந்த துறையும் இல்லை, நாம் நட்சத்திரங்களாக வைத்து கொண்டாடும் சினிமா பிரபலங்களை உள்ளடக்கிய சினித்துறைதான்.\nஆனால், கர்நாடகாவில் இன்று நடந்த ஒரு நிகழ்வு, தமிழர்களை கண்டிப்பாக யோசிக்க வைத்திருக்கும். மேகதாது அணையை கட்ட விடக்கூடாது என்பதற்காக, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஊர்வலம் சென்றனர். ஆனால், யாருமே கூப்பிடாமல், பேரணியில் கொளுத்தும் வெயிலில் சென்று கலந்து கொண்டார் புனித்ராஜ்குமார். இவர் வேறு யாருமல்ல, கர்நாடக மக்களே தெய்வமாக கொண்டாடும் ராஜ்குமாரின் கடைக்குட்டி. பவர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னணி இளம் ஹீரோ. நம்மூர், விஜய், அஜித் ரேஞ்ச்சில் இருப்பவர்.\nஇவரை பார்க்கவே ஒரு கூட்டம் கூட, அதுவே மிகப்பெரிய போராட்டமாக நாட்டுக்கே காண்பிக்க பெரும் உதவியாக இருந்தது. தனது ஸ்டார் பவரை இப்படி நல்லதற்கு பயன்படுத்தியுள்ளார் அந்த நடிகர். அடுத்ததாக சில மணி நேரங்களில் மைசூரிலிருந்து ஒரு குரல் மாநிலமெங்கும் உள்ளிட்ட டிவிகள் வழியாக எதிரொலிக்கிறது..நாங்களும் இருக்கிறோம் என்று..அது யார் குரல் தெரியுமா.. சாட்சாத், ஹாட்ரிக் ஸ்டார், சிவராஜ்குமாரின் குரல்தான் அது. கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்திருக்கும் நடிகர். நம்மூர் ரஜினி, கமல் ரேஞ்சில் இருப்பவர்.\nகன்னட திரையுலகம் விரைவில் மேகதாதுவுக்காக போராடும், போராட்ட வடிவம் குறித்து யோசித்து வருகிறோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் சிவராஜ்குமார். திரையுலகத்தினர் எதைக் கூறினாலும்தான், அதற்கு மெருகு வந்துவிடுமே., இப்போது, கர்நாடக மக்கள் நாடி நரம்பெல்லாம், மேகதாது அணையை கட்டியே தீருவது என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டுள்ளது.\nஆனால், தமிழ் நாட்டிலோ, மீத்தேனுக்கும், மேகதாதுவுக்கும் கூட வேண்டாம், ஆந்திர என்கவுண்டருக்கு கூட ஒரு நடிகரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. போராட்டம் நடத்தவில்லை. ஆந்திர, கர்நாடக நடிகர்களோடு சேர்ந்து நகைக்கடையைத்தான் திறந்து வைத்தனர். கேட்டால், கலைக்கு மொழியில்லை என்பார்கள். ஆமாம்..மொழிதான் இல்லையே, அப்புறம், டப்பிங் சீரியலை எந்த மொழியில் இருந்து மொழி பெயர்த்து போட்டால் மட்டும் ஏன் தாய்மொழி பாசம் பீறிட்டு அடிக்கிறது. அதற்கு ஏன் மொழிச்சாயம் பூசி, ஒற்றுமையாக வேலை நிறுத்தம் அறிவிக்கிறீர்கள். பிழைப்புவாதம் என்பதும், சந்தர்ப்பவாதம் என்பதும் இதுவன்றி வேறு என்ன\nஇந்த நேரத்தில் அனைவருக்கும் ஒரு விஷயம் பிளாஷ் போட்டது போல ஞாபகம் வருமே. ஆம்..அந்த விஷயம்தான். 20 தமிழர் நாதியற்று சுடப்பட்ட இடத்திற்கு அருகேதான், எனக்கென்ன வந்தது என்று தமிழ் முன்னணி நடிகர் நடித்த படம் சூட்டிங் செய்யப்பட்டதாம். சம்பவம்\nநடந்த அடுத்த நாளிலேயே. இப்போது தெரிகிறதா நம்மை ஏன் போற இடமெல்லாம் அடிக்கிறார்கள் என்று\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nஅட நம்ம சன்னி லியோனா இது.. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ‘வீரமாதேவி’\nசெயல் - படம் எப்படி இருக்கு\nகாளி - எப்படி இருக்கு படம்\nRead more about: tamil cinema actors cauvery தமிழ் சினிமா நடிகர்கள் காவிரி ஆந்திரா\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வ���ுத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mattavarkal.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-05-20T17:29:04Z", "digest": "sha1:NFNGS5PZ423WLYZCUVZ2KCKWEX26LG6B", "length": 9600, "nlines": 165, "source_domain": "mattavarkal.blogspot.com", "title": "மற்றவர்கள்: முற்றுப் பெறாத கொலைக் குறிப்பு", "raw_content": "\nமுற்றுப் பெறாத கொலைக் குறிப்பு\n{ என் வரலாற்றைப் பகிரும் பெண்ணுக்கு }\nஅதிகாரத்துடன் நடக்கின்ற நூறு ஆண்கள் போல\nசக மனுசருக்காக ஒலித்த நிமிர்வின் வல்லபம்.\nஉங்கள் எல்லோருடைய கையிலும் 'அது' இருந்ததை\nதினவேறிக் குறியென விறைப்பில் எழுந்ததை\nஅவளைச் சூழவும் கழுகுகள் பறந்ததை\nநடக்கப் போகிற கொலையைக் காணாது\nஎமது இமைகள் தாமாய்த் தாழ்ந்து கொள்ள\nஉங்கட துவக்குகளால் 'எடுக்க' மட்டுமே முடிந்தது\nதெருவெங்கும் அந்த ஓலங்கள் தீராத இன்றும்\nஅவளைப் 'போட்டது' நீங்களில்லை என\nஒவ்வொருவரும் மறுத்துத் தலையை ஆட்டலாம்;\nமெளனமாய் இருக்கும் எங்களைப் பொறுப்பாக்கும்\nபழியானால் எல்லோருடைய தலைக்குள்ளும் கிடக்கிறது -\nஅழுத்தும் அவ் விசைக்குச் சாய என\n'என்னிடம் அழுவதற்கு இனிமேல் கண்ணீர் இல்லை அக்கா\"\nஎன்ற தன் சகோதரியின் குமுறலைச் சுமந்து\nசைக்கிளில் அவள் ஓடிக் கொண்டே இருக்கிறாள்\nஎதிர்ப்படும் நீங்கள் - அதை\nபாழுங் கிணற்றில் கொன்று போடலாம்\nஓர் குண்டொன்றினால் சுட்டு வீழ்த்தலாம்\nஅதுவரை அவள் ஓடிக் கொண்டிருப்பாள்\nஉந்தத் துரத்தல்கள் தொடர - சூழ்ச்சிகள் நெருங்கவியலா\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 11:11:00 AM\nஈழம்: இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.\nஎல்லாவற்றையும் நிரூபிக்கவேண்டி (இருக்கிறது) அசிங்க...\nமுற்றுப் பெறாத கொலைக் குறிப்பு\nsri lanka l ஈழம் - புகைப்படங்களில் (5)\nஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து (2)\nஎஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர் (4)\nஅலைஞனி���் அலைகள் - குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2015/10/blog-post_20.html", "date_download": "2018-05-20T17:55:28Z", "digest": "sha1:MOQNDQNJERANKT4DIDC2HXMSXAUB3LPU", "length": 19599, "nlines": 237, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: கேள்விகள்", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nசெவ்வாய், அக்டோபர் 20, 2015\nவரிசைகட்டி நின்றன என் கேள்விகள்.\nஆழ்ந்தே கிடக்கின்றன ஒற்றைக்கால் கேள்விகள்.\nஇன்றெனக்கு பதில்கள் கூடத் தேவையில்லை.\nஞானம் கிடைத்தால் விடுதலைப்பேறு என\nPosted by மோகன்ஜி at செவ்வாய், அக்டோபர் 20, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு கேள்வி உன் மனதில் எழுந்தால் அதற்கான பதில் ஒன்று உன்னிடம் சொல்லப் படுவதற்காகவே\nஉன் கேள்விக்கு முன் எழுந்துவிட்டது .\nபுவியினில் உள்ளோர்க்கு ஒன்று சொல்லவே.\nபதில் புரிந்தவர் பயன் அடைந்தார்.\nசிற்பங்களாக நாம் இருந்து விட்டால்\nசெய் அல்லது செத்து மடி என்று சொன்னானே \nஅகர்மன் (inaction) எனச் சொன்னான்.\nகேள்விக்கான பதிலை வேண்டுபவன் இன்னும் என்\nவேள்வி தொடர்கிறதே எனப் புலம்புவதில் பயனில்லை.\nஒரு பதில் கிடைக்குமாயின் அதை\nபதில் வரும் சாத்தியம் இல்லை.\nகேள்வி கேட்பேன் நான் தரும் பதில் எனக்குப் புரிய வேண்டும் மேலும் கேள்வி கேட்க வைக்கக் கூடாது முன்பொரு பின்னூட்டத்தில் DRONAR என்னும் ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழி மாற்றமோ மொழி பெயர்ப்போ செய்யுமாறு வேண்டி இருந்தேனே கிடப்பில் போட்டு விட்டீர்களா சுத்தியல் சொல்லும் பதில் வேண்டாம்\nகொக்கிகள் அறையப்பட்ட பலகையின் புகைப்படம் பார்த்து எழுந்த எண்ணங்களில் எழுதிய கவிதை இது. அவரவர் மனப்போக்கும்,உள்ளுணர்வும்.அனுபவமும் வாசித்த கவிதைக்கு அநேகம் பொருள் கொள்ளும். பலசமயம், எழுதியவன் எண்ணவோட்டத்தினும் மேலான அர்த்தங்கள் தரும்.\nகேள்வியையும் பதிலையும் பற்றிய உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது.\n என் கவிதை சொல்லும் பொருள் உங்கள் எதிர்வினைக்கு சம்பந்தம் இல்லை.\n//கேள்வி கேட்பேன் நான் தரும் பதில் எனக்குப் புரிய வேண்டும் மேலும் கேள்வி கேட்க வைக்கக் கூடாது//\nஉங்கள் கேள்விக்கான பதில், உங்களைத் திருப்தி செய்யும்வகையில் சொல்லவியலாமற் போவது,பதில் சொல்பவன் குறையாகவும் இருக்கலாம் அல்லவாபல சமயங்களில் தகுந்த பதிலைப் ��ெறுவது,கல்லில் நார் உரிக்கும் செயலே\nபயிற்றுவிப்பர்களுக்கு பயிற்சியளிக்கும் வகுப்புகளில் (trainers'training programmes)வகுப்பெடுக்கும்போது, புரிந்து கொள்ளும்வகையில் விளக்கம் சொல்லும் முறைகளை பயிற்றுவிப்பதுண்டு. தான் நன்கு அறிந்துகொண்ட ஒன்றை, அடுத்தவருக்கு புரியும் வகையில் சொல்வது என்பது சற்று சவாலான செயல். ஒரு நல்ல ஆசிரியனுக்கு அதுவே முதல் தகுதி.அதற்கு கருத்தில் தெளிவும், கேட்பவரின் புரிந்துகொள்ளல் திறம் பற்றிய மதிப்பீடும் அவசியம்.\nஉங்கள் DRONOR கவிதை நினைவிருக்கிறது. சற்று நேரம் கிடைக்கும்போது அதை மொழிபெயர்க்கிறேன் ஜி.\nஎனது முந்தைய பின்னோட்டத்துடன் இணையாத மன ஓட்டம் இது.\nபல கேள்விகள் பல தருணங்களில் எழுவது வாஸ்தவம் தான்.\nபல கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாலும் அவை நம்மை திருப்திப் படுத்தாது இருப்பதும் உண்மை தான்.\nமனதில் இருக்கும் பல கேள்விகளை என்றாவது ஒரு நாள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று நான் நினைத்து சென்ற போது,\nஉனக்கு கிடைக்கும் பதிலால், உன் மன நிலை இன்னமும் பாதிக்கப்படும் என்ற ஒரு நிலை ஒன்று இருக்கும் என்று உன்னால் ஏன் யோசிக்க முடியவில்லை என்று என் தங்கை குறுக்குக் கேள்வி போட,\nபல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதும் நல்லது தானே.\n//புகைப்படம் பார்த்து எழுந்த எண்ணங்கள் //\nநான் எடுத்த கம்யூனிகேஷன்ஸ் வகுப்புகளிலே எனக்குப் பிடித்த\nபுகைப்படம் மட்டுமல்ல, ஒருவர் சொல்லும் வாக்கியத்துக்கு, பேசும் த்வனி, உடல் மொழி எல்லாமே சேர்ந்து தானே பொருளைத் தருகின்றன. \nஉதாரணமாக, ஒரு ஆசிரியர் (யை) ஒரு மாணவனிடம் சொல்கிறார் (ள் )\n த டோர் இஸ் ஓபன். \"\nஎத்தனை அர்த்தங்கள் இருக்கின்றன சொல்லுங்கள் பார்ப்போம்.\nவிடை தெரியாக கேள்விகள் தொடரத்தானே செய்யும்\nகேள்விகள் எப்போதும் தொடரத்தானே செய்யும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறி��ில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nசீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவதுபேசுவது கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ... ...\nவாழ்வின் விளிம்பில் (சிறுகதைகள் )\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2007/02/blog-post_14.html", "date_download": "2018-05-20T17:37:33Z", "digest": "sha1:ZQYHBG3XPFRT67GNYZ34YARRULG37S7A", "length": 26197, "nlines": 418, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: காதலர் தினம்!!!", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nசரி... மேல இருக்கறதெல்லாம் எனக்கு தான் பயன்படல... உங்கள்ல யாருக்காவது பயன்பட்டா எடுத்துக்கோங்க...\nகேவலமா இருக்கு. இத அனுப்பினா கண்டிப்பா செருப்படிதான்னு ஃபீல் பண்ணா கம்பெனி பொறுப்பில்லை.\nஇந்த நாள் நம்மல கேவல படுத்தத்தான்னு ஃபீல் பண்ணும் என் அருமை நண்பர்களே, பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான்னு ஃபில் பண்ணாம விட்டுடுவோம்...\nவெட்டியா தானே இருக்கீங்க. \"அனுப்பு\" பட்டனை தட்டினால் இது தமிழ்மணத்தில் வரும் இல்லையா\nவெட்டி சூரியன் சுத்தறது எந்த நிலாவை\nஇப்படி கடைசில ஒரு பிட்ட போட்டு வச்சா நாங்க நம்பிடுவோமா\nஆஹா...நல்லா வெவரமாத் தான் இருக்கீக..\nஆமாம், கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க... அதுவும் வெவரமா...ம்ம் ம்ம்\nஅட வேற எதுக்கு,, கல்யாணத்துக்கு தாம்பா\nசும்மா யாருக்காவது ரோஸ் கொடுத்து பாருங்க, உங்க கவிதை உங்களுக்கு உதவலாம்.\nஇனிய அன்பர்கள் தினம் பாலாஜி..\nநல்ல கவிதை.. நீங்க யாருக்கோ கொடுத்துட்டீங்க போல, ஏற்கனவே..\n//பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான்னு ஃபில் பண்ணாம விட்டுடுவோம்...\nரொம்பத் தான் நீங்க பீல் பன்றீங்க போல, வெட்டி\nபல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான்...\nஅதுக்காக, எக்ஸிபிஷன் வச்சி பொக்க வாயன்கள வலுப்பங்காட்டியா சாப்டுறது ;))))\nகாதலர்கள் தின வாழ்த்துக்கள் வெட்டி...\nநானும் கவிதை குளத்துல எறங்கி தாமரை எடுக்கலாம்னு பாக்குறேன்.. என்ன சொல்றீங்க\nஇன்னைக்கு பச்சை கலர் ட்ரெஸ் போட்டுகிட்டு பாஸ்டன்ல சுத்தறதா கேள்விப்பட்டேன் :))\nஅட கணக்கு சூப்பர கீதேமா..\nஎச்சரிக்கை கவுஜன்னு தலைப்பில் போட்டு இருக்கலாமில்ல.\nசும்மா முயற்சி பண்ணலாமேனு தான் :-))\nவெட்டியா தானே இருக்கீங்க. \"அனுப்பு\" பட்டனை தட்டினால் இது தமிழ்மணத்தில் வரும் இல்லையா\nமக்கள் எல்லாம் பாவம்னு அனுப்பாம இருந்தேன்...\nஏன் மேல கொல வெறில இருக்கற யாரோ அனுப்பிட்டாங்க...\nநான் எழுத மாட்டேனு இவ்வளவு நம்பிக்கையா\nவெட்டி சூரியன் சுத்தறது எந்த நிலாவை\nஇப்படி கடைசில ஒரு பிட்ட போட்டு வச்சா நாங்க நம்பிடுவோமா\nமனுசனுக்கு நம்பிக்கைதாங்க முக்கியம்... நம்புங்க\nஆஹா...நல்லா வெவரமாத் தான் இருக்கீக..\nஆமாம், கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க... அதுவும் வெவரமா...ம்ம் ம்ம்\nஅட வேற எதுக்கு,, கல்யாணத்துக்கு தாம்பா\nஆனா இன்னும் கொஞ்சம் வருஷமாகும் :-)\nசும்மா யாருக்காவது ரோஸ் கொடுத்து பாருங்க, உங்க கவிதை உங்களுக்கு உதவலாம்.//\nநான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா என் மேல உங்களுக்கு இவ்வளவு கோபமா\nஇனிய அன்பர்கள் தினம் பாலாஜி..\nநல்ல கவிதை.. நீங���க யாருக்கோ கொடுத்துட்டீங்க போல, ஏற்கனவே..//\nமிக்க நன்றி கார்த்திகேயன்... தங்களுக்கும் என் அன்பர்கள் தின வாழ்த்துக்கள்\n//பல்லு இருக்கவன் பகோடா சாப்பிடறான்னு ஃபில் பண்ணாம விட்டுடுவோம்...\nரொம்பத் தான் நீங்க பீல் பன்றீங்க போல, வெட்டி//\nஹி ஹி... வேற என்ன பண்ண முடியும்\nபல் இருக்குறவன் பகோடா சாப்பிடுறான்...\nஅதுக்காக, எக்ஸிபிஷன் வச்சி பொக்க வாயன்கள வலுப்பங்காட்டியா சாப்டுறது ;))))\nகாதலர்கள் தின வாழ்த்துக்கள் வெட்டி...\nநானும் கவிதை குளத்துல எறங்கி தாமரை எடுக்கலாம்னு பாக்குறேன்.. என்ன சொல்றீங்க\nநீ தான் கவிஞர்னு நம்ம தம்பியே சர்டிபிகேட் கொடுத்துட்டாரே\nஇன்னைக்கு பச்சை கலர் ட்ரெஸ் போட்டுகிட்டு பாஸ்டன்ல சுத்தறதா கேள்விப்பட்டேன் :))//\nஇன்னைக்கு இங்க பனிப்புயல்... வீட்டை விட்டு வெளியவே வரல...\nஅட கணக்கு சூப்பர கீதேமா..\nஎச்சரிக்கை கவுஜன்னு தலைப்பில் போட்டு இருக்கலாமில்ல.\nஎனக்கு தெரியாமலே யாரோ தமிழ்மணத்துக்கு அனுப்பிட்டாங்க :-(\n//ஏன் மேல கொல வெறில இருக்கற யாரோ அனுப்பிட்டாங்க... //\n//எனக்கு தெரியாமலே யாரோ தமிழ்மணத்துக்கு அனுப்பிட்டாங்க :-( //\nஇது நான் இல்ல.. நான் இல்ல...\nவெட்டி சூரியன் சுத்தறது எந்த நிலாவை\nஇப்படி கடைசில ஒரு பிட்ட போட்டு வச்சா நாங்க நம்பிடுவோமா\nஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி உன்னயும் இந்த காதல் கடிச்சி வச்சிடுச்சா\nகடைசில உனுக்கும் காதல் கவிதை எழுத வந்துடுச்சா\nகாதல் நாள் வாழ்த்துக்கள் வெட்டி\nகவிதையிலேயும் கலக்குறியேப்பா... என்ன தென்றல் எதுவும் வீசுதா\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாத���களை இவ்வாறு கேள்விகள் க...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\n70 மார்க் எடுத்தா வெளியே\nஒரு வருசம் ஓடி போச்சி\nசன்யாசி ஆக போகிறேன் - விடை கொடுங்கள்\nசுடர் - சில விளக்கங்கள்\nமாதா, பிதா, குரு - தெய்வம்\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nவீராச்சாமி - விஐபி கமெண்ட்ஸ்\nதிருட்டு விசிடியை ஒழித்த வீராச்சாமி\nசுடர் - துவக்க விழா\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/11/blog-post_897.html", "date_download": "2018-05-20T17:55:31Z", "digest": "sha1:2WVYQWH2MUMVCB6SEKQ3ZKC46NNTYJU2", "length": 39609, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்து தீவிரவாதம் குறித்து பேசிய, கமல்ஹாசனை சுட்டுக்கொல்லுங்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்து தீவிரவாதம் குறித்து பேசிய, கமல்ஹாசனை சுட்டுக்கொல்லுங்கள்\nஇந்துத் தீவிரவாதம் இல்லை என்று இனி யாரும் சொல்ல முடியாது என நடிகர் கமல்ஹாசன் பேசியிருக்கிறார்.\nசமூக பிரச்னைகளைக் கையிலெடுத்து, தீவிர அரசியலை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் கமல், வார இதழ் ஒன்றில் தொடர்ந்து எழுதி வருகிறார். இந்த வாரம், அவர் எழுதியுள்ள கட்டுரையில், ஏற்கனவே அவர் டுவிட்டரில் பதிவிட்ட கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள்; எண்ணூர் கழிமுக ஆக்கிரமிப்பு விஷயங்கள், அதன் ஆபத்துகளை விரிவாக பேசியிருக்கிறார்.\nஅதோடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்தில் இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு கமல் அளித்த பதில்:\nகலாசாரம், பண்டிகை, இறை வழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழமையைப் பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களில் உள்ள வலதுசாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும் எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு தழுவிய ஒரு சீரழிவு.\nஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்து வரும் வேளையில், பழைமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமாக் கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.\nமுன்பெல்லாம், இத்தகைய இந்து வலதுசாரியினர் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை கையாண்டனர். இப்போது அது ஒத்து வராததால் அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.\n'எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள்' என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது.\nவாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற நம்பிக்கை, நம்மை காட்டுமிராண்டிகள் ஆக்கிவிடும். இருந்தாலும், தமிழகம் சமூகச் சீர்திருத்தத்திற்கு முன்னுதாரணம் ஆகும் நாள் தொலைவில் இல்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துகள். இவ்வாறு கமல் தெரிவித்திருக்கிறார்.\nஇந்து தீவிரவாதம் குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசனை சுட்டுக்கொல்ல வேண���டும்‘ என அகில பாரத இந்துமகாசபா தலைவர் தெரிவித்துள்ளார்.\nவார இதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகர் கமல், இந்து தீவிரவாதம் இல்லை என இனி யாரும் சொல்ல முடியாது என கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,\nஇந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகில பாரத இந்து மகா சபா தலைவர் நடிகர் கமலஹாசனை சுட்டுக்கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இந்து மகா சபா தலைவர் கூறுகையில்,’கமல் ஹாசன் போன்றவர்கள் சுட்டுக் கொல்ல வேண்டும், இது மற்றவர்களுக்கு நல்ல பாடமாக இருக்கும். இந்துக்கள் மற்றும் மதத்தை அவமதிப்பவர்களை மன்னிக்க கூடாது” என்றார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகமல் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். ஆனால் புதிய அரசியல்வாதியல்லவா. மறுப்பறிக்கையும் வரும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்��ை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதிகமானோர் 40 வயதிற்குள், மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது - கலாநிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் பெருகி வருவது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும் என்று பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-05-20T17:54:49Z", "digest": "sha1:NWH4AXF6CS3WN45SE46UHNH7HQR2AWQ4", "length": 10655, "nlines": 182, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வவுனியாவில் வெட்டுக் காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nவவுனியாவில் வெட்டுக் காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு\nவவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வெட்டுக் காயத்துடன் இளைஞன் ஒருவரின் சடலம் வவுனியா பொலிசாரால் நேற்று மாலை (11.01) மீட்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வீதியில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தரே தலையில் வெட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇதேவேளை, அயல் வீட்டுக் காரருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious Postபுளியங்குளம் - நெடுங்கேணி வீதியில் யானைகள் Next Postவெலிக்கடை சிறையிலிருந்து ஆயுள் கைதியொருவர் தப்பியோட்டம்\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவு��்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/03/folder-visualizer-free.html", "date_download": "2018-05-20T17:27:01Z", "digest": "sha1:NGEC6YWLC6GN66HZMVKPCRKXRR5OZGLJ", "length": 5742, "nlines": 28, "source_domain": "www.anbuthil.com", "title": "கணினியில் கோப்பறைகளின் விவரத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome folder கணினியில் கோப்பறைகளின் விவரத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள\nகணினியில் கோப்பறைகளின் விவரத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள\nகணினினுடைய முக்கியமான அங்கங்களில் வன்தட்டும் ஒரு முக்கிய பகுதியாகும். வன்தட்டுக்கள் பெரும்பாலும் தகவல்களை சேமித்து வைக்கவும், மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தவும் பயன்படுகிறது. நம்முடைய கணினியில் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தை நிறுவும்போதே வன்தட்டினை தனித்தனி தொகுதிகளாக (Partition) பிரித்து பயன்படுத்தி வருவோம். ஒவ்வொரு தொகுதியும் எந்த அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவத்தை மட்டுமே நாம் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தின் உதவியுடன் காண முடியும்.\nமாறாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கோப்புகள் எவைஎவை எந்த அளவு நினைவகத்தை பகிர்ந்து உள்ளது. போன்ற விரங்களை காண வேண்டுமெனில் தனித்தனியாக சென்று ஒவ்வொரு கோப்பறைகளின் நினைவத்தை காண வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரே இடத்தில் இருந்தவாறே மொத்த வன்தட்டினுடைய கோப்பறைகளின் மொத்த மதிப்பை காண ஒரு மென்பொருள் வழிவகை செய்கிறது.\nமென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் FolderVisualizer அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். தோன்றும் விண்டோவில் எந்த தொகுதியை பற்றி விவரம் அறிய வேண்டுமோ, அதனை டிக் செய்துவிட்டு Scan Now பொத்தானை அழுத்தவும். சிறிது நேரத்தில் ஸ்கேன் செய்யப்பட்டு முடிவு தெரிவிக்கப்படும்.\nஇந்த மென்பொருளை பயன்படுத்தி வன்தட்டை ஸ்கேன் செய்து முழுமையான விவரத்தை அறிந்து கொள்ள முடியும். உங்கள் விருப்பபடி விவரங்கள் அனைத்தும் தனித்தனி பகுதியாக பிரித்து காட்டப்படுகிறது.\nஇந்த மென்பொருளின் பல்வேறு விதமான சிறப்பம்சங்கள் உள்ளது, தொகுதியினுடைய முழுவிவரமும் தனி வரை படமா�� காண முடியும். மேலும் ப்ளாஷ் ட்ரைவ்களையும் ஸ்கேன் செய்து அதை பற்றிய விவரத்தை அறிந்து கொள்ள முடியும். அதிக அளவுடைய முதல் 100 பைல்களை தனியே காண முடியும். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவும் போது மின்னஞ்சல் முகவரி மற்றும் பயனர் பெயரை உள்ளிட கோரும், நீங்கள் உள்ளிட்டு ஒகே செய்தவுடன், கீயானது உங்களுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nகணினியில் கோப்பறைகளின் விவரத்தை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள Reviewed by அன்பை தேடி அன்பு on 11:00 AM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/12012831/Traffic-jam-is-parked-on-the-roadside-car-and-motorcycles.vpf", "date_download": "2018-05-20T17:34:54Z", "digest": "sha1:XBWO37IR5F3X57R4NXRHTMNXALPXQPPJ", "length": 16813, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Traffic jam is parked on the roadside car and motorcycles || தஞ்சையில் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சையில் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி + \"||\" + Traffic jam is parked on the roadside car and motorcycles\nதஞ்சையில் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி\nதஞ்சையில் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.\nஉலக பாரம்பரிய சின்னமாக திகழும் பெரியகோவில், அரண்மனை, சரசுவதிமகால் நூலகம் ஆகியவை தஞ்சை மாநகரில் உள்ளதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சை மாநகரில் உள்ள சாலைகளில் முக்கியமான சாலையாக புதுக்கோட்டை சாலை திகழ்கிறது.\nபழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் எல்லாம் புதுக்கோட்டை சாலை வழியாக தான் சென்று வருகின்றன. புதிய பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலை வழியாக செல்கின்றன.\nஇதனால் வாகனங்கள் வருவதும், போவதும் என காலை முதல் மாலை வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.\nமேரீஸ்கார்னர் முதல் ராமநாதன் ரவுண்��ானா வரை உள்ள சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கிகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன.\nஇந்த சாலை மிகவும் குறுகலாக காணப்பட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.\nஅதன்படி ரூ.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக தார் சாலையும் போடப்பட்டுள்ளது.\nசாலை விரிவாக்கத்திற்கு பின்னரும் ராமநாதன் பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.\nஇதனால் 2 பஸ்கள் செல்லக்கூடிய வகையில் இருக்கும் சாலையானது ஒரு பஸ் கூட மிகுந்த சிரமத்துடன் செல்லும் வகையில் குறுகலாக காட்சி அளிக்கும்.\nஅந்த நேரத்தில் பஸ்களோ, லாரிகளோ வந்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு பஸ் செல்லும் போது, எதிர்திசையில் இன்னொரு பஸ் வந்தால் செல்ல முடியாத நிலை தான் உள்ளது. இது தவிர ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள்களும் அதிக அளவில் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் சிறு, சிறு, விபத்துகளும் ஏற்படுகின்றன.\nகிராமப்புறங்களில் இருந்து குந்தவைநாச்சியார் மகளிர் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் பஸ்களில் வந்தால் ராமநாதன் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தான் செல்ல வேண்டும்.\nபோக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவ, மாணவிகள் சாலையை கடப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மருத்துவமனைகள் இருப்பதால் நோயாளிகளும் மிகவும் எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் எதிர், எதிரே 2 பஸ்கள் வந்து விட்டால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.\nபின்னர் ஒவ்வொன்றாக கடந்து செல்வதற்குள் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.\nராமநாதன் ரவுண்டானா பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைந்து நீதிமன்றங்கள் செயல்பட தொடங்க��னால் இன்னும் அதிகமான வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக புதுக்கோட்டை சாலை மாறிவிடும். எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சாலையோரம் இருபுறமும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். ஏதாவது ஒரு புறம் வாகனங்கள் நிறுத்தினால் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இல்லையென்றால் வாகனங்களை நிறுத்துவதற்கென மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nதற்போது பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்தமாதம்(ஜூன்) பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவிகள் வேன், பஸ்கள், ஆட்டோக்களில் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்வார்கள். மேலும் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்து கொண்டு செல்வார்கள். அப்படி செல்லும்போது இதைவிட அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறையினரும், போக்குவரத்து பிரிவு போலீசாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n3. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n4. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\n5. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=23898", "date_download": "2018-05-20T17:23:26Z", "digest": "sha1:A27ABAXGC22RTGH3WWBCHX6DQ53DSJ3H", "length": 17013, "nlines": 247, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » இலக்கியம் »\nகற்கண்டாய், கரும்பாய் பலாவாய் எக்காலத்தும் இனித்திருக்கும் சங்க இலக்கியங்கள். கனியிடை ஏறிய சுளையையும், முற்றல் கழையிடை ஏறிய சாற்றையும் தனியே பிரித்தெடுக்கும் முயற்சி இந்த நூல்.\nபண்டை மரபு எனும் மண��ணுக்குள் வேரூன்றி புதுமை என்னும் விண்ணுக்குக் கிளை நீட்டியுள்ளார் நூலாசிரியர். முதற்பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் மாறாமல் பண்டிதருக்கு மட்டுமே புரிந்த சொற்கட்டை பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிமைப்படுத்தியுள்ளார்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட சில சங்கப்பாடல்களுக்கும் சங்க இலக்கியங்களுள் பொன்னெனப் போற்றத்தக்க சில வரிகளுக்கும் பொருட்சிதைவின்றி புனைந்த புதுக்கவிதை தொகுப்பே இந்த நூல். ‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’ (புறநானுாறு – 183) எனும் புறநானுாற்று அடிகளை, ‘சமூக வேற்றுமையால் சரிவுற்று வீழ்ந்தபோதும் சிறப்புடன் கற்றிருந்தால் சீர்செய்யும் இவ்வுலகம்’ எனப் புதுக்கவிதையால் புனைந்துள்ளார்.\n‘பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ... அஞ்சில் ஓதியை வரக் கரைந்தீமே’ (ஐங்குறுநூறு – 391)\nஎனும் அடிகளை, ‘அழகிய கூந்தலுடை – என் அருமை மகள் விரைந்தே இல்திரும்ப கரைந்தே உரைத்திடுவாய் கறியுணவு சமைத்துப்பொற்கலத்தில் படைப்பேன்’ எனப் படிக்கும் போது தான் நமக்குப் பொருள் புலனாகிறது.\nசெம்மாந்து நிற்கும் பழந்தமிழ்ச் சொற்களைச் சிராய்ப்பின்றி சீரிளமையுடன் திகழச் செய்துள்ளார் நூலாசிரியர்.\nபுணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதலின் போது வெளிப்படும் நுண்ணுணர்வுகளைத் தலைவியின் முகபாவங்களில் உலா வரச் செய்துள்ளார், ஓவியர் சண்முகவேல். ஒவ்வொரு கவிதைக்கும் ஓவியர் சண்முகவேலின் எழிலார்ந்த ஓவியங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.\nஇந்நூலுள் உள்ள ஒவ்வொரு கவிதையும் பேசும் ஓவியமாகவும், ஒவ்வொரு ஓவியமும் பேசாத கவிதையாகவும் விளங்குகின்றன. நேர்த்தியான நூற்கட்டமைப்புடைய இந்த நூல், சங்க இலக்கியங்களின் ஒரு மீள் பார்வையாகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21252", "date_download": "2018-05-20T17:50:01Z", "digest": "sha1:HZCZI4QWBNCDZWMTDQPBLAGNFDLOMAZI", "length": 7591, "nlines": 74, "source_domain": "metronews.lk", "title": "உள்ளூராட்சி சபையை பிரதிநிதித்துவம் செய்யும் முதல் ஆதிவாசி பெண் உறுப்பினர் ஹிரோமலா - தெஹிஅத்தகண்டிய நகர சபைக்கு தெரிவு - Metronews", "raw_content": "\nஉள்ளூராட்சி சபையை பிரதிநிதித்துவம் செய்யும் முதல் ஆதிவாசி பெண் உறுப்பினர் ஹிரோமலா – தெஹிஅத்தகண்டிய நகர சபைக்கு தெரிவு\nவரலாற்றில் முதல்முறையாக ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்.\nஇவர் தெஹிஅத்தகண்டிய நகர சபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டே வெற்றி பெற்றுள்ளார்.\nதெஹிஅத்தகண்டிய பிரதேசத்தில் வசித்து வரும் டபிள்யூ. எம். ஹிரோமலா என்ற பெண்ணே 1,369 வாக்குகளைப் பெற்றுள்ளார்.\nஇது குறித்து டபிள்யு.எம்.ஹிரோமலா தெரிவிக்கையில், வரலாற்றில் முதல்முறையாக ஆதிவாசிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இத் தேர்த லில் போட்டியிட்டேன்.\nஇந்நிலையில் மக்கள் எனக்கு வாக்களித்து வெற்றியீட்ட உதவியுள்ளனர். அந்த வகையில் இது வரலாற்று சம்பவமாக பதிவாகியுள்ளது.\nஎனக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கான சேவையாற்ற நான் முன்வருவேன்.\nஅதனுடன் ஆதிவாசிகளின் இன மற்றும் மத முன்னேற்றத்துக்காக நான் பணியாற்றுவேன்.\nஆதிவாசி மக்களின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தவுள்ளேன். ஆதிவாசி இளைஞர்களின் முன்னேற்றத்து்காக செயலாற்றவுள்ளதாக தெரிவிக்கும் அவர் இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு ஆதிவாசிகளை பிரதிநிதித்துவப்படும் முதல் பெண்மணியாக வர வேண்டிய அடித்தளத்தை தற்போது உறுதியாக நிலைநாட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க\nஃபுல் ஸ்லீவ மடிச்சு.. முதல் ரெண்டு பட்டன அவிழ்த்து...\nஅட நம்ம சன்னி லியோனா இது.. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ‘வீரமாதேவி\nசன்னி லியோன் நடித்துள்ள வீரமாதேவி...\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\nசமீபத்தில் பிரபல வில்லன் நடிகர் மிலிந்த் சோமன்...\nவென்றால் என்ன தோற்றால் என்ன தோனியின் வருகை மட்டும் போதும்; ரசிகர்கள் கொண்டாட்டம்…..\nநேற்று இரவு இடம்பெற்ற ஐபிஎல்யின் 52 ஆவது போட்டியில்...\nஅசோக் செல்வனுடான உறவை போட்��ுடைத்தார் ப்ரகதி…….\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் ப்ரகதியும் நடிகர்...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammadurai.com/index.php/news-nm/27-informative/121-news-20180506-neet-noys-school", "date_download": "2018-05-20T17:40:58Z", "digest": "sha1:ZZ47VJK6GYTXSLYIONUPV3THTZHFW72T", "length": 3888, "nlines": 14, "source_domain": "nammadurai.com", "title": "NamMadurai - the Infotainment Channel of Madurai - நீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள்", "raw_content": "\nநீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள்\nமதுரை நரிமேடு நாய்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தேர்வில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nஇதனையடுத்து தேர்வு எழுத இருந்த 100க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் தேர்வு அறையில் அமர வைத்துள்ளனர், மதியம் 1 மணிக்கு மற்ற மாணவர்கள் தேர்வு முடிந்து வெளியே வந்துள்ளனர், ஆனால் வினாத்தாள் இல்லாததால் தேர்வு எழுத முடியாத 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மட்டும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வினாத்தாள் இல்லை என்பதும், இனி தான் எழுத வைக்கப் போவதாக கூறியதையடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து தங்கள் குழந்தைகளை பார்க்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து, சில பெற்றோர்களை தேர்வு மையத்திற்குள் சென்று பார்த்துவிட்டு வந்தனர். இதனை தொடர்ந்து செய்தியா ளர்களிடம் பேசிய பெற்றோர்கள் தமிழ் வழி மாணவர்களுக்கு இந்தி வினாத்தாள் எப்படி வந்தது, மதியம் 2 மணி வரை தேர்வு எழுதவில்லை எனவும், அவர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு தேர்வு மையத்திற்குள் சென்றவர்கள் என்றும் மதியம் உணவும் உண்ணவில்லை , மேலும் மாணவ , மாணவிகள் ஒரு பயத்துடன் இருப்பதாகவும் இனி அவர்களால் சரியாக தேர்வு எழுத முட���யாது எனவும் தமிழகத்தில் இன்று நடைபெற்ற இந்த தேர்வு முழுவதையும் இரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/08/blog-post_539.html", "date_download": "2018-05-20T18:02:07Z", "digest": "sha1:O4JSM365D6EYY3GLGZJFDYLWQTMQWE34", "length": 11042, "nlines": 298, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : தேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மக்கள் ஆணைக்கு இணங்க அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்!", "raw_content": "\nதேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மக்கள் ஆணைக்கு இணங்க அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்\nஇம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பெற்ற முடிவை தான் ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதேர்தல் முடிவுகளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், மக்கள் ஆணைக்கு இணங்க அரசியலில் தான் தொடர்ந்தும் ஈடுபட போவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nமேலும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கும் , கட்சிக்காக உழைத்தோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்...\nஇம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் சவால்களுக்கு மத்தியில் தான் பெற்ற வாக்கு முடிவுகளை ஏற்றுக்கொள்வதாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.நாட்டிற்காக தான் ஆற்றிய சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து அன்பான வாக்காளர்களுக்கும் இரவு பகல் பாராது பாடுபட்ட எமது கட்சியாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி நான் தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் பாராளுமன்றில் ஆசனம் ஏற்று இதுவரை நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்து செய்வேன் என்றும் இந்த சந்தர்ப்பத்தில் விருப்பத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\"\nதனது சொந்த மாவட்டத்துக்கு வெளியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ, அவரது ��ூட்டணி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளில் 89 சதவீதம் அளவுக்கு வாக்குகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vaanilai.chennairains.com/archives/477", "date_download": "2018-05-20T17:59:32Z", "digest": "sha1:USGYTXKBWU5VBWBVYUWCWKVRM4J2XYUQ", "length": 4050, "nlines": 36, "source_domain": "vaanilai.chennairains.com", "title": "வடகிழக்கு பருவ மழை இதுவரை – ஒரு தொகுப்பு – சென்னையில் ஒரு மழைக்காலம்", "raw_content": "\nவடகிழக்கு பருவ மழை இதுவரை – ஒரு தொகுப்பு\nதமிழகத்தில் வறண்ட வானிலை நீடிக்கும் நிலையில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பற்றிய ஒரு தொகுப்பை கொடுக்க இதுவே நல்ல தருணம். தமிழகத்தில் அதிக பட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரி அளவை காட்டிலும் கிட்டதட்ட முன்று மடங்கு மழை பெய்து உள்ளது.\nஇதில் குறிப்பாக நோக்கும் பொழுது எல்லா மாவட்டங்களும் சராசரி அளவை காட்டிலும் அதிக மழை பெய்து உள்ளது.\nஇதே போல் நாம் இந்திய வானிலை மையங்களில் மழை பதிவை ஆராய்ந்தோம் எனில் வட தமிழக மையங்களே அதிகம் செலுத்துகின்றன. அதிக மழை பதிவான மையங்கள் வரிசையில் முதல் பத்து இடங்களில் எட்டு வட தமிழக மையங்கள் உள்ளன.\nகோவை மற்றும் மதுரை மாவட்டங்கள் சராசரி அளவை காட்டிலும் அதிக மழை பெய்து உள்ள போதும் அங்கு உள்ள வானிலை மையங்கள் குறைவான மழையே பார்த்துள்ளன\nவடகிழக்கு பருவ மழை 2015 – வட தமிழகத்தில் ஒய்வு\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanathys.blogspot.com/2010/07/blog-post_29.html", "date_download": "2018-05-20T17:22:18Z", "digest": "sha1:P4BL2FL32GZZZ6R2B3TQGJ3VOEGAYS4P", "length": 55323, "nlines": 502, "source_domain": "vanathys.blogspot.com", "title": "vanathys.com: சமையல் போட்டி", "raw_content": "\nவாணி : சமையல் போட்டிக்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வந்தனங்கள். சமையல் போட்டியில் பங்கேற்கப் போறவங்களை அறிமுகப்படுத்தப் போறேன்.\nஇதோ, முதலாவதாக வருபவர் திருமதி. அதிரா.\nஇன்று என்ன சமையல் செய்யப் போறீங்க இந்த மூட்டையில் என்ன இருக்கு\nஅதிரா : நன்றி. இது மிளகாய்த்தூள்.\n ஒரு 4 டேபிள்ஸ்பூன் பத்தாதா\nஅதிரா : 4 ம��சைக்கரண்டியா\nவாணி : சரி. இந்த மூட்டையை தூக்கிக் கொண்டு அப்படி ஓரமா போய் நில்லுங்கோ.\nவாணி : இரண்டாவது போட்டியாளர் திரு. ஜெய்லானி.\nஜெய், வாங்கோ. நல்வரவு. என்ன இது ஒரு அண்டா மட்டும் கொண்டு வறீங்க\nஜெய் : ஏன் அண்டா கொண்டு வரப்படாதா\nவாணி : சரி. இந்த அண்டாவையும் கொண்டு போய் அதிராவின் பக்கத்தில் அமருங்க.\nவாணி : மூன்றாவதாக வருபவர் திருமதி. இமா கிறிஸ். நல்வரவு. அது சரி. இவர் யார்\nஇமா : இவர் கிறிஸ்.\nவாணி : இமா, போட்டி விதிமுறைகள் தெரியுமல்லவா ஒருவருக்குத் தான் அனுமதி. உதவியாளரை அனுமதிக்க மாட்டோம்.\nஇமா: நான் விண்ணப்ப படிவத்தில் இமா கிறிஸ் என்று இவர் பெயரையும் சேர்த்து அல்லவா போட்டேன்.\n கிறிஸ் அண்ணாச்சி, நீங்கள் போய் அப்படி பார்வையாளர்களுடன் இருந்து உங்கள் மனைவிக்கு கை தட்டுங்கோ.\nஇமா, நீங்கள் போய் ஜெய் பக்கத்தில் இருங்கோ.\nஇமா: ( மனதினுள் ) எங்களைப் பிரிச்சு... இது பெரிய சதி வேலையாக் கிடக்கு.\nவாணி : அடுத்து வருபவர் இட்லி மாமி.\n நலமா. அப்படி போய் உட்காருங்கள்.\n அடுத்து வருபவர் திவ்யாம்மா. நல்வரவு.\nஇட்லிமாமி : ( மைன்ட் வாய்ஸ் ) இது என்ன கூத்து திவ்யாம்மா என்றால் பெண் அல்லவா திவ்யாம்மா என்றால் பெண் அல்லவா எப்படி எல்கே பெண் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யலாம்.\n( சத்தமாக ) ஏன்பா அறிவிப்பாளர், இது என்ன அக்கிரமம்\nஎல்கே : நான் தான் அப்படி என் பெயரை பதிவு செய்தேன்.\nஇட்லிமாமி : பெயரை மாத்தினா மட்டும் சமையல் செஞ்சு கிழிச்சிடுவியாக்கும் ஹாஹா..\nஎல்கே : உன் இட்லியை விட நான் நல்லாவே சாதம் வடிப்பேன்.\nஇ. மாமி : ம்ம்.. பார்க்கலாம்.\nவாணி : அடுத்து வருபவர் மகி. வணக்கம். இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க உங்கள் பின்னாடி மறைஞ்சு நிற்பது யாரு\nமகி : வணக்கம். அது வந்து.... தண்ணி\nவாணி : ஏம்பா நாங்கள் தண்ணீர் கொடுப்போம் என்று விண்ணப்படிவத்தில் இருந்திச்சு அல்லவா\nமகி : ஹிஹி.. சந்தனா. நான் அப்பவே சொன்னேன் நீ கேட்கலை. இப்ப நல்லா உனக்கு வேணும், தண்ணி.\nதண்ணி : ஏதோ நம்ம அண்ணி புண்ணியத்திலை சமையல் கற்றுக் கொள்ளலாம் என்றால் விடமாட்டார்கள் போல இருக்கே. நான் எப்ப கேக், பன் எல்லாம் செய்யப் பழகுவது...சரி வரட்டா.\nவாணி: இப்ப போட்டி விதிமுறைகளை நான் மீண்டும் சொல்றேன்.\nபோட்டி சரியாக 11 மணிக்கு ஆரம்பமாகும். 3 மணி நேரம் டைம் தருவோம். ஒரு மெயின் டிஷ், பக்க உணவு, ஒரு டிசர்ட் செய்��ு அழகா அலங்கரித்து வைக்கணும். சுவை, அலங்கரிப்பு, நேரம் இப்படி எல்லாமே கவனிக்கப்படும். போட்டி நடைபெறும்போது யாரும் பெருஞ்சீரகம், பெருங்காயம் கடன் வாங்கப் போறேன்னு கிளம்பிடக்கூடாது. இடையில் பேசுவதோ, மற்றவரைக் காப்பி பண்ணுவதோ கூடாது.\nஜெய் : அப்ப கடுகு வாங்கலாமா\nஅதிரா : கர்ர்... ஜெய், நீங்கள் என்னிடம் மிளகாய் பொடி வாங்கலாம் என்று கனவு கூட காண வேண்டாம்.\nஜெய் : அது சரி. இங்கு என்ன போட்டி நடக்குது\nஅதிரா : சரியாப் போச்சு. இது சமையல் போட்டி.\nஜெய் : இது என்ன அக்கிரமம் நான் என் பெயர் குடுக்கவே இல்லையே....\nவாணி: அங்கு என்ன அரட்டை போட்டி ஆரம்பமாகப் போகுது எல்லாரும் உங்கள் இடங்களுக்குப் போய் ரெடியாக நில்லுங்கோ.\nஜெய் : ( மனதினுள் ) 3 மணி நேரமெல்லாம் ரொம்ப ஓவர். எனக்கு ஒரு அரை மனி நேரம் போதும். நான் சொல்லி யார் கேட்பா. இந்த அண்டாவில் தண்ணியை நிரப்பி வைச்சா முடிஞ்சுது வேலை.\nஅதிரா : ( மனதினுள் ) டிசர்ட்டும் செய்யணுமாமே. எனக்கு இனிப்பு பிடிக்காது என்று எத்தனை முறை சொல்வது. மிளகாய்த்தூள் போட்டு கேக் செய்து, மேலே மிளகாய் பொடி ஐஸிங். சூப்பர் ஐடியா\nஇமா: ( மனதினுள் ) பெரிய ஐடியா போட்டு, ஆளையும் கூட்டி வந்தேன். எல்லாமே போச்சு. என்ன சமையல்ன்னு யோசிக்கணும்.\nஎல்கே : ( மனதினுள் ) அடச்சே ஒரு ஐடியாவும் தோணமாட்டுதாம். பேசாம தயிர் சாதம், அப்பளம், இனிப்பு தயிர் சாதம் டிசர்ட். ஆகா ஒரு ஐடியாவும் தோணமாட்டுதாம். பேசாம தயிர் சாதம், அப்பளம், இனிப்பு தயிர் சாதம் டிசர்ட். ஆகா சூப்பரா இந்த இட்லி மாமி என்ன பண்றா அதுக்கு இட்லியை விட்டா வேறு கதி. பாவம்.\n3மணி நேரம் கடந்த பின்னர்.\nவாணி : எல்லோரும் நீங்கள் சமைச்சதை டேபிளில் அழகா பிரசன்ட் பண்ணுங்கோ. இந்த முறை பார்வையாளர்கள் மத்தியிலிருந்து ஒருவரை தீர்ப்பு சொல்ல தெரிவு செய்து இருக்கிறார்கள்.\nஇப்ப உங்கள் நடுவர் மேடைக்கு வந்து, தன்னை தானே அறிமுகம் செய்து கொள்வார்கள்.\nநாட்டாமை : என் பெயர் ஆஹா பக்கங்கள் அப்துல் காதர். எதைச் சொல்ல அப்துல் காதர். எதைச் சொல்ல எதை விட நான் பாட்டுக்கு ( சிவெனேன்னு ) ஒருவரை தேடி இந்தப் பக்கம் வந்தேன். கூப்பிட்டு நாட்டாமை பதவி குடுத்து, கொடுமையா....\nவாணி : சிறப்பான அறிமுகம். நன்றி.\nமுதலில் அதிராவின் சாப்பாட்டினை ருசி பார்ப்போமா.\nநாட்டாமை : என்ன கலர் இது எல்லாவற்றிலும் செங்கல் பொடிய�� தூவி இருப்பாங்களோ எல்லாவற்றிலும் செங்கல் பொடியை தூவி இருப்பாங்களோ. மேடம், பார்க்கவே நல்லா இருக்கு. அந்தகேக் பீஸ் ஒண்ணு மட்டும் குடுங்க.\nஅதிரா : முழுவதும் உங்களுக்கே.\n இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....\n( தொடரும் என்று போட்டிருப்பதால் மீதி வரும் பிறகு படிக்கலாம்ன்னு பகல் கனவு காணப்படாது. இதிலிருந்து தொடருமாறு எங்கள் மாவீரன் ஜெய்லானியை அழைக்கிறேன். ஜெய்லானி, உங்களுக்கு நேரமில்லை, நேரமிருக்கு என்றெல்லாம் சாக்கு சொல்லாமல் எழுதணும். அப்படி முடியாத பட்சத்தில் இன்னொருவரை நோக்கி கையை காட்டணும். உங்களுக்கு ஒரு வாரமே அவகாசம். )\n இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....//\nநடுவர் மயக்கம் போட்ட பின்னாடி....வேற என்ன ஆகும்.... இதில தொடரும் வேறையா.... ம்.....நல்ல கற்பனை வாணி.... சூப்பர் கலக்குங்க....\nவானதி அருமை,தொடருங்க.இட்லிமாமி,எல்.கே காமெடி சூப்பர்.\nஅக்கா நீங்களுமா சரி இல்ல :(((\nமிகவும் அருமையாக எழுதி இருக்கின்றிங்க...பல இடங்களில் சிரித்து விட்டேன்...நன்றாக இருந்தது நன்றி...\nஇருங்கோ சிரிச்சு முடிச்சுட்டு மீதி எழுதுகிறேன்:))))))\nசூப்பர் கற்பனை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சிரிக்காமல் படிக்க முடியவில்லை. காப்பி எடுத்து வைத்து இருக்கிறேன், வேண்டும் போது சிரிக்கதான்.\nபி.கு:ஒரு சேப்டிக்காக யாராவது முதல் சமையல் செய்தவரின் படைப்புகளை சோதித்த பிறகு பதிவு போட வேண்டும் என காத்திருந்தேன். இந்த வடை/ஆயா எல்லாம் போகட்டுமே என:)))\n//அதிரா : 4 மேசைக்கரண்டியா\nவாணி : சரி. இந்த மூட்டையை தூக்கிக் கொண்டு அப்படி ஓரமா போய் நில்லுங்கோ.// பூஸு ரியாக்ஷை நினைத்து:)))\n//வாணி : மூன்றாவதாக வருபவர் திருமதி. இமா கிறிஸ். நல்வரவு. அது சரி. இவர் யார்\nஇமா : இவர் கிறிஸ்.\nவாணி : இமா, போட்டி விதிமுறைகள் தெரியுமல்லவா ஒருவருக்குத் தான் அனுமதி. உதவியாளரை அனுமதிக்க மாட்டோம்.\nஇமா: நான் விண்ணப்ப படிவத்தில் இமா கிறிஸ் என்று இவர் பெயரையும் சேர்த்து அல்லவா போட்டேன்.\n கிறிஸ் அண்ணாச்சி, நீங்கள் போய் அப்படி பார்வையாளர்களுடன் இருந்து உங்கள் மனைவிக்கு கை தட்டுங்கோ.\nஇமா, நீங்கள் போய் ஜெய் பக்கத்தில் இருங்கோ.\n//இமா: ( மனதினுள் ) எங்களைப் பிரிச்சு... இது பெரிய சதி வேலையாக் கிடக்கு.//\n//எல்கே : நான் தான் அப்படி என் பெயரை பதிவு செய்தேன்.\nஇட்லிமாமி : பெயரை மாத்தினா மட்டும் சமையல் செஞ்சு கிழிச்சிடுவியாக்கும் ஹாஹா..\nஎல்கே : உன் இட்லியை விட நான் நல்லாவே சாதம் வடிப்பேன்.\nஇ. மாமி : ம்ம்.. பார்க்கலாம். //\n//வாணி : அடுத்து வருபவர் மகி. வணக்கம். இன்று என்ன சமையல் செய்யப் போறீங்க உங்கள் பின்னாடி மறைஞ்சு நிற்பது யாரு\nமகி : வணக்கம். அது வந்து.... தண்ணி\nவாணி : ஏம்பா நாங்கள் தண்ணீர் கொடுப்போம் என்று விண்ணப்படிவத்தில் இருந்திச்சு அல்லவா\nமகி : ஹிஹி.. சந்தனா. நான் அப்பவே சொன்னேன் நீ கேட்கலை. இப்ப நல்லா உனக்கு வேணும், தண்ணி.//\nஜெய் : ஏன் அண்டா கொண்டு வரப்படாதா\nஜெய் : அப்ப கடுகு வாங்கலாமா\nஅதிரா : கர்ர்... ஜெய், நீங்கள் என்னிடம் மிளகாய் பொடி வாங்கலாம் என்று கனவு கூட காண வேண்டாம்.\nஜெய் : அது சரி. இங்கு என்ன போட்டி நடக்குது\nஅதிரா : சரியாப் போச்சு. இது சமையல் போட்டி.\nஜெய் : இது என்ன அக்கிரமம் நான் என் பெயர் குடுக்கவே இல்லையே....\nவாணி: அங்கு என்ன அரட்டை போட்டி ஆரம்பமாகப் போகுது எல்லாரும் உங்கள் இடங்களுக்குப் போய் ரெடியாக நில்லுங்கோ.\nஅதிரா : ( மனதினுள் ) டிசர்ட்டும் செய்யணுமாமே. எனக்கு இனிப்பு பிடிக்காது என்று எத்தனை முறை சொல்வது. மிளகாய்த்தூள் போட்டு கேக் செய்து, மேலே மிளகாய் பொடி ஐஸிங். சூப்பர் ஐடியா\nஇமா: ( மனதினுள் ) பெரிய ஐடியா போட்டு, ஆளையும் கூட்டி வந்தேன். எல்லாமே போச்சு. என்ன சமையல்ன்னு யோசிக்கணும்.\n***அப்படியே படம் பிடிச்ச மாதிரி இருக்கு :))))\n//மேடம், பார்க்கவே நல்லா இருக்கு. அந்தகேக் பீஸ் ஒண்ணு மட்டும் குடுங்க.\nஅதிரா : முழுவதும் உங்களுக்கே.\n இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....//\nவாழ்க வளமுடன் உங்களின் கற்பனைத்திறன்:)\nஆரம்பத்திலேர்ந்தே சிரிச்சுட்டுத் தான் இருந்தேன்.. இருந்தாலும், அதிகமா சிரிச்சது - அந்த மிளகாய் கேக் வித் மிளகாய்ப் பொடி ஐஸிங்.. அதுவும் - இந்தாங்க முழுசுமே உங்களுக்குத் தான்.. ஹாஹ்ஹா.. இருங்க இருங்க அதிரா வந்துட்டே இருக்காங்க :))\nவான்ஸ்... மற்ற கெட்டுகெதர்கள விட இதான் டாப்.. ரொம்ப ரசிச்சேன்.. வெரி வெரி குட்..\nமஹி இருந்துட்டுப் போறாங்க போட்டியில.. நான் விலகிக்கறேன்.. :)\nஎன்ன போட்டின்னே தெரியாம அண்டாவத் தூக்கியாந்த ஜெய்லானி அண்ணாத்த தான் இதய தொடரப் போறாங்களா கலக்குங்க (அண்டாவுல தான்).. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. ரொம்ப எதிர்பார்க்கறேன்.. நல்லா சிரிக்க வைக்கோனும்.. ஓக்கை\n���ிக்க் கிக் கேக். ;))\n இது என்ன பெரிய சதி வேலையாக் கிடக்கு. டிஷ் கழுவுறதுக்குக் கூட அசிஸ்டன்ட் கூட்டிக் கொண்டு வரப்படாதோ\nநல்ல காமெடி நம்ம lk சேர்த்து கொண்டதற்கு நன்றி ஹா ஹா ஹா ஜெய்லானிக்கு தொடரவேண்டும் என்று மிரட்டல்..... அது சரி\nஅடப்பாவிங்களா முதல் பலியே நாந்தானா...அவ்வ்வ்வ்...\nஇருங்க இன்னும் மயக்கம் தெளியல வாணி,,\nஅப்புறமா வந்து விளக்கமா வச்சுக்கிறேன்.\nஅப்பா... மிளகாயில ஏதும் லாகிரி வஸ்து கலந்திருக்கோ,, போதையா வேற வருதே.. அவ்வவ்வ்வ்வ்\nவாணி இவ்வளவு தானா இன்னுமிருக்கா.\nதல ஜெய்லானி வர்றவரைக்கும் (பம்மி பம்மி) எஸ்கேப் ஆயிடுறேன்..\nஇப்ப தப்பிசாச்சு... இனி (அம்மாடியோவ்)\nவாஆஆஆஆனீஈஈஈஈ வாஆஆஆஆஆணீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ, இத் தலைப்பு என் கண்ணில் படவில்லையே அதெப்படி இன்றொருவர் சுட்டிக்காட்டிய பின்பே கவனித்து ஓடிவந்தேன், நான் கொஞ்சம் பிசியாக இருந்திட்டேன்.\nகொஞ்சம் பொறுங்கோ, படிச்சுச் சிரிச்சிட்டு வாறேன்:)).\nஇன்று என்ன சமையல் செய்யப் போறீங்க இந்த மூட்டையில் என்ன இருக்கு\n//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நாகரீகம் மலையேறிவிட்ட பின்பும், மூட்டையிலதான் மிளகாய்த்தூளோ:)))ஆச்சூஊம்... அப்பவே சொன்னனான் “ரங்ஸ்” சீ..சீ ரங்குப்பெட்டியில் கொண்டு போனால் நல்லதென, ஜெய் தான் சொன்னார் வாணாம்... சமையல் சாமான் என்றால் மூட்டையாகத் தான் கொண்டுபோகோணும், அப்பத்தான், பக்கத்திலிருக்கும்... வான்ஸ், இம்ஸ், சந்தூஸ் அல்லோரையும் வள வளவென அரட்டையடிக்க விடாமல் ஆச்சூஊஊஉம் சொல்ல வைத்து வாயை அடைக்கலாம் என்று:). அப்படியிருந்தும் வள வளப்புக் குறையவில்லையே:)))).\n பூஸ் எங்க போனாலும் எதாச்சும் லொள்ளு பண்ணிக்கிட்டே இருக்குதே\nஏங்க நாட்டமை அந்தஸ்து கொடுத்தீங்க சரி.. ரொம்ப தேங்க்ஸ்..அது என்ன நாட்டாமை. ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி இது மாதிரி தந்தா கொறஞ்சா போய்டும். விடுங்க அடுத்த தடவ பாத்துக்கலாம்.\nஆஆமாஆ.. நா காமன்ட்ஸ்ல போட்டிருக்கிறேனே \"எப்படி அடிச்சாலும் இந்த ஆமை தாங்கும்\"னு, அத நெனெச்சு இந்த நாட்டாமை பதவிய கொடுத்திட கிடுத்திடலையே\n//இதிலிருந்து தொடருமாறு எங்கள் மாவீரன் ஜெய்லானியை அழைக்கிறேன். ஜெய்லானி, உங்களுக்கு நேரமில்லை, அப்படி முடியாத பட்சத்தில் இன்னொருவரை நோக்கி கையை காட்டணும். //\nஇதென்னங்க அநியாயம். பதினெட்டு பட்டிக்கும் நாட்டமை சொல்றது தான் தீர்ப்ப��. என்ன நாட்டமையா போட்டுட்டு ஜெய்லானி தீர்ப்பு சொல்லனுமா அயய்யோ. இத கேட்க ஊர்ல ஒலகத்துல யாருமே இல்லையா அயய்யோ. இத கேட்க ஊர்ல ஒலகத்துல யாருமே இல்லையா\nமுதலில் அதிராவின் சாப்பாட்டினை ருசி பார்ப்போமா.\nநாட்டாமை : என்ன கலர் இது எல்லாவற்றிலும் செங்கல் பொடியை தூவி இருப்பாங்களோ எல்லாவற்றிலும் செங்கல் பொடியை தூவி இருப்பாங்களோ. மேடம், பார்க்கவே நல்லா இருக்கு. அந்தகேக் பீஸ் ஒண்ணு மட்டும் குடுங்க.\nஅதிரா : முழுவதும் உங்களுக்கே.\n இது என்ன கண்ணெல்லாம் எரிகின்றது. மயக்கம் வருது. .....\n/////////// வாணி...வாஆஆஆணீஈஈ உடனடியாக நாட்டாமையை மாத்திடுங்க.... என் கேக்குக்கு களங்கம் வந்திடப்போகுதூஊஊ, இனிமேல் ஆர் வாங்குவினம் என் கேக்கை.... இதுக்குத்தான் சொல்றது நடுவரைத் தெரிவு செய்யுமுன் ஊதச் சொல்லி(போலிசில் செய்வார்களே:)) செக் பண்ணோணும்.... இது கேக் சாப்பிட்ட மயக்கமல்ல...:).\n//இமா: ( மனதினுள் ) பெரிய ஐடியா போட்டு, ஆளையும் கூட்டி வந்தேன். எல்லாமே போச்சு. என்ன சமையல்ன்னு யோசிக்கணும்.\nஅப்போ இம்முறையும் இமா சமைக்காமலே... டிமிக்கி காட்டிற்றாவோ\nஇதிலிருந்து தொடருமாறு எங்கள் மாவீரன் ஜெய்லானியை அழைக்கிறேன்//// கிக்..கிக்...கீஈஈஈஈ ஹக்...ஹக்..ஹா.... இது சந்தோசச் சிரிப்பூஊஊஊஊ:), மாவீரர் ஜெய்.... வாழ்க... தொடர்க....\nவாணி.... ிம்முறை சந்துவை விட்டிட்டீங்களே:(((, மாட்டிவிட்டிருக்கலாமெல்லோ....\nஅதிகம் சிரிச்சுட்டேன் என...... என்னை நோக்கி தொடரும்படி ஆரும் கையைக் காட்டிடப்பூடாது.... ரண்டு கால் ஆட்களால மட்டும்தேன் சமைக்க முடியும்.... சொல்லிட்டேன் ஆமா..:)).\nசூப்பர் கற்பனை ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை சிரிக்காமல் படிக்க முடியவில்லை. [[/////காப்பி எடுத்து வைத்து இருக்கிறேன், வேண்டும் போது சிரிக்கதான்.\n/////]]வாணி எனக்கொரு சந்தேகம்.... காப்பி குடிச்சால் சிரிப்பு வருமோ:), அப்போ எனக்கும் கொஞ்சம் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ், நான் காப்பியைச் சொன்னேன்.\nஎம் அப்துல் காதர் said...\nஇதென்னங்க அநியாயம். பதினெட்டு பட்டிக்கும் நாட்டமை சொல்றது தான் தீர்ப்பு. என்ன நாட்டமையா போட்டுட்டு ஜெய்லானி தீர்ப்பு சொல்லனுமா அயய்யோ. இத கேட்க ஊர்ல ஒலகத்துல யாருமே இல்லையா அயய்யோ. இத கேட்க ஊர்ல ஒலகத்துல யாருமே இல்லையா\nஜெய்..லானி யூகேஜி வரைக்கும் படிச்சிருக்கிறாரே:))), அப்போ அவர் தீர்ப்பு சொல்றதுதானே ஞாயம் எவ்ளோ பெரிய படிப்பு படிச்சிருக்கிறார்.... கவிப்பக்கத்தில அவர்தான் சொன்னார்... நான் பொய் சொல்வேனோ எவ்ளோ பெரிய படிப்பு படிச்சிருக்கிறார்.... கவிப்பக்கத்தில அவர்தான் சொன்னார்... நான் பொய் சொல்வேனோ... அதைவிடப் ஆரும் பெரிய படிப்பு படிச்சவை இருந்தால் அடுத்தமுறைக்கு கூப்பிடுவம்:).\nஇதைத்தான் ரூம் போட்டு யோசிபாய்ங்கன்னு சொல்லுவாங்களா\nகௌஸ், நாட்டாமை மயக்கம் போட்ட பின்னாடியும் நிறைய இருக்கு, இருக்கணும் நான் சொல்வது சரி தானே.... ஜெய்.\nகலாநேசன் , உங்களுக்கு தெரியாதா அதிரா அறுசுவையில் செய்து காட்டினாங்க. அதீஸ், அந்த லிங்க் கொஞ்சம் சொல்ல முடியுமா\nஆசியா அக்கா, மிக்க நன்றி.\nஆனா பயந்துகிட்டே தான் எழுதினேன்.\nகீதா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nகுமார் அண்ணாச்சி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஹைஷ் அண்ணா, எனக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்துவிட்டீங்க. மிக்க நன்றி.\nமுதலாவது வந்த கௌஸ் சிஸ்டருக்கு இந்த வடை மேட்டர் தெரியாது போல நீங்களே வடை, ஆயா, சட்னி எல்லாத்தையும் சாப்பிடலாம்.\nரசித்தமைக்கு மிக்க நன்றிகள். ரசித்த வரிகளை சொன்ன விதம் அருமை.\nமுன்பு உங்கள் பெயரையும் போடலாம் என்றிருந்தேன். ஆனா ஏதோ ஒரு தயக்கம். வயதிலை மூத்தவர்களுக்கு மரியாதை இல்லை என்று யாராவது போர்க்கொடி தூக்கினால்.\nநம்ம ஜெய் கலக்கிடுவார். என்னை விட சூப்பரா காமெடியில் கலக்குபவர் அல்லவா சும்மா பிச்சு உதறிடுவார் பாருங்க.\nபோனால் போகுதுன்னு மகிக்கு உங்கள் இடத்தை குடுத்திட்டீங்க. நல்ல உள்ளம் வாழ்க.\nஅதீஸின் ரெசிப்பி எல்லாத்திலும் காரம் தூக்கலா இருக்கும். அதான் அப்படி ஒரு கற்பனை.\nஇமா, நீங்கள் எந்த நூற்றாண்டிலை இருக்கிறீங்க. சட்டி கழுவும் மெஸின்லை போட்டு கழுவிடலாம். பாவம் அண்ணாச்சி இது ஒரு வேலை என்று கூட்டி வரப்படாது.\n//இமா, நீங்கள் எந்த நூற்றாண்டிலை இருக்கிறீங்க. சட்டி கழுவும் மெஸின்லை போட்டு கழுவிடலாம். பாவம் அண்ணாச்சி இது ஒரு வேலை என்று கூட்டி வரப்படாது.// :)))\nசௌந்தர், மிரட்டல் எல்லாம் இல்லை. சும்மா ஒரு அன்பு வேண்டுகோள்.\nஜெய், நீங்களே தான். அழுவாமல் தைரியமாக இருக்கோணும். எங்கள் ஷார்ஜா போர்வாள் இப்படி கலங்கலாமா\nஅப்துல் காதர், நீங்கள் ஜெய்க்கு அவ்வளவு பயமா\nமிளகாயில் லாகிரி... அதீஸ் உண்மையே ஏதாவது போதை பொருள் கலப்படம்...\nஅதீஸ், நான் அப்பவே சொன்னேன் ஜெய��யின் பேச்சை கேட்க வாணாம் என. யார் சொன்னா ஒரு நாய், பூனை கூட கேட்காது. நாங்கெல்லாம் யாரு மூக்கிலை துணியை கட்டிக் கொண்டு அரட்டையை தொடரும் ஆட்கள் அல்லவா\nகேக்குக்கு கலங்கம் வராது. அதற்கு நான் பொறுப்பு. உங்கள் கேக் - அதற்கு ஏற்பட்ட கலங்கத்தை போக்குவதே என் அடுத்த வேலை.\nஇமா சமைச்சாவா இல்லையா என்று ஜெய்யைத் தான் கேட்கோணும்.\nஜெய், நோட் திஸ் பாயின்ட். கடவுளே\nஉண்மைதான். ஒரு நாளைக்கு சுமாரா ஒரு 10 காப்பி குடிச்சா, இரவு முழுக்க நித்திரை வராது. நல்லா சிரிக்கலாம். திரு. அதீஸ் இடம் திட்டு வாங்கலாம். சூப்பர் ஐடியா\nஇதில் கல்வி தகுதி எதுவுமே பார்த்து வழங்கப்படவில்லை. சும்மா எதேச்சையா நடந்திச்சு... நடந்து முடிஞ்சு போச்சு\nசந்தூ பாவம்... அதான் இந்த தடவை விட்டாச்சு. ஜெய் எப்படி எழுதுறார் பார்க்கலாம் ( இதான் சொல்றது சும்மா நிற்கிறவனை சொறிஞ்சு விடுறது என்று ...)\nகவிசிவா, உண்மைதான். அதன் லொள்ளு மழையில் நனைவதே ஒரு சந்தோஷம்.\nஅப்துல்காதர், நடுவர் நீங்கள் தான். சந்தேகமே வாணாம். 10 வரைக்கும் சரியா சொல்லிட்டீங்க. கல்வி தகுதியின் அடிப்படையில் நாங்கள் யாரையும் ஒதுக்குவதில்லை.\nசந்ரு, சமைக்க தெரிந்தால் போதும். நீங்களும் கலந்துக்கலாம்.\nஸாதிகா அக்கா, மிக்க நன்றி.\nதெய்வசுகந்தி, பாராட்டிற்கு மிக்க நன்றி.\nஇப்போ இந்த பின்னூட்டத்தையெல்லாம் படிச்சுப்போட்டு மறுபடியும் தொடர் சிரிப்பு.. சத்தம் போட்டு.. ஹாஹ்ஹா :))\nபத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்\nவெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.\nஉங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் \nநல்ல காமெடியா இருந்தது.... ஜெய்லானி இங்கேயும் சுடுதண்ணிதானா.... அப்துல் வாழ்த்துக்கள் நாட்டாமையானதற்கு....ஹா..ஹா..\nநல்ல கற்பனை வானதி அடுத்து ஜெய்லானியா ஓகே ஓகே\n உங்க காமெடி கற்பனை சூப்பர்\nஇருங்கோ இருங்கோ. வாறன். சிரிச்ச ஆக்களுக்கெல்லாம் இருக்கு.\nமேல என்ன நடக்குது வாணி\nவாணி தெய்வமே... சூப்பர் ரகளை...ஹா ஹா ஹா.... சிரிச்சு முடியல...என்னையும் போட்டில சேத்துகிட்டதுக்கு நன்றி\nஆனா ஒண்ணு, பாசமலர் அண்ணன் தங்கையான என்னையும் LK வையும் (அக்கா தம்பின்னு LK சொல்ற வதந்திய நம்பாதீங்க) இப்படி சண்டை போட வெச்சுடீங்களே... ஹா ஹா ஹ��... கலக்கல் வாணி... ஜெய்லானி எழுத போறதா படிக்க ஆவலா காத்துட்டு இருக்கேன்... (அவர் இனி என்னவெல்லாம் வார போறாரே தெரியல... அவ்வவ்வ்வ்வ்...)\nசந்தனா, நன்றி. சிரிப்பது உடலுக்கும் மனசுக்கும் நல்லது.\n ஜெய், நோட் திஸ் பாயின்ட்யா\nசிரிச்ச ஆட்கள் எல்லாம் கவனமா கட்டிலுக்கு கீழே பதுங்கி இருங்கோ... எங்க இமா டீச்சர் பிரம்போடு வராங்களாம். சொல்றதை சொல்லியாச்சு.. யார் யார் தலையில் என்ன என்ன எழுதியிருக்கோ அது தான் நடக்கும்.\nஇமா, இது என்ன கேள்வி. காட்டிற்குள் போய் மிருகங்களோடு மிருகமாக கிடந்து கஷ்டப்பட்டு எடுத்த படம் இது.\nசரிப்பா.. இனிமேல் உங்கள் தம்பியையும் ( நோட் திஸ் பாயின்ட் ) உங்களையும் சண்டை போட வைக்கலை.\nஜெய் பதிலேதும் சொல்லாமல் நழுவினாலும் விடமாட்டோம்ல்ல.\n/காட்டிற்குள் போய் மிருகங்களோடு மிருகமாக கிடந்து கஷ்டப்பட்டு எடுத்த படம் இது./ வானதி,புழுகறதுக்கும் அளவு இருக்குங்கோ..:):) காட்டுக்குள்ளே போய் கஷ்டப்பட்டு எடுத்ததாஆஆ கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்க பொம்மைய காமரால புடிச்சிட்டு வந்து இப்படி இமா காதுல பூ சுத்தறீங்களே கண்ணாடிப் பெட்டிக்குள்ள இருக்க பொம்மைய காமரால புடிச்சிட்டு வந்து இப்படி இமா காதுல பூ சுத்தறீங்களே\nஇமா,தனியா சமையல் போட்டில மாட்டிவிட்டு உங்க காதுல கதம்பமும் சுத்தறாங்க..ஜாக்கிரதை\nகொஞ்சம் டைம் தாங்க, எழுத ஆரம்பிச்சாசு ..வரேன்.\n//எழுத ஆரம்பிச்சாசு // பிச்சுப் பிச்சு எழுதுறீங்க. ;)) தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.\n(ஒரு 'ச்'சைப் பிய்ச்சீங்க. நான் அடுத்ததையும் பிய்ச்சிட்டுப் 'பிசாசு' என்று வாசிச்சு வைத்தேன்.) ;)))\n சரி நம்மளுக்குள்ளே இருக்கட்டும். யாருக்கும் சொல்ல வேண்டாம்.\nஜெய், டைம் - நேரம் கிடைக்கும் போது எழுதுங்கோ. மிக்க நன்றி.\nஇமா, எனக்கு முடியை \"பிச்சு\"க்கலாம் போல இருக்கு. நீங்கள் ஒரு புரியாத புதிர் இம்ஸ்.\nசிரிச்சு முடியல... :D :D\nகண்ணெதிரே எல்லாம் நடப்பது போல் இருக்கு..\nஅதுவும் ஜெய்-க்கு குடுத்திருக்கும், தொடர்பதிவு..அருமை..\nஅவர் அதை எழுதியும் தள்ளி விட்டார்..\nஅதையும் படித்தேன்.. :D :D\nபடிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்\nசிறுகதை படிக்க இங்கே செல்லுங்கள்\nஎன்னுடைய ப்ளாக்கில் வெளிவரும் கதைகள், சமையல் குறிப்புகளை யாரும் காப்பி பண்ணவோ அல்லது வேறு தளங்களில் பிரசுரிக்கவோ வேண்டாம் என்று தாழ்மையுடன் க���ட்டுக் கொள்கிறேன். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2006/07/4.html", "date_download": "2018-05-20T17:23:44Z", "digest": "sha1:MDA42ELE3BOUD6RPJ5OLTHOJWMYIE2LQ", "length": 24528, "nlines": 249, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4!!!", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4\nமென்பொருள் துறையில் புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான தேர்வு முறை எப்படி இருக்கும்\nபொதுவாக இப்படிதான் எல்லா கம்பெனியும் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையை கையாள்கிறார்கள்.\nஆனால் பெரும்பாலான கம்பெனி கையாளும் முறை என்னவென்றால்,\nஇரண்டாவது சுற்று: Technical Interview\nமூன்றாவது சுற்று: HR Interview\nஇதில் ஒரு சில கம்பெனிகளில் Technical Interviewவும், HR Interviewவும் சேர்ந்தே இருக்கும்.\nசரி இனி ஒவ்வொரு சுற்றுக்கும் தயார் செய்வது எப்படி, முக்கியமாக ரெசுமே தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். வேலை தேட முக்கியாமன ஒன்று ரெசுமே (Resume).\nநாங்க வேலை தேடும் போது செய்த பெரிய தவறு, நம்மை முதலில் தயார் செய்து கொண்டு ரெசுமே தயார் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டுருந்தது. ஆயுள் முழுக்க படித்தாலும் எந்த ஒரு டெக்னாலஜியுலும் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாது என்று உணர்ந்தோம்.\nஆகவே வேலை தேடும் போது முதலில் தேவைப்படுவது ரெசுமே தான்.\nரெசுமே எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.\n1) முக்கியமாக 2-3 பக்கங்களுக்குள் இருப்பது நல்லது.\n2) SSLC, +2, டிகிரி மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.\n3) எனக்கு நிறைய தெரியும் என்று காட்டிக்கொள்ள நினைத்து தெரியாததை எல்லாம் போடாதீர்கள். டிகிரியில் படித்த அனைத்தையும் Area Of Interestல் போடாதீர்கள். நன்றாக தெரிந்ததையே முடிந்த அளவு போடுங்கள். இல்லையென்றால் ரெசுமேவில் இருப்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nநான் பார்த்த ரெசுமே ஒன்றில் இருந்தது:\nஉண்மையில் அவனுக்கு (எனக்கும்) இதில் எதுவுமே ஒழுங்காக தெரியாது. இதில் இருக்கும் அனைத்தையும் தினமும் படிக்க வேண்டும் என்று நினைத்து எதையும் படிக்கமாட்டான்.\n4) அதிக பில்ட் அப் கொடுக்காதீர்கள். (Achievements: உண்மையாக ஏதாவது இருந்தால் போடுங்கள் இல்லை என்றால் விட்டுவிடுவது நல்லது. College Symposium எல்லாம் போடுவது தேவையில்லை என நினைக்கிறேன்)\n5) ரெசுமேவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏனென்றால் இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் பார்ப்பது பெயர், பிறந்த நாள், மதிப்பெண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் தேவை இல்லை.\nநான் படிக்கும் போது ரொம்ப யோசிச்சி எல்லாம் படிச்சதில்லை. எனக்கு வேலை கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், Object Oriented Conceptsஐ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதில் Freshers க்கு கேட்கும் கேள்விகள் ஒரளவிற்கு சுலபமாகத்தான் இருக்கும்.\nமுடிந்த அளவு AOI 1 அல்லது 2க்கு மேல் போட வேண்டாம் என்பது என் எண்ணம்.\nபடிக்கும் போதே நான் நன்றாக புரிந்து படித்தேன். எனக்கென்று ஒரு லட்சியம் இருக்கிறது. நான் ஜாவா டெவலப்பராகவோ/நெட் ஒர்க் அனலிஸ்டாகவோ/ டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டராகவோ தான் ஆவேன் என்பவர்கள் அதற்கான முயற்சியை மட்டும் மேற்கொள்ளுங்கள். கொஞ்சம் லேட் ஆனாலும் நீங்கள் விரும்பிய பணியை செய்யலாம்.\nAptitude Testக்கு தயார் செய்வது எப்படி என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nAOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அதை பத்தி கேள்வி கேட்டு interview ஓட்டிடலாம் (அதாவது சொந்தமா செஞ்ச project'ஆ இருந்தால் :))\nஅதாவது அவங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது தெரியுங்கற மாதிரி பில்ட் அப் குடுத்தா , உனக்கு என்ன தெரியும்னு அவங்களுக்கு சோதிக்க தோனும் அதனால வேற எதுலேயும் கேள்வி கேட்க மாட்டாங்க.\nLabels: சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க\nமிக்க நன்றி. நீங்கள் சொன்னது 100/100 உண்மை.\nஒரு காலத்தில் நாங்களும் அப்படிதான் இருந்தோம். சரியான வழிகாட்டல் இருந்தால் சீக்கிரம் தேறிவிடுவார்கள்.\nஅதற்கான ஒரு சின்ன முயற்சிதான் இது.\nAOI, final year project சம்மந்தப்பட்டதா இருந்தால் நல்லது, அதை பத்தி கேள்வி கேட்டு interview ஓட்டிடலாம் (அதாவது சொந்தமா செஞ்ச project'ஆ இருந்தால் :))\nஇந்த மாதிரி வைவா'வை ஓட்டிய அனுபவம் உண்டு :) அதாவது அவங்க கேள்வி கேக்கறதுக்கு முன்னாடி, எனக்கு இது தெரியுங்கற மாதிரி பில்ட் அப் குடு���்தா , உனக்கு என்ன தெரியும்னு அவங்களுக்கு சோதிக்க தோனும் அதனால வேற எதுலேயும் கேள்வி கேட்க மாட்டாங்க.\nநான் இதை மறந்தேவிட்டேன். எனக்கு தெரிந்தவரையில் 90% பேர் சொந்தமாக பிராஜக்ட் பண்ணாதவர்களே.\nஆனால் பிராஜக்டை தெரிந்துவைத்திருப்பார்கள். அதனால் அதையும் AOIல் சேர்ப்பது நல்லது.\nமென்பொருளைப்பற்றி கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது ஆனால் வேலைக்காக அல்ல.அதனால் சில சமயம் c புத்தகம் படிப்பேன் சில சமயம் Perl படிப்பேன்.\nஓரளவுக்கு மேல் புத்தகத்தில் புரியவில்லை...\nபார்ப்போம் உங்கள் வழியாக \"வெளிச்சம்\" தெரிகிறதா என்று.\nஇந்த தொடர் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு உதவுவதற்காகவே.\n//) ரெசுமேவில் பிறந்த நாள் இருப்பது நல்லது. (ஏனென்றால் இன்போஸிஸ் போன்ற கம்பெனிகள் பார்ப்பது பெயர், பிறந்த நாள், மதிப்பெண்கள் தான். Name, DOB, Marks are the primary keys) . பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் தேவை இல்லை.\nநம்ம ஊருக்கு இது தேவையாய் இருக்கலாம் பாலாஜி. ஆனால் அமெரிக்காவில் தேவையில்லை. இங்கே நேர்முகத்தில் வயதைக் கேட்பதே சட்டவிரோதம். வயதைக் கொண்டு வேலைக்கு எடுப்பதில் வேறுபாடு காட்டக்கூடாது என்பதற்காக. ஆனால் நம் நாட்டில் வயதும் ஒரு தகுதியாக இருப்பதால் நம் நாட்டில் பிறந்த நாளைக் குறிப்பிடுவது சரியே என்று நினைக்கிறேன்.\n\"சாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க\" என்ற உங்கள் தொடரின் அனைத்து பகுதிகளின் சுட்டிகளையும் ஒருங்கிணைத்து ஒரு பதிவில் போட்டீர்களென்றால் உதவியாக இருக்கும்.\nநீங்கள் சொன்ன பணியை ;)\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊன் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வ��திகளை இவ்வாறு கேள்விகள் க...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-8\nகவுண்டர், செந்தில் இணைந்து கலக்கும் கம்ப்யூட்டர்கா...\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-7\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-6\nஅசுரர்களும் தேவர்களும் இன்று எங்கே\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-5\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-4\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-3\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-2\nசாப்ட்வேர் இஞ்ஜினியர் ஆகலாம் வாங்க-1\nமும்பையில் தொடர் குண்டு வெடிப்பு\nஇட ஒதுக்கீடு - ஒரு பார்வை\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-05-20T18:01:54Z", "digest": "sha1:ZUG2XHUR63EFKWRTR66DGVMBIJTRDT3M", "length": 10726, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஒரு பாடலுக்கு ரூ.2 கோடியை செலவு செய்யும் பிரபுதேவா படக்குழு - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nஒரு பாடலுக்கு ரூ.2 கோடியை செலவு செய்யும் பிரபுதேவா படக்குழு\nகே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.கல்யாண் இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ரூ.2 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இசையில் உருவான இதற்கான பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பு – விஜய் வேலுக்குட்டி, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் பங்கேற்புடன் இது பிரமாண்ட முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கே.ஜே.ஆர். ராஜேஷ் தயாரிக்கிறார்.\nசமீபத்தில் இந்த படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபுதிய சம்பள பட்டியல் கதாநாயகிகள் சம்பளம் உயர்ந்தது Next Postவடமாகாண முதலமைச்சரை விமர்சிப்பதற்கு இங்குள்ள சிலருக்கு தகுதியில்லை-ஆனந்தசங்கரி\nரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது – சாக்��ி அகர்வால்\nஎன் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா\nபாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் – சிவகுமார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/sports/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-05-20T17:53:45Z", "digest": "sha1:DJ7FAI4NP4O2EYQ44DWGJLONIFK4JJOL", "length": 14067, "nlines": 286, "source_domain": "news7paper.com", "title": "வெளிவந்தது சென்னை சூப்பர் கிங்ஸின் செயலி – News7 Paper", "raw_content": "\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nவெளிவந்தது சென்னை சூப்பர் கிங்ஸின் செயலி\nவெளிவந்தது சென்னை சூப்பர் கிங்ஸின் செயலி நன்றி: டுவிட்டர்/சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணிக்கான பிரத்யேக செயலியை உருவாக்கி வெளியிட்டுள்ளது.\nஐபிஎல் தொடரில் 2 ஆண்டுகள் தடைக்காலத்துக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கியுள்ளது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கிய அதே தோனி தலைமையில் தற்போதும் களமிறங்குகிறது. இதையடுத்து அந்த அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் கலை கட்டத் தொடங்கியது. ஏலத்தின் போது எடுத்த வீரர்கள் யார் யார் என்று அவ்வப்போது வெளியிட்டு வரப்பட்டது. பின்னர் அந்த அணி வீரர்கள் விவரங்களை குறித்து தகவல்களை வெளியிட்டு வந்தது. இதை ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வந்தனர்.இதைத் தொடர்ந்து தற்போது அணி வீரர்கள் பெருபாலோனோர் சென்னைக்கு வந்திருக்கும் நிலையில் பயிற்சியில் ஈடுபடுவது. ஸ்பான்சர் விளம்பரங்களில் நடிப்பது என பிஸியாக உள்ளனர். அது தொடர்பான விடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கலகலப்பாக்கி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக சென்னை அணி தற்போது பிரத்யேக செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ஆன்டிராய்ட் பயன்பாட்டாளர்கள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த செயலியில் சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்தான உடனுக்குடனான செய்திகள், விவரங்கள், போட்டிகளின் முடிவில் அணி மற்றும் வீரர்களின் செயல்பாடுகள் விவரம், புதிய தகவல்கள், விளையாட்டு போட்டிகள், கேள்வி பதில் போட்டிகள், போட்டியின் அனுமதிச்சீட்டுகள் என எண்ணற்ற பயன்கள் இடபெற்றுள்ளது. இந்த செயலியை சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா வெளியிட்டார். இதன் வெளியீடு நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி விஸ்வநாதன் மற்றும் மற்ற அணி நிர்வாகிகளும் பங்கேற்றனர். அதிகம் படித்தவை\nகுவைத்தை ஈராக் ஆக்கிரமித்த கதை - என்ன நடந்தது\nஎம்பிபிஎஸ் பட்டத்தை சேர்த்து கொள்ள விருப்பமில்லை- சாய்பல்லவி பேட்டி\nஎம்பிபிஎஸ் பட்டத்தை சேர்த்து கொள்ள விருப்பமில்லை- சாய்பல்லவி பேட்டி\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://omeswara.blogspot.com/2017/02/blog-post_14.html", "date_download": "2018-05-20T18:07:16Z", "digest": "sha1:ICOOBWFT6CFXLRZGFJJ5Q2M2ROFBMZAL", "length": 36104, "nlines": 339, "source_domain": "omeswara.blogspot.com", "title": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்: குடும்பத்தில் “பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும்” என்று அனைவரும் எண்ணுங்கள்", "raw_content": "மகரிஷிகளுடன் பேசுங்கள் உங்களை நீங்கள் நம்புங்கள்\nஓம் ஈஸ்வரா குருதேவா. உலக மக்கள் அனைவரும் \"பிறவியில்லா நிலை\" என்னும் அழியா ஒளி சரீரம் பெற்றிட அருள்வாய் ஈஸ்வரா.\nகுடும்பத்தில் “பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும்” என்று அனைவரும் எண்ணுங்கள்\nஅருள் ஞானிகள் பெற்ற தீமையை வென்று நஞ்சினை ஒளியாக்கிய ஞானவித்துகளை நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் உங்களுக்குள் தொடர்ந்து உபதேசித்து வருகின்றோம்.\nஉங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்ய வேண்டும் என்பதற்கே வெளிப்படுத்துகின்றோம். கூர்மையாக உற்று நோக்கிப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.\nஅவ்வாறு கூர்மையாகப் பதிவு செய்த அருள் உணர்வின் தன்மையை நீங்கள் பெற்று மனிதனின் வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்வாக அந்த அருள் சக்தி பெறும் நிலையாக வாழுங்கள்.\nகூர்மை என்பது கண்கள் தோன்றிய பின் நல்லவை கெட்டவை என்று நுகரச் செய்கின்றது. அறியச் செய்கின்றது. ஆகவே தீமை என்று உணர்ந்த பின் தீமை புகாது தடுக்கும் இதே கண்ணின் நினைவு கொண்டு உயிரான ஈசனிடம் வேண்டும் பொழுது அங்கே தடைப்படுத்தி நம்மைக் காக்கின்றது.\nநல்ல உணர்வினை உருவாக்கும் நாம் நுகரும் உணர்வுகள் எவையோ அதனை உயிரான ஈசன் அதனை அணுக்கருவாக மாற்றிவிடுகின்றது.\nநாம் நுகர்ந்த உணர்வுகள் அடுத்து அது அணுத் தன்மை பெறாத நிலைகளில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்துப் பழக வேண்டும்.\nநம் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் உற்று நோக்கிக் கூர்மையாகப் பதிவாக்கும் நிலைகளில் சில தீமையான உணர்வுகள் பதிவானாலும் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று அப்படிப் பதிவான தீமையான உணர்வுகளுடன் இணைக்கப்படும் பொழுது அந்த விஷத் தன்மைகள��� அது அடக்கிவிடுகின்றது.\nபெண்களுக்கு அதீதமான சக்திகள் உண்டு. குடும்பத்தில் பெண்களை உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று மதித்தல் வேண்டும்.\n“பெண்கள் என்ற நிலைகளில்.., அவர்களை எவ்வளவு உயர்த்துகின்றோமோ.., அவர்கள் அருள் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோமோ.., அருள் உணர்வு பெறவேண்டும் என்று பெண்கள் அக மகிழ்ந்தால்.., அந்தக் கணவனுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் நல்லது”.\nகுடும்பத்தில் பெண்களை அழுக வைத்தால் அங்கே இருள் சூழும் நிலை வரும். “யாருக்கும்.., நிம்மதி இல்லை” என்ற நிலைகள் வரும். இதைப் போன்ற நிலைகள் ஏற்பட்டால் ஒவ்வொரு நொடியிலும் என்ன செய்யவேண்டும்\nபெண்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும், அது அவர்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும், எங்களை அறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி எங்கள் குடும்பத்தில் வளரவேண்டும். “பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டும்” என்று இந்த உணர்வுகளைப் பாய்ச்சிப் பழகுதல் வேண்டும்.\nஅதே போல நாங்கள் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும் என்று பெண்களும் எண்ணுதல் வேண்டும்.\nதன் குடும்பத்தை உயர்ந்த நிலைகளுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற ஒவ்வொரு பெண்களும் சிந்தனையுடன் நீங்கள் செயல்படுத்தினால் குடும்பத்தில் வரும் சிக்கல்கள் மறைகின்றது.\nஒன்றுபட்டு வாழும் நிலைகள் வருகின்றது. மனிதன் என்ற முழுமை அடைய முடிகின்றது. உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலை அடைய முடிகின்றது.\nLabels: மகிழ்ந்து வாழும் சக்தி\nஉயிர் நம்மை நேரடியாக துருவ நட்சத்திரத்திற்கே கொண்டுபோய் நிறுத்தும்\nஉங்கள் உடலிலுள்ள எல்லா அணுக்களையும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியைக் கொடுக்கி...\nசாமிகள் உபதேசம் - மிக முக்கியமானது தலைப்பு வாரியாகக் கேட்கலாம் - AUDIO\n1. சாமிகள் உபதேசம் - VIDEO\nமகரிஷிகள் உலகம்/உங்களை நீங்கள் நம்புங்கள்: சாமிகள் முக்கியமான உபதேசங்கள்- Free download VIDEO\n2. சாமிகள் உபதேசம் (கேள்வி பதில்)\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் - கேள்வி பதில்downloadable\n3. சாமிகள் உபதேசம்புத்தகம் pdf FORMAT\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமிகள் உபதேசம் புத்தகம் PDF format\n4. சாமிகள் உபதேசம்புத்தகம் FLIP BOOK\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: சாமி உபதேசங்கள் புத்தக வடிவில் - FLIP BOOK\n5. சாமிகள் உபதேசம் – FOR CELL PHONE\n2014 மகரிஷிகள் உலகம்/EARTH 2014: Cell (Mobile) phoneல் பார்க்க -- சாமிகள் உபதேசம் புத்தகம் (Downloadable)\nFree Download சாமிகள் உபதேசம் (8)\nIMPORTANT UPADESAM - சாமிகள் முக்கிமான உபதேசங்கள் (3)\nஇன்றைய உலக நிலை (26)\nஉங்களால் முடியும் - நம்புங்கள் (35)\nஉடலை விட்டுப் பிரியும் ஆவிகளின் நிலை (8)\nஎம்முடைய அனுபவங்கள் - ஞானகுரு (82)\nகணவன் மனைவி ஒன்றி வாழ (34)\nகர்ணன் தர்மம் செய்தாலும் ஏன் அழிகின்றான்\nகர்ப்பமாக உள்ளவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (17)\nகுரு அருளால் நடந்த அற்புதங்கள் (10)\nகுலதெய்வங்களை வணங்கும் முறை (36)\nகுறை கூறும் உணர்வுகள் (18)\nகூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம் (2)\nசந்தர்ப்பத்தால் வரும் தீமைகளை நீக்கவேண்டும் (25)\nசாப அலைகளிலிருந்து விடுபடுங்கள் (15)\nசாமி கும்பிட வேண்டிய முறை (38)\nசாமிகள் புத்தகம் - தபோவன வெளியீடுகள் (49)\nசுவாசநிலையின் முக்கியத்துவம் - உண்மையான பிராணயாமம் (57)\nஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் (36)\nதாய் தந்தையரே முதல் தெய்வங்கள் (10)\nதியானம் செய்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது (101)\nதியானிக்க வேண்டிய முறை (37)\nதீமைகளைப் பிளக்கும் ஆற்றல் (61)\nதொழில் செய்யும்போது நாம் செய்யவேண்டியது (11)\nநம் கண்களுக்குண்டான சக்தி (32)\nநம் மூச்சலைகளின் வலிமை - ஆற்றல் (8)\nநல்லதைக் காக்கும் சக்தி (23)\nநாம் தெரிந்துகொள்ள வேண்டியது (59)\nநாரதனை நட்பாக்கிக்கொள்ள வேண்டும் (5)\nநோயிலிருந்து விடுபடும் வழிகள் (75)\nபதிவு எதுவோ அது தான் இயக்கும் (9)\nபத்து மகரிஷிகள் - மகரிஷிகள் உலகம் (78)\nபழனி முருகன் சிலை (13)\nபுருவ மத்தியின் சூட்சமம் என்ன\nமகா சிவன் இராத்திரி (6)\nமகிழ்ந்து வாழும் சக்தி (25)\nமழை பெய்யச் செய்யும் ஆற்றல் (12)\nமன அழுத்தத்தை நீக்க - TENSION (23)\nமனிதனுடைய எண்ணத்தின் வலு (19)\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் (15)\nமின்னலுக்குள் இருக்கும் அற்புதங்களும் ஆற்றல்களும் (10)\nவாஸ்து வாசு வாசுதேவன் (2)\nவிண் செல்லும் ஆற்றல் (41)\nவிதியை வெல்லும் மதி (5)\nதென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்\nகுருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும். இந்த உலகைக் காக்கு...\nஅகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்ச��லை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...\nதுருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம். பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன்...\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து விடுபடுங்கள்\nபிறருடைய தவறான செயல்களை உற்று பார்த்தால் அது உங்கள் ஆன்மாவில் (நாம் இழுத்துச் சுவாசிக்கும்) முன்னனியில் வந்துவிடும். தவறையே மீண்டும் சுவ...\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும\nதியானம் என்பது இங்கே உட்கார்ந்து தியானமிருப்பதில்லை. “இது பழக்கம்”. பள்ளிக்குச் சென்று படித்து முடிக்கின்றோம். பிறகு சிக்கல்கள் வரும...\nஜாதகமே நம் விதியாக இன்று இருக்கின்றது - விதி எது...\nஇன்று எடுத்துக் கொண்டால் ஜோதிடம் ஜாதகத்தை நாம் பார்க்கின்றோம். ஜாதகத்தைப் பார்த்து “நேரம்.., காலம்..,” எல்லாம் பார்த்துச் சாங்கியத்தைப் ...\nகால பைரவருக்கு வாகனமாக மோப்ப நாயைக் காட்டியதன் உட்பொருள்\nமோப்ப நாயை வைத்துக் காட்டுகின்றார்கள். “யார் வருகின்றார்..,” என்று தன் மோப்பத்தால் அறிந்து “தன்னைச் சார்ந்தவர்கள் வந்தால்..,” ஒன்றும் ச...\nஇராமன் குகனை ஏன் முதலில் நட்பாக்கிக் கொண்டான்… – “ஞானிகள் காட்டிய டயாலிசிஸ் (DIALYSIS)”\nநாம் ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் மூச்சலைகள் அனைத்தும் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக அலைகளா...\nஉடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு எப்படிச் சாஸ்திரம் செய்ய வேண்டும்\nநம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிராத்மாக்களை சாங்கிய முறைப்படி செய்து மீண்டும் ஆவி நிலை ஆக்காதபடி மந்திரக்காரர்களி...\nஎன்னுடைய போறாத காலம்… “இப்படி ஆகிவிட்டது…” என்று வேதனைப்படுகிறோம்… நல்ல நேரம் கெட்ட நேரம் எப்படி வருகிறது…\nஒருவன் வேதனைப்படுகின்றான் என்று நாம் சந்திக்கும் அந்த நேரம் என்ன ஆகின்றது… 1.அவனைச் சந்தித்துவிட்டுப் போன பிற்பாடு தொழிலில் நஷ்டமாகி...\nஇன்றைய விஷமான சூழ்நிலையில் நம்மை ஏமாற்ற நினைப்போரிடமிருந்தும் நமக்குத் துன்பம் விளைவிக்கும் எண்ணத்தில் உள்ளோரிடமிருந்தும் “நம்மை எப்படிக் காத்துக் கொள்வது...\nவிஞ்ஞான அறிவால் உலக ரீதியிலே பல விஷத்தன்மைகள் இன்று அதிகமாக���் பரவிக் கொண்டிருக்கின்றது. வெடி குண்டு கலாச்சாரம் என்று முதலில் வந்தது. ...\nசிவ தத்துவம் - 1\nபிறர் உயர்ந்த உணர்வுகள் கொண்டு வளர வேண்டும் என்று ...\nமுருகனின் தத்துவம் - 13\nஎத்தகைய சிக்கல்களிலிருந்தும் மீண்டிடும் விடைகள் உங...\nமுருகனின் தத்துவம் - 12\nதொழில் செய்யும் இடங்களில் வரும் தீமைகளிலிருந்து வி...\nமுருகனின் தத்துவம் - 11\nமுருகனின் தத்துவம் - 10\nமுருகனின் தத்துவம் - 9\nஇராமேஸ்வரத்தில் “பூஜைக்கு நேரமாகிவிட்டது..,” என்று...\nமுருகனின் தத்துவம் - 8\nஅகஸ்தியர் அவர் மனைவியும் ஒன்றி வாழ்வது போல் கணவன் ...\nஞானிகள் தெய்வங்களை அழகாக வடித்ததன் நோக்கம்\nமுருகனின் தத்துவம் - 7\nமுருகனின் தத்துவம் - 6\nமந்திரங்களை ஜெபித்தேன்.., அதனால் தெய்வம் காட்சி கொ...\nமுருகனின் தத்துவம் - 5\nசிவன் இராத்திரி - நீ விழித்திரு..,\nமுருகனின் தத்துவம் - 4\nமுருகனின் தத்துவம் - 3\nமுருகனின் தத்துவம் - 2\nமுருகனின் தத்துவம் - 1\nவிநாயகர் தத்துவம் - 15\nகுடும்பத்தில் “பெண்கள் மகாலட்சுமியாக இருக்க வேண்டு...\nவிநாயகர் தத்துவம் - 14\nகணவன் மனைவி நாங்கள் “இனி என்றுமே பிரிய மாட்டோம்” எ...\nதீமைகள் புகாமல் நீ எந்த நேரமும் விழித்திரு – சிவன்...\nகுரு அருளைத் திருவருளாக மாற்றி அருள் பெறும் மக்களா...\nவிநாயகர் தத்துவம் - 13\nஎண்ணியதை.., எண்ணியவாறு நடத்தித் தரும் “நாயகன்” நம்...\nவிநாயகர் தத்துவம் - 12\n“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்..,” நீ உயர முடிய...\n“எதிர் காலம் உங்கள் கையில்...\nவிநாயகர் தத்துவம் - 11\nவிநாயகர் தத்துவம் – 10\nஇன்று நல்ல நினைவுடன் இருக்கும் பொழுதே அருள் உணர்வை...\nவிநாகர் தத்துவம் - 9\n“நாம் யாரும் தவறு செய்யவில்லை” - சந்தர்ப்பத்தால் ந...\nவிநாயகர் தத்துவம் - 8\n“ஓ..ம் நமச்சிவாய.., ஓ..ம் நமச்சிவாய.., ஓ..ம் நமச்ச...\nவிநாயகர் தத்துவம் - 7\nஅருள் ஞானத்தை உங்களுக்குள் இரண்டறக் கலக்கச் செய்வத...\nவிபத்து நடந்த இடத்தில் சிதைந்த உடல்களை உற்றுப் பார...\nவிநாயகர் தத்துவம் - 6\nவிநாயகர் தத்துவம் -- 5\nநம் எல்லோராலும் அன்புடன் \"சாமி\" என்று அழைக்கப்பட்ட ஞானகுரு வேணுகோபால் சுவாமிகள், தமிழ்நாட்டில் தென் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற ஊரில் 02.10.1925 அன்று பிறந்தார்.\nதமது வாலிபப் பருவத்தில் பஞ்சாலையில் தொழிலாளியாகவும், பின் மேஸ்திரியாகவும் வேலை பார்த்தார்கள். பின் 1947 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்கள். ���ின் அவருடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போன சமயம், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் ஆட்கொள்ளப்பட்டு, சாமியம்மா (சாமியின் மனைவி) பரிபூரண குணமடைந்தார்கள்.\nகுருதேவர் ஞானகுருவை இந்தியாவின் பல பாகங்களுக்கும் அழைத்துச் சென்று, எல்லா ஞானிகளின் அருள் உணர்வுகளைப் பதியச் செய்தார்கள். மனித வாழ்க்கையில் நல்ல குணங்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்தேயாக வேண்டும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் அதிகமானால், நாளடைவில் முழுமையடைந்தால், நாம் இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலையாக \"உயிர் எப்படி ஒளியாக இருக்கின்றதோ\", இதைப் போன்று நாம் சேர்த்துக் கொண்ட உணர்வின் தன்மையும் ஒளியாக மாறுகின்றது. பிறவியில்லா நிலை அடைகின்றது. இந்தப் பேருண்மையைத் தமது குருவாகிய ஈஸ்வராய குருதேவர் மூலம் தமக்குள் அறிந்துணர்ந்து, தாம் பெற்ற பேரண்டத்தின் பேருண்மைகளை உலக மக்கள் அனைவரும் பெற ஞானகுரு அவர்கள் \"மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்\" ஒன்றை 1986 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் ஸ்தாபித்தார்கள்.\nதபோவனத்தின் மூலம் அருள்ஞான உபதேசங்களை அளித்து வந்த ஞானகுரு அவர்கள் 17.06.2002 மனித சரீரத்தை விட்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளி சரீரம் பெற்றார்கள்.\nமுப்பத்து முக்கோடி மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் தாய் பூமி முழுவதும் படர்ந்து, இங்கு வாழும் அனைத்து மக்களும் பெற வேண்டும் அவர்கள் எல்லோரும் பல கோடி அகஸ்தியர்களாக உருவாக வேண்டும். நாம் தாய் பூமி பெரு மகிழ்ச்சி அடைய வேண்டும்.\nஅவர்கள் வெளியிடும் மூச்சலைகள் விஞ்ஞானத்தினால் உருவாகியுள்ள கதிரியக்கங்களைத் தணியச் செய்து, மழை நீராகப் பெய்து, தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும்.\nஎல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும் நம் சூரியனுக்குள்ளும் படர்ந்து, அதனுடைய கரும்புள்ளிகள் அனைத்தும் பேரொளியாக மாறி, நமது பிரபஞ்சமே பேராற்றல்மிக்க பேரொளியாக உருவாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2010/05/blog-post_26.html", "date_download": "2018-05-20T17:55:32Z", "digest": "sha1:TP5TYSO7NCQL67FO57DKTXB46273ZKRT", "length": 14750, "nlines": 266, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: அறிமுகம்", "raw_content": "\nவணக்கம். நான் அன்னா. எனது blog இலேயே உருப்படியாக இன்னும் ஒன்றும் எழுதவில்லை, இந்த லட்சணத்தில் எதோ ஆர்வக் கோளாற்றில் (என்று தான் நினைக்கின்றேன் :)) இங்கும் எழுதலாமா என முல்லையிடம் கேட்டேன். பார்ப்போம் எப்பிடிப் போகப்போகின்றதென்று.\nஎன் மகன், அகரனிற்கு இப்போது 21 மாதங்கள். நம்பமுடியவில்லை இன்னும் 3 மாதங்களில் 2 வயதாகப்போகின்றதென்று. நான் எப்போதுமே பிள்ளை வளர்ப்பு சரியான scariest job என்று சொல்லிக்கொண்டிருந்தனான். ஒரு உயிருக்கு 100% பொறுப்பாக இருப்பதென்பது ஒருவகையில் terrifying feeling. என்ன பிழை விடுவமோ, பிழை விட்டால் அதைத் தெரிந்து உடன் திருத்திக் கொள்ள அவகாசம் அநேகமாக இருக்காதே. அப்பிழையின் விளைவை நாம் அறிந்து கொள்ளும் போது பிள்ளை வளர்ந்தவனாகி விட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருக்கிறதே இப்படி மனதில் ஒரே போராட்டம். அது இப்போதும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.\nஅகரன் பிறக்க முன்னும் இப்பவும் இயலுமானளவு parenting books, magazines வாசிக்கிறனான், seminars க்கும் நேரம் கிடைக்கும் போது போறனான் to keep us updated on child development and parenting knowledge. May be I am too paranoid. Not sure. எனது அம்மாவும், சிலசமயம் எனது better half வும் கூட நக்கலாக \"இவளெல்லாம் புத்தகம் படிச்சு, parenting ல் பட்டப்படிப்பு முடித்துத்தான் பிள்ளை வளர்ப்பாள், எமது பெற்றோர்கள் வளர்க்காத பிள்ளையா\" என்பார்கள். எனக்கதில் முழுதாக உடன்பாடில்லை. ஏனெனில் நாம் வளரும் போதோ, எமது பெற்றோர்கள் வளரும் போதோ இருந்த உலகத்திற்கும் இப்போதிருக்கும் உலகத்திற்கும் எவ்வளவோ வித்தியாசமிருக்குது. ஒரு வயதுப் பிள்ளைக்கே இப்போது கணனியை உபயோகிக்கத்தெரியும். உலகம் மிக மிக வேகமாக மாறிக்கொண்டிருக்குது. இன்னும் இருபது வருடங்களில் எமது பிள்ளைகள் தம் கால்களில் நின்று தம் வாழ்க்கையை lead பண்ணத்தொடங்கும் போது உலகம் எப்படி இருக்குமென கற்பனை செய்வதே கடினமாயுள்ளது. ஆனால் நாம் எம் பிள்ளைகளை, கிட்டத்தட்ட இருபது வருடங்களில் இருக்கும் உலகத்தில் மிக successful ஆன அதே நேரம் சந்தோசமான, fulfilled and moral life ஜ முன்னெடுக்க இப்போதிருந்து தயார் படுத்த வேண்டுமென்பதை நினைக்க, அதைச் செய்ய முடியுமா என்ற பயம் மனதில் எப்போதும் இருக்கிறது.\nஅகரனை ஒரு equality-minded humanistic and curious child, free from any stereotypes ஆக வளர்ப்பதே எமது குறிக்கோள். இவ்வலைப்பக்கத்தில் பிள்ளை வளர்ப்பில் நான் செய்வதை, நான் வாசிப்பதில் ஏதாவது சுவாரசியமானதை, மற்றும் பிள்ளை வளர்ப்பு பற்றி எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கின்றேன். எனது என்ணங்களைப் பகிர்ந்து கொள்ள அழைத்த முல்லைக்கு என் நன்றிகள்.\nஅம்மாக்கள் வலைப்பூவிற்கு வரவேற்கிறோம் அன்னா\nஅழகான அறிமுகத்திற்கும், குழந்தை வளர்ப்பு குறித்த குழப்பங்களையும், தெளிவுகளையும் பகிர்வதற்கு நன்றி\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் - ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamhanuman.blogspot.com/2014/04/blog-post_28.html", "date_download": "2018-05-20T17:29:16Z", "digest": "sha1:CXDHLXNMOEHTWYF4EPLYAII64LOJIOX3", "length": 81310, "nlines": 1125, "source_domain": "iamhanuman.blogspot.com", "title": "ஸ்ரீ ராம ஜெயம்: ஸ்ரீராமர் நற்கவசம்", "raw_content": "\nநம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்\nநம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்\nஇழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்\nஉறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்\nசெல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்\nசெல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்\nவிதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்\nஅத்தனை புயலிலும் வீழாத மரமவர்\nதன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்\nஇதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்\nபுரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்\nபுரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்\nஎன்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே\nஎன்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே\nஎன்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே\nஎன் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே\nஎன் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே\nராமர் ராமர் ஜெய ராஜா ராமர்\nராமர் ராமர் ஜெய சீதா ராமர்\nராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்\nராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்\nகொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்\nதுறு துறு சிறுவன் தசரத ராமர்\nகல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்\nஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்\nஇணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்\nராஜ குருவாம் பரத ராமர்\nதந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்\nஅன்புள்ள கணவன் சீதா ராமர்\nஉற்ற தோழன் குகனின் ராமர்\nஉதவும் நண்பன் சுக்ரீவ ராமர்\nதெய்வ உருவாம் அனுமத் ராமர்\nஞான சூரியன் ஜாம்பவ ராமர்\nமூத்த மகனாம் சுமித்ர ராமர்\nமன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்\nமகனே போன்றவர் ஜனக ராமர்\nஎளிய விருந்தினர் சபரியின் ராமர்\nஅபயம் அளிப்பவர் விபீஷண ராமர்\nகடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்\nபாப வினாசனர் கோதண்ட ராமர்\nஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்\nபெண்கள் போற்றும் கற்புடை ராமர்\nமக்கள் மகிழும் அரசுடை ராமர்\nபக்தர் நெகிழும் பண்புடை ராமர்\nவேள்விகள் காக்கும் காவலன் ராமர்\nசாபங்கள் போக்கும் அகல்ய ராமர்\nஇரு மனம் இணைக்கும் கௌதம ராமர்\nதிருமண நாயகன் ஜானகி ராமர்\nசிவ வில் முறித்த பராக்ரம ராமர்\nஹரி வில் தரித்த சத்ரிய ராமர்\nகடலை வென்ற வருண ராமர்\nபாலம் கண்ட சேது ராமர்\nமரம் ஏழு துளைத்த தீர ராமர்\nமறு நாள் வரச்சொன்ன வீர ராமர்\nகுறையற்ற குணமகன் வீர்ய ராமர்\nகுலப் புகழ் காத்த சூர்ய ராமர்\nசீதையைப் பிரிந்த மக்களின் ராமர்\nகாதலை மறவா சீதையின் ராமர்\nதாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்\nகீதை தந்த கண்ணன் ராமர்\nகண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்\nசிவனை வணங்கும் பக்த ராமர்\nசிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்\nமுனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்\nதவசிகள் நினைக்கும் நித்திய ராமர்\nகாந்தியின் கடவுள் சத்திய ராமர்\nஅறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்\nராம் ராம் என்றால் நல்லது நடக்கும்\nராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்\nராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்\nராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்\nராம் ராம் என்றால் உள்ளம் உருகும்\nராம் ராம் என்றால் உவகை பெருகும்\nராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்\nராம் ராம் என்றால் தர்மம் புரியும்\nராம் ராம் என்றால் வீரம் விளங்கும்\nராம் ராம் என்றால் வெற்றி விழையும்\nராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்\nராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்\nராம் ராம் என்றால் மனது அடங்கும்\nராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்\nராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்\nராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்\nஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்\nஒரு வைரம் போல மனதில் பதித்தால்\nதுன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்\nஇன்பம் எல்லாம் விரைவில் கூடும்\nஆயன் மாயன் சேயன் தூயன்\nஇலையன் சிலையன் களையன் மலையன்\nஅமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்\nஉதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்\nஆலன் லீலன் சீலன் ஞாலன்\nபாலன் வாலன் காலன் காலன்\nகுறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்\nஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்\nஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்\nஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்\nமயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்\nலயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்\nபன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்\nஇன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்\nஇன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்\nசற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்\nமேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்\nசிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்\nதனுஷன் மகரன் கும்பன் மீனன்\nகிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்\nதோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்\nபொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்\nமலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்\nகலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி\nமறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி\nவரதமூர்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி\nஅன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி\nகோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்\nகோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்\nகோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்\nகுதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்\nராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்\nநல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்\nசூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்\nஅவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்\nஅவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்\nஅவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்\nஅவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்\nஅவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்\nஅவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்\nஅவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை\nஉமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை\nஅவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி\nஅவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்\nஅவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்\nநீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்\nஅவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்\nஅவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்\nஅவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்\nஅவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்\nலக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே\nஉடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே\nஎதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி\nகோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி\nநாராயண மந்திரம் முழக்கமாய் கூறி\nஅனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி\nநரகம் புக துணிந்த பரம உபகாரி\nஇளையபெருமாளே உம் பாதம் போற்றி\nலக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி\nபலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி\nராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி\nஅஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே\nராம பக்தியில் தன்னை இழந்திடும்\nதன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்\nநல்ல வித்தையில் நீயென் முன்னோடி\nஅதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி\nமீண்டும் மீண்டும் கனவில் வந்து\nஉள்ளம் தளரா ஊக்கம் தந்து\nஎனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே\nபணிவின் துணிவின் பக்தியின் உருவே\nஎப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு\nகைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு\nகாமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்\nராக்கதர் யாவும் உறங்கும் வேளையில்\nராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்\nராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்\nநான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்\nநானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்\nஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்\nகாடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்\nகதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்\nபக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்\nராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்\nஎன் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்\nஎண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்\nராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்\nநீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்\nஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்\nஇறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை\nஇதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை\nஅடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்\nஇன்னொரு இமயமே உன் கால்களில் விழுகி���ேன்\nஇவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்\nஇன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்\nஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்\nவெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்\nஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்\nஉன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nரோம ரோமமு ராம நாமமே\nஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ\nகற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ\nபுற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,\nநற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,\nநற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.\nசிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்\nஅவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்\nதவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்\nஇவனோ அவ்வேத முதல் காரணன்\nஎனையே கதியென்று சரணம் புகுந்தவர்\nவாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு\nகுற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்\nநன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்\nநாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்\nவீடியல் வழியு மாக்கும் வேரியன் கமலை நோக்கு\nநீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை\nசூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே\nமும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்\nதம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே\nஇம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்\nசெம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்\nநன்மை நேர்மை இனிமை எளிமை\nகனிவு வலிவு பணிவு துணிவு\nவீரம் வீரியம் வல்லமை வெற்றி\nஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்\nஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்\nஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்\nஅந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்\nசந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்\nசிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்\nஎந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.\nகதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்\nஇதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்\nசதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்\nஇதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.\nபோதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்\nதாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்\nஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்\nஓதடா இராமராம ராமவென்னும் நாமமே\nஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்\nதெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்\nஎளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே\nகாரகார கார கார காவல் ஊழி காவலன்\nபோரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்\nமாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ\nராமராம ராமராம ராம என்னும் நாமமே\nநீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்\nவீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ\nபாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ\nநாடு ராம ராமராம ராம என்னும் நாமமே \nஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே\nஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்\nமூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை\nநாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே\nஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்\nஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே\nவன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்\nஅன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே\nகாராய வண்ண மணிவண்ண கண்ண\nகன சங்கு சக்ர தரநீள்\nசீராய தூய மலர்வாய நேய\nதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க\nசிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்\nசிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு\nகணிதம் தந்து அன்பு செய்த\nதட்டித் தந்து தமிழ் தந்த\nஎத்தனை பேர் என் வாழ்வில்\nசின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்\nஎன்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்\nஅவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது\nநாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது\nஅவரைக் காணாத என் கண்கள்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி\nஸ்ரீ ஆஞ்சநேயசுவாமியின் பாதைகள் ஒட்டி\nபாமாலை படைக்கிறேன் வார்த்தைகள் கட்டி\nஆனந்த ராமரே போற்றுகிறேன் உம்மை\nஎன்றுமும் திருவடியாய் ஏற்றிடுவீர் எம்மை\nஆதர்ஷ ராமரே போற்றுகிறேன் உம்மை\nஇப்பூமியில் உம்பிம்பமாய் மாற்றிடுவீர் எம்மை\nஆகாய ராமரே போற்றுகிறேன் உம்மை\nஅறிவளித்து ஞானியாய் ஆக்கிடுவீர் எம்மை\nஆண்டவ ராமரே போற்றுகிறேன் உம்மை\nஆவியாய் உட்புகுந்து ஆட்கொள்வீர் எம்மை\nஆளுகை ராமரே போற்றுகிறேன் உம்மை\nமனதினின்று மனிதினின்று ஆண்டிடுவீர் எம்மை\nஆற்றல் மிகுராமரே போற்றுகிறேன் உம்மை\nஆபத்தில் சாமத்தில் காத்திடுவீர் எம்மை\nஆத்மார்த்த ராமரே போற்றுகிறேன் உம்மை\nஆசைகளால் தவறாமல் தடுத்திடுவீர் எம்மை\nஆத்மராம் ராமரே போற்றுகிறேன் உம்மை\nபுண்ணியனாய் புவியினிலே வாழவைப்பீர் எம்மை\nகாக்க காக்க கோதண்டம் காக்க\nகாக்க காக்க கனகவாள் காக்க\nகாக்க காக்க கரபுஜம் காக்க\nகாக்க காக்க கருணையால் காக்க\nசர சர சரவென பறந்தெம்மை காக்க\nகுறியென்றும் தப்பா கூரான அம்புகள்\nசர்ரென்று வந்தெம்மை சடுதியாய் காக்க\nவருணனை வாட்டிய வென்சரம் காக்க\nசம்சார பெருங்கடல் வற்றிட காக்க\nவாலியை வீழ்த்திய ராம்சரம் காக்க\nவாலாட்டிடும் கர்வத்தை வெட்டியே காக்க\nதாடகையை தகர்த்த வன்சரம் காக்க\nஆணவ ஆட்டத்தை அடக்கியே காக்க\nமாரீசனை வென்ற மனசரம் காக்க\nமயக்கத்தை போக்கி அறிவைக் காக்க\nசுபாகுவை கொன்ற சுடுசரம் காக்க\nசுர்ரென்று வந்து சுகத்தை காக்க\nவல்லரக்கரை கலக்கிய வாயுசரம் காக்க\nஉறுதியாய் வந்து உடல்நலம் காக்க\nபத்துத் தலையறுத்த பலசரம் காக்க\nபரபர வந்தென் பண்பினை காக்க\nகடகட வந்தென் கௌரவம் காக்க\nமணிகள் பொறுத்திய மணிவில் காக்க\nகிங்கிணி ஒலித்து கிருபையால் காக்க\nவேகமாய் இயங்கியென் வெற்றியை காக்க\nஇடையில் இடம்கண்ட வாளெனை காக்க\nஇருட்டில் மின்னியென் நம்பிக்கைக் காக்க\nஇருகரம் விரிந்தென் அன்பினை காக்க\nஇதயம் இளகியென் தவத்தினை காக்க\nரகுவம்ச ராமர் தலையினைக் காக்க\nதசரத ராமர் நெற்றியைக் காக்க\nகௌசல்ய ராமர் கண்ணினைக் காக்க\nகௌசிக ராமர் காதினைக் காக்க\nயாகத்தை காத்தவர் நாசியைக் காக்க\nலக்ஷ்மணப் பிரியர் வாயினைக் காக்க\nஞானக் கடல்ராமர் நாவினைக் காக்க\nபரதஇறை ராமர் கழுத்தினைக் காக்க\nதேவாஸ்திர ராமர் தோளினை காக்க\nசிவாஸ்திர ராமர் புஜங்களை காக்க\nசீதாநாத ராமர் கைகளை காக்க\nபரசுராம ராமர் இதயத்தை காக்க\nகரவதை ராமர் வயிற்றினை காக்க\nஜாம்பவ ரட்சகர் தொப்புளைக் காக்க\nசுக்ரீவ ராமர் அல்லையைக் காக்க\nஅனுமந்த் ராமர் இடையினைக் காக்க\nரகுகுல திலகர் வலத்தொடை காக்க\nராக்கத வைரி இடத்தொடை காக்க\nசேதணை ராமர் முட்டியைக் காக்க\n���சமுக வதையர் முழந்தாள் காக்க\nவிபீஷண ராமர் பாதத்தை காக்க\nஸ்ரீராம தேவர் தேகத்தை காக்க\nகாக்க காக்க நோயின்றி காக்க\nகாக்க காக்க தாயாய்க் காக்க\nராமரின் சக்தி இதுவென உணர்ந்தவர்\nவாழ்வர் நெடுநாள் பிள்ளைகள் பெற்று\nவெற்றிகள் பெற்று ஆணவம் அற்று\nதுஷ்ட சக்திகள் வராது சுற்றி\nராமநாமக் கவசத்தை கழுத்தில் உறுபவன்\nமூவுலக ஆற்றல்கள் முழுவதும் பெறுபவன்\nஎவரும் தட்டா வார்த்தையை உறைப்பவன்\nபுத்தகௌசிகர் கனவில் சிவனார் உரைத்தது\nஅக்காலைக் கௌசிகர் எழுத்தில் விதைத்தது\nஇதுவே இக்கவசம் உருவான காதை\nஎனவே இதொழிக்கும் சகல உபாதை\nகற்பக மரமாய் வரங்கள் தருபவர்\nநற்பாதைக் காட்ட தடைகள் களைபவர்\nமூவுலகினர் பாடும் துதியை ஏற்பவர்\nசீராமரே எங்கள் உயிராய் இருப்பவர்\nஇளமை அழகு வீரம் ஞானம்\nஅகன்ற கண்ணோ மலர்ந்த பத்மம்\nமரவுரி தரித்த மரகத தேகம்\nதேகம் காக்க காய்கனி விரதம்\nஇளைஞராய் இருந்தும் சிற்றின்ப துறவும்\nஇளவரசராய் இருந்தும் அருந்தவ உறவும்\nஎளிமை அழகுடன் வாழ்ந்த தசரத புத்திரர்\nராமலக்ஷ்மரைப் பணிந்தவர் என்றுமே பத்திரர்\nசகல உயிரையும் கண்ணென காப்பவர்\nவில்லாள வீரரில் முன்னணி நிற்பவர்\nராக்கதர் வம்சத்தை வேரோடு அகழ்பவர்\nரகுவம்ச வரிசையில் திலகராய் திகழ்பவர்\nவலக்கரம் சரம்தொடும் ஆயத்த பாணியர்\nவாழ்க்கைக்கும் வழிக்கும் விளக்காய் நிற்பவர்\nராமலக்ஷ்மரைப் பணிந்தவர் என்றுமே பத்திரர்\nகௌசல்ய தசரதர் இருஇதய உலகர்\nரகுராஜ வம்சத்தின் நெற்றியொரு திலகர்\nவில்லம்பு தரித்தவர் கேடயவாள் பிடித்தவர்\nஆயத்த யுவர்கள் ஸ்ரீராம லக்ஷ்மணர்கள்\nஎம்மிதய சொத்து ராமரெமை காக்க\nஅவரிதய சொத்து லக்ஷ்மரும் காக்க\nவேதத்தின் விளக்கம் யாகத்தீ தெய்வம்\nதொல்புகழ் லட்சம் சிறப்புகளின் உச்சம்\nசீதையின் உயிர் வீரத்தின் உடல்\nதமைப்பற்றும் பக்தர்க்கு சிவனார் சொல்கிறார்\nசீராமரை இப்படித் துதிக்கச் சொல்கிறார்\nஅஸ்வமேத புண்ணியம் கிட்டும் என்கிறார்\nசந்தேகம் விட்டு நம்பவே சொல்கிறார்\nபுகழை என்றும் பாடிடும் வாணர்\nபூபந்தம் அறுந்து ஆவர் வானர்\nலக்ஷ்மணத் தமையர் ரகுவம்சத் திலகர்\nசீதையின் நாதர் அழகிய அழகர்\nஅன்பின் ஆழ்கடல் அறத்தின் புதையல்\nமதமதை மதிப்பவர் மனதினில் நிலைத்தவர்\nஅரசர்க்கு அரசர் அருஞ்சத்ய விரதர்\nதசரதர் மைந்தனர் மேனியில் மையினர்\nதிருசாந���தப் புனிதர் ஆதர்ஷ மனிதர்\nரகுவம்ச சுவாமியே ஆருயிர் ராமரே\nவணக்கம் வணக்கம் பல வணக்கம்\nஅக்ரம அரசர்க்கு அவரொரு துன்பம்\nஅடிதொடும் எனக்கோ அடைக்கல நன்னன்\nஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் மனதால்\nஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் சொல்லால்\nஸ்ரீராமச்சந்திரர் பாதத்தை என்றும் தலையால்\nஸ்ரீராமச்சந்திரர் பாதமே கதியென அடிக்கீழ்\nதாயும் ராமரே தந்தையும் ராமரே\nஅருமை நண்பனும் ராமரே ராமரே\nஅனைத்தும் எனக்கென் அன்புக் கடலே\nஅன்புக் கடலவர் ராமரே ராமரே\nஅவரைப் போலே யாரையும் அறியேன்\nஅறியேன் அறியேன் உண்மையில் அறியேன்\nலக்ஷ்மணத் தம்பி வலப்பக்கம் வணங்க\nஜனகரின் புதல்வி இடப்பக்கம் அணைக்க\nஅன்பன் அனுமனும் அவர்முன் இருக்க\nரகுவம்ச மகிழ்ச்சியை பணிந்து நான் துதிக்க\nமக்களை ஈர்ப்பவர் போரில் ஜொலிப்பவர்\nரகுவம்ச மன்னர் தாமரைக் கண்ணர்\nகருணை உருவரை சரணம் புகுந்தேன்\nசரணம் ராமா சரணம் சரணம்\nராமா சரணம் ராமா சரணம்\nமனதுக்கு இணையாய் வேகமாய் செல்பவர்\nவேகத்தில் காற்றுக்கு இணையாய் இருப்பவர்\nஐந்து புலனை அடக்கத்தில் வைத்தவர்\nஅறிவுச் சுடர்களில் அகரமாய் இருப்பவர்\nகுரங்குப் படையின் தலைவராய் இருப்பவர்\nகாற்றின் பிள்ளை ஸ்ரீராம தூதர்\nஅனுமன் அவருக்கு வணக்கம் வணக்கம்\nஅவரடி பணிந்து அன்பாய் வணக்கம்\nராம நாமத்தை குயிலென கூவிய\nவால்மீகி முனிவரே வணக்கம் வணக்கம்\nராம காதையை அழகாய்ப் பாடிய\nவால்மீகி முனிவரே வணக்கம் வணக்கம்\nஅனைத்து ஆபத்தை அழிப்பவர் அழிப்பவர்\nஅனைத்து நன்மையும் அளிப்பவர் அளிப்பவர்\nமக்கள் மனதினை கவரும் ராமரை\nமக்கள் அறிவினை வளர்த்திடும் ராமரை\nமறு ஜென்மம் எடுக்கும் காரணம் அழிக்கும்\nமனதுக்கு ஆனந்தம் அளவற்று அளிக்கும்\nஅனைத்து செல்வமும் நிறைவாய் அளிக்கும்\nமரணம் அதனை அலறவே அடிக்கும்\nராம நாமத்தின் கர்ஜனை கர்ஜனை\nஎங்கு இருப்பினும் அணியாய் இருப்பவர்\nஎங்கு இருப்பினும் ஜெயமாய் இருப்பவர்\nஎன்றும் சீயைத் துணையாய்க் கொண்டவர்\nஇரவில் உலவும் அரக்கரை அழித்தவர்\nஅழகிய ராமரே வணக்கம் வணக்கம்\nவெல்லும் ராமரே வணக்கம் வணக்கம்\nசெல்வ ராமரே வணக்கம் வணக்கம்\nசீதையின் ராமரே வணக்கம் வணக்கம்\nராமரின் சேவகன் ராமரின் அடியவன்\nராமரின் நினைவில் மனதால் அமிழ்பவன்\nராமா ராமா எனை உயர்த்து\nராமா ராமா என் நிலை உயர்த்து\nராமரை ஏ��்றிப் புத்தக் கௌசிகர்\nஎனது அனைத்தும் ராமரின் ராமரின்\nபுத்த கௌசிகர் இயற்றிய ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம்.\nராம ரக்ஷா ஸ்தோத்திரத்தின் மொழி பெயர்ப்பை ஆங்கிலத்தில் காண இங்கே சொடுக்கவும்.\nபாதைகள் ஒட்டி வார்த்தைகள் கட்டி\nஎனக்கு ராமாயணம் முதலில் சொன்ன\nஇறைவன் அருளின்றி இல்லை இவ்வுயிர்\nஇறைவன் அருளின்றி இல்லை இவ்வுடல்\nஇறைவன் அருளின்றி இல்லையொரு செயல்\nஇறைவன் அருளின்றி இல்லையொரு புகழ்\nஎன் ஆதர்ஷ ராமபிரான் புகழ்\nஇந்தக் கவிதைகள் எதையும் நான் எழுதியதாக கருதவில்லை. இவற்றை என்னுள் இருந்து எழுதும், எழுத தூண்டும் இறைவனுக்கு இவை பாத காணிக்கை. ஸ்ரீ ராமரின் திருவடிகளை நினைத்திருப்பதுவே அல்லாது வேறொன்றறியேன் நண்பர்களே...\n1.பால கணேஷர் அன்பு ஆராதனை\n4.பிள்ளையார் 108 நாம துதி\n1. கலைமகள் புகழ் மாலை\n2. சரஸ்வதி தேவி 108 நாம துதி\n5. சிவபெருமான் 108 நாமதுதி\n11. ஓரெட்டு எழுத்தரின் ஈரெட்டுப் பெயர்கள்\n10.ஒரு முறை உன் பெயர்\n27.கொஞ்சு குலசேகர பிஞ்சு தமிழாரம்\n29.மருகர் முருகரும் மாமர் ராமரும்\n35.ச ரி க ராமர்\n37. முதல் ஆங்கில பாடல்\n40.ராம பாதம் இறுதி சரணம்\n41.ராமநாமம் பாடும் பக்தன் நான்\n43.ராமரின் காலடி ஜானகி ஆலயம்\n50. குண ராமருக்கு கடிதம்\n51. ராம நாம ஞானம்-1\n52. ராம நாம ஞானம் - 2\n53. ராம நாம ஞானம் - 3\n54. 108 ராம துதி\n55. ஶ்ரீராமர் பண்பியல் அகவல்\n5.16 வார்த்தை ராமாயணம் தமிழில்\n6.16 வார்த்தை ராமாயணம் ஆங்கிலத்தில்\nமற்றும் 'என் பிரபுவின் கதை' என்கிற தலைப்பில் நான் இயற்றிவரும் ஆங்கில ராமாயணம். சுட்டிகளை கீழே காணலாம்.\n8.கட்டித் தங்க குட்டிக் கண்ணன்\n10. ஶ்ரீ கிருஷ்ணர் பொற்பாதம்\n3.உயர்வான ராமர் உயர்விக்கும் ராமர்\n2. மகா லட்சுமி புகழ் எட்டு\n3. அஷ்ட லக்ஷ்மி புகழ் மாலை\n4. அலைமகள் புகழ் மாலை\n5. பொன்மகள் புகழ் மாலை\n6. மஹாலக்ஷ்மி 108 நாம துதி\n5. 108 நாம துதி\n1. ராம பஞ்ச ரத்னம்\n2. மஹா விஷ்ணு பஞ்ச ரத்னம்\n3. நரசிம்ம பஞ்ச ரத்னம்\n4. ராம நாம பாத பஞ்ச ரத்னம்\n5. ஶ்ரீ கிருஷ்ண பஞ்ச ரத்னம்\n1. ஶ்ரீ ராமர் பொற்பாதம்\n3. ஶ்ரீ கிருஷ்ணர் பொற்பாதம்\n4. ஶ்ரீ நரசிம்மர் பொற்பாதம்\n5. விஷ்ணு பிரான் பொற்பாதம்\n1. ஸ்ரீராமரின் 16 நற்பண்புகள்\n3.ராமர் பெயரால் எண்கோள் துதி\n(துளசி தாசரின் ஹனுமன் சாலீஸா)\n1.புராணம் பௌதிகம் சில ஒற்றுமைகள்\nஸ்ரீ ராமர் மீது நான் கொண்ட கோபம்.\nதெவிட்டாத ராமருக்கு என் திருப் பல்லாண்டு\nஸ்ரீ கிருஷ���ணரின் தேர் சில சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/5-live-show-anchors-in-tamil-channels/", "date_download": "2018-05-20T17:32:45Z", "digest": "sha1:7F3SVJ4J6OO7EDNUF72KIB4M6UKD5EW2", "length": 6917, "nlines": 86, "source_domain": "tamil.south.news", "title": "தமிழ்நாட்டின் 5 முக்கிய டிவி பஞ்சாயத்து தலைவிகள்!", "raw_content": "\nசினிமா தமிழ்நாட்டின் 5 முக்கிய டிவி பஞ்சாயத்து தலைவிகள்\nதமிழ்நாட்டின் 5 முக்கிய டிவி பஞ்சாயத்து தலைவிகள்\nகுடும்ப பிரச்சனையை இழுத்து வந்து பஞ்சாயத்து பண்ணவது தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதற்கு பிரபல சினிமா நடிகைகள் தான் பஞ்சாயத்து தலைவராகவும் இருக்கின்றனர். அந்த குடும்ப பிரச்சனையை இவர்கள் தான் தீர்த்து வைக்கின்றனர்.\nமுதலில் விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது. ‘கதையல்ல நிஜம்’ என்ற நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி தான் பஞ்சாயத்து தலைவர்.\nபிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் முதல் பஞ்சாயத்து தலைவியாக இருந்தார்.\nபிரபல நடன இயக்குனரும், நடிகையுமான சுதா சந்திரன் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் இரண்டாவது பஞ்சாயத்து தலைவர் பதவியை வகித்தார்.\nதற்போது ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியினை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இவர் வந்த பிறகுதான் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி. எக்கச்சக்கமாக ஏறியது. பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கிண்டலடிக்கப்பட்டது.\nசன் டிவியில் ‘நிஜங்கள்’ என்ற நிழச்சியை நடிகை குஷ்பூ தொகுத்து வழங்கினார். அங்கேயும் சிலப்பல பஞ்சாயத்துக்களை புதுவிதத்தில் நடத்தி டி.ஆர்.பி. ஏற்றினார்.\nவிநாயகருக்கு எந்தெந்த ராசியாளர்கள் எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் யோகம் குவியும்\n“இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் நித்தியானந்த கூட்டத்தை எரித்துவிடு” பிரபல நடிகரின் ட்விட்..\nஇந்தியாவின் முதல் சோலார் ரயில் பற்றி உங்களுக்கு தெரியுமா\nமுதல்வர் சந்திப்பில் இதை தான் பேசினார் நடிகர் விஜய்\nஜெ. இறந்த நாளன்று நீங்கள் இந்த 3 விஷயங்களை கவனித்தீர்களா\nஅனிதா மரணம்: கல்லூரிகளை புறக்கணித்து போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷய��்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n“அறம் படத்தில் இதெல்லாம் பிடிக்கவே இல்லை”… படத்தை விமர்சித்த லக்ஷமி ராமகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/5-luckiest-rasi/", "date_download": "2018-05-20T17:40:38Z", "digest": "sha1:T5ALEAEWTLMG4CASOK2ES6IRZXMS6L4I", "length": 8067, "nlines": 94, "source_domain": "tamil.south.news", "title": "இந்த 5 ராசிக்காரர்கள் கதவை திறந்தால் அதிர்ஷ்டம் வந்து நிற்கும்!", "raw_content": "\nஜோதிடம் இந்த 5 ராசிக்காரர்கள் கதவை திறந்தால் அதிர்ஷ்டம் வந்து நிற்கும்\nஇந்த 5 ராசிக்காரர்கள் கதவை திறந்தால் அதிர்ஷ்டம் வந்து நிற்கும்\nஜோதிடத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் முக்கியமாக திகழும் ஐந்து ராசிகளாக மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசிகள் கருதப்படுகின்றன. இந்த ஐந்து ராசிகளும் இயல்பாகவே சக்தி வாய்ந்த ராசிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்த ராசிகளுக்கான குணப்பாங்குகள், பலாபலன்கள் என்னவென்று இங்கே கொடுத்துள்ளோம்.\nமேஷ ராசிக்காரர்கள் மிகவும் தைரியம் கொண்டவர்கள். எந்த உயரத்தையும் எட்டிப்பிடித்து இன்பம் அடையும் குணம் கொண்டவர்கள். மற்றவர்களை விட வித்தியாசமாகவும், முற்போக்காகவும் சிந்திபார்கள். ஆனால் இதே நேரத்தில் மிகவும் அடம்பிடிக்கும், அட்டகாசம் செய்யும் ஆட்களாகவும் இருப்பர். இந்த குறையை மட்டும் குறைத்துக்கொண்டால் வாழ்க்கையில் இவர்களின் கால்தடங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கப்படும்.\nகடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அதீத அன்பும், உணர்ச்சிப்பெருக்கும், அக்கறையும் கொண்டவர்கள். இதுவே இவர்களது பலமும், பலவீனமும் ஆகும். உறுதியான உள்ளம், நிமிர்ந்த நெஞ்சம் கொண்ட இவர்கள் எதையும் வெல்லும் நெஞ்சுரம் கொண்டவர்களாக இருப்பர். தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டு, எதையும் சாதிக்கத் துடிப்பார்கள்.\nஜாதகத்தில் Govt Job , TNPSC, IAS வேலை யாருக்கு கிடைக்கும்\nஎந்த தேதில பிறந்த பெண்கள் லவ்ல பெஸ்ட் தெரி���ுமா\nஅதிர்ஷ்டமாய் கொட்ட வைக்கும் தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\n உங்களுடைய வாழ்க்கை குறித்த தெரியாத ரகசியங்கள்..\nதமிழர்களை பார்த்து கழுத்தை அறுப்பேன் லண்டனில் சிங்கள ராணுவ அதிகாரி மிரட்டல்..\nபிறந்த நாளுக்காக ரசிகர்களை ஆச்சிரத்தில் ஆழ்த்திய விஜய் சேதுபதி\nஜஸ்டின், ட்ரம்ப், மோடியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n ஜியோ கட்டணம் இனி படிப்படியாக உயருமாம்\n‘ஜோசப் விஜய்’ ரசிகர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா\nதனது குழந்தையை மாநகராட்சி பள்ளியில் சேர்த்த ஐ.ஏ.எஸ். அதிகாரி லலிதா\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசுக்கிரன் இடம்பெயர்கிறார்… 12 ராசிகளுக்கும் என்னென்ன யோகங்கள் கிடைக்கும்\nசெப்டம்பர் முதல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ‘குருப்பெயர்ச்சி 2017 பலன்கள்\nஎந்த தேதில பிறந்த பெண்கள் லவ்ல பெஸ்ட் தெரியுமா\nடீ விற்பவரையும் முதல்வராக்கும் ‘ராகு திசை’… தெரிந்துகொள்ளுங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/title-is-ready-for-next-film-of-atlee.html", "date_download": "2018-05-20T17:43:08Z", "digest": "sha1:3NCODSKQFYFEQQFV2MIYDPAEXAAM2J2G", "length": 12246, "nlines": 190, "source_domain": "tamil.theneotv.com", "title": "Title is ready for next film of atlee | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News அட்லீயின் அடுத்த படம்.. தலைப்பும் ரெடி\nஅட்லீயின் அடுத்த படம்.. தலைப்பும் ரெடி\nதெறி படத்தை தொடர்ந்த இளையதளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக மெர்சல் படத்தில் பணியாற்றுகிறார் அட்லீ.\nஇந்த படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் மூன்றாவது முறையாக பணியாற்றவுள்ளனர் என கூறப்படுகிறது.\nஅந்த படத்திற்காக ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற தலைப்பை அட்லீ தற்போது பதிவு செய்துள்ளாராம்.\nமெர்சல் படத்தில் வரும் ஆளப்போறன் தமிழன் பாடல் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதை தொடர்ந்தே அட்லீ இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தார் என சொல்லப்படுகிறது.\nமேலும் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், அது முடிந்தவுடன் அட்லீ படம் துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\n‘மெர்சல்’ படக்குழுவுக்கு வந்த சோதனை\nபுத்தாண்டிற்கு முன்பே வெளியாக இருக்கும் விஜய் 62 படத்தின் தகவல்\nவிஜய்-முருகதாஸ் கூட்டணி வெற்றி பெறுமா…\nதளபதியின் புதிய படத்தில் கமிட் ஆகும் கதாநாயகி யார்..\nமகேஷ் பாபு-க்கு பிடித்த விஜய்-யின் ‘பன்ச்’ வசனம்…\nமெர்சல்: “நீதானே பாடல் டீசர்” வெளியானது\nமெர்சல் சர்ச்சை: ஹெச்.ராஜாவுக்கு சரியான பதிலடி\nPrevious articleரவிக்குமார் இயக்கத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ…\nNext articleதீப ஒளி திருநாள்..\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/page/5/", "date_download": "2018-05-20T18:15:00Z", "digest": "sha1:JCZX7EW47QQDBMDZKYZ2L7QOBT4YPVZN", "length": 6238, "nlines": 104, "source_domain": "tamilcinemareporter.com", "title": "கேலரி Archives - Page 5 of 26 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter | Page 5", "raw_content": "\nநடிகை தன்வி படங்கள்: கேலரி\n‘மிஸ் இந்தியா ‘-2015( குளோபல்) ஆஷிமா நர்வால் படங்கள்: கேலர...\n‘செண்பகக்கோட்டை ‘ படத்திலிருந்து படங்கள்\n‘அம்மணி’ படத்திலிருந்து புதிய படங்கள்\n‘ஆண்டவன் கட்டளை’ படத்திலிருந்து புதிய படங்கள் : கேலரி\n‘நேத்ரா’ படத்திலிருந்து படங்கள்: கேலரி\nநடிகை சபி ஜெய் புதிய படங்கள்: கேலரி\n‘தர்மதுரை’ படத்திலிருந்து புதிய படங்கள்\nநடிகை சுரபி சந்தோஷ் படங்கள்: கேலரி\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரிய��ல் என்னுடைய ஜூனியர்” –...\n‘எங்க காட்டுல மழை’ படத்தின் டீஸர்...\n‘புத்தனின் சிரிப்பு’ படத்திலிருந்து பட...\nவிஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thisworld4u.com/?page=4&category=entertainment", "date_download": "2018-05-20T17:38:35Z", "digest": "sha1:47GYMZ2UQN247XXZ74FUTY3EPP2JZKZJ", "length": 5506, "nlines": 137, "source_domain": "thisworld4u.com", "title": "Entertainment | Page 4 | Published | Thisworld4u Entertainment", "raw_content": "\nசூப்பர் சிங்கருக்கே சவால் விடுவார் போல இருக்கே - YouTube\nபண்றதல்லாம் பன்னிட்டு ஒன்னும் தெரியத மாதிரி நிக்கிராத பாரு... - YouTube\nஇந்த மாதிரி நெருப்பு காபி பார்த்துருக்கீங்களா \nஇந்த மாதிரி நெருப்பு காபி பார்த்துருக்கீங்களா \nஅடேய் இந்த டான்ஸ் ஜோதிகா பார்த்த உயிரோட இருக்கமாட்டாடா - YouTube\n15\tபிரம்மாண்டமான மதுரை சித்திரை திருவிழா தே...\n17\tபுதுக்கோட்டை செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி ...\n11\tஇந்த குட்டிப்பாப்பா பண்றத பாருங்க எப்படி...\n14\tஹரிவராசனம் புல்லாங்குழலின் இசையில் - Ha...\n11\tவீடியோ மூலம் மன்னிப்பு கேட்ட எஸ்.வி....\n10\tதமிழ்த்தாய் வாழ்த்து - பாடல் வரிகளுடன் -...\n10\tவைரலாகும் குழந்தை சாமியார் - \"இது என்ன ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t39974-topic", "date_download": "2018-05-20T17:20:44Z", "digest": "sha1:GXEHR6F436BD7CDI6BAS4BPMLCW3M22C", "length": 12201, "nlines": 158, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மறந்தேன்...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» ��ுன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nநன்றி: தூங்கா விளக்கு (கவிதை தொகுப்பு)\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t41096-topic", "date_download": "2018-05-20T17:17:13Z", "digest": "sha1:DHGUZT6QIPPMQWUBW64OTHRMI7DSTT3P", "length": 18995, "nlines": 250, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "எது அழகு சொல்லுங்கள் ...?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்ச���ம் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஎது அழகு சொல்லுங்கள் ...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nஎது அழகு சொல்லுங்கள் ...\nவாழ்க்கை பாடம் அழகு ....\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\nகடலுக்கு அலை அழகு உனது பார்வையில்\nகடலுக்கு நீலம் அழகு எனது பார்வையில்\nஅலைக்கு கரை அழகு உனது பார்வையில்\nஅலைக்கு அணை அழகு எனது பார்வையில்\nகரைக்கு மண் அழகு உனது பார்வையில்\nகரைக்கு நுரை அழகு எனது பார்வையில்\nமண்ணுக்கு வாசம் அழகு உனது பார்வையில்\nமண்ணுக்கு மரம் அழகு எனது பார்வையில்\nவாசத்திற்கு பூ அழகு என்றாய்\nபெண்மைக்கு மென்மை அழகென்பேன் நான்\nஇப்படி எல்லாமே வித்தியாசப் படுகயில்\nஎதுக்கு எது அழகென்பதை யார் தீர்மானிப்பது..\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\njafuras kaseem wrote: கடலுக்கு அலை அழகு உனது பார்வையில்\nகடலுக்கு நீலம் அழகு எனது பார்வையில்\nஅலைக்கு கரை அழகு உனது பார்வையில்\nஅலைக்கு அணை அழகு எனது பார்வையில்\nகரைக்கு மண் அழகு உனது பார்வையில்\nகரைக்கு நுரை அழகு எனது பார்வையில்\nமண்ணுக்கு வாசம் அழகு உனது பார்வையில்\nமண்ணுக்கு மரம் அழகு எனது பார்வையில்\nவாசத்திற்கு பூ அழகு என்றாய்\nபெண்மைக்கு மென்மை அழகென்பேன் நான்\nஇப்படி எல்லாமே வித்தியாசப் படுகயில்\nஎதுக்கு எது அழகென்பதை யார் தீர்மானிப்பது..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\n2 ம் அழகான கவிதைகள்\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\nஅப்ப நான் சொன்னது கவிதையா\nஆள விடுங்க சாமி *#\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\njafuras kaseem wrote: அப்ப நான் சொன்னது கவிதையா\nஆள விடுங்க சாமி *#\nஎங்கே ஓடுறீங்க சார் கவிதை எழுதவா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\nஎங்க போனாலும் தொரத்தி தொரத்தி கடிக்கிறாங்களே சரி கத்திய காட்டியாவது தப்பிக்கலாமாண்ணு பார்ப்பம்\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\njafuras kaseem wrote: எங்க போனாலும் தொரத்தி தொரத்தி கடிக்கிறாங்களே சரி கத்திய காட்டியாவது தப்பிக்கலாமாணண் பார்ப்பம்\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\nஅக்கா தீவிர வாதியா மாறிடாதிங்க #)\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\njafuras kaseem wrote: அக்கா தீவிர வாதியா மாறிடாதிங்க #)\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\njafuras kaseem wrote: அக்கா தீவிர வாதியா மாறிடாதிங்க #)\nRe: எது அழகு சொல்லுங்கள் ...\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: மனங்கவர்ந்த கவிதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்வ���ச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_775.html", "date_download": "2018-05-20T17:56:48Z", "digest": "sha1:Y5GSBSKK5BJJEIHT6HSVTVABEVXWEZR5", "length": 37031, "nlines": 128, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஞானசார மன்னிப்புக் கேட்டால், சமரசம் பற்றி சிந்திக்கலாம் - றிசாத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஞானசார மன்னிப்புக் கேட்டால், சமரசம் பற்றி சிந்திக்கலாம் - றிசாத்\n500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி ஞானசார தேரர் மீது நான் தொடுத்திருந்த வழக்கை ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று (17/ 10/ 2017) விசாரணைக்கு அழைத்திருந்தார்கள். இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் சீ.டி ஆகியவற்றை ஏற்கனவே நாம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தோம். சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்து விட்டு நான் அன்று நீதிமன்றத்துக்கு சென்ற போது, அந்த வழக்கு தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.\nஏற்கனவே இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருந்தது. எங்களுக்கு அழைப்பாணை அனுப்பாமல், மனுதாரர் ஆகிய நான் நீதிமன்றத்துக்கு வரவில்லை எனக் காரணம் காட்டி வழக்கை மற்றுமொரு நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தார்கள். அப்போது எமக்கு அறிவிக்கப்படாமல் அந்த வழக்கு நிலுவையில் (Pending) போடப்பட்டிருந்தது.\nதற்போது வழக்கு வந்த நீதிமன்றத்துக்கு நான் சென்ற வேளை ஆவணங்கள் தொலைந்து விட்டன என்று கூறிய போது, எனது சட்டத்தரணிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு செய்வோம் எனக் கூறிய பின்பே, ஆவணங்களை தேடி எடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கண்டியில் நேற்று இடம்பெற்ற அமர்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்,\nஅமைச்சரான எனக்கே இந்த நிலை என்றால் விபரமறியாத பாமர மக்களின் நிலை என்னவாகும் எனக் குறித்த சம்பவத்தைக் கூறி கேள்வி எழுப்பியுள்ளார்.\nமேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ரிஷாட்,\n“ஞானசார தேரர் விடயத்தில் தற்போது சமரசத்துக்கு போகுமாறு என்னிடம் அங்கிருந்த அவரது சகாக்கள் வேண்டுகோள் விடுத்தனர். எனினும், வில்பத்துவில் வேற்றுமொழி பேசும் மக்களை குடியேற்றினேன், வில்பத்துக் காட்டை அழித்தேன் என்ற விடயங்களை தான் கூறியது தவறென மன்னிப்புக் கேட்டால் இந்த விடயத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம் என நான் உறுதியாகக் கூறியிருக்கிறேன்” என குறிப்பிட்டார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதிகமானோர் 40 வயதிற்குள், மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது - கலாநிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் பெருகி வருவது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும் என்று பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இண��யத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2012/11/blog-post_5455.html", "date_download": "2018-05-20T17:39:23Z", "digest": "sha1:HAM5G5D4L6EITYWTAMUFM7WVGWH6XXSK", "length": 14569, "nlines": 229, "source_domain": "www.siluvai.com", "title": "கிறிஸ்துவும் விவேகானந்தரும் - சிலுவை.கொம். கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » இந்து மதம் » கிறிஸ்துவும் விவேகானந்தரும்\nஇந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.\n\"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே\"\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)\n\"\"மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்\"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்\"\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)\n\"\"தீமையைத் தீமையால் எதிர்க்காதே\" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது\".\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)\n\"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலு��் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்\".\n-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\nசகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி\nசகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி\nஉலகம் உண்டாவதற்கு முன்பே இருந்தவர்\nயார் இந்த யெகோவாவின் சாட்சிகள்\nபிரேதகுழியிலிருந்து உருவான தேசமும் அதை நிறைவேற்றிய...\nயூதர்களின் வரலாறும், புறஜாதிகளுக்கான சுவிஷேசத்தின்...\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nவெயிலை வெறுத்தவன் வாழ்க்கை (உபத்திரவ குகை)\nபரிசுத்த ஆவியானவர் என்பவர் யார்\nபரிசுத்த வேதாகமத்தின் சங்கீத புத்தகம்\nசூரியப் புயலும் நிறைவேறும் தீர்க்கத்தரிசனங்களும்:\nவீரனாக மாறிய பெலவீன இளைஞன்(மிஷனரி)\nதேவன் சூரியனை படைத்த நோக்கம்\nநீ திரும்பி வா உன்னால் முடியும்\nஇந்திய அப்போஸ்தலன் சாது சுந்தர் சிங்\nஇயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-19-01-1840420.htm", "date_download": "2018-05-20T17:49:20Z", "digest": "sha1:AQ3UFQY5UYRZM4PKAJ5DVPPYAMQLAATA", "length": 7093, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவை மோசமாக விமர்சித்த தொகுப்பாளர்கள் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.! - Suriya - சூர்யா | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யாவை மோசமாக விமர்சித்த தொகுப்பாளர்கள் - வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் அஜித், விஜயை அடுத்து முன்னணி நடி���ராக விளங்கி வருபவர் சூர்யா, இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது.\nஇந்நிலையில் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளர்களாக இருக்கும் சங்கீதா மற்றும் நிவேதா என்பவர்கள் சூர்யாவின் உயரத்தை பற்றி மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.\nஇதனால் சூர்யா ரசிகர்கள் அந்த இரண்டு தொகுப்பாளர்களையும் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் சூர்யா தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நம்மோட உயரத்தை விட நாம எந்த அளவிற்கு உயர்வான இடத்தில் இருக்கோம் என்பது தான் முக்கியம் என பேசி இருக்கும் டயலாக்குகளை பதிலடியாக கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n▪ இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n▪ சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\n▪ சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n▪ சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா \n▪ விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்\n▪ சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா\n▪ விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.\n▪ சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார் - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.\n▪ கே.வி ஆனந்த் படத்திற்காக 10 நாடுகளுக்கு பறக்கும் சூர்யா - மெர்சலான அப்டேட்.\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2014/06/blog-post.html", "date_download": "2018-05-20T17:44:06Z", "digest": "sha1:WNVGDTT7EY57RTZLW2LNHO5QIXY7BHM3", "length": 11070, "nlines": 178, "source_domain": "www.velavanam.com", "title": "திடுமென வந்த மழை ~ வேழவனம்", "raw_content": "\nதிங்கள், ஜூன் 09, 2014 அனுபவம் , சென்னை , மழை 0 comments\nதிடுமென இடியிடிக்க விழித்துப் பார்த்தேன். அங்கே பார்க்க ஏதுமிருக்கவில்லை. இருந்தது இருட்டுதான். உண்மையான இருட்டு. முழுமையான இருட்டைப் பார்ப்பதென்றால் அது மின்சாரம் இல்லாமலிருந்தால் தான் முடியும், இல்லையெனில் எங்கிருந்தாவது ஒளி கசிந்துவந்து இருட்டைக் கெடுத்துவிடும். அதேபோல் முழுமையான இருட்டை அனுபவிக்கவேண்டுமெனில் அது மழைபெய்யும்போது தான் முடியும். கோடையில் உடல் தகிக்கும் வெப்பமும் இருட்டின் அனுபவதைக் கெடுத்துவிடும்.\nஆர்வத்துடன் ஜன்னல் கதவுகளைத் திறந்தேன். அதற்காகவே காத்திருந்ததுபோல பாய்ந்துவந்து அணைத்துக் கொண்டது மழைச் சாரல். இறுக மூடியிருந்த அறையில் மின்சாரம் இல்லாத காரணத்தால் குளிர்சதனம் வேலைசெய்யாமலிருந்ததால் கொஞ்சமாக வேர்க்கத் தொடங்கியிருந்த உடலில் சட்டென சாரல் பாய திடுக்கிட்டு நின்றேன், சிறு திடுக்கிடலுக்குப் பின்பு அனிச்சையாக தடாலென ஜன்னல் கதவுகளை மூடினேன். ஓரிரு விநாடிகளில் சற்று சுதாரித்து ஜன்னலின் ஒரு கதவை மட்டும் திறந்தேன்.\nவழக்கமான மழையில் இவ்வளவு சாரல் இந்த அறையில் வந்ததில்லை. மழையுடன் வந்த பெரும் காற்றின் துணைகொண்டு சாரல் உள்ளே பாய்ந்து வந்தது. கொஞ்சம் முயற்சியுடன் கட்டிலை கொஞ்சம் தள்ளி வைத்தேன்.\nமழையைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு ஒரு குழப்பம், இது உண்மையா அல்லது கனவா, இரவு தூங்கப்போவதற்கு முன் துவைத்துக் காயப்போடும்போதுகூட மழை வரும் எந்த அறிகுறியும் இருக்கவில்லையே. இதெப்படி இவ்வளவு பெரிய சாத்தியம், நேற்று ஜெயமோகன் தளத்தில் படித்த \"இடவப்பாதி\" கட்டுரையைக் கனவாகக் கண்டுகொண்டிருக்கிறேனா என்ற நினைவும் வராமலில்லை.\nகலையில் விழிப்புவந்தபோது மழை பற்றிய எந்த சந்தேகமும் இருக்கவில்லை. மிக இயல்பான விழிப்பு அது. உடலும் மனமும் எப்போதையும் விட மிகப் புத்துணர்ச்சியுடன் இருந்ததை உணரமுடிந்தது. திறந்திருந்த ஜன்னலில் ஒரு குருவி அமர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருந்ததைக் கவனித்தேன். அந்தக் குருவி எனக்கு முன்பாக எழுந்து என்னைவிட உற்சாகமாக இருந்தது. அந்தக் குருவியின் வீட்டில் எத்தனை ஜன்னல் கதவுகள் இருக்கின்றன என்று கேட்கவேண்டும்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/04/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:52:40Z", "digest": "sha1:KSONGCWRFJLTM4A3HRQJSSB2H5BFO3QP", "length": 6158, "nlines": 80, "source_domain": "amaruvi.in", "title": "காங்கிரசின் பரிகாரம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஎப்போதெல்லாம் வார்த்தையில் நிதானம் தவறுகிறதோ, அப்போதெல்லாம் பெரும் குழப்பத்தில் உளோம் என்று புரிதல் வேண்டும். தற்போது காங்கிரஸ் நிதானம் தவறுகிறது. மோடியை “கொலைகாரன்” என்று அழைத்துள்ளது.\nகாங்கிரசார் மோடியை பிரதமர் பதவியில் அமர்த்தாமல் விட மாட்டார்கள் போல் தெரிகிறது. ராகுலின் தாயார் “மரண வியாபாரி” என்று மோடியை அழைத்ததன் பலன் இதுவரை குஜராத்தில் கால் பதிக்க முடியவில்லை. மீண்டும் அதே தவறு. பொலிக பொலிக, இது போல் தவறுகள் பல்கிப் பெருகுக \nராகுல் காந்தியே குஜராத்திலும் தலித் வீடுகள் உள்ளன, அங்கும் கஞ்சி கிடைக்கும். சீக்கிரம் போய்க் குடித்து அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுங்கள்.அது தான் நாட்டிற்கு நல்லது. சுப சகுனமும் ஆகும். பீகார், பஞ்சாப், உபி போ��் தங்கள் சேவை இந்திய நாட்டிற்குத் தேவை.\nதமிழ் நாடு வர வேண்டிய அவசியமே இல்லை. தேர்தலிலும் நிற்க வேண்டாம். வீணாக வைப்புத்தொகை இழப்பானேன் எனவே குஜராத் செல்லுங்கள். மேலும் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.\nஉங்கள் அமைச்சர் நாராயணசாமியை மேலும் தொலைக்காட்சியில் பேசச் சொல்லுங்கள். மோடியின் வெற்றி உறுதியாகிவிடும். கூடவே மணி ஷங்கர் ஐயர் – அவரது பேச்சும் நல்லது. காங்கிரசிற்கு எதிராக வாக்காளர் கோபத்தை அதிகப்படுத்த உதவும். அவருடன் ரேணுகா சௌதரி.மும்மூர்த்திகள் போல் இவர்கள் செயல்பாடு மோடிக்கு நல்லது செய்யும்.\nஇவற்றில் ஒன்றையோ பலவற்றையோ விடாமல் செய்தால் படுதோல்வி சர்வ நிச்சயம்.\nபரிகாரம் : உடன் இத்தாலிக்கு பயணச்சீட்டு எடுப்பது.\nPrevious Post பிரதமர் நல்லவர்\nNext Post சிலப்பதிகாரம் – ஒரு \"பெரிய\"வரின் கண்ணோட்டம் ..\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/may-6th-neet-exam-cbsc-announceed/", "date_download": "2018-05-20T17:37:45Z", "digest": "sha1:BB4SWVSKZKS3DFYLFT7RJ7M3GAXEMO5O", "length": 12109, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் மே 6 ஆம் தேதி நீட் தேர்வு : சிபிஎஸ்இ அறிவிப்பு.. .. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nமே 6 ஆம் தேதி நீட் தேர்வு : சிபிஎஸ்இ அறிவிப்பு.. ..\nமருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்��� அறிவித்துள்ளது. தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.\nவிண்ணப்ப கட்டணம், பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 1,400 ரூபாய் எனவும், எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 750 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் மார்ச் 10. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கூறிய சில மணி நேரங்களில் சி.பி.எஸ்.இ., இணையதளம் முடங்கியது.\nPrevious Postலஞ்சப் புகாரில் டி.எஸ்.பி மற்றும் எஸ்-ஐ கைது.. Next Postதமிழக மீனவர்கள் 7 பேர் கைது..\nவட மாநில நீட் தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்தது மாணவர்களா\nநீட் தேர்வு கட்டுப்பாடுகள் : கொந்தளிக்கும் பெற்றோர்கள்.\nஇன்று நீட் தேர்வு : 13 லட்சம் பேர் பங்கேற்பு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/06/2016_24.html", "date_download": "2018-05-20T17:43:40Z", "digest": "sha1:OED2DYL2L4YH45YAGWPMHG7JXIYMGQPQ", "length": 12067, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: கும்பம்: 2016 ஜூன் மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nகும்பம்: 2016 ஜூன் மாத பலன்கள்\nகும்பராசியின் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுவதும் தத்தம் வீடுகளில் ஆட்சி பெற்றோ அல்லது இன்னொருவரின் வீட்டில் நட்பு நிலையிலோ வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் கும்பராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும்.\nகுறிப்பாக ராசியோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்படுவதாலும் ராசியில் இருக்கும் கேதுபகவானைக் குரு பார்ப்பதாலும் குறிப்பிட்ட சிலருக்கு தற்போது ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். அடிக்கடி ஆலயங்களுக்குச் செல்வீர்கள். வெகுசிலருக்கு ஆலயத்திருப்பணி செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். ஜாதகத்தில் சனி, குரு, கேது தசை நடப்பவர்களுக்கு ஆன்மிக விஷயத்தில் மேன்மையான பலன்கள் தற்போது நடக்கும் என்பதால் கும்பராசிக்காரர்களுக்கு எவ்வித குறைகள் இருந்தாலும் பரம்பொருள் அவற்றைக் கனிவுடன் தீர்த்து வைப்பார் என்பதால் ஜூன் மாதத்தில் கெடுதல்கள் எவையும் உங்களுக்குச் சொல்வதற்கு இல்லை.\nசிலருக்கு மறைமுகமான வழிகளில் இந்த மாதம் வருமானம் கிடைக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். வெளிநாட்டு தொடர்பால் இந்த மாதம் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.\n1,2,4,5,8,9,10,17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 12-ம்தேதி மாலை 6 மணி முதல் 15-ம்தேதி காலை 6.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் நடக்காது. அதே நேரத்தில் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.\nLabels: 2016 ஜூன் மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரக���ம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22206", "date_download": "2018-05-20T17:44:52Z", "digest": "sha1:EVG6ZBUQZHB64P3U4IU7JCXDO63WLDVH", "length": 17214, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜ���வின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\nவெளியீடு: பியர்சன் கல்வி நிறுவனம்\nமத்திய அரசின் முடிவிற்கேற்ப, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், தான் நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் பாடத்திட்டத்தினையும், தேர்வு வினாத்தாள் கட்டமைப்பினையும் மாற்றி உள்ளது. 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு தேர்வுகளில், இந்த மாற்றம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதுவதை இலக்காகக் கொண்டுள்ள இளைஞர்களை, இந்த புதிய மாற்றங்களுக்கு ஏற்ப வழிகாட்டும் முறையில், பியர்சன் கல்வி நிறுவனம், \"பியர்சன் சி ஸாட் 2013 நூலினைத் தயார் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்நூலின் தொடக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டு நடத்தப்பட்ட தேர்வு வினாத்தாள் ஆய்வும், தொடர்ந்து பாடத்திட்டத்தினை முழுமையாகத் தரும் வகையில் தகவல்கள், பல அத்தியாயங்களில், 2,000 க்கும் மேலான பக்கங்களில் தரப்பட்டுள்ளன.\nஒவ்வொரு பிரிவின் இறுதியில் தரப்பட்டுள்ள வினா வங்கி, அவற்றிற்கான விடை, தேர்வுக்கு தயார் செய்பவர்களைச் சரியான இலக்கு நோக்கி செலுத்துகிறது. ஒவ்வொரு பாடப்பிரிவின் முடிவிலும், சோதனை தேர்வு வினாத்தாள் மற்றும் விடைகள் தரப்பட்டுள்ளன.இதில் எதிர்கொள்ள வேண்டிய இரண்டு தாள்களில், அதிகப்படியான மாற்றம் இரண்டாம் ���ாளில் தான் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டாவது தாளில், முதல் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆங்கில மொழி அறிவுத் திறன் சார்ந்த பாடங்கள் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன.இந்நூலின் புதிய தனிச் சிறப்புகளாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்\n* இரண்டு தாள்களுக்குமாக இந்நூல் ஒருங்கிணைந்து தரப்படுகிறது.\n* தேர்வுக்கெனப் பயன்படுத்திப் படிக்க வேண்டிய பலவகை வரைபடங்கள், 29 பக்கங்களில் தரப்பட்டுள்ளன.\n* இந்நூலைப் பெற்றவர்கள், நூலை வெளியிட்ட பியர்சன் இணைய தளத்தில் பதிந்து, இந்நூலில் இருந்து தேவைப்படும் கட்டுரைகளை பி.டி.எப்.வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.\nஅனைத்து போட்டி தேர்வுகளுக்கும் இந்நூலை வழிகாட்டி நூலாகப் பயன்படுத்தலாம். பொது அறிவு மற்றும் சிந்தனைத் திறன் ஆக்கம் செழுமை பெற விரும்புபவர்களும், இந்நூலை வழித்துணையாகக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 97909 79384 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2006/09/blog-post_115944104811976998.html", "date_download": "2018-05-20T17:11:21Z", "digest": "sha1:PKBRQ57WWWQMHD2LBM7CQNON33N7YKUC", "length": 6067, "nlines": 51, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: தடாலடி போட்டி அல்ல! ஓர் அசத்தல்!!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nமுப்பெரும் தேவியரும் எங்கே போனாங்க தெரிஞ்சுக்கணுமா இங்கே போங்க உடனே\nபின் குறிப்பு: அய்யா சாமி எனக்கு எப்போதோ வந்து விழுந்த ஃபார்வர்டர்ட் மெயலில் இருந்த விஷயம்தான் இது. அட போட வச்சது. காப்பி பண்ணி வச்சுக்கிட்டேன். மத்தபடி இதையெல்லாம் காப்பிரைட் திருட்டு லிஸ்ட்ல சேர்த்துடாதீங்கோ\nஅசத்தலே அசத்தல். செம அசத்தல்\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaivaazhkai.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-05-20T17:27:28Z", "digest": "sha1:QUDGZZLXBI2GYLCWCJH6X4KQEDNDV3B2", "length": 21464, "nlines": 37, "source_domain": "isaivaazhkai.blogspot.com", "title": "ராஜ தரிசனம்: வானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.", "raw_content": "\nதிங்கள், 29 ஜூலை, 2013\nவானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.\nஅனேகமாக என் மழலைப் பிராயத்துக்குப் பிறகு நேற்று தான் மதிய உணவை நான் அழுதுகொண்டே சாப்பிட்டேன் உணர்ச்சிப் பெருக்கில் ஏற்ப்பட்ட ஆனந்தக் கண்ணீர் அது. இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளை நேற்று சேலத்தில் சந்தித்தேன். அவர்கள் இருவரும் பேரெழில் கொண்ட யுவதிகள். அந்த அபூர்வ சகோதரிகள் பெயர் வானவன் மாதேவி மற்றும் இயல்இசை வல்லபி ஆகும். தசைச்சிதைவு நோய்க்கு ஆளான இந்த சகோதரிகள் தங்களைப் போல் பாதிக்கப்பட்டவர்களை ஒருங்கினைத்து அவர்களுக்கான மருத்துவ உதவிகள், உபகரணங்கள், சக்கர நாற்காலிகள், திறன்களை ஊக்குவித்தல் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக கணிவான, அரவனைப்பையும் நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள். அதற்காக இவர்கள் “ஆதவ் டிரஸ்ட்” என்ற தன்னார்வ தொண்டு நிற���வனத்தையும் நிறுவி வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் கடந்து நேற்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். சக்கர நாற்காலி துணையுடன் மட்டும் இவர்களால் வலம் வர முடியும். வலுவான பொருட்களை கையால் தூக்கக் கூட முடியாத நிலை, ஆனால் மனதளவில் அவர்கள் வலிமையை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.\nநேற்று ஆதவ் டிரஸ்டின் ஐந்தாம் ஆண்டு விழாவில் நானும் கலந்து கொண்டேன். பல மருத்துவர்கள் கலந்து கொண்டு அவர்களைப் பாராட்டி, ஆலோசனைகளையும் வழங்கிக் கொண்டிருந்தனர். எழுத்தாளர் பாமரன் ஆச்சரியமூட்டும் வகையில் யாரையும் திட்டாமல் நேர்மறையான சிந்தனையில் பேசிக்கொண்டிருந்தார். இயலிசை வல்லபி நன்றியுரையில் எனக்காகவே நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது தோற்றுக்கொண்டிருந்தேன், பிறருக்காக சிந்திக்கத் தொடங்கியபோது ஜெயித்து விட்டேன் என்றார்.\nநிகழ்ச்சிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். அவர்களெல்லாம் ஆர்வமாக அருகிலிருந்தவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததை அமைதியாக கண்டு கேட்டவாரிருந்தேன். அந்த பெற்றோர்களையெல்லாம் தெய்வத்துக்கு சமமாக கருதுகிறேன். 30 கிலோ எடைகொண்ட சிறுவனை ஒரு தாய் அள்ளித் தூக்கிக்கொண்டு வந்தார். 25 வயது மதிக்கத்தக்க ஒரு சக்கர நாற்காலி இளைஞன் என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பேசிக்கொண்டிருந்தான், மெல்லிய புன்னகையுடன் அவன் தந்தை ‘வீட்டில் அவனுக்குப் பேச துணை யாரும் இல்லை, தம்பி’ என்றார். என் கண்கள் கலங்கிவிட்டது. ஒரு சிறுவனின் பெயர் கேட்டேன், வளர் நிலவன் என்றான். நிச்சயம் அந்த பிறை நிலவு ஒருநாள் வளர்ந்து முழு நிலவாய் பிரகாசிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\nமேடையில் இருந்த அந்த சகோதரிகளிடம் சென்றேன். எனக்கு முன்பு ஒரு நடுத்தர வயது முரட்டுத் தோற்றம் கொண்ட மனிதர் ஒருவர் தன் மனைவியுடன் மாதேவியிடம் சென்று பேசிக்கொண்டிருந்தார், தன் குழந்தைக்கு இந்த நோய் உள்ளதை சொல்லி ஒரு குழந்தையைப் போல் அழுதுகொண்டிருந்தார். அவர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆறுதல் கூறிக்கொண்டிருந்தனர் அந்த பெண்கள். தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும், ஏன் நாங்கள் இல்லை நாங்கள் 10 வருடத்துக்கு முன்பே செத்துப் போயிரு���்க வேண்டியவர்கள் என்று மிக இயல்பாக சிரித்தபடி மாதேவி சொல்லிய போது எனக்கு மனம் என்னவோ செய்தது. அவர்களைப் போலவே பலர் இவர்களை நோக்கி வந்து ஏதோ ஒரு ஆன்மீக குருவிடம் ஆசி பெற்றுச் செல்லும் பக்தர்கள் போல் பவ்யமாக நின்று பேசிச்சென்றனர். என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். ஏ, இவர் பல் டாக்டர், நம்ம தண்டபாணி சார் நண்பர் என்றார் மாதேவி, தண்டபாணி சாரின் நண்பர்களும் உருவத்தில் அவரைப் போலத் தான் இருப்பார்கள் போல என்று வல்லபி சிரித்தார். இவர்களின் இலக்கிய ஆர்வம் வியப்புக்குறியது. எழுத்தாளர் ஜெயமோகனின் தீவிர வாசகிகளான இவர்களைத் தேடி ஜெயமோகன், பவா செல்லதுரை, நாஞ்சில் நாடன், எஸ்.ராமக்கிருஷ்ணன் போன்ற ஆளுமைகள் வந்து சென்றுள்ளனர்.\nநான் எடுத்து சென்ற ”நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” மற்றும் ”எல்லா நாளும் கார்த்திகை” என்ற எழுத்தாளர் பவா செல்லதுரையின் இரு நூல்களை கொடுத்தேன். மேலும் அவர்கள் டிரஸ்டுக்கு என்னால் இயன்ற பண உதவியும் செய்தேன். மகிழ்ச்சியாக என்னுடன் பேசிக்கொண்டிருந்தனர். மாதேவியின் குரல் மிகவும் நன்றாக உள்ளது, அவர் பாடினால் நன்றாக இருக்கும் என்றேன். அடடா, ஒரு இளையராஜா பக்தரிடமிருந்தே எனக்கு பாரட்டு கிடைத்து விட்டதே என்று கூறி வெகுளியாய் அவர் சிரித்த சிரிப்பு அவர் குரலை விட இனிமையாக இருந்தது\nபிறகு கீழிறங்கி வந்து மற்றவர்கள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானவன் மாதேவியின் அத்தை அருள்மொழி அவர்கள் ஒரு அற்புதமான பெண்மணி. அவரும் அதே நோயினால் பாதிக்கப்பட்டவர். அவர் தான் இவர்களுக்கு பெயர்கள் சூட்டியுள்ளார். தன்னம்பிக்கையின் மொத்த உருவமாக அவரைச் சொல்லலாம் அமர் சேவா சங்கத்தின் உறுப்பினரான அவர் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. ஆயிரம் கோயிலுக்கு செல்வதும் அமர் சேவா சங்கத்துக்கு செல்வதும் ஒன்று தான் என்று அவர் சொல்லியதும், அதன் நிறுவனர்கள் திரு.ராமக்கிருஷ்ணன் [இவருக்கு கழுத்துக்கு கீழே எந்த உறுப்பும் செயல்படாது] மற்றும் சங்கரராமன் ஆகியோர் பற்றி அவர் சொல்லியதைக் கேட்ட போது இப்போதே அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. அந்த 25 வய்து இளைஞனுக்கு மிகுந்த நம்பிக்கையை ஊட்டிக் கொண்டிருந்தார். நம்பிக்கை தருவது மட்டுமின்றி பல நன்றாக ப���ிக்கும் அடித்தட்டு மாணவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து கல்வித்தொகை பெற்றுத் தந்து அவர்கள் வாழ்வில் விளக்கேற்றியுள்ளார்\nஎல்லாவற்றுக்கும் மேலாக என்னை நெகிழ்த்தியவர்கள் அங்கு களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்கள் தான். அவர்களில் பலர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். அவர்கள் இல்லையென்றால் அங்கு அணுவும் அசைந்திருக்காது. சிரித்த முகத்துடனேயே அந்த தளம் முழுவதும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்த பின்பு சொல்கிறேன், இனியும் எவராவது, “இன்றைய இளைஞர்கள் பொருப்பற்றவர்கள்” என்று சொன்னால், நான் வன்முறையாளனாக மாறக்கூடும் அவர்கள் ஆதவ் டிரஸ்ட் மட்டுமில்லாமல் வேற்கள் போன்று பல்வேறு அமைப்பில் இருப்பதாகச் சொன்னார்கள். ப்ரீத்தி என்ற தன்னம்பிக்கை சொற்பொழிவு நடத்தும் மாற்றுத்திறனாளி ஒருவர் உங்கள் ஊர்க்காரர் தானே, அவரை உங்களுக்கு தெரியுமா அவர்கள் ஆதவ் டிரஸ்ட் மட்டுமில்லாமல் வேற்கள் போன்று பல்வேறு அமைப்பில் இருப்பதாகச் சொன்னார்கள். ப்ரீத்தி என்ற தன்னம்பிக்கை சொற்பொழிவு நடத்தும் மாற்றுத்திறனாளி ஒருவர் உங்கள் ஊர்க்காரர் தானே, அவரை உங்களுக்கு தெரியுமா என்று கேட்கின்றனர். என் அறியாமையையும் கட்டுப்பெட்டித்தனத்தையும் எண்ணி என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா, இருட்டில் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா என்று கேட்கின்றனர். என் அறியாமையையும் கட்டுப்பெட்டித்தனத்தையும் எண்ணி என் மீதே எனக்கு வெறுப்பு வந்தது. “எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா, இருட்டில் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா” என்று என்னை நோக்கி அவர்கள் பாடுவது போல் உணர்ந்தேன்.\nநான் அழுது கொண்டே சாப்பிட்ட கதையை சொல்ல மறந்து விட்டேனே உணவு இடைவேளையின் போது அந்த 25 வயது இளைஞனுக்கு அவன் தந்தை சோறு ஊட்ட அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதே என் தொண்டை கமறத் தொடங்கிவிட்டது, சுற்றிப் பார்த்த போது எங்கும் அதே நிகழ்வுகள் தான், ஆனால் நான் உடைந்து போனது ஒரு காட்சியைக் கண்டு தான். இவர்களெல்லாம் தன் ரத்த சொந்தத்துக்காக பரிவு காட்டுகிறார்கள், அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எந்த வித ரத்த சம்பந்தமும் இல்லாத ஒரு 20 வயது இளைஞன் வல்லபிக்கு ஒவ்வொரு விள்ளலாக தன் கையில் எடுத்து வல்லபிக்கு, மிகப்பொருமையாக ஒரு தாய்மையின் கணிவுடன் வாயில் ஊட்டிக் கொண்டிருந்தான். 30 நிமிடங்களுக்கு மேலாக எந்த வித சலிப்புமில்லாமல் அதே மாறாப் புன்னகையுடன் அவன் ஊட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது தான் நான் உடைந்து அழத் தொடங்கிவிட்டேன். அழுது கொண்டே சாப்பிட்டேன். என்னைப் பார்த்தும் ஏதும் கேட்காமல் மற்றவர்கள் சென்றது மிகவும் ஆறுதலாக இருந்தது. அந்த இளைஞனின் பெயர் பிரசாத், அவனை தனிமையில் பார்த்திருந்தால் அவன் காலில் விழுந்து கும்பிட்டிருப்பேன். பெருமையாக சொல்லிக் கொள்வேன், அந்த ஆணின் தாய்மைப் பண்பு என் நாட்டுக்கே அதுவும் என் தமிழினத்துக்கே உறிய அறிய பண்பு உணவு இடைவேளையின் போது அந்த 25 வயது இளைஞனுக்கு அவன் தந்தை சோறு ஊட்ட அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபோதே என் தொண்டை கமறத் தொடங்கிவிட்டது, சுற்றிப் பார்த்த போது எங்கும் அதே நிகழ்வுகள் தான், ஆனால் நான் உடைந்து போனது ஒரு காட்சியைக் கண்டு தான். இவர்களெல்லாம் தன் ரத்த சொந்தத்துக்காக பரிவு காட்டுகிறார்கள், அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் எந்த வித ரத்த சம்பந்தமும் இல்லாத ஒரு 20 வயது இளைஞன் வல்லபிக்கு ஒவ்வொரு விள்ளலாக தன் கையில் எடுத்து வல்லபிக்கு, மிகப்பொருமையாக ஒரு தாய்மையின் கணிவுடன் வாயில் ஊட்டிக் கொண்டிருந்தான். 30 நிமிடங்களுக்கு மேலாக எந்த வித சலிப்புமில்லாமல் அதே மாறாப் புன்னகையுடன் அவன் ஊட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த போது தான் நான் உடைந்து அழத் தொடங்கிவிட்டேன். அழுது கொண்டே சாப்பிட்டேன். என்னைப் பார்த்தும் ஏதும் கேட்காமல் மற்றவர்கள் சென்றது மிகவும் ஆறுதலாக இருந்தது. அந்த இளைஞனின் பெயர் பிரசாத், அவனை தனிமையில் பார்த்திருந்தால் அவன் காலில் விழுந்து கும்பிட்டிருப்பேன். பெருமையாக சொல்லிக் கொள்வேன், அந்த ஆணின் தாய்மைப் பண்பு என் நாட்டுக்கே அதுவும் என் தமிழினத்துக்கே உறிய அறிய பண்பு அவனைப் போலவே அங்கு பலர் சுப்பு, பிஜூ, மற்றும் பல பெண் பிள்ளைகள் என பலர் நல்லவேளையாக அவர்கள் நிற்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசியிருந்தால் நான் அழுது ஆற்பாட்டம் செய்து விட்டிருக்கக்கூடும்.\nவானவன் மாதேவியும் வல்லபியும் வாமன அவதாரமாக உ��ர்ந்து உலகளந்து கொண்டிருக்கிறார்கள். சேலம் வரும் போது நீங்களும் வந்து அவர்களைப் பாருங்களேன்.\nஇடுகையிட்டது incissor நேரம் பிற்பகல் 12:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇலக்கியத்தினால் என்ன பயன் என்று ஒரு முறை ஜெயமோகன் இவர்கள் இருவருக்கும் அளிக்கும் நம்பிக்கையை என் எழுத்து அளித்ததால் நான் எழுத்தாளனாக உணர்ந்த இன்னொரு தருணமிது என்ற வகையில் எழுதி இருந்தார். அவர்களைப் பற்றி எழுத எனக்கு புதிதாகஎதுவும் இல்லை. இவர்கள் மூலம் மற்றவர்களின் இவர்கள் மீதான நேசத்தை நான் நெகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். இருவரையும் குழந்தைகளாக பார்க்கிறேன். உணர்ச்சி பூர்வமான எழுத்து நடை தம்பி நெகிழ்ச்சி அடைதல் எல்லா இனத்துக்கும் உள்ள பண்புதான் நெகிழ்ச்சி அடைதல் எல்லா இனத்துக்கும் உள்ள பண்புதான் தமிழனதுக்கு மட்டும் என்று குறுக்க வேண்டாமே தமிழனதுக்கு மட்டும் என்று குறுக்க வேண்டாமே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவானவன் மாதேவி என்னும் வாமன அவதாரம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2014/12/500-2.html", "date_download": "2018-05-20T17:55:36Z", "digest": "sha1:7HHGQT5KCVVKZ764UDUNFPPW5M3XRIIW", "length": 33107, "nlines": 299, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தல் - புன்னியாமீன் -", "raw_content": "\n500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தல் - புன்னியாமீன் -\n500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தல்\nஇலங்கையின் 2வது ஜனாதிபதித் தேர்தலுக்கான நியமனப்பத்திரங்கள் 1988 நவம்பர் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமென தேர்தல் ஆணையாளர் திரு. சந்திரானந்த டி சில்வா அவர்களினால் அறிவிக்கப்பட்டது. இதற்கிணங்க 3 அபேட்சகர்கள் தமது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.\n1. திரு. ரணசிங்க பிரேமதாச (ஐக்கிய தேசியக் கட்சி)\n2. திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி)\n3. திரு. ஒஸி அபயகுணவர்தனா (ஸ்ரீலங்கா மக்கள் கட்சி)\nதமிழ் ஈழ விடுதலைப் புலிகளினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நடத்தப்பட்டு வந��த யுத்தத்தினாலும், தென்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யினரால் நடத்தப்பட்டு வந்த கலவரங்களினாலும் தேசத்திலே ஓர் அமைதியற்ற சூழ்நிலையே இடம் பெற்றுவந்ததெனலாம். இலங்கையின் 1வது ஜனாதிபதித் தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது மிகவும் பிரச்சினைக்குரிய கால கட்டமாகவே இக்கால கட்டம் விளங்கியது.\nபல ஆண்டுகளாக வடக்குப் பகுதியிலும், 1987 இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அடுத்து தென்பகுதிகளிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இருப்பினும், 1988ல் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல்கள் பிரச்சினைகளின் மத்தியிலேனும் நடத்த முடிந்தமையினால் ஜனாதிபதித் தேர்தலையும், தொடர்ந்து பொதுத் தேர்தலையும் நடாத்துவதில் அரசு உறுதியாகச் செயற்பட்டது. (மறுபுறமாக யாப்பு விதிகளின்படி ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக்காலங்களை நீடிக்க முடியாத நிலையும் இருந்தது)\n1988ம் ஆண்டின் இறுதி அரைப்பகுதிகளில் நிலைமை மிகமிக மோசமான முறையிலே இருந்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. போக்குவரத்து, தபால், தந்தித் தொலைத் தொடர்புகள் சீர்குலைந்திருந்தன. அடிக்கடி தூண்டப்பட்ட வேலை நிறுத்தங்கள், ஹர்த்தால் நடவடிக்கைகள் அரசாங்கத்தினாலும், தீவிரவாதிகளினாலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் அரசாங்க இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்திருந்தன. இலங்கை பூராவும் மக்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையற்ற நிலைமையே காணமுடிந்தது.\n1988 டிசம்பர் 19ம் திகதியன்று தேர்தல் நடைபெறுமென அறிவிக்கப்பட்ட போதிலும்கூட, தேர்தலை நடத்துவதில் அரசாங்கமும் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கியது. தேர்தல் அதிகாரிகளை சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அனுப்பமுடியாத நிலைகூட ஏற்பட்டன. மறுபுறமாக பல பகுதிகளில் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டனர். வாக்களிக்கச் சென்றால் கொலை செய்யப்படுவர் என்ற பகிரங்க அறிவித்தல்களும் விடுக்கப்பட்டன.\nபொலிஸ் அறிக்கையின்படி ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனப்பத்திரம் கோரப்பட்ட தினத்தில் இருந்து தேர்தல் நடைபெற்ற திகதிவரை 500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. இவர்களுள் மாகாணசபை உறுப்பினர்கள் நால்வரும், அரசாங்க உத்தியோகத்தர்கள் மூவரும், 360க்கு மேற்பட்ட பொதுமக்களும��� கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன், 100க்கும் மேற்பட்ட காவல், பாதுகாப்பு படையினரும் கொலை செய்யப்பட்டனர். இக்காலகட்டத்தில் நாளொன்றுக்குச் சரியாக 12 கொலைகள் இடம்பெற்றதாக அரசாங்கப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழாத நிகழ்வாக சில வாக்கெடுப்பு நிலையங்களுக்கு ஒரு தேர்தல் அதிகாரியாயவது அனுப்பிக் கொள்ள முடியவில்லை. உதாரணமாக மொனராகலை தேர்தல் மாவட்டத்தில் 49 வாக்கெடுப்பு நிலையங்களில் இந்நிலை ஏற்பட்டதுடன், வாக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்ட பின் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் கடமையாற்றக் கூடிய வாய்ப்பு உருவாகவில்லை. இதனால் 50 வாக்கெடுப்பு நிலையங்களையும் இரத்துச் செய்யும் நிலை தேர்தல் ஆணையாளருக்கு ஏற்பட்டது. போக்குவரத்து சீர்குலைவு காரணங்களினால் 800 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நீண்டநேரம் தாமதித்தே ஆரம்பிக்கப்பட்டது.\nகளுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலறுவை, மொனராகலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் 207 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு வாக்காவது பதியப்படாததையும் களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம், பொலநறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 375 வாக்களிப்பு நிலையங்களில் 100க்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளதையும் தேர்தல் ஆணையாளரின் அறிக்கை மூலமாகக் காணமுடிகிறது.\nஇத்தகைய சூழ்நிலைகளில் 1988 டிசம்பர் 19ம் திகதி நடைபெற்ற 2வது ஜனாதிபதித் தேர்தலில் அகில இலங்கை ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த வாக்காளர் எண்ணிக்கை 9,375,742 ஆகும். இவர்களுள் 5,186,223 (55.32%) வாக்காளர்கள் வாக்களித்த போதிலும் கூட 5,094,778 வாக்குகளே செல்லுபடியான வாக்குகளாக இருந்தன.\nயாப்பு விதிகளுக்கு இணங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படக்கூடியவர் செல்லுபடியான வாக்குகளில் 50%க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அதாவது இத்தேர்தலில் 2,547,389 வாக்குகளுக்கு மேல் பெறுபவரே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். திரு. ஆர். பிரேமதாச அவர்கள் 2,569,199 வாக்குகளை அதாவது 50.43% வாக்குகளைப் பெற்றதினால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2வது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக 1989.01.02ம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.\n1988 ஜனாதிபதித் தேர்தலில் 50% மான வாக்குகளைவிட (2,547,389) மேலதிகமாக 21,810 வாக்குகளையும், தேர்தலில் 2ம் இடத்தைப் பெற்ற ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை விட 279,339 மேலதிக வாக்குகளையும் திரு. பிரேமதாச பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 11,295 (1.51%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 746,610 (68.57%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 355,553 (48.83%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,054 (1.36%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 738,166 (76.12%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 179,761 (49.57%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,537 (1.77%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 369,183 (64.76%)\nசெல்லுபடியான வாக்குகள் 426,577 (98.57%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 6,167 (1.43%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 432,744 (68.88%)\nசெல்லுபடியான வாக்குகள் 63,967 (98.29%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,110 (17.1%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 65,077 (30.28%)\nசெல்லுபடியான வாக்குகள் 180,413 (98.19%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,320 (1.81%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 183,733 (79.96%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 148,615 (53.09%)ஓஸி அபேகுணவர்தனா S.L.M.P) 6,417 (2.29%)\nசெல்லுபடியான வாக்குகள் 279,944 (98.43%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,461 (1.57%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 284,405 (43.78%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 57,424 (54.30%)ஓஸி அபேகுணவர்தனா (S.L.M.P) 2,922 (2.76%)\nசெல்லுபடியான வாக்குகள் 105,745 (98.14%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,003 (1.86%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 107,748 (23.84%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (U.N.P) 39,343 (47.39%)\nசெல்லுபடியான வாக்குகள் 83,019 (95.56%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,855 (4.44%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 86,874 (29.43%)\nசெல்லுபடியான வாக்குகள் 120,045 (93.38%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8,517 (6.62%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 128,562 (21.72%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 4,889 (25.77%)\nசெல்லுபடியான வாக்குகள் 18,969 (96.40%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 708 (3.60%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 19,677 (13.79%)\nசெல்லுபடியான வாக்குகள் 120,918 (95.91%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 5,163 (4.09%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 126,081 (58.48%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 83,137 (43.78%)\nசெல்லுபடியான வாக்குகள் 189,909 (98.08%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,802 (1.92%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 193,711 (72.89%)\nசெல்லுபடியான வாக்குகள் 80,623 (98.38%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,326 (1.62%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 81,949 (53.81%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 182,223 (46.89%)\nசெல்லுபடியான வாக்குகள் 388,602 (98.91%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,281 (1.09%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 392,883 (50.05%)\nசெல்லுபடியான வாக்குகள் 224,255 (98.70%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,965 (1.30%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 227,220 (71.23%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 73,154 (55.15%)ஓஸி அபேகுணவர்தனா S.L.M.P) 2,529 (1.91%)\nசெல்லுபடியான வாக்குகள் 132,634 (98.36%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 2,027 (1.64%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 134,841 (40.36%)\nசெல்லுபடியான வாக்குகள் 47,522 (97.62%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,157 (2.38%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 48,679 (29.73%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 3,276 (2.38%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 137,718 (41.80%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 851 (3.09%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 27,543 (17.01%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 159,879 (45.81%)\nசெல்லுபடியான வாக்குகள் 349,017 (98.84%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,113 (1.16%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 393,130 (77.23%)\nஸ்ரீமாவோ பண்டாரநாயக்க (S.L.F.P) 119,769 (40.54%)\nசெல்லுபடியான வாக்குகள் 295,412 (98.57%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 4,277 (1.43%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 299,689 (68.55%)\nஇரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் 1988\nசெல்லுபடியான வாக்குகள் 5,094,778 (98.24%)\nநிராகரிக்கப்பட்ட வாக்குகள் 91,445 (1.76%)\nஅளிக்கப்பட்ட வாக்குகள் 5,186,223 (55.32%)\nஇம்முடிவின் படி ஜனாதிபதியாகத் தெரிவாக குறைந்த பட்சமாகப் பெறவேண்டிய வாக்குகள் (செல்லுபடியான வாக்குகளில் 50% வீதத்துக்கும் அதிகமான வாக்குகள்)\nகுறைந்த பட்ச வாக்குகளை விட ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள் 21,810\nஇரண்டாம் இடத்தைப் பெற்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்களை விட திரு ஆர். பிரேமதாச அவர்கள் பெற்ற மேலதிக வாக்குகள்\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nஜனாதிபதித் தேர்தலில் தேர்தலில் வாக்களிப்பது எப்படி...\nஆண்டுகள் பத்து கடந்தாலும் அது ஒரு அழியாத சுவடு - ப...\n13 அபேட்சகர்கள் போட்டியிட்ட நான்காவது ஜனாதிபதித் த...\nஅரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி 2014 -...\nபிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவத...\n500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆ...\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தல் – புன்னியாமீன் -\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்...\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான��� செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-05-20T17:45:27Z", "digest": "sha1:Z6TNYZVXTAJXYBRNR37M6GXGXJJDRJTF", "length": 16913, "nlines": 119, "source_domain": "tkmoorthi.com", "title": "உடன்திருமணம்நடக்கசெல்லும்கோயில் | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\nநிறம் மாறும் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில்\nதிருவானைக்காவல் ஆலயத்தில் உள்ள ஜம்புலிங்கப் பெருமானை, தனது முற்பிறவியில் சிலந்தியாக இருந்து வழிபட்டவன் கோச்செங்கட் சோழ மன்னன். இந்த மன்னன், சிவபெருமானுக்கு யானை ஏறாத மாடமாக எழுபது கோவில்களை அமைத்தான்.\nஅப்படி அமைத்த கோவில்களில் பெரிய அளவில் அமைந்த கோவிலே, திருநல்லூரில் அமைந்துள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலாகும். கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தைத் தவிர, சவுந்திர நாயகர், சுந்தரநாதர், பஞ்சவர்ணேஸ்வரர், அமிர்தலிங்கர், திருநல்லூர் உடைய நாயனார் என பலப்பெயர்களிலும் இத்தல இறைவன் போற்றி வழிபடப்படுகிறார்.\nஇக்கோவிலில் உள்ள லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத வகையில் தாமிர நிறத்தில் காணப்படுகிறது. இங்குள்ள இறைவன் இன்றும் ஐந்து வகையான நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாக இருக்கிறது.\nசுயம்புவான இந்த லிங்கம் 6 நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறும் தன்மை கொண்டதாகும். காலை 6 மணி முதல் 8.25 மணி வரை தாமிர நிறத்திலும், 8.26 மணி முதல் 10.48 மணி வரை இளம் சிவப்பு நிறத்திலும், 10.49 மணி முதல் பகல் 1.12 மணி வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத��திலும், 1.13 மணி முதல் 3.36 மணி வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 3.37 மணி முதல் 6 மணி வரையிலும் இன்ன நிறம் என்று அறிய முடியாத வண்ணத்திலும் இறைவன் காட்சி தருவார்.\nஇந்த அற்புதம் வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத இறையருள் காட்சியாகும். இந்த மூல லிங்கத்தின் அமைப்பில் மற்றொரு சிறப்பும் இருக்கிறது. அது யாதெனில், இந்த லிங்கத்தின் ஆவுடையார், தென்வடலில் மிக நீண்ட சயனக்கோல் வடிவானது.\nமேலும் ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் உள்ளன. இப்படி இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. மூலவர் லிங்கம் அமைந்த கருவறையில், சுதை வடிவில் அமர்ந்த கோலத்தில் சிவபெருமானும், அம்பாளும் இருக்க, இருபுறமும் திருமாலும், பிரம்மதேவரும் நின்ற கோலத்தில் உள்ளனர்.\nகோவிலில் உள்ள அம்பாளின் பெயர் கிரிசுந்தரி என்பதாகும். மலை அழகி, திருமலைச் சொக்கி என்ற திருநாமத்திலும் அம்பாள் அழைக்கப்படுகிறாள். மிகப்பெரிய வடிவில், பேரழகு கொண்டவளாக சுவாமிக்கு வடகிழக்கில் தனிக்கோவிலில் தென்முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள், இத்தலத்து அன்னை.\nஆலயமானது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும், கொடிமரத்துப் பிள்ளையார், கொடிமரம், பலிபீடம், இட்டத் தேவரின் சன்னிதி ஆகியவை உள்ளன. கொடிமரத்தின் இடதுபுறத்தில் அமர் நீதியார் தராசு மண்டபமும், வலது புறம் உற்சவ மண்டபமும் அமையப்பெற்றுள்ளன.\nஅதைத் தொடர்ந்து மூன்று நிலைகளுடன் கூடிய உட்கோபுரம் உள்ளது. உள்ளே இடதுபுறம் தேவர்கள் பூஜை செய்த லிங்கங்களும், வலதுபுறம் சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இதையடுத்துள்ள காசி பிள்ளையாரைக் கடந்து சென்றால், அழகிய மண்டபம் இருக்கிறது.\nஅதன் வலதுபுறம் கிரிசுந்தரி அம்பாளின் சன்னிதியும், அம்பாள் சன்னிதியின் எதிரில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னிதியும் அமைந்துள்ளன. தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும், வடபுறம் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.\nஉட்பிரகாரத்தின் மேற்கு திசையில் சப்தமாதர்கள், தேவர்கள் பூஜித்த சிவலிங்க திருமேனிகள், முருகப்பெருமாள், மகாலட்சுமி ஆகியோரின் திருமேனிகளும், வடக்கு பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், மூவர், நடராஜர் ஆகியோரின் திருமேனிகளும் அமை���ப்பெற்றுள்ளன.\nஇந்த ஆலயம் மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. எனவே யானை ஒன்று பெருமான் இருப்பிடத்தை சென்று அடைய முடியாதபடி, பல படிக்கட்டுகளுடன் உயர்ந்து நேர் வாசல் இன்றி, இக்கோவில் அமைந்துள்ளது.\nஆகையால் இங்கு மூல லிங்கம் 14 அடி உயர மேற்பரப்பில் மிக உயர்ந்த விமானத்துடன் கிழக்கு நோக்கியும், அம்பாளின் சன்னிதியின் விமானம் சற்றே சிறியதாகவும் உள்ளது. இவ்விரண்டு சன்னிதிகளுக்கும் செல்லும் வாசல்படி உள் திருச்சுற்றின் தென்பக்கம் கிழக்கு நோக்கி ஏறும் படிகளும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு திருச்சுற்றுகளைக் கொண்ட இந்த ஆலயம் 316 அடி நீளமும், 228 அடி அகலமும் கொண்டது. திருநல்லூர் திருத்தலத்தில் மேற்கு கோபுர வாசலின் மேற்புறம் பலிபீட வடிவில் இருக்கும் கணநாதரின் திருவுருவம் இங்கும் காசியிலும் மட்டுமே காணக்கூடிய சிறப்பு பெற்றதாகும்.\nஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் ‘கணநாதர் பூஜை’ என்னும் சிறப்பு வழிபாட்டின்போது, திருநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள பசுக்கள் ஒரு வேளை கறக்கும் பாலை அப்படியே ஆலயத்திற்கு கொண்டு வந்து கொடுத்து, இறை வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.\nசப்த சாகரம், அக்னி தீர்த்தம், நாக கன்னி தீர்த்தம், தர்ம தீர்த்தம், தேவ தீர்த்தம், பிரம குண்டம், ஐராவத தீர்த்தம், சந்திர தீர்த்தம், காவிரி தீர்த்தம் என பல தீர்த்தங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன. தல விருட்சம் வில்வ மரமாகும். பிரம்மதேவர், சிவபெருமானை பூஜித்து வழிபட்ட தலம் இதுவாகும்.\n பிரம்மதேவருக்கும், திருமாலுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி நடைபெற்றது. அதில் சிவபெருமானுடைய முடியைக் கண்டேன் என்று பொய் உரைத்தார் பிரம்மதேவர். அந்தத் தீவினையைப் போக்கிக் கொள்ள இந்தத் தலத்தில் தன் பெயரால் பொய்கை ஒன்றை ஏற்படுத்தி, அதில் நீராடி ஈசனை பூஜித்து பேறுபெற்றார்.\nஅவர் நிறுவிய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்றானது. இது தற்போது சப்த சாகரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி, இத்தலத்தை வந்தடைந்தபோது, நாரத முனிவரை சந்தித்தாள். அன்று மாசி மகம் என்பதால் கடலில் நீராடுவது மிகவும் புண்ணியம் என்று குந்தியிடம் நாரதர் கூறினார்.\nகுந்திதேவி இறைவனிடம் வேண்டினாள். இதையடுத்து சிவபெருமான், குந்திதேவிக்காக உப்பு, கரும்பு, தேன், நெய், தயிர், பால், சுத்த நீர் ஆகிய ஏழு கடல்களையும் பிரம்ம தீர்த்தத்தில் சேருமாறு அருளினார். அதில் குந்திதேவி நீராடி சிறப்படைந்தாள்.\nதஞ்சாவூர்– கும்பகோணம் சாலையில் உள்ளது பாபநாசம். இங்கிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநல்லூர் திருத்தலம்.\nNext Post: Next post: அறுவைச் சிகிச்சையில்(திதிகளின் விலக்கு) மருத்துவம்\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_152369/20180119191404.html", "date_download": "2018-05-20T17:35:10Z", "digest": "sha1:ZPZWU3ZNF25ZLHIEQ4HOH4FHENGR6X5O", "length": 6072, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "முத்தரப்பு கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் இமாலய வெற்றி", "raw_content": "முத்தரப்பு கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் இமாலய வெற்றி\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமுத்தரப்பு கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு எதிராக பங்களாதேஷ் இமாலய வெற்றி\nமுத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை 163 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது\nஇலங்கை,பங்களாதேஷ்,ஜிம்பாப்வே அணிகள் பங்கு பெறும் முத்தர்ப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.இதில் இன்று இலங்கை,பங்களாதேஷ் அணிகள் மோதின.இதில் முதலில் ஆடிய பங்களா தேஷ் 50 ஓவர்களில் 319 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து 320 ரன்கள் எடுத்தா ல் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி, 157 ரன்களுக்கு ஆட்டமிழ ந்தது.இதலான் 163 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.முன்னதாக ஜிம்பாப்வே அணியிடமும் இலங்கை தோற்றது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லியிடம் அதிர்ச்சி தோல்வி :பிளே ஆஃப் சுற்றுக்க���ன வாய்ப்பை இழந்து மும்பை வெளியேறியது\nபிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு - ராஜஸ்தான் அட்டகாச வெற்றி\nசிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி: டெல்லியிடம் வீழ்ந்தது\nவாழ்வா சாவா போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் போராடி வெற்றி\nடெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி முடிவு\nபார்முக்கு திரும்பிய போலார்டு; புஸ்வானமாகிய யுவராஜ்\nஜெர்ஸி நம்பரை மாற்றி போட்டியில் அசத்திய குல்தீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39937-topic", "date_download": "2018-05-20T17:50:47Z", "digest": "sha1:54RXHSA2QZZZR5IIF6DR5KQYQNKR5N53", "length": 8010, "nlines": 155, "source_domain": "www.thagaval.net", "title": "மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் ���றைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nமான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nபெட்டிச் சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கின்றன\nRe: மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\nஒரு முறை கூட விழுந்து விடாமல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/10/blog-post_19.html", "date_download": "2018-05-20T17:31:03Z", "digest": "sha1:HW2KFPTBGPH4NZTL2OA2LNCZBOTILZWV", "length": 13780, "nlines": 67, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உங்கள் உடலை ஐஸ் தண்ணீர் எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா? அதிகம் பகிருங்கள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉங்கள் உடலை ஐஸ் தண்ணீர் எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா\nஇங்கு ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து பருகுவோம். இது வெயிலில் இருந்து தற்காலிகமாக நல்ல நிவாரணத்தைத் தரலாம்.\nஆனால் இப்படியே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பருகினால், அதனால் உடலினுள் பல பிரச்சனைகள் தான் ஏற்படும். பின் நாள்பட்ட உடல் உபாதைகளால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகக்கூடும். இங்கு ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும். இதனால் உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும்.\nநம் உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் எதையேனும் பருகினால், அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்படும். இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல், உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தினால், உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல், நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.\nகுளிர்ச்சியான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். இப்படி ஐஸ் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு, அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு, தொண்டையில் புண் உருவாகும்.\nஐஸ் தண்ணீரைப் பருகினால், இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும் ஆய்வுகளிலும், ஐஸ் தண்ணீரைக் குடித்தால், சஞ்சாரி நரம்பு தூண்டப்படும். இந்த நரம்பானது மண்டையோட்டின் 10 ஆவது நரம்பு மற்றும் இது உடலின் தன்னாட்சி நரம்பு மண்டலம். இந்த நரம்பு தான் உடலின் தன்னிச்சையற்ற செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்யும்.\nதிசுக்கள், இரத்த நாளங்கள் பாதிக்கப்படும்\nகுளிர்ச்சியான நீரை அதிகம் பருகினால், உடலினுள் உள்ள திசுக்களும், இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சனைகளை உண்டாக்கும்.\nமிகவும் குளிச்சியான நீரைப் பருகுவதால், அது நாள்பட்ட இதய நோய்களை உண்டாக்கும். குளிர்ச்சியான நீரை இரத்தத்தை உறையச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தைக் கடுமையாக்கும்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/23/pseudo_atheist/", "date_download": "2018-05-20T17:53:29Z", "digest": "sha1:OOVSNDPLOFO4RRMVZVGAJYCOHQVRYEFJ", "length": 11583, "nlines": 97, "source_domain": "amaruvi.in", "title": "மூட நாஸ்திகர் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nநாஸ்திகம் நமது பண்பாட்டின் அறிதல் முறைகளில் ஒன்றே. சார்வாகம், உலகாயதம் என்கிற வகைகளில் அம்முறை நமது பண்பாட்டு அடுக்குகளில் அடிப்படையான வழிமுறையாகவே இருந்து வந்துள்ளது. ‘அஸ்தி’ என்பது ‘மீதம் உள்ளது’ எனறு பொருள்படும். ந+அஸ்தி என்பது மீதம் ஒன்றும் இல்லை என்கிற பொருளில் வருகிறது. அவ்வளவுதான் நா���்திகம்.\nநாஸ்திகத்திற்குப் ‘ப்ரத்யக்ஷ வாதம்’ என்கிற பெயரும் உள்ளது. கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்புவது அது. ‘திருஷ்டம்’ (கண்களுக்குத் தெரிவது) என்பதை மட்டும் நம்புவது அந்தப் பாதை. ‘அ-திருஷ்டம்’ (கண்களுக்குத் தெரியாது) என்பதை ஒப்புக்கொள்ளாதது. புலன்களால் அறியப்படாத எதையும் ஒப்புக்கொள்வதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டதே நாஸ்திகம். உலகம் ஜடப் பொருட்களால் ஆனது. இரு ஜடப்பொருட்கள் சேர்க்கையால் உருவாவது மற்றொரு ஜடம். ஒரு ஜடம் இன்னொன்றைத் தின்று வாழும். பின்னர் மரிக்கும். இதில் ஆத்மா, கடவுள் என்பவை இல்லை என்பது சார்வாகம் என்கிற நாஸ்திக வாதம்.\nமேற்சொன்ன நாஸ்திகத்தில் நேர்மை உண்டு. இது பெர்றண்ட் ரஸ்ஸல், ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்றோரது நாஸ்திகம். அறிவியல் பார்வை கலந்த இந்த நோக்கு அழகானது, வெறுப்புகளற்றது.\nசுபவீ பேசுவது மூட நாஸ்திகம். மூடர்கள் பேச்சு அது. எந்தவகையான தத்துவப் புரிதலும் இல்லாத, வறட்டு வெறுப்புப் பேச்சு நாஸ்திகமாகாது. அது ஈ.வே.ரா. வழி நாசிச மிருகப்பாதை. ‘அறிவைக் கழற்றி வைத்துவிட்டு, களிமண்ணையும் பாம்பின் விஷத்தையும் கலந்து தலைக்குள் வைத்துச் சுமக்கிறோம்’ என்று கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்யும் பகுத்தறிவுப் பாதை. சுபவீ இதைத்தான் சொல்லியிருக்கிறார்.\nஅவர் தன்னை ‘சூத்திரர்’ என்று சொல்கிறார். வைசியரான நகரத்தார் என்றைக்குச் சூத்திரரானார்கள் ஈ.வே.ரா. வழி செல்பவர் என்றால் எந்தக் குப்பையையும் சொல்லலாம் என்பதால் சொல்கிறார்.\nசெட்டியார்கள் செய்துள்ள ஆலய, பண்பாட்டுச் சேவைகள் எத்தனை நாயக்கர் காலத்திற்குப் பின்னர் செட்டியார் சமூகம் இல்லையெனில் தமிழகத்தில் கோவில்களில் வழிபாடுகள் நடந்திருக்குமா நாயக்கர் காலத்திற்குப் பின்னர் செட்டியார் சமூகம் இல்லையெனில் தமிழகத்தில் கோவில்களில் வழிபாடுகள் நடந்திருக்குமா அச்சமூகம் நடத்திவந்துள்ள வேத / ஆகம பாடசாலைகள், தென்கிழக்காசியாவில் சைவ சமயம் வேறூன்ற அச்சமூகம் இன்றளவும் ஆற்றிவரும் அரும்பணிகள் என்று அவர்களது அறப்பணிகள் விரிந்து செல்கின்றன. அப்படிப்பட்ட சமூகத்தில் இப்படி ஒரு பிறவி.\nஎந்தப் பிரச்சினைக்கும் ‘பார்ப்பனீயம்’ காரணம் என்கிறார். அது என்ன ‘ஈயம்’ பீரியாடிக் டேபிளில் இல்லாத உலோகமும் உண்டா பீரியாடிக் டேபிளில் இ���்லாத உலோகமும் உண்டா Brahmin-Plumbum என்கிற பெயருடன் BrPB என்று அழைக்கலாமோ\nதலைக்குள்ளும் விஷம் இருந்து, நாவிலும் விஷம் இருந்தால் அதன் பெயர் சுபவீ. இவரைப் போன்றவர்கள் நஞ்சைக் கக்கிக்கொண்டே இருப்பதால் தான் தமிழர்கள் என்றாலே ஏதோ கலகக்காரர்கள், தேசத் துரோகிகள் என்கிற எண்ணம் பலரிடமும் உள்ளது.\nஎதையும் ‘பார்ப்பனீயம்’ என்கிற கண்ணாடி வழியாக மட்டுமே, ‘பைனரி’யாகவே பார்க்கும் இந்தப் பிறவிகளை ‘பைரவன்’ என்று அழைக்கலாமோ ( நிஜ பைரவர்கள் மன்னிக்க).\nஇந்த அழகில் இவரை வைத்துத் தமிழ் விழாக்கள் நடத்துகிறார்கள். தமிழ் வளரும், கற்பனையில்.\nPrevious Post சங்கப்பலகை அமர்வு 8\nNext Post விசாகா ஹரியின் ‘எந்தரோ மஹானுபாவுலு’\n2 thoughts on “மூட நாஸ்திகர்”\nஅன்புள்ள நண்பருக்கு உண்மை யாக எண்ணும் நண்பருக்கு சுபவீ செட்டியார் என்பதாலேயே சூத்திரர் புலையர் இருப்பதையும் அவர்கள் மற்ற வர்ணத்திற்கு உழைக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிஈர்களா\nபதிவு வந்த சமயம் நான் பார்க்க விட்டு விட்டேன் போலும். இப்போது தான் பார்த்தேன்.\nநல்ல வேளை பார்க்கவில்லை என இப்போது எண்ணுகிறேன்.\nசுப.வீ. யை ஒரு மனிதனாக எண்ணி, அவர் சொல்வதற்கு எல்லாம் ஒரு பதிவு எழுதி, நீங்கள் உங்கள் நேரத்தை வீணடித்து விட்டீர்கள். இனி இவர் போன்ற ஜந்துக்களை அவர்கள் கூறுவதை மதித்து உங்கள்/எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.\nநாத்திக வாதிகள் மோடி+ரஜனி கூட்டணி(ஆம்) கண்டு, தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தில் தினமும் உளறி வருகிறார்கள். சட்டை செய்யாதீர்கள்.\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://llrclk.wordpress.com/category/media-reports-tamil/", "date_download": "2018-05-20T17:51:20Z", "digest": "sha1:ET3SR2D53M4FNNTEBQ4NDLPMKAMVRSN6", "length": 3543, "nlines": 54, "source_domain": "llrclk.wordpress.com", "title": "Media reports- Tamil | LLRC Archives", "raw_content": "\n07 ஜனவரி, 2011 – பிரசுர நேரம் 15:23 ஜிஎம்டி மீள்குடியேற்றம்: “ஆணைக்குழு தேவை” இலங்கையின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அந்த மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கான ஆணைக்குழு ஒன்றை நியமிக்கப்பட வேண்டும் என புத்தளத���தில் இன்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் வெள்ளியன்று சாட்சியமளித்த முன்னாள் யாழ் நகர துணை மேயராகிய எம்.ஜி.பசீர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை, […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-20T17:26:17Z", "digest": "sha1:HAPSSYRKFLBPSD3X4HPI5EWFM4KFKQPY", "length": 6619, "nlines": 131, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "சீறுகின்றாள் செந்தமிழ்த்தாய் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nகடலடி சென்று புதைகுழி ஆனதால்\nசங்க ஓவியத் தூரிகை வரைந்த\nமறந்த சிலர் தீந்தமிழ் ஓவியத்தை\nஇனிய பாடவழி தமிழாய்வு முறை\nஇனிய தமிழ் இனி இணையம் வழி\nமொழி தெரியா இனக் கூட்டம்\nஇனி தழைக்கும் வழி காணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/bairavaa-movie-tamilnadu-theatre-list/", "date_download": "2018-05-20T17:47:06Z", "digest": "sha1:QMPZ7VYZHZ2GPOIAYXTKONGONKXU3BE3", "length": 5575, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழக தியேட்டர்களை தாக்கப் போகும் ‘பைரவா’ புயல்", "raw_content": "\nதமிழக தியேட்டர்களை தாக்கப் போகும் ‘பைரவா’ புயல்\nதமிழக தியேட்டர்களை தாக்கப் போகும் ‘பைரவா’ புயல்\nவிஜய் நடித்துள்ள பைரவா படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியே ரிலீஸ் ஆகிறது.\nவிஜய் ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸை கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.\nமதுரை மற்றும் நெல்லை மாவட்ட ரசிகர்கள், ஒருபடி மேலே சென்று பிரம்மாண்ட கட்-அவுட்களை வைத்து அசத்தி வருகின்றனர்.\nமேலும் சேலத்தில் உள்ள ஏஆர்ஆர���எஸ் சினிமாஸ் வளாகத்தில் உள்ள 5 தியேட்டர்களிலும் இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாம்.\nதமிழகம் முழுவதும் கிட்டதட்ட 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. அதன் விவரம்…\nசென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்த்தில் 150 தியேட்டர்களிலும், கோவை மாவட்டம் 90 தியேட்டர்களிலும், மதுரையில் 53 தியேட்டர்களிலும், திருச்சி ஏரியாவில் 48 தியேட்டர்களிலும், வேலுர் 44 தியேட்டர்களிலும், புதுச்சேரி ஏரியாவில் 36 தியேட்டர்களிலும் நெல்லையில் 24 தியேட்டர்களிலும் வெளியாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nBairavaa movie tamilnadu theatre list, தமிழக தியேட்டர்களை தாக்கப் போகும் ‘பைரவா’ புயல், பைரவா சென்னை செங்கல்பட்டு ஏரியா, பைரவா தியேட்டர் லிஸ்ட், பைரவா பொங்கல், பைரவா மதுரை, பைரவா வசூல், பைரவா விமர்சனம்\nசிம்பு மீண்டும் இளமையாக காரணமான அஸ்வின் தாத்தா\n‘சுல்தான்-பிகே’ படங்களின் வசூலை காலி செய்த ‘தங்கல்’\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்\nகபாலி, பைரவா, கொடி, காலா போன்ற…\nதனி வெப்சைட் தொடங்கினார் ஸ்மைல் ப்யூட்டி கீர்த்தி சுரேஷ்\nமுன்னாள் நடிகை மேனகாவின் 2வது மகள்…\nவிஜய்யுடன் நடிப்பது கீர்த்தி என்ற நடிகை இல்லையாம்; ரசிகையாம்\nபைரவா படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன்…\nஜீவாவின் ஜிப்ஸி-க்கு மெட்டு போடும் ரஜினி-விஜய் பட இசையமைப்பாளர்\n‘ஜோக்கர்’ படத்தை இயக்கிய ராஜு முருகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2015/07/blog-post_3.html", "date_download": "2018-05-20T17:30:47Z", "digest": "sha1:EPKD27DU6XN3R3OLAIC3F5Q7XPWODAVK", "length": 19685, "nlines": 132, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "புத்தரின் சிந்தனைகள்: இதுதான் பொன்னுலகம் தொகுப்பு :ஆதி", "raw_content": "\nபுத்தரின் சிந்தனைகள்: இதுதான் பொன்னுலகம் தொகுப்பு :ஆதி\nவெள்ளி, ஜூலை 10, 2015\nவெற்றிக் கொடிவணிக வீதிஇலக்கியம்உயிர் மூச்சுபெண் இன்றுஇளமை புதுமைசொந்த வீடுநலம் வாழஆனந்த ஜோதிமாயா பஜார்\nசமூகம் » ஆனந்த ஜோதி\nபுத்தரின் சிந்தனைகள்: இதுதான் பொன்னுலகம்\nபுத்தர் தன்னை நாடி வந்த அனைவரையும் சமமாகப் பாவித்ததுடன் , சாதி வேற்றுமை பாராட்டாதவராகவும் இருந்தார். அத்துடன் இன்னொரு வகையிலும் மற்ற துறவிகளில் இருந்து அவர் மாறுபட்டிருந்தார். அது எளிய மக்களிடம் எளிமையான மொழியில் பேசியதுதான்.\nபின்னாளில் அவருடைய உபதேசங்களும் உண்மைக் கதைகளும் அவர் பேசி��� எளிய மொழியில் எழுதப்பட்டன. இந்து மதத்தின் கருத்துகளும் தத்துவமும் வடமொழியில் எழுதப்பட்டன. அது உயர்ந்த நடையிலும் கற்றறிந்தோரால் மட்டும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் இருந்தது. அதற்கு மாறாக, புத்தரின் உபதேசங்களும் கதைகளும் தத்துவ ஞானத்தை சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் இருந்தன. அறிஞர்கள், குருக்கள் போன்ற கற்றறிந்தோரின் உதவி இன்றியே, மக்கள் தத்துவ அறிவைப் பெற்றனர்.\nபுத்தரின் உபதேசத்திலிருந்த சிந்தனைச் செருக்கற்ற யதார்த்தம், சாதாரண மக்களைக் கவர்ந்தது. கற்றோர் விரும்பும் சிந்தனைச் செறிவு பொதிந்த நடையை புத்தர் தவிர்த்தார். புத்தர் காலத்தில் இருந்த அறிஞர்களும் குருக்களும் துறவிகளும் தற்போது உள்ளதைப் போன்றே நடைமுறையில் இருந்து விலகிய தத்துவ விவாதங்களையே பெரிதும் விரும்பினர். புத்தர் அத்தகைய விவாதங்களை விளக்கினார். அது போன்ற விவாதங்களை மற்றவர்கள் எழுப்பியபோது சில நேரம் புத்தர் மௌனம் சாதித்தார். சில நேரம் கேலியும் செய்தார்.\nஒரு முறை புத்தர் சிரஸ்வதி நகரில் இருந்தபோது, கற்றறிந்த சான்றோரும் பிச்சை எடுக்கும் துறவிகளும் ஒன்றாக அங்கே வர நேரிட்டது. அப்போது அவர்களுக்குள் கருத்து பேதம் எழுந்தது. அதனால் சச்சரவு ஏற்பட்டு கூச்சலும் குழப்பமும் நிலவியது. இந்த உலகம் நிலையானதா, இல்லையா என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு சண்டை பெரிதானது. அதைக் கண்ட புத்தரின் சீடர்கள் இதைப் பற்றிக் கேள்வி எழுப்பினர். அதற்கு புத்தர், இன்று பிரபலமாக மாறிவிட்ட ஒரு கதையின் மூலம் விளக்கம் அளித்தார்.\nஅந்தக் கதை பார்வையற்றவர்களைப் பற்றியது. அந்தப் பார்வையற்றவர்கள் ஒரு பெரிய யானையைத் தங்கள் கைகளால் தொட்டு உணர்ந்தனர். யானையின் ஒரு காலைத் தடவிய ஒருவர், அது தூண் என்று கூறினார். தலையைத் தொட்ட பார்வையற்றவருக்கு, அது ஒரு பானை போலத் தோற்றமளித்தது. தந்தத்தைத் தொட்ட பார்வையற்றவருக்கு அது கலப்பையின் நுனி போலத் தோன்றியது. இப்படியாக யானையின் தோற்றம் ஒவ்வொருவர் எப்படித் தொட்டு உணர்ந்துகொண்டாரோ அப்படித் தோன்றியது. ஆனால் அவர்கள் உணர்ந்தது உண்மையின் ஒரு அம்சத்தை மட்டும்தான். ஆனால் முழு உண்மையை அல்ல. இதுவே அந்தக் கதையின் உட்கரு.\n“அதைப் போலத்தான் இங்கே சண்டையிட்ட அறிஞர்களும், உண்மையின் முழு வடிவத்த�� உணரவே இல்லை. அவர்கள் அனைத்தும் தெரிந்த அறிஞர்கள் அல்ல. அறிஞர்களைப் போல நடிப்பவர்கள்” என்றார் புத்தர்.\nஇதுபோல புத்தரின் உபதேசங்களில் பெரும்பாலானவை யதார்த்தத்தையும் விவேகம் நிறைந்த அணுகுமுறையையும் கொண்டவை. எடுத்துக்காட்டாக, “கண்களால் பார்க்க முடிபவை, காதால் கேட்க முடிபவை, மூக்கால் முகர்ந்து பார்க்கக்கூடியவை, நாக்கால் ருசிக்கக்கூடியவை, உடலால் தொட்டு உணரக்கூடியவை ஆகியவையே நமது அறிவுக்கும் எண்ணங்களுக்கும் அடிப்படை. இந்த உணர்ச்சிகளால் உணரக்கூடியவையே இந்த உலகம். இவைதான் பரம்பொருள். இவற்றைத் தவிர்த்து வேறு எந்தப் பரம்பொருளையும் மனிதர்களால் உய்த்து உணர்வது சாத்தியமில்லை” என்றார் புத்தர்.\nஒரு முறை இந்த உலகத்துக்கு வெளியே உள்ள செல்வங்களால் நிறைந்த, முதுமையற்ற, அழிவற்ற, மீண்டும் பிறக்கும் சக்தி கொண்ட மறு உலகத்தைப் பற்றிக் கேட்டபோது, “இங்கே நடைமுறையில் உள்ள உலகத்தைத் தவிர்த்த பொன் உலகம் என்று வேறு எதுவும் இல்லை” என்று உறுதியாகக் கூறினார் புத்தர்.\nமற்ற மதத்தினர் நம்பும் மோட்சம் அல்லது சொர்க்க உலகம் ஒன்று இருக்கிறது என்று புத்தர் எந்தக் காலத்திலும் நம்பவில்லை, அதைப் போதிக்கவும் இல்லை.\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள்எழுத்தாளர்: அழகிய பெரியவன்தாய்ப் பிரிவு: தலித் முரசுபிரிவு: டிசம்பர்09வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV\nஅம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில்,அப்பெண்ணின் முதல…\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்திய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக ஆக்கியுள்ளார், நாவலா…\nபாரத ரத்னா அப்துல் கலாம் மறைவு (thanks to The Hin...\n1104 மதிப்பெண் பெற்று வேளாண் கல்லூரியில் ‘சீட்’கிட...\nதாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய இரட்டைமலை சீனிவ...\nசென்னைத் தமிழர் இலங்கையில் செதுக்கிய பெரிய புத்தர்...\nபுத்தரின் சிந்தனைகள்: இதுதான் பொன்னுலகம் தொகுப்ப...\nதலைவெட்டி முனியப்பனும் புத்தரும் ஸ்டாலின் ராஜாங்...\nஓஷோ சொன்ன கதை: புத்தரும் சிறுமியும்\nதாழ்த்தப்பட்டோருக்கான நிதி தமிழகத்தில் பயன்படுத்தப...\nசாதித் தீ பரவும் களம் ஆகிறதா கொங்கு மண்டலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/tamil-rockers-has-decided-about-mersal.html", "date_download": "2018-05-20T17:46:04Z", "digest": "sha1:WUG74AUMVF56OXMAXOI7DZ3GV4Y4ZF2N", "length": 12800, "nlines": 185, "source_domain": "tamil.theneotv.com", "title": "Tamil rockers has decided about mersal | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞர��ன் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News மெர்சல் பற்றிய தமிழ் ராக்கர்ஸ்-ன் சேலன்ஞ்\nமெர்சல் பற்றிய தமிழ் ராக்கர்ஸ்-ன் சேலன்ஞ்\nஅட்லி இயக்கி மூன்று வேடத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. சமந்தா, காஜல், நித்யா மேனன் 3 நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.\nதேனாண்டாள் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளாது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பல சிக்கல்களையும் தாண்டி மெரசல் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்துக்கான புக்கிங் இன்று துவங்கியது.\nஇந்நிலையில் மெர்சல் படம் வெளியாகும் அன்றே இணையத்தில் வெளியிடுவோம் என பிரபல தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்தனர். ஆனால், தற்போது மெர்���ல் படத்தை மூன்று நாட்களுக்கு இணையதளத்தில் வெளியிட மாட்டோம் என அதிரடி முடிவை எடுத்துள்ளனர். இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஅஜித்தை முந்திய விஜய்… ட்விட்டரில் தெறிக்கும் ‘மெர்சல்’ எமோஜி\n‘மெர்சல்’ படக்குழுவுக்கு வந்த சோதனை\nபடம் வெளியாகும் அன்றே HD தரத்தில் பிரிண்ட் வெளியிடப்படும் : தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்\nமெர்சலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nகமலின் ‘ஹே ராம்’ படத்தின் இந்தி ரிமேக் உரிமையை கைப்பற்றிய ஷாருக்\nசிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருது வென்ற ‘மெர்சல்’\nநயன்தாரா மீது பட தயாரிப்பாளர்களின் புகார்கள்…\nசூர்யா படத்தில் இணையும் கண் அசைவு நாயகி பிரியா வாரியர்….\nPrevious articleஅறிமுக நாயகி பிரியா நடிக்கும் ‘மேயாத மான்’ – ட்ரைலர்\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2016/11/0480.html", "date_download": "2018-05-20T17:56:29Z", "digest": "sha1:EJFFP3OKSTWHTXLVCRNYTTHJ65PJIRFZ", "length": 12953, "nlines": 190, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): குறள் எண்: 0480 (விழியப்பன் விளக்கவுரை)", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nவியாழன், நவம்பர் 24, 2016\nகுறள் எண்: 0480 (விழியப்பன் விளக்கவுரை)\n{பால்: 2 - பொருட்பால்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 048 - வலியறிதல்; குறள் எண்: 0480}\nஉளவரை தூக்காத ஒப்புர வாண்மை\nவிழியப்பன் விளக்கம்: தன்னுடையக் கையிருப்பைக் கணக்கிடாமல், பிறர்க்கு உதவிக் கொண்டே இருந்தால்; ஒருவரின் செல்வத்தின் அளவு, விரைவில் அழியும்.\nதன்னுடைய குறையைக் களையாமல், பிறரை விமர்சித்துக் கொண்டே இருந்தால்; ஒருவரின் சுயத்தின் தரம், வேகமாய் குறையும்.\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அ��ள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1032)\nகுறள் எண்: 0486 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0485 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0484 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0483 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0482 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0481 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 048: வலியறிதல் (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0480 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0479 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0478 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0477 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0476 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0475 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0474 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0473 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0472 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0471 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 047: தெரிந்து செயல்வகை (விழியப்பன் விளக்க...\nகுறள் எண்: 0470 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0469 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0468 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0467 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0466 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0465 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0464 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0463 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0462 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0461 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 046: சிற்றினஞ்சேராமை (விழியப்பன் விளக்கவு...\nகுறள் எண்: 0460 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0459 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0458 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0457 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\nசமீபத்திய தகவலின் படி, உலகம் \"2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்\" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t44882-topic", "date_download": "2018-05-20T17:25:55Z", "digest": "sha1:QRQNJCS7NHARZMHQU6CVXXHDGSYDVSTH", "length": 13279, "nlines": 162, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கணவன் எனக்கு வளையல் மாதிரி...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகணவன் எனக்கு வளையல் மாதிரி...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகணவன் எனக்கு வளையல் மாதிரி...\nகணவன் எனக்கு வளையல் மாதிரி..\nகல்யாணமானதும் அவ���ை நான் 'கை'க்குள்ளே\nதங்களின் முழுத் தறமையை வெளிக் கொணர்ந்தது\nஇவ்வளவு வேகமாய் ஓடுவேன் என நானே\nபுது மணத் தம்பதியினரை வீட்ல வாடகைக்கு\nஅவங்க, 'மாசம் ஆனா வாடகை கரெக்டா கொடுக்கணும்'னு\nசொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டு, ஆறுமாசமா\nRe: கணவன் எனக்கு வளையல் மாதிரி...\nகைக்குள் போட்டுக்கும்படி கைவளையல் போல் வளைஞ்சு கொடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: கணவன் எனக்கு வளையல் மாதிரி...\nRe: கணவன் எனக்கு வளையல் மாதிரி...\nRe: கணவன் எனக்கு வளையல் மாதிரி...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய��திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-viswasam-ajith-29-01-1840536.htm", "date_download": "2018-05-20T17:35:32Z", "digest": "sha1:MULKW4ZYA4YLOIE43TWYODQ3LRDPCZ7X", "length": 6997, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "விஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா? வராதா? - படக்குழுவினர் அதிரடி தகவல்.! - Viswasamajiththala - விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nவிஸ்வாசம் தீபாவளிக்கு வெளி வருமா வராதா - படக்குழுவினர் அதிரடி தகவல்.\nதமிழ் சினிமாவில் மாஸ் அண்ட் க்ளாஸ் நடிகராக மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் விளங்கி வருபவர் தல அஜித், இவர் வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து விஸ்வாசம் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.\nஇந்த படத்தின் தலைப்பை அடுத்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் அனைவரும் விஸ்வாசம் பீவரில் தவித்து வந்தனர்.\nஇதனையடுத்து பிப்ரவரி முதல் வாரத்��ில் இருந்து அப்டேட்கள் வெளியாகும் தற்போது திரைக்கதை உருவாக்கும் பணிகள் நந்து வருகிறது என தயாரிப்பாளர் தரப்பில் செய்திகள் வெளியாகி இருந்தது.\nமேலும் படம் இன்னும் தொடங்காததால் தீபாவளிக்கு வெளி வருமா அல்லது தள்ளி போகுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே ஏற்பட்டது.\nஇந்நிலையில் இயக்குனர் தரப்பில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது, படம் நிச்சயம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். 5 மாதங்களில் படத்தை முடித்து விட சிவா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n▪ விஸ்வாசம் படத்தை பற்றிய 2 சர்ப்ரைஸ் தகவல் - உற்சாகத்தில் ரசிகர்கள்.\n▪ விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது - வெளிவந்தது சூப்பர் தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க கமிட்டான பிரபல பாடகர் - சூப்பர் தகவல்.\n▪ விஸ்வாசம் படத்தில் மெகா ஹிட் நாயகியா - வைரலாகும் சூப்பர் தகவல்.\n▪ `விஸ்வாசம்' படத்தில் அஜித் ஜோடியாகும் அனுஷ்கா\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/08/blog-post_1448.html", "date_download": "2018-05-20T17:57:54Z", "digest": "sha1:57KVDNK5XWJKWQU6LETUPAOFZ5UKVKOQ", "length": 6906, "nlines": 107, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: மூன்று சர்தார்ஜிகள்", "raw_content": "\nதுப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான்.\nமுதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார். அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமின��். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி. சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''\nஅதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம் பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும் பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும் அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம் அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்'' என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.\nஅவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி\n''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே'' என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.\nமூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்\nஅதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம் அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்\n''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க'' என்று கேட்டார் அதிகாரி.\nசர்தார்ஜி சொன்னார் - ''இதில் என்ன இருக்கு அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு\nமாப்பிள்ளையாகப் போகும் மகனுக்கு...- அம்மா\nசினிமா நகைச்சுவை - 2\nசினிமா நகைச்சுவை - 1\nஅரசியல் நகைச்சுவை - 2\nஅரசியல் நகைச்சுவை - 1\nகவிதை - வெளியே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-05-20T18:13:18Z", "digest": "sha1:TEEOUKKYGTUK7EBB25X4FLLM6CFECM7C", "length": 11748, "nlines": 117, "source_domain": "tamilcinemareporter.com", "title": "எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பி.ஆர்.ஓ. யூனியன்! - Tamil Cinema ReporterTamil Cinema Reporter", "raw_content": "\nவீரத்தமிழச்சிகள் நாங்கள் : பாஜக தமிழிசை பெருமிதம்\nஆதவ் கண்��தாசன் -வினோதினி திருமண விழா படங்கள்\nஎம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பி.ஆர்.ஓ. யூனியன்\n‘தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கம்’ தனது பொன் விழாவைக் கொண்டாட இருக்கிறது.\nஇதற்கான அறிவிப்புக் கூட்டம் இன்று மாலை சென்னை நுங்கம்பாக்கம் 4 பிரேம்ஸ் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்தின் தலைவரான டைமண்ட் பாபு, செயலாளரான பெருதுளசி பழனிவேல், பொருளாளரான விஜயமுரளி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.\nஇந்த சங்கம் ஆரம்பித்து இப்போது 60 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த சங்கத்தை தமிழ்த் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளரான பிலிம் நியூஸ் ஆனந்தன்தான் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ‘மக்கள் தொடர்பாளர்’ என்ற துறையை ஏற்படுத்திக் கொடுத்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக, அவரது நூற்றாண்டு விழாவையும், திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் ஏற்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததன் விழாவையும், ‘மக்கள் தொடர்பாளர்கள் சங்க’த்தை முறையாகப் பதிவு செய்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து வரும் ஜனவரி 3, 2018 அன்று முப்பெரும் விழாவாகக் கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள் தற்போதைய சங்க நிர்வாகிகள்.\nஇந்த விழாவை, அரசியல் கலப்பில்லாமல் முழுக்க, முழுக்க திரைப்படத் துறை சார்ந்த விழாவாகக் கொண்டாட முடிவு செய்து பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக முதலமைச்சர், தமிழக கவர்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விழாவில் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் திரைப்படத் துறையின் அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.\nமேலும் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆருடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் உட்பட 76 பேரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து கெளரவப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.\nஅன்றைய விழாவில் இசையமைப்பாளர் சங்கர் – கணேஷ் குழுவினர் எம்.ஜி.ஆர் பாடல்களை இசைக்கவுள்ளார்கள். நடன அமைப்பாளர் கலா குழுவினரின் கலை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.\nஇதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரைப்பட மக்கள் தொடர்பா���ர் சங்க தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் விஜய முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பிரம்மாண்ட அளவில் செய்து வருகிறார்கள்.\nஇந்த முப்பெரும் விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.\nபத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்திய ம...\nசங்கங்களின் சங்கமமாக ஒரு விழா: தென்னிந்த...\nபிஆர்ஓ யூனியன் தேர்தல் : தலைவராக டைமண்ட்...\nசிவாஜி- எம்.ஜி.ஆருக்கு சமமானவர் பிலிம் ந...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\n‘எங்க காட்டுல மழை’ படத்தின் டீஸர்...\n‘புத்தனின் சிரிப்பு’ படத்திலிருந்து பட...\nவிஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasanthakalaturavi.blogspot.com/2012/10/blog-post_6456.html", "date_download": "2018-05-20T17:22:11Z", "digest": "sha1:X54J6WBB3EG5FGD6WXJEZ7SCK6EGO7LR", "length": 2491, "nlines": 39, "source_domain": "vasanthakalaturavi.blogspot.com", "title": "வசந்தகால துறவி: குல தெய்வம்", "raw_content": "\nபுத்தரின் வழியில் நட��வில் தொலைந்தவன்...\nநான் இந்த சாமி கும்பிடுறேன்..\nநீங்க எந்த சாமி கும்பிடுறீங்க, என கேட்டு நச்சரித்தவனுக்கு,\nஎனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென\nசொல்லி புரிய வைக்க முடியவில்லை...\nஅதனால் நான் அந்த ஜாதி என்று சொல்லிவிட்டேன்\nசட்டென புரிந்து கொண்டான் என கடவுளை,\nபோன வாரம் அவன \"Fire\" பண்ணிட்டாங்க\nஎதுக்கு வம்பு பேசாம நீங்களும் சாமி கும்பிடாம இருக்கறது நல்லது...\nஎனக்கு onsite கொடுக்கலாம்ன்னு பேசிக்கறாங்க....\nஎன் வாழ்வு முழுவதும் காதல் நிரம்பி, ததும்பி நிற்கின்றது .. அவ்வப்போது சில குவளைகள் அவள் அள்ளி பருகி செல்கிறாள்... அவள் பருக பருக இன்னும் மூர்க்கமாய், தீர்க்கமாய் சுரக்கிறது என் காதல் நதி, தாய்ப்பால் போல......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/39-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-koombu-varmam/", "date_download": "2018-05-20T17:48:21Z", "digest": "sha1:UGKC2FUFT6AW4NWI3G5YSWKYYTUSNJME", "length": 14720, "nlines": 209, "source_domain": "www.siddhabooks.com", "title": "39. கூம்பு வர்மம் – Koombu Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. கூம்பு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n2. அரி வர்மம் (படு வர்ம நிதானம்-101)\nஇவ்வர்மம் கூம்பு வடிவில் காணப்படும் நெஞ்சென்பின் Xiphoid-Process-ன் அடியில் காணப்படுவதால் ‘கூம்பு வர்மம்’ எனப்பெயர் பெற்றது.\nநெஞ்செலும்பின் அடிப் பகுதியில் உள்ளது.\n1.\t‘போமப்பா கூம்பு வர்மம் தலத்தைக் கேளு\nபொருந்து நேர் வர்மத்தின் மூவிரல் கீழ்’\t(வர்ம நிதானம்)\n2.\t‘நேரு வர்மத்துக்கு மூன்று விரலுக்குத் தாழே\nகூம்பு வர்மம் கொண்டால்………………..’ (வர்ம ஆணி-108)\n3.\t‘கருதி முன் சொல் கூம்பு வர்மம் அதிலிருந்து\nமேலாக பூட்டெல்லு வர்மம் அஞ்சு\nவேந்தனே அதிலிருந்து பக்கம் பற்றி’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n4.\t‘இலக்கமாய் சொன்னதாரு கூம்பு வர்மம்\nஇருந்தீராறு விரல் மேலே சுமை வர்மம் தான்’(வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n5.\t‘தப்பாது கூம்பினகம் கூம்பு வர்மம்’ (வர்ம சாரி-205)\n6.\t‘ஆகுமே கொம்புக்குத்தி ரண்டு கூம்பொன்று’ (வர்ம சாரி-205)\n7.\t‘துன்னுமிந்த முடிப்பதின் கீழே கூம்பு வர்மம்’\nசொன்னதின் கீழிரு விரலில் வர்மமாமே’ (வர்ம கண்ணாடி-500)\n8.\t‘\tகூம்பு வர்மம்’\nமீறுமிறை மூன்றுக்குள் பன்றி வர்மம்’ (வர்ம பீரங்கி-100)\n9.\t‘திவளை காலத்துக்கு ஒரு ஓட்டைச் சாணுக்கு\nகீழ் கூம்பு வர்மம் கொள்ளும்’ (வர்ம கண்டி-உரைநடை)\n10. ‘நேரு வர்மத்தின் கீழ் கூம்பு வர்மம்’ (வர்மாணி நாலு மாத்திரை)\n11. ‘கூம்பு குழி வர்மத்துக்கு இரு விரலுக்கு கீழே\nகூம்பு வர்மம் இதற்கு மூன்று விரலுக்கு கீழே உறுமிக்காலம்’\n12. ‘நேரவே கூம்பு வர்மத் தலத்தைக் கேளு\nநேர் வர்மத்திலிருந்து மூன்று விரல் அகலேயாகும்’\n13. ‘திறுதியென்ற நெஞ்சில் நடு வசமாய்\nதீண்டியிருக்கும் கூம்பு வர்மம்‘\t(சரசூத்திர திறவுகோல்-36)\n14. ‘பாரப்பா அரி வர்மம் யெட்டு விரலின் கீழே\nபண்பாக நேரே குத்திடிகள் கொண்டதனால்’\t(படுவர்ம நிதானம்-101)\nநேர் வர்மத்திலிருந்து சுமார் மூன்று விரலுக்கு கீழே இவ்வர்மம் காணப்படுகிறது. சுமை வர்மத்துக்கு பன்னிரண்டு விரலுக்குக் கீழாகவும், திவளை வர்மத்திலிருந்து சுமார் பன்னிரண்டு விரலளவுக்கு கீழ் அகப்பக்கம் நோக்கியும், உந்தி வர்மத்திலிருந்து சுமார் ஏழு விரலுக்கு மேலாகவும் இவ்வர்மம் அமைந்துள்ளது. நெஞ்சென்பின் (Sternum) Xiphoid-Process-ன் நுனிப் பகுதியே இதன் இருப்பிடமாகும்.\nஉறுமி எனப்படும் பன்றி வர்மம், இவ்வர்மத்துக்கு மூன்று விரலுக்குக் கீழ் இருப்பதாக ‘வர்ம பீரங்கி-100’ என்ற நூல் குறிப்பிட்டாலும், வர்ம நூல் அளவுப்படி இரு விரலுக்குக் கீழ் உறுமி வர்மம் அமைந்துள்ளது என்பதே சரியானதாகும். வர்ம கண்ணாடி-500 குறிப்பிடுவதைப் போன்று நேர்வர்மத்துக்கு மேலே கூம்பு வர்மம் அமைந்துள்ளது என்பதற்கு ஆதாரம் இல்லை. இது தவறானதாகும் உருத்திர என்ற கதிர் வர்மத்திலிருந்து எட்டு விரலளவுக்கு கீழாக கூம்பு என்ற இந்த அரி வர்மம் அமைந்துள்ளது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:49:42Z", "digest": "sha1:EESFIKIPBOZS54VX5NE2HO7BQYQMY5HC", "length": 23350, "nlines": 290, "source_domain": "www.thevarthalam.com", "title": "வெ���்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள் | தேவர்தளம்", "raw_content": "\n← திருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார்\nவெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள்\nஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது.\n3.சிவனைமறவாத தேவன் பெருமாள் குட்டி பிச்சன்\n4.சீவலவன் வென்று முடிகொண்ட விசயாலைய தேவன்\n6.செல்ல பெருமாள் இராமகுட்டி அரசு நிலை நின்ற பாண்டிய தேவன்\n7. தொண்டைமான் பிள்ளை ராஜ வேங்கை\nமாகந்தலை பிரியாத தொண்டைமான் மகன் பிழை பொறுத்தான்\n10. இளவேலங்கால் அஞ்சாதான் ஆள்புலித்திருவன்\n1544 ஆம் ஆண்டில் விஜநகர மேலாதிக்கத்தை எதிர்த்து திருவனந்தபுரம் அரசர்கள்,திருவாடானை பாண்டியர்கள்(அஞ்சுக்கொத்து மறவர்கள்), தென்பரதவர்கள், போகலூரை சார்ந்த ஜெயதுங்க தேவர்(சேதுபதி) கலகக்கொடி உயர்த்தினர். விஜயநகர மன்னன் சதாசிவராயன் தனது உறவினனும் தளபதியுமான விட்டலராயனை(வெங்கலராஜன்) படையோடு அனுப்பினான். அப்பொழுது திருவனந்தபுரம் அரசனும்,கயத்தாற்றில் ஆண்டுவந்த பாண்டியனும் ஒப்பந்தம் செய்து கொண்டு தெண்காசி விஜயநகர மன்னனுடன் உறவுடையதாக இருந்தது.இவர்களிருவரையும் கலகக்காரர்களாக கருதி தென்பகுதிக்கு வந்தான் வித்தலராயன்.முதலில் திருவாடானை அஞ்சுகொத்து பாண்டிய மறவர்களை ஒடுக்கினான்.பின்பு தூத்துக்குடி பரதவர்களை ஒடுக்கினான்.\nபின்பு திருவனந்தபுரம் அரசன் உன்னி கேரளவர்மனை ஒடுக்கினான்.பின்பு கயத்தார் பாண்டியனை ஒடுக்க தெண் பகுதிக்கு வந்தான். அப்போது நடந்த போரில் வடுக படையுடன் வந்த வெங்கலராஜனான விட்டலராயனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.\nஇந்த போரில் விஜய நகர தளபதி தோற்றான் எனவே கூறலாம்.கன்னடிய தளபதி விட்டலராயனுக்கும் வெங்கல ராஜனுக்கும் இடையே நடந்த போர் பற்றிய கல்வெட்டு கயத்தார் ‘இளவேலங்கால் கல்வெட்டு’ குதிரையுடன் ஒருவனும் காலாட்படையுடன் ஒருவனும் சண்டையிடுவதாக சிற்பம் ஒன்று உள்ளது. இதுவே சாட்ச்சியாகும்.\nபோரில் வடுக படையை எதிர்த்து போரிட்ட வீர மறவர்கள் ஆயிரக்கணகானோர் இறந்தனர். இதில் தளபதிகளான பத்து கொண்டையங்கோட்டை மறவர்களுக்கு பாண்��ியன் நடுகள் எடுத்துள்ளான். இந்த கொண்டையங்கோட்டை மறவர்களுடன் பாண்டிய மன்னனின் பெயரும் அவனது வம்சப்பெயரும் தமிழக் தொல்லியல் துறையில் ஆவனமாக உள்ளது.\nஇந்த பத்து கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு: 300. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன் வந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்” 301. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டைமறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான்காலாட்போரில் பட்டான்”\n302. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்” 303. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் ” 304. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள் இராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்”\n305. ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்” 306. ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்”\n307. எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்” 308. ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “பெயர் தெரியவில்லை” 309. பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள் “குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் வெங்கலாராஜ வடுக போரில் பட்டான்”\nஇவர்கள் பாண்டிய வீரர்கள் அல்ல பாண்டியரின் தளபதிகள் இளவேலங்காலை சேர்ந்தவர்கள்.\nஇந்த ப���்து கொண்டையங்கோட்டை மறவர் தளபதிகளின் பெயர்கள் பின்வருமாறு:\n300. முதல் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“போவாசி மழவராய சிறுவனான குண்டையங்கோட்டை மறவன் வடுக படையுடன்\nவந்த வெங்கலராஜன் குதிரையை குத்தி பட்டான்”\n301. இரண்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“குண்டயங்கோட்டை மறவரில் சிவனை மறவாத தேவர் மகன் பெருமாள் குட்டி பிச்சான் காலாட்போரில் பட்டான்”\n302. மூன்றாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“குண்டையங்கோட்டை அஞ்சாதகண்ட பேரரையரும் போரில் பட்டான்”\n303. நாண்காம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“குண்டயங்கோட்டை மறவரில் சீவலவன் வென்றுமுடிகொண்டான் விசயாலயத்தேவன் மகனான விசயாலயத்தேவன் போரில் பட்டான் “\n304. ஐந்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“குண்டயங்கோட்டை மறவரில் அரசுநிலை நின்ற பாண்டிய தேவரின் புத்திரனான செல்லபெருமாள்\nஇராமகுட்டி குதிரையை குத்திப் போரில் பட்டான்”\n305. ஆறாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“ராசவேங்கை, பகந்தலை ஊரை சார்ந்தவன் தொண்டைமானின் மகன் குதிரைபடையுடன் பட்டான்”\n306. ஏழாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“குண்டயங்கோட்டை மறவரில் பிரியாதான் தொண்டைமான் மகனான பிழைபொருத்தான் பகந்தலை ஊரை சார்ந்தவன்”\n307. எட்டாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“குண்டயங்கோட்டை மறவரில் அஞ்சாதான் இராமேத்தி போரில் பட்டான்”\n308. ஒன்பதாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n309. பத்தாம் நடுகள் சகவருடம்1469 கிழக்கா பங்குனி22 சீவல மாறன் வெட்டும் பெருமாள்\n“குண்டயங்கோட்டை மறவரில் இளவேலங்கால் ஆண்டார் மகன் ஆள்புலித்திருவன் போரில் பட்டான்”\nஇந்திய தொல்லியல் துறை டெல்லி\nஇளவேலங்கால் பாண்டியர் மறவர்கள் கல்வெட்டு\nவெட்டும் பெருமாள் பாண்டிய மறவனின் தளபதிகளான கொண்டையங்கோட்டை மறவர்கள்\nபடைப்பற்று அரையர்களான விரயாச்சிலை மறவர்கள்\n← திருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார்\nஅழகு முத்துக்கோன் ��ேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.110181/", "date_download": "2018-05-20T18:05:41Z", "digest": "sha1:HOYTGIISQFMDWQCZTX47HWR3IPMEJ7L7", "length": 15023, "nlines": 225, "source_domain": "www.penmai.com", "title": "தலைவலிக்குக் காரணம் தலையில் இல்லை! | Penmai Community Forum", "raw_content": "\nதலைவலிக்குக் காரணம் தலையில் இல்லை\nபிறப்பு முதல் இறப்பு வரை தலைவலியே ஏற்படாத ஒரு மனிதத் தலைகூட உலகில் இருக்க முடியாது. சாதாரண தலைவலிக்கும் தலைக்கனத்திற்கும் அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப வீட்டு வைத்தியம் மூலமோ, அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் தலைவலி மாத்திரைகள் மூலமோ நிவாரணம் பெறுகின்றனர். நாள்பட்ட தலைவலியோடு நாட்களை நகர்த்துவோர்பாடு நரக வேதனைதான்.\nஒற்றைத் தலைவலி (Migraine) என்பது பல காரணங்களால், பல விதங்களில் ஏற்படுகிறது. Migraine என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒற்றைத் தலைவலி, பொதுவாக ஒரு பக்கமாக வரக்கூடியது. ஆயினும் ஒற்றைத் தலைவலிக் குறிகள் ஒரு பகுதியினருக்கு தலையின் இரண்டு பக்கங்களிலும் வரவும் கூடும்.\nஒற்றைத் தலைவலிக்கு பாரம்பரியமே பிரதான காரணம் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. கோபம், மன இறுக்கம், மன உளைச்சல், சுற்றுச்சூழலின் அழுத்தம் (Environmental Stress), பரபரப்பு போன்ற மனவியல் காரணங்களாலும் ஒற்றைத் தலைவலி உண்டாகிறது. மது, புகைப்பழக்கம், மசாலாப்பொருட்கள், ஊறுகாய், எலுமிச்சை, ஆரஞ்சு, சாக்லேட், மீன், அதிகளவு கொழுப்புச் சத்துள்ள உணவுகள் போன்றவைகள் ஒற்றைத் தலைவலியை உண்டாக்கவோ அதிகரிக்கவோ செய்கின்றன.\nதலைவலியால் பெண்கள் படும்பாடுஆண்களை விடப் பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். அவர்களிடம் காணப்படும் இயக்குநீர் (Harmone) சுரப்புகளின் மாறுபாடுகளே இதற்குக் காரணம். கர்ப்பக்காலத்தில் இந்தத் தலைவலி மாயமாய் மறைந்து விடுகிறது. பிரசவத்திற்கு பின் மீண்ட��ம் தாக்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஒற்றைத் தலைவலி ஓடிஒளிகிறது. அறுவைச் சிகிச்சை (Hysterectomy) மூலம் கர்ப்பப்பையை அகற்றிய பெண்கள் பலரை ஒற்றைத் தலைவலி ஈவு இரக்கமின்றித் தாக்குகிறது. 50, 55 வயதைத் தாண்டும் பெண்களுக்கு இயற்கையாகவே இவ்வலி குறைந்து மறைந்து போகிறது.\nஒற்றைத் தலைவலியின் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். பொதுவாகக் காணப்படும் சாதாரண வகை ஒற்றைத் தலைவலி (Common or Simple Migraine) திடீரென்று தோன்றக் கூடியது. கண்களில் மேல்புறம், பின்புறம், தலையின் பின்புறத்தில், ஒருபக்கமாக வலி தோன்றக் கூடும். Classical Migraine எனப்படும் மற்றொரு வகை ஒற்றைத் தலைவலி முன் அறிகுறிகளோடு (Aura)வரக் கூடியது. ஒற்றைத் தலைவலித் தாக்கத் துவங்குவதற்கு முன்பு சிலருக்குதலைச்சுற்றல் ஏற்படலாம். சிலருக்கு குமட்டலோ, உடல்சோர்வோ, மனச்சோர்வோ ஏற்படலாம். சிலருக்கு பார்வையில் விபரீதமான மாற்றங்கள் முன் கூட்டி ஏற்படலாம். பார்வை மங்கல் அல்லது பொருட்கள் இரண்டாக தோன்றுதல், கண்முன் வெளிச்சப் புள்ளிகளோ, கருப்புப் புள்ளிகளோ பறத்தல் போன்றவை ஏற்படலாம்.\nCluster headache என்று இன்னொரு வகை ஒற்றைத் தலைவலி உண்டு. இளம் வயது மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு (20 முதல் 45 வயதிற்குள்) ஏற்படக் கூடிய தீவிரத் தலைவலியாகும். இந்த வகை ஒற்றைத் தலைவலி ஒரு கண்ணில் ஏற்பட்டு கண் சிவக்கும். மூக்கிலிருந்து நீர் ஒழுக்கு அல்லது மூக்கடைப்பு உண்டாகக் கூடும். தினமும் இவ்வலி ஓரிரு தடவைகள் ஏற்பட்டு கால் மணிநேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கடுமையாகக் காணப்படும்.\nமைக்ரேன் தலைவலி எனப்படும் நரம்பியல் தொடர்பான தலைவலிக்கு, ஒற்றைத் தலைவலிக்கு நிரந்தரத் தீர்வு ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ளது. ஒற்றைத் தலைவலியால் சித்ரவதை அனுபவிக்கும் நோயாளிகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான ஹோமியோபதி மருந்துகள் தேவைப்படும். ஹோமியோபதி மருந்துகள் வெறும் வலி நிவாரணிகள் அல்ல; நோயை முழுமையாய் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் மிக்கவை. தலைவலி தோன்றிய இடம், பக்கம், வலியின் தன்மை, வலி எப்போது எதனால் குறைகிறது அதிகமாகிறது என்ற விபரம், நோயாளியின் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தலைவலியுடன் சேர்ந்து வந்துள்ள வேறு உடல் தொந்தரவுகள் போன்ற அனைத்து அம்சங்களுடன் ஆய்வ�� செய்யப்பட்டு ஹோமியோபதியில் மருந்து தேர்வு செய்யப்படுவதால் ஆண்டு கணக்கில் அவஸ்தைப்படுத்திய ஒற்றைத் தலைவலி கூட முற்றிலும் குணமாகிறது\nபயனுள்ள பகிர்வு.... பகிர்விற்கு நன்றி அண்ணா\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\n24’ படத்துக்கு தேசிய விருது கிடைக்க ஒரு நார்த் இந்தியன்தான் காரணம்..\nகடன் தொல்லைக்கு காரணம் ஜோதிடமா\nகாதல் திருமணத்திற்கு காரணம் வாஸ்து தவறா\nReason for swelling legs - கால்களின் வீக்கம் காரணம் என்ன\n24’ படத்துக்கு தேசிய விருது கிடைக்க ஒரு நார்த் இந்தியன்தான் காரணம்..’’ - ஒளிப்பதிவாளர் திரு #2YearsOf24\nகடன் தொல்லைக்கு காரணம் ஜோதிடமா\nகாதல் திருமணத்திற்கு காரணம் வாஸ்து தவறா\nReason for swelling legs - கால்களின் வீக்கம் காரணம் என்ன\nசர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டு\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/04/2016_34.html", "date_download": "2018-05-20T17:44:42Z", "digest": "sha1:RDCFRYRH6IAWEQPE67QBF6RANF47F3V3", "length": 11415, "nlines": 110, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: கன்னி: 2016 ஏப்ரல் மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nகன்னி: 2016 ஏப்ரல் மாத பலன்கள்\nகடந்த சில வாரங்களாக நீசம் பெற்று வலுவிழந்து இருந்த ராசிநாதன் புதன் அது நீங்கப் பெறுவதும் மாதம் முழுவதும் தன பாக்யாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதும் இந்த மாதம் கன்னிராசிக்காரர்களுக்கு குடும்ப விஷயங்களிலும், தொழில் விஷயங்களிலும் நன்மைகளைத் தரக்கூடிய அமைப்பு என்பதால் ஏப்ரல் மாதம் முழுமையும் கன்னிக்கு நன்மை தரும் மாதமாக அமையும் என்பது உறுதி.\nதந்தைவழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். புத்திசாலித்தனத்திற்கு அதிபதியான புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்���ளாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு.\nமதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து மிகவும் நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை பார்க்கவோ இருந்த தடைகள் விலகி விட்டன. வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத்துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் மாதம் இது.\nLabels: 2016 ஏப்ரல் மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்க��் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t50674-saudi-oger-company-vacancy", "date_download": "2018-05-20T17:14:25Z", "digest": "sha1:NKNIHMYSXM5M5LAEACBNEWEPAMTNBWM7", "length": 15256, "nlines": 253, "source_domain": "eegarai.darkbb.com", "title": "saudi oger company vacancy....", "raw_content": "\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nசபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை\nஅமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்\nஅமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்\nசுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை\nமீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்\nபடம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\nபடங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nபாஜகவினர் பீதி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா முதல்வர் பதவி தப்புமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=21257", "date_download": "2018-05-20T17:50:11Z", "digest": "sha1:MS7KXUOXQJOVAANEYSHUU3C5DN3EDR2C", "length": 5684, "nlines": 71, "source_domain": "metronews.lk", "title": "20 இலட்சத்து 52 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 2 பெண்கள் உட்பட மூவர் கைது - Metronews", "raw_content": "\n20 இலட்சத்து 52 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் 2 பெண்கள் உட்பட மூவர் கைது\nசட்டவிரோதமான முறையில் 41, 040 சிகரெட்டுகளை கடத்த முயற்சித்த மூவரை சுங்கப் பிரிவு மற்றும் சுங்க போதைத்\nதடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.\nவரக்காபொல மற்றும் மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 40 மற்றும் 31 வயதுடைய இரண்டு பெண்களும் 42 வயதுடைய ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசந்தேக நபர்கள் மூவரும் நேற்று காலை துபாயிலிருந்து இலங்கை வந்த விமானத்தில் கட்டுநாயக்கவை வந்தடைந்தனர். இவரிகளிடமிருந்து 20,52,000 ரூபா பெறுமதியான 41,040 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.\nவிமானநிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக இவர்கள் மூவரும் காணப்பட்டதனையடுத்து சுங்கப் பிரிவு அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.\nஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக சின்ன...\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொல்லப்பட்டார்- டெல்லி முன்னாள் பொலிஸ் அதிகாரி சந்தேகம்\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கை அல்ல. திட்டமிட்ட...\nபோதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது\nஎக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\nஇந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான...\nபாடசாலை மாணவர்கள் செய்த வேலை தொடர்பாக பரபரப்பு நிலை….\nதரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்கள் இணைந்து இன்னொரு...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் ச��்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-05-20T17:59:49Z", "digest": "sha1:L4AUDOVL5EKVGFAOXXNCFZB4JZWZUIGP", "length": 8613, "nlines": 293, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார்!", "raw_content": "\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார்\nசிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச நூல் ஒன்றை எழுதி வருகின்றார். மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வாகன துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅண்மையில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாள்தோறும் நள்ளிரவு 12.00 மணி வரையில் கண் விழித்து நூல் எழுதும் பணிகளில் விமல் வீரவன்ச ஈடுபட்டு வருகின்றார்.\nகிடைத்துள்ள ஓய்வில் தாம் நூல் எழுதி வருவதாகவும் இதுவரையில் 24 பக்கங்கள் எழுதி முடித்துள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிறையிலிருந்து விடுதலையானதும் தாம் இந்த நூலை அச்சிட்டு வெளியிட தீர்மானித்துள்ளதாக வீரவன்ச கூறியுள்ளார்.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_137365/20170421162224.html", "date_download": "2018-05-20T17:13:55Z", "digest": "sha1:E4HXEINAJNJZMIX34CKIL6STOWYMROR6", "length": 6919, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடியில் நாளை ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழா: உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு", "raw_content": "தூத்துக்குடியில் நாளை ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழா: உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடியில் நாளை ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழா: உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் நாளை நடைபெறும் ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூவர் பங்கேற்கிறார்கள்.\nதூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜேஎம் 3 நீதிமன்றம் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான விழா, நாளை காலை 10.30 மணியளவில், தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.\nஇவ்விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜா, பாஸ்கரன், சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் ரவிகுமார், மாவட்ட எஸ்பி அஸ்வின் கோட்னீஸ், மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் தங்கதேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்\nதுாத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு : வடபாகம் போலீஸார் விசாரணை\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nதிருச்செந்தூர் கோயிலில் வசந்த விழா தொடங்கியது\nதூத்துக்குடியில் தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல்\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3வது யூனிட் பழுது : 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதூத்துக்குடியில் 24ம் தேதி தி.மு.க. வடக்கு மாவட்ட சார்பு அணிகளின் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_152181/20180116155411.html", "date_download": "2018-05-20T17:33:27Z", "digest": "sha1:MXUOB57GNVUT572UNWBY6KXG6NQ726IH", "length": 9734, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "இந்தியாவின் புயல் வேக பந்துவீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி", "raw_content": "இந்தியாவின் புயல் வேக பந்துவீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஇந்தியாவின் புயல் வேக பந்துவீச்சாளர் கமலேஷ் நாகர்கோடி\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் கமலேஷ் நாகர்கோடி இந்தியாவின் இளம் புயலாக உருவெடுத்துள்ளார்\n19வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட், இந்தியாவுக்கு பல நட்சத்திரங்களை பரிசளித்துள்ளது. யுவராஜ் சிங், விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா, குல்தீப் யாதவ், ரிஷ்ப் பந்த் ஆகியோரின் வரிசையில் இந்த ஆண்டு நமக்கு அளித்துள்ள பரிசு கமலேஷ் நாகர்கோடி.\nநியூஸிலாந்தில் தற்போது நடந்துவரும் ஜூனியர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில், தொடர்ச்சியாக 145 கிலோமீட்டர் வேகத்துக்கும் அதிகமாக பந்துகளை வீசி, (அதில் ஒரு பந்து 149 கிலோ மீட்டர் வேகம்), ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே தன் பக்கம் திரும்பியுள்ளார் கமலேஷ். இந்த போட்டியில் 7 ஓவர்களை வீசிய அவர், 29 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியை உறுதி செய்துள்ளார். அத்துடன் இம்மாத இறுதியில் நடக்கும் ஐபிஎல் ஏலத்தில் இவரை வாங்க, அணிகள் போட்டிபோடும் என்பதும் உறுதியாகியுள்ளது.\nஇந்தியாவின் இளம் புயலாக உருவெடுத்துள்ளார் கமலேஷ், சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்துக்கு சென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த கமலேஷ், 16 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆனால் இந்த தொடருக்கு பிறகு அவரது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் உலகக் கோப்பை போட்டியில் கமலேஷால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் அகாடமியில் பல மாதங்கள் பயிற்சி பெற்று பூரண உடல்நலம் பெற்று, அணிக்குள் நுழைந்துள்ளார் கமலேஷ்.\nமுதல் போட்டியிலேயே 3 விகெட்களை வீழ்த்தியிருப்பது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. \"புதிய பந்துகளில் விக்கெட் எடுப்பதை விட பழைய பந்துகளில் ரிவர்ஸ் ஸ்விங் மூலம் விக்கெட் எடுப்பதையே அதிகம் விரும்புகிறேன்” என்று கூறும் கமலேஷ், தன் குருநாதர் ரத்தோருக்கு அடுத்தபடியாக அதிகம் புகழ்வது ராகுல் திராவிட்டைத்தான். \"19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் பயிற்சியாளராக உள்ள திராவிட், ஒவ்வொரு விஷயத்திலும் என்னைக் கூர்தீட்டி வருகிறார். அவர் சொற்படி கேட்டாலே போதும் மைதானத்தில் வெற்றி நிச்சயம். அவர் சொன்னபடி செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றிகளை பெற்றுத்தருவேன்” என்று உறுதியாக சொல்கிறார் கமலேஷ் நாகர்கோடி.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லியிடம் அதிர்ச்சி தோல்வி :பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து மும்பை வெளியேறியது\nபிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு - ராஜஸ்தான் அட்டகாச வெற்றி\nசிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி: டெல்லியிடம் வீழ்ந்தது\nவாழ்வா சாவா போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் போராடி வெற்றி\nடெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி முடிவு\nபார்முக்கு திரும்பிய போலார்டு; புஸ்வானமாகிய யுவராஜ்\nஜெர்ஸி நம்பரை மாற்றி போட்டியில் அசத்திய குல்தீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/03/blog-post_107871932256254072.html", "date_download": "2018-05-20T17:45:08Z", "digest": "sha1:632HV7PYAEGG2VLMR3645SI5NBFVQ6PA", "length": 21081, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கேமரா செல்பேசிகள்", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபிரகாஷ் தன் வலைப்பதிவில் கேமரா செல்பேசிகள் எப்படி தனி மனிதனது அந்தரங்கத்தைத் தாக்குகிறது என்று தி ஹிந்து செய்தியை முன்வைத்து எழுதியுள்ளார்.\nஎந்தப் புதுத் தொழில்நுட்பம் வந்தாலும் மனிதனின் வக்கிர புத்தி அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத்தான் முயற்சிக்கும். VCD player வந்தவுடன் அதிகமாக விற்பனை ஆவது 'பலான' படங்களும், திருட்டு சினிமா VCDக்களும்தான். முந்தையது \"immoral\" என்று சிலர் சொல்லலாம் [நான் சொல்லமாட்டேன்], பிந்த��யது \"illegal\". இணையம் கிடைத்தவுடன் செக்ஸ் தளங்கள்தான் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்தன. தொடக்க காலத்தில் பலர் இணையம் என்றாலே 'பசங்கள்ளாம் கெட்டுப் போயிடுவாங்க' என்ற வகையில் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.\nஅதுபோலத்தான் இப்பொழுதும். கேமரா செல்பேசிகளால் பல நன்மைகள். ஆனால் முதலில் வெளிவருவது அந்தரங்கத்தை பாதிக்கும் வகையில் எடுக்கப்படும் படங்களே. நம் நாட்டில் இந்தப் பிரச்சினை வருமுன்னரே ஜப்பானிலும், (தென்) கொரியாவிலும் பெரிதாகி, அதற்கான மாற்றும் சட்டப்படுத்தப்பட்டுள்ளது.\nஎன்ன பிரச்சினைகள், எப்படித் தீர்க்கலாம்\n1. கேமரா செல்பேசிகள் 'பேசுகிறார்களா' அல்லது 'படம் எடுக்கிறார்களா' என்று தெரியாவண்ணம் இருக்கிறது. ஜப்பானிலும், கொரியாவிலும் இந்த கேமரா செல்பேசிகள் படம் எடுக்கும்போது 'விர்ர்ர்' என்று சத்தமோ, அல்லது 'கிளிக்' என்று சத்தமோ போடும் வண்ணம் இருக்கவேண்டும் என்று சட்டமியற்றியுள்ளனர். இந்தச் சத்தமும் 65 டெசிபல் அளவிற்கு இருக்குமாறும் (அதாவது வெட்டிப்பேச்சுக்கிடையிலும் கண்டு பிடிக்கக்கூடிய அளவிற்கு) வேண்டும் என்று சொல்கின்றனர்.\n2. பெண்களே உடைமாற்றிக் கொள்ளும் இடங்களில், நீச்சல் குளங்களில் எல்லாம் இந்த கேமரா செல்பேசிகள் பயன்படுத்தப்படுகின்றனவாம். உலகெங்கிலும் பெண்கள் உடைமாற்றும் இடங்களில் அனுமதிப்பது மற்ற பெண்களைத்தான். சந்தேகப்படும்படி யாரேனும் கையில் கேமரா செல்பேசியுடன் உலவிக்கொண்டிருந்தால் நேரடியாக அவர்களைக் கேள்வி கேட்கலாமே நீச்சல் குளங்களில் கண்டிப்பாக கேமரா செல்பேசி எடுத்து வரக்கூடாது என்று கட்டளைகள் பிறப்பிக்கலாம். இவையெல்லாம் ஜப்பானிலும், கொரியாவிலும், [ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும்] பிரச்சினைகளாக இருக்கலாம். இந்தியாவில் பெரிய பிரச்சினைகளே அல்ல.\n3. மற்றபடி காதலர்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு பொது இடங்களில் நிற்கையில் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என்று தடை செய்யக்கூடிய அளவிற்கு இந்தியாவில் சட்டங்கள் கொண்டுவரமுடியுமா, ஏற்கனவே இருக்கிறதா என்று தெரியவில்லை. பிரபு ராஜதுரைதான் சொல்ல வேண்டும்.\nபல மேலை நாடுகளில் காவல்துறையே வீடியோ கேமராக்களை பொது இடங்களில் வைத்துள்ளனர். இந்தியாவில் கூட ATM தானியங்கி பணம் வழங்கும் கருவிகளின் மேல் கேமரா பொருத்தப்பட்டுள்ள��ு. இந்த கேமராக்களில் பலமுறை, பலவிடங்களில் \"அந்தரங்கமான\" படங்கள் மாட்டுகின்றன.\n4. கொரியாவில் இந்த கேமரா செல்பேசியை பெரிதும் விற்பனை செய்த சாம்சங் நிறுவனமே இவற்றை தன் ஒருசில தொழிற்சாலைகளுக்குக் கொண்டுவரக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. நிறுவனத்தின் ரகசியங்களை யாரும் பிடித்துக்கொண்டு சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே இது.\nஇன்னும் ஒரு வருடத்தில் இதுபோன்ற 'எதிர்மறை'களை விடுத்து கேமரா செல்பேசியின் நல்ல பயன்பாடுகளை மட்டும் கவனத்தில் வைத்துக்கொண்டு செல்லத் தொடங்குவோம்.\nமற்றொன்று: இந்தக் கேமரா செல்பேசிகள் இப்பொழுதைக்கு அசையாப் படங்களை மட்டும்தான் பிடிக்கின்றன. அதனால் தெஹல்கா கோஷ்டியினர் இன்னமும் சிறிதுகாலம் பொறுக்கவேண்டும். அப்பொழுதுதான் இவை ஒலியுடன் கூடிய அசையும் படங்களையும் பிடிக்குமாறு அமைக்கப்படும்.\nதி ஹிந்து செய்தியில் குறிப்பிட்டிருந்தது: \"கேமராக்கள் செல்பேசிகளுக்கு வரவேற்கத்தக்க ஒரு சேர்க்கையே. ஆனால் ஒருசில விளம்பரங்கள் ஆபாசமான, மோசமான, வலைவிரிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பது இளைஞர்கள் [கேமரா செல்பேசிகளை] தவறான முறையில் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.\"\nசோனி எரிக்சன் கேமரா செல்பேசிக்கான விளம்பரம் ஒன்றில் குட்டைப்பாவாடை அணிந்த பெண் தெருவில் போகையில் ஒருவன் தன் கேமரா செல்பேசியால் படம் பிடித்துகொண்டிருப்பான். அதனைப் பார்த்த அந்த பெண் ஆணருகில் வந்து அவனது கேமரா ஃபோனைப் பிடுங்கி .... தூக்கியெறியப் போகிறாளோ என்று நினைக்கையில், காரின் மீது விழுந்து புரண்டு, தன்னை குளோசப்பில் படமெடுத்து அந்த ஆணிடம் கொடுத்துவிட்டுப் போவாள்.\nஇதைப் பார்க்கும் நம் நடுத்தெரு மன்மதராசாக்கள் தாங்களும் ரூ. 30,000 செலவுசெய்து எந்தப்பெண்ணிடமோ விளக்க்குமாற்றால் அடிவாங்கப் போகிறார்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு நாள்\nகட்டாயமா என்க்கு ஓட் போட்வீங்க\nசாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்\nபாராளுமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன\nதேர்தல் சுவரொட்டிகள் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 2\nஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 3\nபாராளு��ன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 2\nபாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம் - 1\nமுதல் ஒருநாள் போட்டியின் இந்தியா வெற்றி\nரிஷிகேஷில் முட்டை(யும்) விற்கத் தடை\nவலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்\nதிசைகள் இயக்கம் மகளிர் தின விழா\nவலைப்பதிவுப் படங்களுக்கென ஒரு இலவசத்தளம்\nஆம்பூர் திசைகள் இயக்கம் - படக்காட்சிகள்\nதேர்தல் சுவரொட்டிகள் - 1\nபாரதீய பாஷா பரிஷத் விருது\nஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/blog/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-20T17:54:30Z", "digest": "sha1:HD4BMVEKQAAFEVAVFO22GP6CPAAAG2FU", "length": 46446, "nlines": 216, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nதற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்\n, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா அல்லது வேறு யாருமா இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nஐ.நா. உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின் படி 70,000க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இத்தொகை மேலும் அதிகமாக இருக்க முடியுமே தவிர குறையாது. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் நிகழ்ந்த மிகப் பெரும் மனிதப் படுகொலை இது என்பதும் அதிகம் ஆதாரங்களைக் கொண்ட ஒரு ���டுகொலை இது என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.\nலண்டனை தலைமையகமாகக் கொண்டுள்ள சனல் -4 தொலைக்காட்சியால் நேரடி களநிலை காணொளிப்படம் மற்றும் நிழற்படம் என்பனவற்றைக் கொண்ட ஆவணப்படம் வெளியாகியிருந்தது. அவ்வாவணப்படத்தை ஏற்கத்தக்க உண்மையான ஆவணங்களென ஐ.நா. நிபுணர் குழு ஒப்புக்கொண்டுள்ளது. இதைத் தவிர உயிருள்ள நேரடி சாட்சியங்களும் உண்டு.\nஇப்பின்னணியில் தமிழ் மக்களின் பிரச்சனை சர்வதேச கவனத்திற்கு உரியதாக மாறியது மட்டுமல்ல நடந்து முடிந்த ஒரு பெரும் மனித அவலத்திற்கு உலகமும், அண்டைநாடும் பெரிய ஜனநாயக நாடுமான இந்தியாவும், இலங்கை அரசும், ஈழத் தமிழ்த் தலைவர்களும் தக்க பதிலும், தீர்வும் காணவேண்டிய அவசியமும், பொறுப்பும் உண்டு.\nஇந்நிலையில் இக்கட்டுரையானது இது விடயத்தில் ஈழத் தமிழ்த் தலைவர்களின் பங்கையும், பணியையும், பொறுப்பையும், கடமையையும் தலைமைத்துவ மேன்மையையும் பற்றிய அக்கறையை எழுப்புகிறது.\nஈழத் தமிழரின் வாழ்வில் தேசிய முக்கியத்துவம் மிகப் பெரிதாக எழுந்துள்ள காலமிது. இதற்கு முன்னான காலங்களில் வாழ்ந்த ஈழத் தமிழ்த் தலைவர்கள் எவ்வளவு தூரம் தமிழ்த் தேசியப் பண்பு நிறைந்தவர்களாக, தமிழ்த் தேசியத் தலைவர்களாக ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்துள்ளார்கள் என்ற கேள்விக்கு எதிர்காலத்தில் விடைகாணப்பட வேண்டுமேயாயினும் தற்போது உள்ள தலைவர்கள் எவ்வளவு தூரம் தமிழ்த் தேசிய பண்புள்ளவர்களாகவோ அல்லது தேசியத் தலைவர்களாகவோ உள்ளனர் என்பதை இன்றைய சமூகம் தெளிவு கண்டறிந்தாக வேண்டும்.\nமலை உச்சியில் இருக்கும் விளக்கிற்கு விளம்பரம் தேவையில்லை. ஒருவர் தேசியத் தலைவராக இருக்கிறார் என்றால் அது அவரது வாழ்வில் பளிச்சிடும். எப்படியோ மண்ணோடு ஒட்டிய சிந்தனை இல்லாதவர்களும், மக்களின் வாழ்வோடு இணைந்திருக்காதவர்களும் ஒருபோதும் தேசியத் தலைவர்களாக இருக்க முடியாது.\n90,000க்கும் மேற்பட்ட விதவைகள் இதில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இளம் விதவைகள். தாயை இழந்த பிள்ளைகள், தந்தையை இழந்த பிள்ளைகள், தாயையும் – தந்தையையும் இழந்த பிள்ளைகள், அங்கவீனமுற்றோர் என்று ஒரு பெரும் தொகையினரைக் கொண்ட தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கும் தலைவர்கள் இக்காலத்திற்தான் அதிக முன்னுதாரணத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு உலகிற்கு உன்னதங்களின் தோற்றுவாய்களாக காட்டவேண்டிய காலமும், சூழலும் தமிழ் மக்கள் முன் விரிந்திருக்கிறது.\nகொல்லப்பட்டவர்கள் ஒருபுறம், கொல்லப்பட்டவர்கள் பற்றிய துயரத்தை சுமக்கும், கூடவே அவர்களின் பொறுப்புக்களைச் சுமக்கும் உறவினர்கள் நிலை மிகவும் பரிதாபகரமானது. குடும்பத் தலைவர்களை இழந்தோரும், குடும்பத்திற்கு சோறுபோடும் உழைப்பாளிகளை இழந்த குடும்பங்களும், காணாமல் ஆக்கப்பட்டோரை எண்ணித் தவிக்கும் இனிய உறவினர்களின் துயரங்கள், சுமைகள், இடப்பெயர்வுகள், குடும்பத்தோருடனான பிரிவுகள், பிள்ளையைப் பார்க்க முடியாத தாய், உறவினர்களைப் பிரிந்துள்ள உறவினர்கள் என சின்னா பின்னப்பட்டுள்ள குடும்ப உறவுகள் போன்ற பின்னணியில் சமூகத் தலைவர்களினதும், அரசியல் தலைவர்களினதும், அறிஞர்களினதும், சமூக ஆர்வலர்களினதும் பொறுப்பும், பணியும் முக்கியமானது. இவற்றில் அரசியல் தலைமைத்துவம் தனி முதன்மை வாய்ந்தது.\nதமிழ் மக்களின் பிரச்சனை வெறுமனே மனிதஉரிமை பிரச்சனையல்ல. அதற்கும் அப்பால் அவர்களுடைய தேசிய வாழ்வும், உயிர் பாதுகாப்பும், உடைமை பாதுகாப்பும், வாழ்விடப் பாதுகாப்பும், பண்பாட்டு பாதுகாப்பும் பற்றியது மட்டுமன்றி அச்சமின்றி எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் உட்படாத சூழல் நிறைந்த பின்னணியில் தமது ஆக்க சக்திகளை வளர்த்தெடுக்கக்கூடிய நிலையே வாழ்வுரிமையும், வளர்ச்சிக்கான உரிமையுமாகும்.\nஇராணுவ, பொலீஸ், உளவுத்துறை அச்சுறுத்தலற்ற சூழலில் சுதந்திர பூமியில், சுதந்தர காற்றைத்தழுவும் இனிய சூழலில் ஆக்கத் திறன்களை வளர்க்கவல்ல, கலை-இலக்கிய பண்பாட்டு அம்சங்களை மேம்படுத்தவல்ல ஒரு வாழ்க்கைச் சூழலே தமிழ் மக்களினது தேசிய வாழ்விற்கான அடிப்படையாகும்.\nநீரும், நிலமும், மண்ணும் வளமும், காற்றும், வனமும், பயிரும், வனவிலங்குகளும், வீட்டு விலங்குகளும், பூச்சிகளும் பூராண்களும் என்பனவற்றுடன் கூடவே வாழும் வாழ்நிலைதான் தேசிய வளர்ச்சிக்கான அடிப்படையாகும். யுத்தத்தால் அனைத்துவகை நிறுவனங்களும் அமைப்புக்களும் ஒன்றுகூடல் முறைகளும், கூடிக்குலவும் சூழலும் சின்னா பின்னப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் புதிய வீச்சுடன் உன்னதங்களும், உன்னத முன்னெடுப்புக்களும் முதன்மை பெறவேண்டிய காலம்.\nசங்ககாலம் யுத்தத்தில் அழிந்த போது வெறுமனே உயி���ிழப்புக்கள் மட்டும் ஏற்படவில்லை. வாழ்க்கையின் கட்டமைப்பும், பண்பாட்டு தளமும் சீர்குலைந்தது. இந்நிலையில் அவற்றை மீட்டெடுக்க சங்கம் மறுவிய காலம் தோன்றியது. அறநூல்கள் தோன்றின, அறவழி இலக்கியங்கள் எழுந்தன. அன்பும், அறமும், வாழ்வும் வளமும் முதன்மைப்படுத்தப்பட்ட சமூக நிர்மாணம் உருவானது. 2ஆம் உலக யுத்தத்தின் பின்பு இது ஜப்பானுக்கும் பொருந்தும், ரஸ்யாவிற்கும் பொருந்தும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பொருந்தும்.\nமுள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலத்திற்கும், பேரழிவிற்கும் உள்ளாகி பௌதீக ரீதியாக சின்னா பின்னப்பட்டிருப்பது மட்டுமன்றி ஆத்மாத்த ரீதியாக, நம்பிக்கைகளையும், எதிர்பார்க்கைகளையும் இழந்து நடைப்பிணங்களாக ஆகியுள்ள ஈழத் தமிழரின் வாழ்வில் ஒரு புதிய சிந்தனையும், வீரியமுள்ள ஒரு புதிய தலைமையும் தேவைப்படும் காலமாக 2010க்கள் விரிந்தது. இதில் இதுவரை ஏழரை ஆண்டுகள் கடந்துவிட்டன.\nஇப்பின்னணியில் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த புதிய சிந்தனை என்ன புதிய வழிகாட்டல் என்ன என்பனவற்றுடன் வீரியமுள்ள தலைமை எழுந்துள்ளதா என்ற கேள்விகளுக்கான பதில் மக்களின் கண்முன் இயல்பாகவே காட்சியளிக்கின்றன. உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்சிகள் வெளிப்படையாக உள்ளன.\nதமிழ்த் தலைவர்கள் கடந்த ஏழரை ஆண்டுகளில் எத்தகைய சிந்தனைகளை முன்வைத்ததார்கள், எத்தகைய திட்டங்களை வரைந்தார்கள். அதில் எவற்றில் வெற்றிபெற்றார்கள். எவற்றில் வெற்றி பெறவில்லை என்பது போன்ற லாப நட்ட கணக்கை அனைவரும் பார்த்தாக வேண்டும். என்ன திட்டத்தைக் கொண்டிருந்தோம். எத்தகைய தமிழ்த் தேசிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டோம். எமது குழந்தைகளுக்கு எத்தகைய நம்பிக்கைகளை முன்னிறுத்தியுள்ளோம் என்ற கேள்விகளை தலைவர்களும், அறிஞர்களும் தம்மைத்தாமே கேட்டு பதில் காணவேண்டும்.\nதலைவர்களாக முன்தோன்றி அதற்கான பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றிற்காக எத்தகைய தெளிவான சிந்தனைகளை முன்வைத்தார்கள், எத்தகைய தீர்க்கதரிசனங்களுடன் எதிர்காலத்தை அணுகினார்கள் அல்லது அணுகுகிறார்கள் என்ற கேள்விகளுக்கு அவர்களே பதில்காண வேண்டும்.\nஇவ்விடத்தில்தான் தேசிய சிந்தனை பற்றிய பிரச்சனையும், அவற்றிற்கான தலைமைத்துவம் பற்றிய பிரச்சனையும் அந்த தலைமைத்துவத்திற்கான ஆளுமை பற்றிய பிரச்சனையும் முன்னெழுகிறது. இதில் தம் ஆளுமையை நிலைநாட்டியுள்ள தேசியத் தலைவர்கள் யார் என்பதற்கு அவர்களே பதில்காண வேண்டும்.\nயூதர்கள் உலகில் ஒரு சிறிய மக்கள் தொகைதான். ஆனால் அவர்கள்தான் இன்றைய உலக நாகரீகத்தின் ஈட்டிமுனையாக உள்ளார்கள். உலக நாகரீகத்திற்கு பெரும் பங்களித்த விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள், அறிஞர்கள், தத்துவஞானிகள், தீர்க்கதரிசிகள் என உன்னதமான மாந்தர்கள் தோன்றிய ஒரு தேசிய இனம் அது.\nகாலத்திற்குக் காலம் தொடர் அழிவுகளுக்கு உள்ளான மக்கள் அவர்கள். அவர்களின் 3000 ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட வரலாறு அழிவுகளின் வரலாறுதான். அந்த மக்கள் மத்தியிலிருந்துதான், அந்த அழிவுகளின் படிப்பினைகளிலிருந்துதான், அதன் தாக்கத்திலிருந்துதான் மேற்படி பெரும் மாந்தர்கள் அச்சமூகத்தில் தோன்றினர். விஞ்ஞானி ஐன்ஸ்டீனும், தத்துவஞானி கார்ல்மார்க்சும், உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டும் இதில் சில உதாரணங்கள்.\n70,000 ஆண்டுகால தொடர் வரலாற்றைக் கொண்டது சீனம். அவர்கள் தமக்கென வீரியமான ஒரு தேசிய, பேரரச உணர்வைக் கொண்டவர்கள். அவர்களின் ஆக்க சக்தி தொடர் வளர்ச்சியில் உள்ளது. கடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சர்வதேச ரீதியில் தங்கம், வெள்ளி, பித்தளை பதக்கங்களை குவித்தவர்கள். இது இது அவர்களது சமூக எழுச்சியனதும், கூட்டு உழைப்பினதும், முன்னுதாரணங்களை படைக்க வேண்டுமென்ற ஆர்வத்தினதும் குறியீடு.\n1949ஆம் ஆண்டிலிருந்து சீனா தனது நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் தொடர்ந்து அகட்டி வருகிறதே தவிர குறைக்கவில்லை. 1949ஆம் ஆண்டு புரட்சியில் வெற்றி பெற்ற சீனா 1950ஆம் அக்டோபர் மாதம் திபெத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது. 1962ஆம் ஆண்டு அது இந்தியாவுடன் யுத்தம் புரிந்து ஒரு பகுதி நிலைத்தை தன்னுடைன் இணைத்துக் கொண்டது. 1979ஆம் ஆண்டு வியட்நாமிற்குள் படையை அனுப்பி அங்கு இராணுவ மேலாண்மையை நிருபித்தது. 1999ஆம் ஆண்டு கொங்கொங்கை தன்னுடன் இணைத்துக் கொண்டது.\nஅடுத்து அது தாய்வானை தன்னுடன் இணைக்கும் குறிக்கோளைக் கொண்டுள்ளது. இங்கு இது தொடர்பான சரி பிழை என்ற விமர்சனத்தை இக்கட்டுரை செய்யவில்லை. ஆனால் அவர்கள் தமது பேரரச தேசியப் பாதையில் நேர்கணியமாக தொடர்ந்து முன்னேறிச் செல்கிறார்கள்.\nஅதேவேளை ஜப்பான் தேசியத்திற்கு தனிவிசேட முன்னுதாணங்களைக் கொண்டது. கடும் உழைப்பார்வம், அர்ப்பணிப்பு, பண்பாட்டு விருப்பார்வம், பேரரச விசுவாசம், தொழில்நுட்பத் திறன், தற்பெருமை, தன்னாதிக்க உணர்வு என்பன அதிகம் கொண்ட ஒரு தேசிய சிந்தனையைக் கொண்ட ஒரு சமூகமாக அவர்கள் காணப்படுகிறார்கள். இதில் உள்ள குறைபாடுகள், விமர்சனங்கள் என்பன வேறுவிடயம். ஆனால் அவர்களிடம் காணப்படும் தேசியம் பற்றிய சிந்தனையும், முனைப்பும் இங்கு கவனத்திற்குரியது.\nரஸ்யர்கள் வினோதமான தேசியப்பற்றுக் கொண்டவர்கள். அவர்கள் எப்போதும் ரஸ்யாவின் மேலாண்மை பற்றிய சிந்தனையில் விட்டுக் கொடுப்பின்றி ஊறிப் போனவர்கள். அவர்களை நாம் சரிவரப் புரிந்து கொள்வதற்கான தகவல் வளம் எம்மிடம் இல்லை. ஆனால் அவர்களை உலகம் புரிந்து கொண்டதும் குறைவுதான். எப்படியோ அவர்கள் தேசிய மேலாண்மையின் மீது தமது சமூக மேண்மையை சிந்திப்பவர்கள் என்பது தெரிகிறது.\nஅமெரிக்கா கேள்விக்கு இடமற்ற முதற்தர உலகப் பெருவல்லரசு. அது மேலாண்மையை தனது ஆத்மாவாகக் கொண்டுள்ளது. ஐந்து நூற்றாண்டுகளுக்கு உட்பட்ட பல்லின குடியேற்ற கலாச்சாரத்தால் வடிவம் பெற்ற நாடு அது. ஆனாலும் வெள்ளையின மேலாண்மையின் கீழ் பல்லின கலப்பிற்கு உள்ளாகியிருக்கும் ஒரு நாடு. அதற்குள் அது ஆதிக்க மனப்பாங்கை தனது அச்சாணியாக நிறுத்தியுள்ளது.\nஒலிம்பிக் விளையாட்டில் அமெரிக்கா முதல்தர வரிசையில் நிற்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அதன் வீரர், வீராங்கனைகள் பல்வேறு நாடுகளிலிருந்தும் அமெரிக்கா நோக்கி கவர்விசைக்கு உள்ளாகி அமெரிக்க குடிமக்கள் என்ற பெயரில் பரிசு பெறுபவர்கள். இதில் ஒரு வினோதமான தேசியம் உண்டு. இத்தகைய ஒரு வினோதமான கலப்பு தேசியத்தை வடிவமைத்ததில் அமெரிக்க சிந்தனையாளர்களும், தலைவர்களும் பல முன்மாதிரிகளைக் கொண்டுள்ளனர். மேற்படி நாடுகளினதும், சமூகங்களினதும் அனுபவங்களிலிருந்து ஈழத் தமிழர்கள் தம்மை ஒரு வளமான வீரியமிக்க தேசியமாக கட்டமைப்பு செய்ய வேண்டும். இதற்கு அறிஞர்களும், தலைவர்களும் தயாராக உள்ளனரா என்பதற்கான அறிகுறிகள் இன்னும் தெரியவில்லை என்பதை முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலம் சோகத்துடன் முன்னிறுத்துகிறது.\n2ஆம் உலக யுத்தத்தின் பின் கொமோண்டோ தாக்குதல்களின் வரிசையில் இஸ்ரேலிய கொமோண்டோ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட “என்டர்பே” பணயக் கைதிகள் மீட்பு விவகாரம் முதன்மையானது. அடுத்து மேலும் இஸ்ரேலால் ஈராக்கின் அணு உலைகள் மீது நடத்தப்பட்ட வெற்றிகரமான அதிரடி விமானத் தாக்குதலும் இராணுவ வரலாற்றில் தனி முத்திரைக்குரியது.\nஇந்த வரிசையில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட “கட்டுநாயக்கா” விமானதளத்தின் மீதான கொமோண்டோ தாக்குதலின் வெற்றி, மற்றும் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆணையிறவு இராணுவ முகாம் மீதான தாக்குதலின் போது குடாரப்பு தரையிறக்கல், அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீதான பில்லேடனின் அதிரடித் தாக்குதல், அமெரிக்க கொமோண்டோக்கள் ஊடுருவி பில்லேடனை கொன்ற அதிரடித் தாக்குதல் என்பவெல்லாம் அதிரடித் தாக்குதல்களில் உலக முக்கியத்துவத்திற்குரிய வரிசையைச் சார்ந்தவை.\nசரி-பிழை, நல்லது-கெட்டது என்பவற்றிற்கு அப்பால் இவை சமூக ஆளுமைகள் பற்றிய மதிப்பீட்டிற்கான குறியீடுகள் என்பதை மட்டும் கருத்தில் எடுத்தால் போதும். ஈழத் தமிழர்கள் வீரியத்துடன் செயற்படுவதற்குரிய புவியியல் மற்றும் வரலாற்று பின்புலத்தைக் கொண்டவர்கள். இந்த மக்களிடம் நல்ல விடயங்களை முன்னெடுத்து சிறப்பான ஒரு புதிய தேசியவாதத்தை கட்டியெழுப்ப முற்பட்டால் அது செயற்திறனுடன் கைகூடக்கூடியது. ஆனால் தமிழ் மக்களின் தலைவர்களிடம் தெளிவான பார்வையும், தீர்க்கமான சிந்தனையும், திடசித்தமான தீர்மானங்களும், உறுதியான நடவடிக்கைகளும், நீண்டகால கண்ணோட்டமுள்ள உன்னத முன்னெடுப்புக்கள் இன்னும் கண்முன் தோன்றவில்லை.\nஇப்போது இதுபற்றி தமிழ்த் தரப்பினரும், தமிழ்த் தலைவர்களும், தமிழறிஞர்களும் தம்மை நோக்கி தாமே கேள்வி கேட்டு அதற்கு பதில்காணவேண்டும். களத்தில் சம்பந்தன், விக்கினேஸ்வரன் என்போர் இருவழிகளில் தமிழ் மக்களால் பெரிதும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கான பொறுப்பு பெரியது. எப்படியோ கடந்த காலம் முழுவதிலும் அனைத்து தமிழ்த் தலைவர்களுமே இறுதித் தோல்வி அடைந்தவர்கள். இப்போது சம்பந்தனின் தலைமையும் தோல்வி முகத்திற்தான் இருக்கிறது. விக்கினேஸ்வரனின் தலைமைத்துவமும் வெற்றிக்கான பாதையை இன்னும் காட்டவில்லை.\nவிக்கினேஸ்வரனின் கண்ணியத்தின் மீது தமிழ் மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர். தலைவரின் கண்ணியம் சமூகத்தின் மதிப்பிற்கு ஊன்றுகோலானது. விக்கினேஸ்வரன���ன் கண்ணியமும், அவரது குரல் கொடுப்பும் தமிழ் மக்களின் போராட்டத்திற்கும், நியாயத்திற்கும் மதிப்பையும், கௌரவத்தையும் தேடிக் கொடுக்கத் தவறவில்லை. ஆனால் அவரிடன் தமிழ்த் தேசிய ஆக்கத்திற்கும் வளர்ச்சிக்கும், வெற்றிக்குமான திட்டங்கள், தீர்மானங்கள் இருப்பதாக வெளிப்படை அர்த்தத்தில் தெரியவில்லை. அவரிடம் சமூகத்தின் எதிர்ப்பார்க்கையும் பெரியது, அதற்கான பொறுப்பும் பெரியது.\nஎப்படியோ தாம் வீரியமுள்ள முன்னுதாரணம் கொண்ட செயற்திறன்மிக்க தலைவர்கள் என்பதை நிரூபிக்க சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் அதிக தூரம் பயணித்தாக வேண்டும். ‘ஆயிரம் பிரசங்கங்களைவிடவும், கண்ணியமான தேசியத் தலைவனின் பிரசன்னம் மேலானது”. இதனை தமிழ்த் தலைவர்களுக்கு சொல்லி வைக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு முன்னெழுந்துள்ளது.\n1970களில் அமைச்சர்களுக்கு கறுப்பு கொடி காட்டுமாறு அழைப்புவிடுத்த தலைவர்கள், அவர்களின் வாரிசுகள் இன்று அமைச்சர்களுக்கு செங்கம்பளம் விரிக்கும் காலம் கண்ணில் தெரிகிறது. பகவத்சிங்கையும், கரிபால்டியையும், மாசினியையும் முன்னுதாரணமாக அழைத்து 1977 தேர்தல் கூட்டங்களில் தமிழ்த் தலைவர்கள் பேசி இளைஞர்களை போராட வருமாறு அழைத்தனர்.\nஅந்த அழைப்புக்களால் உந்தப்பட்டு அப்போது மேடைகளில் தம் விரல்களை கூரிய கத்திகளால் பிளந்து ரத்தத் திலகமிட்டவர்கள் குழிகளுக்குள் விதையாகிவிட்டனர். ஆனால் ரத்தத் திலகத்தை நெற்றியில் ஏந்தியவர்கள் தங்கள் தலைகளில் கீரிடங்களை அணிந்துள்ளனர்.\nகறுப்புக் கொடிகளுக்கும், செங்கம்பளங்களுக்கும் இடையே மாண்டு மடிந்த இளைஞர்கள் யுவதிகள் பொதுமக்கள் மற்றும் இழப்புக்கள் என்பனவற்றிற்கு மறுமதிப்பீடு செய்ய வேண்டிய காலமிது. கூடவே உரியவர்கள் அதற்கான பொறுப்பையும் ஏற்கவேண்டிய காலமிது.\nஇப்பின்னணியில் தமிழ்த் தலைவர்களின் தேசியப் பணியென்ன\nகளத்தில் சம்பந்தன் தேசியத் தலைவரா விக்கினேஸ்வரன் தேசியத் தலைவரா அல்லது வேறு யாரும் தேசியத் தலைவர்களாக தம்மை நிரூபித்துள்ளனரா என்ற கேள்விக்கு அவர்கள் பதில்காண வேண்டும். புலம்பெயர் தேசத்தில் இக்கேள்விக்கு மேற்குலகில் உத்திரகுமாரும், இந்தியாவில் காசி ஆனந்தனும் இதைத் தவிர புலம்பெயர் நாடுகளில் வேறுயாராவது இருப்பின் அவர்களும் இதற்கான பதிலை தம்மிடம் தா��ே கேட்டு கண்டுகொள்ள வேண்டும்.\nPrevious Postமன்னாரின் கல்விக்குரல்' அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உதவி வழங்கும் நிகழ்வு Next Postஎட்டியாந்தோட்டை புனித மரியாளில் நடந்த பொங்கல் விழா : படங்கள்\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/09/rbi-warns-against-fake-website-asking-personal-details-010332.html", "date_download": "2018-05-20T17:30:52Z", "digest": "sha1:YAUX2C3DTKWNXKRYEKNW25PQJYLTMAKZ", "length": 15410, "nlines": 148, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிசர்வ் வங்கி பெயரில் இப்படியும் மோசடிகள் நடைபெறுகிறது.. உஷாரா இருங்கள்..! | RBI Warns Against Fake Website Asking For Personal Details - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிசர்வ் வங்கி பெயரில் இப்படியும் மோசடிகள் நடைபெறுகிறது.. உஷாரா இருங்கள்..\nரிசர்வ் வங்கி பெயரில் இப்படியும் மோசடிகள் நடைபெறுகிறது.. உஷாரா இருங்கள்..\nசென்னை: போலியான இணையதளங்கள் தனிநபர் விவரங்களைக் கேட்கும் போது கவனமாக இருக்க வேண்டும் இந்திய ரிசர்வ் வங்கி நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தப் போலி இணையதளங்களில் சில ஆர்பிஐ இணையதளங்கள் போன்றே இருக்கும் என்றும் ஆனால் வங்கி கணக்குச் சரிபார்ப்பு முறை போன்றவற்றைப் போலியாக வைத்து இருப்பார்கள் என்றும் எச்சரித்துள்ளனர்.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nஇந்திய மத்திய வங்கியான ஆர்பிஐ தனிநபரின் விவரங்கள், வங்கி கணக்கு விவரங்கள் அல்லது கடவுச்சொல் போன்றவற்றைக் கேட்காது. போலி இணையதளங்கள் தனிநபர் விவரங்களைப் பெறும் என்றும் அதனை மொசடி செய்து உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.\nஅன்மையில் சில வருடங்களுக்கு முன்பு ஆரிபிஐ வங்கி பெயரில் போலியாகக் கிரெடிட் கார்டு விநியோகம் செய்வதாக மொபைல் செயலி மூலம் தனிநபர் விவரங்களைப் பெற்று மோசடி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் இந்தச் செயலியில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று பார்த்தால் ஆர்பிஐ லோகோ இல்லை, அனைத்து வங்கி கணக்கின் விசாரணை எண் மற்றும் வங்கிகளின் வ��டிக்கையாளர் சேவை மையங்கள் எண் போன்றவை மட்டுமே இருந்தன.\nஉதாரணத்திற்கு www.indiareserveban.org என்ற இணையதளம் ஆர்பிஐ இணையதளம் போன்றே போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.\nமேலும் ஆர்பிஐ போன்று www.rbi.org, www.rbi.in மற்றும் பல போலி இணையதளங்கள் உள்ளன. இவை ஆர்பிஐ இணையதளங்கள் இல்லை என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆரிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.\nஎது தான் ஆர்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளம் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. https://www.rbi.org.in என்பதே ஆர்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2014/08/firefox-download.html", "date_download": "2018-05-20T17:28:50Z", "digest": "sha1:3VZ6R3PUS2TLCHPA4LXWYA7GAQMPSFX7", "length": 2601, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "Firefox இல் இன்னும் வேகமாக Download செய்ய - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nFirefox இல் இன்னும் வேகமாக Download செய்ய\nநாம் இணையத்திலிருந்து ஏதாவது பெரிய அளவுள்ள டேட்டாவை தரவிறக்கம் செய்யும்பொழுது நமக்கு கண்டிப்பாக ஒரு தரவிறக்க மென்பொருள் தேவைபடுகிறது. ஆனால் இனி நமது Firefox உலாவியிலேயே ஒரு தரவிறக்க மென்பொருளைஇணைத்தால் நாம் தனியாக எந்த தரவிறக்க மென்பொருளும் கணினியில் நிறுவ வேண்டியதில்லை.\nஇதற்கு இந்த உலவியிலே சிறப்பு வசதி உள்ளது மேலே உள்ள படத்தில் உள்ளது போல உங்களது நெருப்பு நரி தரவிறக்க மென்பொருள் தோன்றும்.நாம் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போது கணினி தானாக நின்று போனாலோ வேறு சில காரணங்களால் நின்று போனாலோ விட்ட இடத்திலிருந்து தரவிறக்கத்தை தொடர முடியும்.\nஇந்த மென்பொருளை தரவிறக்க கீழே உள்ள லின்க்கை தேர்வு செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/10/2016_16.html", "date_download": "2018-05-20T17:37:00Z", "digest": "sha1:AOIVVOFIEE327ZVED2HNYAURMCIYKR43", "length": 12048, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: மிதுனம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nமிதுனம்: 2016 அக்டோபர் மாத பலன்கள்\nமாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் வக்ரநிலையில் இருந்தாலும் அதிநட்பு வீட்டில் இருக்கிறார். அடுத்து தனது சொந்தவீட்டில் அவர் உச்சநிலையில் இருக்கப் போவதும் மாத பிற்பகுதியில் தன்னுடைய நண்பர் சுக்கிரனுடன் இணைந்திருப்பதும் அக்டோபர் மாதம் முழுவதும் மிதுனராசிக்கு நல்ல அமைப்புகள் என்பதால் இதுவரை கோபத்தை மட்டுமே வெளியில் காட்டிக்கொண்டிருந்த மிதுனராசிக்காரர்கள் இனிமேல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மாதமாக இது இருக்கும்.\nராசிநாதன் வக்ரம் பெற்றுள்ளதால் மனதில் ஒரு விதமான பயஉணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். நேர்மையானவற்றை சிந்தித்து நல்லவைகளையே செய்து வந்தால் யாருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை நினைவில் வையுங்கள். வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் செலவு இருக்கும். வயதானவர்கள் சிலர் தங்கள் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்வீர்கள்.\nராசிநாதன் வக்ரம் அடைவது பலவீனம் என்பதால் நன்மைகள் இருக்கும் அதேநேரத்தில் தேவையற்ற வீண் செலவுகளும், விரயங்களும் இந்த மாதம் இருக்கும். தனஸ்தானம் வலுவடைவதால் மறைமுகமான வருமானங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\n1,3,5,17,18,22,23,26,27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 10-ந்தேதி அதிகாலை 1 மணி முதல் 12-ந்தேதி காலை 8 வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவினுடைய பார்வையில் இருப்பதால் உங்களுக்கு கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம��.\nLabels: 2016 அக்டோபர் மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2015/08/blog-post_91.html", "date_download": "2018-05-20T17:26:26Z", "digest": "sha1:7KHBN6GPWGO4TIWR6UPJGV3MHDMEUKAX", "length": 5679, "nlines": 96, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: பாபநாசம்...!", "raw_content": "\nபாபநாசம் படத்தை கொஞ்சம் லேட்டாகதான் பார்க்க முடிந்தது.\nகுப்பையாக திரைப்படங்களை எடுக்கும் இந்த காலத்தில், ஒரு சிறிய கதை கருவை வைத்துக் கொண்டு என்னமாய் படத்தை நகர்த்தி இருக்கிறார் இயக்குநர் ஜீது ஜோசப்.\nபடத்தில் மது அருந்தும் காட்சிகள் இல்லை.\nபுகை பிடிக்கும் காட்சிகள் இல்லை.\nஆபாச காட்சிகள் நடனங்கள் இல்லை.\nஇரட்டை அர்த்த வசனங்கள் இல்லை.\nமச்சி ஜொச்சி போன்ற வசனங்கள் இல்லை.\nஇருந்தும் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.\nகிரைம் படம் என்றாலும் இயற்கை எழில்கொஞ்சம் இடங்களில் அழகாக காட்சிகளை படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.\nகுடும்பத்துடன் சேர்த்து கண்டிப்பாக இந்த படத்தை தைரியமாக பார்க்கலாம்.\nஅப்படி எடுக்கப்பட்டு இருக்கிறது பாபநாசம்.\nஉலக நாயகன் கமல் ஹாசன், என்னமாய் நடித்து ஜமாய்த்து இருக்கிறார்.\nநடிப்பு என்பது தெரியாமல், அந்த கதாபாத்திரமாகவே மாறி கலக்கி இருக்கிறார் கமல்.\nகௌதமி, ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உட்பட படத்தில் நடித்த அத்தனை பேரும் அற்புதமாக வாழ்ந்துள்ளனர்.\nரசிகர்களின் கவனத்தை அந்த பக்கம் இந்த பக்கம் திருப்ப விடாமல், கதையிலேயே ஒன்றி இருக்கும்படி இயக்குநர் செய்து இருப்பதே படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறலாம்.\nஅழகிய குடும்பம். அதை நேசிக்கும் அதன் தலைவன், குடும்பத்தில் ஏற்படும் ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண முயற்சி செய்கிறான். குடும்பத்தின் மகிழ்ச்சியை சிதைக்க விடாமல் இருக்க என்ன வழிகளை பின்பற்றுகிறான் என்பதை இதைவிட அழகாக சுவையாக யாராலும் சொல்ல முடியாது.\nஆபாச கலப்படம் இல்லாமல் பாபநாசம் திரைப்படத்தை எடுத்த இயக்குநர் ஜீது ஜோசப்பை நிச்சயமாக பாராட்டிதான் ஆக வேண்டும்.\n0.01 நொடியில் வாழ்க்கை மாறலாம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/kaanoli?page=12", "date_download": "2018-05-20T17:45:01Z", "digest": "sha1:BVTEEHTYOEJMF4N4UDLJMMK6RPLXP4G2", "length": 11801, "nlines": 100, "source_domain": "sankathi24.com", "title": "காணொளி/ஒலி | Sankathi24", "raw_content": "\nபிரான்சில் இருக்கும் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில் திருமுருகன் காந்தி\nதிங்கள் யூலை 04, 2016\nபரிசிற்கு வருகை தந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் ...\nசிங்களக் கைக்கூலிகளின் வேலை - திருமுருகன்\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெனீவாவில் மனித உரிமைகள் மையத்தின் முன்பாக உள்ள முருகதாசன் திடலில் வைக்கப்பட்டிருந்த தமிழின இனப்படுகொலைச் சாட்சியப் படங்கள் சிங்களக் கைக்கூலிகள\nஇனப்படுகொலை சாட்சிங்கள் திருட்டு - எஸ்.சஜீவன்\n2009ற்குப் பின்னரும் தொடரும் இனப்படுகொலைகளை வெளிப்படுத்தும் சாட்சியங்களின் காட்சிகள் தொடரும் என எஸ்.சஜீவன் தொிவிப்பு.\nஇனப்படுகொலைகளின் சாட்சியங்களின் காட்சிப்படுத்தல்கள் தொடரும் - செயற்பாட்டாளர் கஜன் உறுதி\nஜெனீவாவில் அமைந்துள்ள மனித உரிமைகள் மையத்தின் முன்பாக உள்ள முருகதாசன் திடலில் வைக்கப்பட்டிருந்த தமிழின இனப்படுகொலைச் சாட்சியப் படங்கள் சிங்களத்தின் கைக்கூலிகளால் திருடப்பட்டதைத் தொடர்ந்து மனித உரிம\nஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் கோவிலில் அற்புதம், நம்பினால் நம்புங்கள் \nநூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க அனல் பறக்கும் தணலில்...\nஎமது மாவீரர்களுக்காக போராடுவோம் - எழுக தமிழரே பேரணிக்கு அழைப்பு.\nஎமது உறவுகளுக்காக போராடுவோம், எமது மாவீரர்களுக்காக போராடுவோம் - எழுக தமிழரே பேரணிக்கு அழைப்பு.\n\"எழுக தமிழரே \" மாபெரும் பேரணிக்கு யேர்மனி இளையோர்கள் அழைப்பு\nஜெனிவா நகரில் நடைபெறும் \"எழுக தமிழரே \" மாபெரும் பேரணிக்கு யேர்மனி இளையோர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nவெல்லட்டும் \"எழுக தமிழரே\" போராட்டம் - தமிழின உணர்வாளர் இயக்குனர் கௌதமன்\nதமிழனின் உரிமையை,தமிழனின் விடியலை, தமிழனின் விடுதலையை, தமிழனின் இறையாண்மையை மீட்டெடுக்க போராடுவோம்,வெல்லட்டும் எழுக தமிழரே போராட்டம் , ஐநா முன்றலில், ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் எதிர்வரும் யூன்\nயூன் 20 மீண்டும் அலையென அணிதிரள்வோம் - பழ. நெடுமாறன் ஐய��� அழைப்பு\nஐநா மனிதவுரிமை பேரவையின் 32 வது அமர்வு எதிர்வரும் 13 ம் திகதி ஆரம்பமாகி 1.07 அன்று நிறைவடைய உள்ளது. 32 வது அமர்வில் ஐநா மனிதவுரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக இடைகால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.\nஎழுவர் விடுதலைக்கு வேலூரில் அணிதிரள்வோம்\nராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஏழு பேரும், கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர்.\nரிரிஎன் நிலவரம் நிகழ்ச்சியில் பிரான்சு மக்களவை முக்கிய செயற்பாட்டாளர் திருச்சோதி\nரிரிஎன் நிலவரம் நிகழ்ச்சியில் பிரான்சு மக்களவை முக்கிய செயற்பாட்டாளர் திருச்சோதி அவர்கள் வழங்கிய கருத்துரைகள்\nசம்பந்தரின் ராஜதந்திரம் - சக்தி தொலைக்காட்சியில் மின்னல்\nசம்பந்தரின் ராஜதந்திரம் - சக்தி தொலைக்காட்சியில் மின்னல்\nஏழுவரின் விடுதலையை வலியுறுத்தும் பேரணிக்கு நடிகர் சத்யராஜ் அழைப்பு\nவருகிற ஜூன் 11 ஆம் தேதி வேலூர் சிறையிலிருந்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தை நோக்கி நடக்கவுள்ளது ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேருக்கான விடுதலை பேரணி.\nஜெனீவா பேரணிக்கு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு\nஜெனீவாவில் ஜூன் 20ஆம் நாள் நடைபெறும் பேரணிக்குப் பிரித்தானிய தமிழீழ மக்களை அணிதிரளுமாறு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறைகூவல் விடுத்துள்ளது.\nபரீட்சையில் சித்தி அடைந்தால் தான் பணம் அனுப்பவேண்டும்\nஈழத்தில் இளைய சமுதாயம் உழைப்பின் உயர்ச்சியை உணர வேண்டும். புலம்பெயர்ந்த....\nஈழம் எங்கள் தாயின் மடி\nநினைவேந்தலுக்காக மே பதினேழு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாடல்...\nவீழ்ந்த இடத்தில் வீரத்தின் துவக்கம்\nஈழத்தின் இதய ராகம் போராளிக்கலைஞன் மேஜர் சிட்டு அவர்களின் குரலில், ‘நிலமும் வானும் கடலும் நேற்று அதிர்ந்தது, அந்த நிலவும் வானில் இரவு நேரம் அழுதது. நத்திக்கடல் மௌனமாகக்கரைந்தது.\nயேர்மனியில் 7ம் ஆண்டு தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்\nஏழாம் ஆண்டு தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல் முடிந்திருக்கலாம், ஆனால் எமது போராட்டம் முடியவில்லை – யேர்மனியில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள்.\nமுள்ளிவாய்கால் நினைவு சுமந்த பாடல்கள்\nஇலண்டனில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பின் அணிதிரள சீமான் அழைப்பு\nபிரித்தானியப் பிரதமரி���் வாசத்தலம் அமைந்துள்ள Downing Street முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்துள்ள முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்குமாறு பிர\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.in/2017/01/thalir-poetry.html", "date_download": "2018-05-20T17:10:14Z", "digest": "sha1:YDFVFAXIWTSCVBD6IIJS6A6K6BTOWCHT", "length": 14122, "nlines": 310, "source_domain": "thalirssb.blogspot.in", "title": "தளிர்: நியதியும் வசதியும்!", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nநெளிவும் சுளிவும் தரும் வசதி\nதின்று புழுவாய் உதிர்ந்து மடிகிறது\nமடை திறந்தால் அது வெள்ளம்\nஉடைந்து போகும் உழவன் உள்ளம்\nபடைப்பு மிஞ்சினால் நியதி அடங்குகிறது\nஎல்லோரும் சமன் என்பது நியதி\nஎல்லோருக்கும் மேல் நான் என்பது வசதி\nவல்லான் வகுத்ததே நியதி என்று\nஎல்லோரும் சொல்லும் நிலை இன்று\nஇதுவே அழிவினுக்கு கொண்டு செல்லும் வியாதி\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nஇந்த வார ஆனந்தவிகடனில் எனது ஜோக்\nசூரியன் பெற்றசாபமும் சந்திரன் பெற்ற வரமும்\nஇந்த வார பாக்யாவில் என் ஜோக்ஸ் பத்து\nசென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்\nசென்ற வார பாக்யா-ஜனவரி 13-19 இதழில் எனது ஜோக்ஸ்கள்...\nஏழாவது ஆண்டில் பயணிக்கிறது தளிர்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 41 அன்பர்களே இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சென்ற வாரப்பகுதியை நிறைய அன்பர்கள் வாசித்துள்ளனர்...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஉழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு\nதினமணி கவிதை ம���ியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nஇதுபோல யோசிக்க சுஜாதா அவர்களால் மட்டுமே முடியும் போல..\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/05/135.html", "date_download": "2018-05-20T17:42:05Z", "digest": "sha1:XYP756EUO36XT4CHY5MVKYM3VSWVBDB2", "length": 10027, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு\nஉள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு 135 மில்லியன் ரூபா மாதாந்த கொடுப்பனவு\nகாவியா ஜெகதீஸ்வரன் May 06, 2018 இலங்கை\nஉள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 8,691 உறுப்பினர்களுக்கும், மாதம்தோறும், 135 மில்லியன் ரூபா கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருவதாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநகர முதல்வர்களுக்கும் தலா 30 ஆயிரம் ரூபாவும், பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும், நகரசபை முதல்வர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாவும், பிரதி முதல்வருக்கு 20 ஆயிரம் ரூபாவும், பிரதேச சபை தவிசாளருக்கு 25 ஆயிரம் ரூபாவும், பிரதி தவிசாளருக்கு 20 ஆயிரம் ரூபாவும், ஏனைய உறுப்பினர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாவும் மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. அடிப்படைக் கொடுப்பனவு தவிர, போக்குவரத்து, தொலைபேசி கட்டணம், முத்திரைக் கட்டணம் போன்ற கொடுப்பனவுகளும் அளிக்கப்படுகின்றன. உள்ளூராட்சி சபைகள் கல்வி, நிதி, சுகாதாரக் குழுக்களை உருவாக்கும் அதிகாரம் கொண்டவை. ஒவ்வொரு அமர்வுக்கும் உறுப்பினர் ஒருவர் 550 ரூபா தொடக்கம் 1500 ரூபா வரை கோர மு��ியும். அதிகபட்சமாக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர், 33,500 ரூபாவை முழுக் கொடுப்பனவாகப் பெற்றிருக்கும் நிலையில், குறைந்தபட்சமாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் 20 ஆயிரம் ரூபாவை மாத்திரம் பெற்றுள்ளார். தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக அரசாங்கம் 606.35 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. எஞ்சிய கொடுப்பனவுத் தொகையை உள்ளூராட்சி சபைகள் தமது வருமானத்தில் இருந்து வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தலைமையேற்று நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/uncategorized/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87/", "date_download": "2018-05-20T17:55:54Z", "digest": "sha1:YF6H5WPME5QJWJWHXF6JBKGRHSP6YLEI", "length": 4193, "nlines": 113, "source_domain": "www.thetruthintamil.com", "title": "கட்டவிழ்ந்த நாவுகளே! – TheTruthinTamil", "raw_content": "\nமைசூர் மழையில் காத்த இயேசு\nGershom Chelliah on எதை விட்டோம், இயேசுவிற்காக\nottovn.com on எதை விட்டோம், இயேசுவிற்காக\nஇறை வாக்கு: லூக்கா 1:64-66.\n64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான்.\n65 அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது.\n66 அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.\nNext Next post: வெறுப்பு, வெறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/03/dhoni.html", "date_download": "2018-05-20T17:36:53Z", "digest": "sha1:RRQMNQMSZ4ILDGKHDPERWY3HF4G7EA3Z", "length": 16318, "nlines": 220, "source_domain": "www.velavanam.com", "title": "Dhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி.. ~ வேழவனம்", "raw_content": "\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தகட்ட திட்டம் பற்றி சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.\nஇப்போது இந்தியா வித விதமாக வெற்றி வாய்ப்புகளை தவறவிட்டு சச்சினையும் நம்மையும் ராக்கிங் செய்துவருவதால் சென்னையில் நடக்கும் போட்டிக்கு கூட்டம் குறைவாகத்தான் வரும் என்று ஒரு உளவுத்துறை அறிக்கை சொல்லவதாக சொல்லப்படுகிறது.\nஇதனால் தோனி அதிரடி முடிவுகள் எடுத்துள்ளதாக செய்திகள் கசிகின்றன..\nவிளையாடத் தெரிந்தவர்களே விளையாடுவது மிகவும் விளையாட்டுத் தனமானது என டோனி அந்த முடிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.\nஅந்த முடிவை தெரிந்து கொள்ளும் முன் கொஞ்சம் அவரின் சமீபத்திய ���டவடிக்கைகளை புரிந்துகொள்வது நலம்.\n\"அஷ்வின் நன்றாக விளையாடுபவர். அவரை மீண்டும் விளையாட வைப்பதில் அர்த்தம் இல்லை. பியுஷ் சாவ்லா தான் சரியாக விளையாடவில்லை எனவே அவருக்குத் தான் விளையாட்டின் மூலம் பயிற்சி தர வேண்டும் என அவர் கூறியது குறிப்பிடத் தக்கது.\nஇதற்கு ஆதாரமாக பியுஷ் சாவ்லா கேவலமாக விளையாடிய இரண்டு போட்டிகளின் score card -களையும் கிரிக்கெட் வாரியத்துக்கு அனுப்பியுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.\n(அதேபோல் கேவலமாக விளையாடும் ஸ்ரீசாந்த்-க்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி எழலாம். ஆனால் அவர் முகம் தோனிக்கு பிடிக்கணும் இல்ல.. அதுக்கு மேல சொல்லற பேச்சு கேக்குறதில்லை..)\nதோனியின் இந்த வியூகம் எதிர் அணியினரை வெகுவாக குழப்பும் என இந்திய பத்திரிக்கைகளால் பாராட்டப் பட்டது.\nஇந்த வியூகத்தின் தொடர்ச்சியாகவே அன்று மிக கேவலமாக பந்து வீசிய ஆசிஸ் நேஹ்ராவுக்கு கடைசி ஓவர் வாய்ப்பு கொடுக்கப் பட்டது. நன்றாக விளையாடுபவர்களுக்கே வாய்ப்பு என்ற சிந்தனையை டோனி தகர்த்து வருவது அறிவு ஜீவிகளால் பெரிதும் பாராட்டப் படுகிறது.\nடோனி அடுத்து என்ன பேட்டி கொடுப்பார் என்று வெகுவாக எதிர்பார்க்கப் பட்ட நிலையில் அவர் கொடுத்த அடுத்த பேட்டி மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருக்கிறது.\nஜெயிக்கவேண்டிய போட்டிகளைக் கூட தோற்பதில் கில்லாடியான தென்னப்பிரிகாவிடமே ஒரு அருமையான போட்டியில் தோற்றபின் உடனடியாக பின்வருமாறு பேட்டியளித்தார்.\n\"வீரர்கள் மக்களுக்காக(கூட்டத்திற்காக) விளையாடக் கூடாது. எல்லோரும் 4 மற்றும் 6 . அடிக்க முயற்சிக்க கூடாது. 40 ஓவர் பின்னாலும் பொறுமையாக மொக்கையை போடவேண்டும் என்று தொலைக்காட்சி கேமராக்களை நோக்கி கோபமாகக் கூறினார்.\n\"எப்படி விளையாட வேண்டும் என்று எதற்கு நமக்கு சொல்லுகிறார் என தொலைக் காட்சியில் பார்த்த பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது.\n\"கிரிக்கெட் விளையாடுவது எப்படி\" என்று தினமும் காலை டோனி தொலைகாட்சியில் தோன்றி விளக்கம் அளிப்பார் என்றும் செய்திகள் வருகின்றன.\nஅதாவது முதலில் நன்றாக விளையாடுபர்களுக்கு ஓய்வு. மொக்கையாக விளையாடுபவர்களுக்கு வாய்ப்பு பின்பு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் விளக்கம்.\n\"பார்க்கவரும் மக்கள் சிலருக்கு விளையாட வாய்ப்பு\nஇதன் மூலம��� எதிர் அணியினரை ஆச்சர்யத்தில் திக்குமுக்காடச் செய்துவிடலாம்.. What An IDEA Dhoni Jii...\nஅடுத்த போட்டி சென்னையில் எனபதால் நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதை தவறவிட விரும்பாதவர்கள் சேப்பாக்கம் நோக்கி திரண்டு வருமாறு கேட்டுகொள்ளப் படுகிறார்கள்\n சற்று ரிஸ்க் எடுத்து பியுஷ் சாவ்லா மற்றும் ஆசிஷ் நெஹ்ரா முகத்தை சற்று உற்றுப் பார்க்கவும். உங்கள் முகம் அதுபோல அப்பாவியாக இருந்தால் வாய்ப்பு அதிகம்.\nதப்பித் தவறி ஸ்ரீசாந்த் போல இருந்தால்... சாரி..\nதிரண்டு வருவீர்... அணியில் இணைவீர்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகருத்துக்கு நன்றி டாக்டர் பாலா..\nதோணியின் போக்கு கொஞ்சம் காலமாக இப்படிதான் இருக்கிறது..\nஅது சரி தான் fowzanalmee. வேர்ல்ட் கப் ஜெயிச்சுட்டாங்க.. மிக்க மகிழ்ச்சி..\nஆனாலும் அந்தபோட்டியில் ஸ்ரீசாந்த் எதற்கு சேர்த்தார் என டோனி சொல்லவே இல்லையே... :)\nவேலைக்குப்பின் கூலி - தேர்தல் ஆணையம் கண்டிப்பு\nஏமாற்றபட்டது யார்... தோற்றது யார்...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி.....\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/55654-uppukaruvaadutamilmoviereview.html", "date_download": "2018-05-20T17:13:02Z", "digest": "sha1:U7CUOES425YKPTXDKTAB2VNRR3FLQFZF", "length": 25339, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "உப்பு கருவாடு - படம் எப்படி? | Uppu Karuvaadu Tamil Movie Review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஉப்பு கருவாடு - படம் எப்படி\nசினிமா எடுக்கப் பாடுபாடும் இளைஞர்களின் கதையைச் சொல்லும் இன்னொரு படம் 'உப்பு கருவாடு'.\nகருணாகரன்,சாம்ஸ், நாராயணன் ஆகியோர் படமெடுக்கப் போராடி வருகிறார்கள். முதல் படத்திற்குப் போராடும் இளைஞர்கள் மத்தியில் இரண்டு படங்களைக் கடந்த ஒரு தோல்வியடைந்த இயக்குநராக கருணாகரன். அவருக்கு அடுத்த படத்திற்கான வாய்ப்பாக மேனேஜர் மயில்சாமி மூலம் வருகிறார் ஒரு மீன் வியாபாரி. அங்கேயே படத்தின் திருப்பம்.\nமீன் வியாபாரியாகவும் உள்ளூர் ஐயாவாகவும் எம்.எஸ்.பாஸ்கர். ஹீரோயினாக தன் மகள் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போட படம் சூடு பிடிக்கிறது. கருணாகரன் மனதில் ஒரு நாயகி, ஆனால் இருப்பது இன்னொரு நாயகி. நினைத்த எதுவும் நடக்காமல் கடைசியில் யாரும் எதிர்பாரா திருப்பங்களுடன் ஆபத்தும் வருகிறது. பிறகென்ன நடந்தது என்பதே மீதிக் கதை.\nகருணாகரன், முதல் படம் தோல்வி, இரண்டாம் படம் பாதியில் நின்றுவிட்டது. இந்தப் படமாவது நல்லா அமையணும் என சினிமாவை காதலிக்கும் இளைஞனாக ஆதங்கத்தையும், இயலாமையும் வெளிப்படுத்தி நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்.\nநந்திதா தான் படத்தின் ஹைலைட். ஒரே நாயகி சுத்தமாக நடிப்பே வராமலும், ஒரு பக்கம் கற்பனை நாயகியாகவும் என நடிப்பில் வித்யாசம் காண்பித்துள்ளார். சார்...நான் இப்போ என்ன செய்யணும்...நீங்க இப்போ போலீஸ் சார்.... என கொஞ்சிப் பேசி கருணாகரனைக் கடுப்பேத்தும் காட்சிகள் அருமை. ஆனால் ந்திதாவையும் தாண்டி நடிப்பில் மிஞ்சுகிறார் கருணாகரனின் காதலி ரஷிதா.\nபடம் முழுக்க காமெடி அதகளம் செய்கிறார்கள் சாம்ஸ், மற்றும் டவுட் செந்தில். எந்த அலப்பறையுமின்றி தப்புத் தப்பாக ஆங்கிலம் பேசி அப்பாவியாக நிற்கும் டவுட் செந்தில் தருணங்கள் சிரிப்பு வெடி. படம் முழுக்க , அப்பாவியாக வந்து சார்... ”எனக்கு நம்மூர் இயக்குநர்கள் மேல பெரிசா அபிப்ராயம், இல்ல, எனக்கு பிடிச்ச ஹீரோ கூட அர்னால்டு ஸ்வார்சிநேரு” என வேறு விதமாக கதையைத் தாங்கியிருக்கிறார் டவுட் செந்தில். சாம்ஸ் திருக்குறளை சொல்லிச் சொல்லி அதற்கிடையில் விளக்கத்தையும் சாதாரணமா�� தெளித்த விதம் நல்ல முயற்சி.\nஹீரோவாக துடிக்கும் சதிஷ், சாமியாராக வரும் ’டாடி’ செந்தில், ஐயாவாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் என கொஞ்சமான கதாபாத்திரங்கள் தான் ஆனாலும் மனதில் தனித்தனியே இடம்பிடித்துவிடுகிறார்கள். முக்கியமாக ராதாமோகன் படங்கள் என்றாலே செண்டிமெண்ட் பாயிண்ட் குமரவேலாகத்தான் இருக்கும் இந்தப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல.\n”செத்துப்போன ஃப்ரண்டோட நம்பர சொல்போன்லருந்து அழிக்கும் போது வருமே ஒரு வருத்தம் அது மாதிரி இருந்துச்சு”, இப்படி ட்ரெண்டியான சோக வசனங்களும், ”இந்த சண்முகத்துக்கு பிரச்னை, சண்முகத்துக்கு பிரச்னைனு சொல்றாங்களே அவரு யாரு”, ‘ டேய்...அது சண்முகம் இல்லடா, சமூகம்,” என டைம்லி சிரிப்பு வெடிகள் பொன் பார்த்திபன் கை வண்ணத்தில் மின்னினாலும் விஜி இல்லாத குறை சற்றே தெரிவதை மறுக்க முடியவில்லை.\n”எங்க சமூகத்த இழிவு படுத்தற மாதிரி படத்துல காட்சி இருக்கறதா தெரியுது, படத்த நிறுத்துங்க என சொல்லும் எம்.எஸ்.பாஸ்கரின் தம்பியிடம், நாட்ல எவ்வளவோ பிரச்னை இருக்கு, சின்ன குழந்தைய கற்பழிக்கிறான், பஸ்ஸ கொளுத்துறான், அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாதா ஒரு படம்னா சும்மா இல்ல, அதுக்குப் பின்னாடி எத்தனை பேரோட வாழ்க்கை இருக்கு தெரியுமா ஒரு படம்னா சும்மா இல்ல, அதுக்குப் பின்னாடி எத்தனை பேரோட வாழ்க்கை இருக்கு தெரியுமா. சினிமாவை சீண்டுனா உங்களுக்கு பப்ளிசிட்டி” இந்த சினிமா எங்களுக்கு வாழ்க்கைய்யா”, என போகிற போக்கில் அரசியலும் பேசிய விதம் சபாஷ். .\nசின்ன பட்ஜெட்டில், ஆபாசம் இல்லாமல், ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் இல்லாமல், மாஸ் சீன்கள் இல்லாமல் போர் அடிக்காத ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என மீண்டும் நிரூப்பித்துள்ளார் இயக்குநர் ராதாமோகன். பின் பாதியில் வரும் நீளமான காட்சிகளைக் குறைத்திருக்கலாம். ஸ்டீவ் வாட்ஸ் இசையில் உப்புக் கருவாடு பாடல் நல்ல பீட், மற்றபடி பெரிதாக ஈர்க்கவில்லை.\nமொத்தத்தில், படத்தில் ஆபாச சீன் இருக்குமோ, அந்த வசனம் முகம் சுழிக்கச் செய்யுமோ என்ற பயமின்றி ஒரு எளிமையான எதார்த்தப் படம் பார்க்க நினைப்போருக்கு ’உப்பு கருவாடு’ நல்ல சாய்ஸ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங��கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகள���த் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nவீடு இல்லாதவனின் கதை- கலங்கவைக்கும் குறும்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/arvind-swamy-wishes-meet-rajini-036308.html", "date_download": "2018-05-20T17:27:44Z", "digest": "sha1:FYTYRHR4IDTLR6T5RGHBGSH5KGJDFT7C", "length": 10884, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினியைப் பார்க்கணும்...! - அரவிந்த் சாமி | Arvind Swamy wishes to meet Rajini - Tamil Filmibeat", "raw_content": "\nரஜினியைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டன. அவரை மீண்டும் பார்க்கணும், என்று கூறியுள்ளார் தளபதி படத்தில் அவருடன் நடித்த அரவிந்த் சாமி.\nமணிரத்னம் இயக்கி ரஜினி - மம்முட்டி நடித்த தளபதி படம் இன்றும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களுள் ஒன்று. அந்தப் படத்தில் கலெக்டராக வரும் அரவிந்த் சாமியும் மிக முக்கியமான பாத்திரம்.\nமுன்னணி நாயகனாக வரவேண்டிய அரவிந்த் சாமி, ஏனோ இடையில் சினிமாவிலிருந்து விலகிக் கொண்டார். விபத்தில் சிக்கி பெரும் பாதிப்புக்குள்ளானார். அதே நேரம் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றுவிட்டார்.\nஇந்த பாதிப்புகளிலிருந்து மீண்ட அரவிந்த் சாமி, இப்போது மீண்டும் பிஸியான நடிகராகிவிட்டார்.\nவிகடனுக்கு பேட்டியளித்துள்ள அவரிடம், \"தளபதி' படத்துக்குப் பிறகு ரஜினியைச் சந்திச்சுப் பேசினீங்களா\nஅதற்கு அவர் அளித்த பதில்: 'தளபதி' படம் பண்ணும்போது எனக்கு 20 வயசு. யார்கிட்டயும் எந்தத் தயக்கமும் கிடையாது. 'ஹலோ சார், எப்படி இருக்கீங்க'னு போய் பேசிக்கிட்டே இருப்பேன்.\nஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சீக்கிரம் வந்துட்டேன். ரொம்ப டயர்டா இருந்துச்சுன்னு ஒரு ரூம்ல போய் படுத்துத் தூங்கிட்டேன். கொஞ்சம் நேரம் கழிச்சு எழுந்து பார்த்தா, பக்கத்துல உள்ள ஒரு சோபாவுல கை கால்களைக் குறுக்கிக்கிட்டு ரஜினி சார் படுத்திருந்தார்.\nமேக்கப்மேன் சுந்தரமூர்த்தி சார்கிட்ட, 'ஏன் சார் அங்கே படுத்திருக்கார் நல்லா வசதியா ஏதாவது பெட்ல படுக்கவேண்டியது தானே நல்லா வசதியா ஏதாவது பெட்ல படுக்கவேண்டியது தானே'னு கேட்டேன். 'இது அவர் ரூம். நீங்க வந்து படுத்தீட்டீங்க'னு சொன்னார்.\n' கேட்டேன். ''டிஸ்டர்ப் பண்ண வேணாம், தூங்கட்டும்'னு சொல்லிட்டார்'னு சொன்னார்.\nஅதேபோல, மைசூர்ல ஷூட்டிங். ஒரு இடத்துல யோசிக்கிற மாதிரி நின்னு பார்த்துக்கிட்டே இருந்தார். சுத்தியும் ஆயிரக்கணக்கில் கூட்டம். 'என்ன சார்... என்ன யோசனை'ங்கிற மாதிரி போய் நின்னேன். தன் சின்ன வயசுல பசியில ரெண்டு மூணு நாட்கள் அந்த இடத்துல படுத்துக்கிடந்ததைச் சொன்னார். இப்படி நிறைய அனுபவங்கள்... ரொம்ப வருஷம் ஆச்சு அவரைப் பார்த்து. மறுபடியும் பார்க்கணும்.''\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\n‘காலா’வால் எனது படத்தை தள்ளி வைத்துள்ளனர்.. மேடையில் பொங்கிய ‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ இயக்குநர்\nரஜினி, ரஞ்சித்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.. 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு\nஎன்ன தலைவரே ஊருக்கு ஒரு நியாயம், உங்களுக்கு ஒரு நியாயமா\n: 'காலா'வை கேட்கும் சாதாரண மக்கள்\nபொண்டாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறார் தனுஷ்: ரஜினி பெருமிதம்\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nஇன்று சிஎஸ்கே மேட்ச்சின்போது அறிவிக்கப்படும் ஆர்ஜே பாலாஜி அரசியல் என்ட்ரி\nதீயாக பரவிய சிவகார்த்திகேயன், அமலா பாலின் 'ரீல்' அம்மாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2013/08/64-64.html", "date_download": "2018-05-20T17:58:21Z", "digest": "sha1:ZLZ46D4H2UF27ZJ5BE4BFC5327GGAEUQ", "length": 9030, "nlines": 157, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN", "raw_content": "\nஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை. தற்செயலாக இணையத்தில் கிடைத்தது. அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.\n07. நயனூல் (நீதி சாத்திரம்)\n08. கணியம் (சோதிட சாத்திரம்)\n09. அறநூல் (தரும சாத்திரம்)\n10. ஓகநூல் (யோக சாத்திரம்)\n11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)\n12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)\n13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)\n14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)\n15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)\n22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)\n28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)\n29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)\n30. யானையேற்றம் (கச பரீட்சை)\n31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)\n32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)\n33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)\n35. மல்லம் (மல்ல யுத்தம்)\n38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)\n39. காமநூல் (மதன சாத்திரம்)\n43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)\n44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)\n45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)\n46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)\n50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)\n51. வான்செலவு (ஆகாய கமனம்)\n52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)\n53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)\n56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)\n64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nஆய கலைகள் 64 ஆய கலைகள் 64 பற்றி கேள்விப்பட்ட...\nஅன்பு உறவுகளே உதவி கோரல் புத்தகங்கள் சஞ்சிகைக...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/a-look-at-amma-jayalalitha-schemes/", "date_download": "2018-05-20T17:24:36Z", "digest": "sha1:N3TJKFXISMTDQ3RLUQN7KQHAJGHEPWKZ", "length": 10296, "nlines": 107, "source_domain": "tamil.south.news", "title": "ஜெயலலிதா கொண்டுவந்த முத்தான 15 திட்டங்கள்... முன்னேறிய தமிழகம்!", "raw_content": "\nநிகழ்வுகள் ஜெயலலிதா கொண்டுவந்த முத்தான 15 திட்டங்கள்… முன்னேறிய தமிழகம்\nஜெயலலிதா கொண்டுவந்த முத்தான 15 திட்டங்கள்… முன்னேறிய தமிழகம்\nஜெயலலிதா தமிழகத்தில் சிறந்த மாநிலமாக மாற்ற பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். இவை எழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், ஆரோக்கியத்தையும் கருத்தில்கொண்டு பல திட்டங்களை கொடுத்துள்ளார். தமிழத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ஒவ்வொரு முறையும் தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயலாற்றியுள்ளார். அவரின் சிறப்பான திட்டங்கள் இங்கே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.\n1) தொட்டில் குழந்தை திட்டம்:\nபெண் குழந்தைகளை கள்ளிபால் ஊற்றி கொல்வதை தடுக்க அரசு தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டுவந்தார்.\n2) பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்:\n1992 ஆம் ஆண்டு பெண்குழந்தை பிறந்தால் வாங்கி கணக்கில் ரூ 25,000 முதல் ரூ 50,000 வரை வைப்புதொகையால் பல லட்சம் பெண்கள் பயனடைந்தார்கள்.\n3) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்:\nபடித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் என் அறிவித்தார்.\n4) இலவச சானிட்டரி நாப்கின்:\n2012-ம் கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்கள், மாணவிகள், இல்லத்தரசிகள் மற்றும் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகளுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.\n5) பெண்களுக்கான உடல் பரிசோதனைத் திட்டம்:\nஅரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடையை கண்காணித்து, அவர்கள் ஆரோக்கியத்தை உறுதிசெய்ய ஊட்டச்சத்து மாவு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்\n6) மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்:\nகிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் சுயமாக முன்னேறவும், மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்ததில், இத்திட்டத்துக்குப் பெரும் பங்கு உண்டு\n7) பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை திட்டம்:\nஅனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் ஜெயலலிதா.\n“பில்ட்ங்க் ஸ்ட்ராங்க்- பேஸ்மென்ட் வீக்”- இந்த கதை உங்களுக்கு தெரியுமா\nமருத்துவமனையில் கடிதம் எழுதிய ஜெயலலிதா… அன்று நடந்தது என்ன\nகாவிரியை மீட்க ரோட்டிலேயே உண்ணாவிரதம், உறக்கம், அரசு பணிகள் மேற்கொண்ட ஜெ.\nவந்துவிட்டது ஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை..\nதமிழரின் ‘கள் பானம்’ குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுகின்றதா\nபிச்சை எடுத்த 2.5 லட்சம் பணத்தை கோவிலுக்கு தானமாக கொடுத்த 85 வயது பாட்டி\nகோடைக்காலத்தில் மாம்பழம் சாப்பிடக் கூடாதா\nஇதழ் கோர்க்கும்போது எந்த இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் தெரியுமா\nடெங்குவால் உயிரிழந்த சிறுமியின் பெற்றோரிடம் 16 லட்சம் வசூலித்த மருத்துவமனை\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nஅஜித் முதல் அர்னால்ட் வரை… ஜெயலலிதா மலரும் நினைவுகள்\n“பரோல்லாம் தர முடியாது, ஷாப்பிங் வேணா போயிட்டு வாங்க” விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்...\nஜெ.,வுக்கும் சசிக்கும் சண்டை நடந்தது… உண்மையை உடைத்தார் கார் டிரைவர்\nஜெ. நினைவு நாளன்று பெங்களூரு சிறையில் சசிகலா என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-gautham-menon-08-02-1840715.htm", "date_download": "2018-05-20T17:31:16Z", "digest": "sha1:AC3PGM6YSJVFXZM4LHML7DGQ2SPJ42K5", "length": 6839, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.! - Gautham Menonarun Vijay - கவுதம் மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nகெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக கவுதம் மேனன் தல அஜித்தை வைத்து என்னை அறிந்தால் படத்தை இயக்கி இருந்தார். தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வருகிறார்.\nஎன்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தனர் அருண் விஜய். இவர் தற்போது தடம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.\nஇந்த படத்திற்கு முன்பு மீண்டும் கவுதம் மேனனுடன் இணைய உள்ளாராம், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அருண் விஜய் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவருக்கு என்னை அறிந்தால் படம் மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.\n▪ எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி\n▪ கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\n▪ பிரபாஸ் படத்தில் இணைந்த அருண் விஜய்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே \n▪ விவாசாயியாகும் விஜய் சேதுபதி\n▪ அரசியலில் களமிறங்குகிறாரா விஜய் - போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\n▪ விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி\n• வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n• சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு\n• காக்கி சட்டை அணியும் பிரபுதேவா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n• அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்த ப்ரியா ஆனந்த்\n• என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்\n• மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n• காலா படம் வதந்திக்கு தனுஷ் விளக்கம்\n• மார்க்கெட்டை தக்க வைக்க காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு\n• எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-05-20T17:40:42Z", "digest": "sha1:5ZUQZFCTRXS4JA3B4MYXFCQXQTPVQNOP", "length": 21725, "nlines": 161, "source_domain": "www.trttamilolli.com", "title": "பேஸ்புக்கில் லைக் செய்தவருக்கு 4000 டாலர்கள் அபராதம்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபேஸ்புக்கில் லைக் செய்தவருக்கு 4000 டாலர்கள் அபராதம்\nபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய போஸ்ட் ஒன்றை லைக் செய்தவருக்கு 4000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,58,040 அபராதம் விதித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.\nபேஸ்புக் தளத்தில் சர்ச்சைக்குரிய போஸ்ட் ஒன்றிற்கு லைக் செய்த நபருக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றம் 4000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,58,040 வரை அபராதம் விதித்துள்ளது.\nபேஸ்புக்கில் விலங்குகள் நல க்ரூப் ஒன்றை நடத்தி வரும் எர்வின் கெஸ்லர் பதிவிட்ட கருத்துக்களுக்கு இனவாத தன்மை கொண்ட கமென்ட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற தரவுகளில் பெயர் குறிப்பிடப்படாத நபர், இவ்வாறான கருத்துக்களுக்கு லைக் செய்துள்ளார்.\nமுன்னதாக இவ்வாறான போஸ்ட்களுக்கு இனவாத கருத்து தெரிவித்த பலர் மீது, கெஸ்லர் வழக்கு தொடர்ந்து இருப்பதாக குறிப்பிப்பட்டுள்ளது. மேலும் கெஸ்லர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்ட பலரை நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து, அவர்களுக்கு தண்டனைகளும் விதித்துள்ளன.\nசமூக வலைத்தள சம்பவங்கள் சார்ந்த பல்வேறு விவகாரங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. இதேபோன்ற வழக்கு ஒன்றில் பாடகி ஒருவர் பதிவிட்ட கருத்துக்களுக்காக 350,000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,25,78,500 வரை அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.\nபேஸ்புக்கில் லைக் செய்தமைக்கு அபராதம் விதிக்க வேண்டுமா என்ற வழக்கறிஞரின் கேள்விக்கு, “பேஸ்புக்கில் லைக் செய்வது குறிப்பிட்ட கருத்தை பலருக்கும் பரப்பும் செயல்“ என்பதால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என நீதிபதி பதில் அளித்துள்ளார்.\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்பட���ம் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nதேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான ..\nசுவிஸ் Comments Off on பேஸ்புக்கில் லைக் செய்தவருக்கு 4000 டாலர்கள் அபராதம்\n« திருமுருகன் காந்திக்காக தமிழர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும்: பாரதிராஜா (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ரஜினி கட்சி தொடங்கினால் 5 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவ தயார் »\nசுவிஸ் வங்கியில் ரகசிய வங்கிக் கணக்கு சிக்கலில் ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி\nஜேம்ஸ் பாண்ட் பட நாயகியாகிய மோனிகா பெலுச்சி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் வரித்துறை உதவி கோரியதையடுத்துமேலும் படிக்க…\nநாய்களை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு நீதிமன்றம் தண்டனை\nசுவிட்சர்லாந்தில் இரண்டு நாய்களை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு நீதிமன்றம�� தண்டனையை அறிவித்துள்ளது. Aare ஆற்றுக்கு தாங்கள்மேலும் படிக்க…\nசுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு\nஇலங்கை சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசு பேருந்து சுவிஸில் விபத்து\nஜெனீவா உணவகத்தில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் காயம்\nசுவிட்சர்லாந்தில் கடுமையாக்கப்படும் துப்பாக்கிக்கான சட்ட விதிகள்\nசுவிஸ் பனிச்சரிவில் பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் இருவர் சடலமாக மீட்பு\nசர்வதேச தரத்தில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து கல்வி நிறுவனம்\nசுவிட்சர்லாந்தில் குண்டு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nவெளிநாட்டவருக்கு அதிக ஊதியம் வழங்கும் சுவிஸ்\nசுவிட்சர்லாந்தில் கருணைக்கொலைக்கு The Swiss Academy of Medical Science என்னும் அமைப்பும் ஆதரவு\nஊழலற்ற நாடுகளின் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு எத்தனையாவது இடம்\nகரன்சி நோட்டுகளை திரும்பப்பெற கால வரம்பு நிர்ணயம் செய்யக்கூடாது- சுவிட்சர்லாந்து அரசு\nமன்னார் இளைஞர் சுவிஸில் அடித்துக் கொலை\nஇந்தியாவில் பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது சுவிஸ் எம்.பி\nசுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த 64 வயது மூதாட்டி பலி\nசுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nசுவிற்சர்லாந்தில் பனிப்பாறை சரிவு ஏற்படும் அபாயம்\nசுவிஸின் உல்லாசக் கப்பல் விபத்து: 25 பேர் காயம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந��து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/08/26/%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:54:55Z", "digest": "sha1:JOS4UJODNYEMD6WZPJIHPR6P2K6UROIQ", "length": 4365, "nlines": 55, "source_domain": "jmmedia.lk", "title": "ஹபரணையில் ஹெரோயின் விநியோகஸ்தர் கைது – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nஹபரணையில் ஹெரோயின் விநியோகஸ்தர் கைது\nஹபரணை மீகஸ்வெவ பகுதியில் ஹெரோயின் விநியோகம் செய்த நபரொருவர் ஹபரணை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவரிடமிருந்து 3 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகைது செய்யப்பட்ட நபர் களனியைச் சேர்ந்த 35 வயதுடையவராவார்.\nகுறித்த நபரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.\n← வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nஅமெரிக்காவை தாக்கிய ஹார்வே புயல் →\nநிலம் கையகப்படுத்தும் ராணுவத்தின் முடிவு குறித்து விசாரணை\nசிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும்..\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கும் திருத்த ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2013/04/22/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-20T17:32:12Z", "digest": "sha1:3I2NOQTK2LSGEDXVIHC5QDS7BPJOFFEE", "length": 16691, "nlines": 312, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "பொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும் | SEASONSNIDUR", "raw_content": "\n← அம்மா என்னும் அன்பை நேசி\nபொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும்\nபொருள் உள்ளவரை போற்றுவதும் பொருள் அற்றவரை மதியா தன்மையும் மக்கள் மனதில் இக்காலத்தில் பரவி வருகின்றது . மற்றவர் மதிக்க வேண்டும் அல்லது புகழ பெற வேண்டும் என்ற மனநிலை வேண்டி நாம் செல்வம் சேர்க்க வேண்டிய நிலை வேண்டாம் .இருப்பினும் நம் நம் வாழ்கைக்கு தேவையான செல்வதை நாம் சேர்ப்பது நமக்கு அவசியமாகின்றது. பொருளாதாரம் என்பது ஒரு நாட்டின் ,வாழ்வின் முதுகெலும்பு போன்றது. அது இல்லாமல் நாம் ஏறுநடைபோட முடியாது. பொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும் .அன்பு நெறியில் அறநெறியில் அடையாத பொருள் அழிந்து வ���டும் அதனை அடைந்தவரையும்அழிந்து விடும்.செல்வம் வந்த வழியும் முறையானதாக இருக்க வேண்டும் திருடி தர்மம் செய்வது போல் சிலர் செல்வத்தை தவறான வழியில் சேர்த்து பின்பு முறைபடுத்தி அதனை நல வழியில் செலவு செய்ய முனைகின்றனர். தவறாக பெற்ற செல்வதை வைத்து தர்மம் செய்து இறையருள் முயல்வது இறைவனால் அங்கீகரிக்கப் படமாட்டாது. நல் வழியில் செல்வம் கிடைக்க அதனை நல்வழியில் செலவு செய்து இறைவனது அருளையும் பெறலாம். நல்ல காரியங்களுக்காக நன்கொடை அளித்து படிக்க முடியாத ஏழை மாணவர்கள் படிப்பதற்கு இயன்ற பொருளுதவி செய்து அவர்களை படிப்பதற்கு ஊக்குவிக்கலாம் .கல்வி பெறாத நாடு முன்னேற்றம் அடைய முடியாது\nநல்லவகையில் நம்மால் நடவடிக்கைகள் சிறப்புற அமைய உதவமுன் வரவேண்டும். படிக்க முடியாத ஏழை மாணவர்கள் பலர் இருக்கலாம். அவர்களில் திறமையான மாணவர்கள் மேல்படிப்பிற்குச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை கிடைக்காமல் எத்தனையோ இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்வி மனப்பான்மையுடன் திரிவதை நாம் காண்கிறோம். அவர்களுக்குத் வேலைத் தேடித்தர ஈடுபட வேண்டும்.\nபணமின்றி திருமணமாகாத பெண்களுக்கு பொருள் உதவி செய்யலாம். இத்தனைக்கும் நாம் தேவையான செல்வதைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு நாம் பொருள் நல்வழியில்பொருள் ஈட்ட முயல வேண்டும்.அதற்கான தகுதியை நாம் பெற்றாக வேண்டும். நீரில் மூழ்கியவரை காப்பாற்ற நாம் நீந்தவும் அதற்க்கான வலுவும் பெற்றிருக்க வேண்டும். அந்த\nதகுதியைப் பெறாமல் உதவி செய்ய நீரில் இறங்க நாமும் நீரோடு இழுக்கப் படுவோம்.\n← அம்மா என்னும் அன்பை நேசி\nOne response to “பொருட் செல்வம் அடைவதிலும் ஒரு நெறி வேண்டும்”\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 3 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/07/top-10-stocks-which-could-give-up-40-return-1-year-010301.html", "date_download": "2018-05-20T17:19:04Z", "digest": "sha1:QTH72BRAKSEHCPB6CRWYQMBFNXZNMHXR", "length": 17064, "nlines": 191, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அடுத்த ஒரு வருடத்தில் 40% லாபத்தை அள்ளித்தரும் பங்கு முதலீடுகள்..! | Top 10 stocks which could give up to 40% return in 1 year - Tamil Goodreturns", "raw_content": "\n» அடுத்த ஒரு வருடத்தில் 40% லாபத்தை அள்ளித்தரும் பங்கு முதலீடுகள்..\nஅடுத்த ஒரு வருடத்தில் 40% லாபத்தை அள்ளித்தரும் பங்கு முதலீடுகள்..\nஅமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சி, பட்ஜெட் அறிவிப்புகள் எனப் பல்வேறு காரணங்களாக மும்பை பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவை அடைந்துள்ளது. பங்குச்சந்தை சரிந்துள்ள நிலையில் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் அனைவரும் புதிய முதலீடுகளைச் செய்யத் துவங்கியுள்ளனர்.\nஇதனால் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவை சந்தித்த மும்பை பங்குச்சந்தை, இன்று கணிசமான உயர்வை அடைந்தது.\nஆனால் 11.00 மணிக்கு மேல் அதிகளவிலான முதலீட்டாளர்கள் 2 நாட்களில் சந்தித்த நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் லாப நோக்கத்திற்காகப் பங்குகளை விற்பனை செய்யத் துவங்கிய காரணத்தால் சென்செக்ஸ் மீண்டும் சரிவை நோக்கிய சென்றது.\nஇந்நிலையில் அடுத்த ஒரு வருடத்திற்கு அதாவது நீண்ட கால முதலீட்டு முறையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய முக்கியமான பங்குகளையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். மேலும் இந்தப் பங்குகளில் சுமார் 40 சதவீதம் அளவிலான லாபத்தை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்\nநிறுவன பெயர்: ப்யூச்சர் கன்ஸ்யூமர்\nஇன்றைய விலை: 63.55 ரூபாய்\nடார்கெட் விலை: 85 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 42 சதவீதம்\nநிறுவன பெயர்: ஹெச்டிஎப்சி லிமிடெட்\nஇன்றைய விலை: 1775.45 ரூபாய்\nடார்கெட் விலை: 2,000 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 13 சதவீதம்\nஇன்றைய விலை: 1,121.75 ரூபாய்\nடார்கெட் விலை: 1,314 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 20 சதவீதம்\nநிறுவன பெயர்: டெக் மஹிந்திரா\nஇன்றைய விலை: 607.90 ரூபாய்\nடார்கெட் விலை: 720 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 14 சதவீதம்\nநிறுவன பெயர்: மாருதி சுசூகி\nஇன்றைய விலை: 9,041.20 ரூபாய்\nடார்கெட் விலை: 10,720 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 21 சதவீதம்\nநிறுவன பெயர்: அவென்யூ சூப்பர்மார்க்கெட்\nஇன்றைய விலை: 1,123.90 ரூபாய்\nடார்கெட் விலை: 1,600 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 43 சதவீதம்\nநிறுவன பெயர்: எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்\nஇன்றைய விலை: 503.80 ரூபாய்\nடார்கெட் விலை: 720 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 40 சதவீதம்\nநிறுவன பெயர்: பீனிக்ஸ் மில்ஸ் லிமிடெட்\nஇன்றைய விலை: 615.00 ரூபாய்\nடார்கெட் விலை: 720 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 19 சதவீதம்\nநிறுவன பெயர்: மஹிந்திரா பைனான்ஸ்\nஇன்றைய விலை: 440.50 ரூபாய்\nடார்கெட் விலை: 550 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 26 சதவீதம்\nநிறுவன பெயர்: பெட்ரோநெட் எல்என்ஜி லிமிடெட்\nஇன்றைய விலை: 244.70 ரூபாய்\nடார்கெட் விலை: 290 ரூபாய்\nவளர்ச்சி வாய்ப்புகள்: 17 சதவீதம்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாதம் ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க.. நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nமோடியின் புதிய திட்டம்.. ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/8763-2017-contest-short-story-150-enakkenave-nee-kidaithaai-chithra-v", "date_download": "2018-05-20T17:20:10Z", "digest": "sha1:7E5GYNVBZZXB57HYIUEZXZ2BNIHPAATI", "length": 60708, "nlines": 665, "source_domain": "www.chillzee.in", "title": "2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..!! - சித்ரா.வெ. - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\nபோட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - திருமண வாழ்க்கை\nகையில் இருந்த கடிதத்தை பிரித்துப் படிப்பதற்குள் கைகள் நடுங்கின தாமோதரனுக்கு... மெல��ல அந்த நடுக்கத்தோடு அதை பிரித்துப் பார்த்த போது...\nஎன்ற முதல் வரியை படிக்கும்போதே நெஞ்சில் சுருக்கென்று வலி வந்துபோனது...\nநேற்று இரவு மகளை கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டார்... இரவு படுக்க போகும் முன்னர் தான் அதை உணர்ந்திருந்தார்.. காலை எழுந்ததுமே பேசிய வாரத்தைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அவளிடம் ஆறுதலாக பேச வேண்டும்.. அவளின் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என்று நினைத்து உறங்கப் போனார்..\nகாலையில் எழுந்ததும் நேராக அவர் மகளை தேடி அவள் அறைக்குச் செல்ல, அவளுக்கு பதில் அவளின் கடிதம் தான் அங்கு இருந்தது...\nஅப்பா... ஏற்கனவே உங்களுக்கு அம்மாவால் அவப் பெயர்.. இதில் நான் வேறு உங்களுக்கு அவப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்திட்டேன்... ஆனால் நான் எந்த தப்பும் செய்யவில்லை அப்பா.. இதெல்லாம் அந்த ஆனந்தோட வேலை... இதெல்லாம் பொய்... இதை அத்தை, மாமா நம்பவில்லை... ஆனால் நீங்களாவது நம்புவீர்கள் என்று நினைத்தேன்... ஆனால் நீங்களும் இதை நம்பவில்லை... என் அப்பாவே என்னை நம்பவில்லை...\nஎத்தனையோ பேர், ஏன் தாத்தா, பாட்டியே கூட நீயும் உன்னோட அம்மா போல தான இருப்பாய் என்று சொல்லும்போது வருத்தமாக தான் இருக்கும்... ஆனால் இன்னைக்கு நீங்களே அப்படி சொல்லும்போது என்னோட உயிரே போனது போல் இருக்குப்பா...\nநீங்களே என்னை நம்பாத போது, ரஞ்சித் என்னை நம்புவாரா என்று சந்தேகமாக இருக்குப்பா... அவரும் என்னை தப்பானவள் என்று சொல்லிவிட்டாள் அதற்கு பிறகு நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை.. அவரோட புறக்கணிப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது... அத்தை, மாமா சொன்னதை ரஞ்சித் நம்பிவிட்டால், அதன்பிறகு எனக்கு வாழ்க்கையே இல்லைப்பா.. அதனால் தான் நான் வீட்டை விட்டுப் போகிறேன்... கண்டிப்பா நான் உயிரோடு தான் இருப்பேன் அப்பா... நான் உயிரோடு இருக்க வேண்டிய அவசியம் உள்ளது... நான் செய்யாத, செய்ததாக சொன்ன தப்புக்கும், இப்போ உங்களை விட்டு பிரிந்த இந்த தப்புக்கும் என்னை நீங்களும், ரஞ்சித்தும் மன்னித்துவிடுங்கள்...\nஉங்கள் அன்பு மகள் காவ்யா.\nகடிதத்தை படிக்கும் வரை விட்டுவிட்டு வந்த வலி, இப்போது விடாமல். வலித்தது... ட்ராயிரில் இருந்து மாத்திரை ஒன்றை எடுத்துப் போட்டவர், மெல்ல சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தார்...\nசொல்லியிருக்கக் கூடாது... தானே தன் மகளை இப்படி சொல்லியிருக்கக் கூடாது... யார் வேண்டுமானாலும் தன் மனைவியைப் பற்றியும், அதைக் குறித்து தன் மகளைப் பற்றியும் தவறாக பேசலாம்... ஆனால் தன் மனைவி எந்த தவறும் செய்யவில்லை என்பது இவருக்கு மட்டும் தான் தெரியும்... தன் மனைவி வீட்டை விட்டு சென்றதற்கு தான் மட்டுமே காரணம் என்பதும் அவருக்கு தெரியும்... இன்று தன் மகளையும் அதே காரியத்தை செய்ய தூண்டிய இவரது செயலை என்னவென்று சொல்வது... தன் பேச்சால் காயப்படுத்திவிட்டு, பிறகு தவறு என்று யோசிப்பதால் என்ன பிரயோஜனம்...\nமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை அவர் முதலே அறிந்திருக்கவில்லையே... தன் மனைவிக்கு செய்த தீங்கு, தன் மகளையும் பாதிக்கும் என்பதை அப்போது புரிந்துக் கொள்ளவில்லையே...\nதாமோதரனுக்கும், ஈஸ்வரிக்கும் நடந்த திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது... ஈஸ்வரியை பெண் பார்க்கச் சென்ற முதல் பார்வையிலேயே தாமோதரனுக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது... இப்போது போல் திருமணத்திற்கு முன் சந்தித்து பேசுவது அப்போது எளிதல்ல... அப்படியே சந்திக்க நினைத்தாலும் பெண்ணுடைய வீட்டிற்குச் சென்று அவளை பார்க்க வேண்டும்...\nஆனால் அதைக் கூட தாமோதரன் செய்யவில்லை... மனைவியாக வரப் போகிறவளிடம் முழு காதலையும் தர காத்திருந்தார்... திருமண நாளை எதிர்பார்த்திருந்தார்... கனவிலேயே அவளுடன் வாழ ஆரம்பித்துவிட்டார்... இப்படி ஒவ்வொரு நாளும் ஈஸ்வரிக்காக அவர் உருகிக் கொண்டிருந்த போதுதான், அந்த அதிர்ச்சியான செய்தி அவருடைய காதுக்கு எட்டியது...\nஅவர்களின் உறவுக்காரர் ஒருவர் ஊர்ப் பயணம் சென்றுவிட்டு திரும்பிவந்தவர் தான் இந்த விஷயத்தை கூறினார்... ஈஸ்வரி யாரையோ காதலித்ததாகவும், இரு வீட்டிலும் அதற்கு எதிர்ப்பு வந்ததால், வீட்டை விட்டு அவள் சென்றதாகவும், ஆனால் காதலித்த அந்த பையன் திடிரென்று பெற்றவர்கள் பேச்சைக் கேட்டு வராமல் வீட்டோடு இருந்துவிட்டதாகவும், வீட்டில் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துக் கொண்டான் என்றும், அதனால் தான் ஈஸ்வரிக்கும் வேறு மாப்பிள்ளை பாரக்க முடிவு செய்தார்கள்... அந்த பெண்ணையா தாமோதரனுக்கு கட்ட போகிறீர்கள் என்று கேட்டார்.\nஇதைக் கேட்ட தாமோதரனின் பெற்றோருக்கு அதிர்ச்சி... உடனே கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்று தாமோதரனின் அன்னை கூறினார்... அவரின் தந்தை தான் வேறு சிலரிடமும் விசாரித்துப் பார்க்கலாம் என்றார்... அப்படி விசாரித்துப் பார்த்ததில் அந்த உறவுக்காரர் சொன்னதை தான் அவர்களும் கூறினார்கள்...\nகல்யாணத்துக்கு எல்லாம் செலவும் செய்ய ஆரம்பித்து, கல்யாண வேலையெல்லாம் தொடங்கிய பின் இந்த கல்யாணத்தை நிறுத்தினால் நஷ்டம் என்று சொன்ன தாமோதரனின் தந்தை, ஈஸ்வரியின் வீட்டிற்குச் சென்று உங்கள் பெண்ணை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா.. என்றுக் கேட்டார்... அவர்களும் உண்மையை ஒத்துக் கொண்டதும், ஏற்கனவே கொடுக்க இருந்த வரதட்சணையோடு இன்னும் அதிகமாக கொடுத்தால், இந்த திருமணம் நடக்குமென்று பேரம் பேசினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்...\nதாமோதரன் தன்னுடைய பெற்றோர்கள் செய்வதையெல்லாம் கருத்தில் கொள்ளவில்லை... தன் முழுக் காதலையும் தன் மனைவிக்கே கொடுக்க வேண்டும் என்று நினைத்தவருக்கு, தன் மனைவியின் காதல் மட்டும் பங்குப் போடப்பட்டது உறுத்தியது... தன்னை போல் ஈஸ்வரி தன்னை நேசிக்கவில்லை... அவள் ஏற்கனவே வேறொருவனை நேசிக்கிறாள் என்பதே அவர் இதயத்தை நெரிஞ்சி முள்ளாய் குத்தியது. ஆனால் ஈஸ்வரியை வேண்டாமென்று சொல்லவும் அவருக்கு மனம் வரவில்லை... இப்படி குழப்பங்களோடு ஈஸ்வரியை திருமணம் செய்துக் கொண்டார்.\n2017 போட்டி சிறுகதை 151 - நலம் நலமறிய ஆவல்\n2017 போட்டி சிறுகதை 149 - நலம் நலமறிய ஆவல்\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 08 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\nநல்ல கதை. பாராட்டுக்கள். ஈஸ்வரியை தேடணும் என அப்பா சொல்வதோடு கதை முடிந்தால் நச்சென இருந்திருக்கும். தடாலடியாக அம்மா கிடைப்பது பழைய டிராமா. தவிர்த்து இருக்கலாம்\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE:2017போட்டி சிறுகதை150- எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE:2017போட்டி சிறுகதை150- எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE:2017போட்டி சிறுகதை150- எனக்��ெனவே நீ கிடைத்தாய்..\nதிருமண பந்தத்தின் அடிப்படை நம்பிக்கை னு மிகவும் ஆழமான கருத்தை அழகாக சொல்லி இருப்பது அருமை ரஞ்சித் சிறந்த கணவராகவும் மகனாகவும் மனதில் நிற்கிறார் &\n# RE:2017போட்டி சிறுகதை150- எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n+1 # RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\n# RE: 2017 போட்டி சிறுகதை 150 - எனக்கெனவே நீ கிடைத்தாய்..\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடி��்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர���ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nமனதிலே ஒரு பாட்டு - 01 0 seconds\nதொடர்கதை - நனைகின்றது நதியின் கரை - 17 0 seconds\nதொடர்கதை - மழைமேகம் கலைந்த வானம் - 09 - சாகம்பரி குமார் 6 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mattavarkal.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-05-20T17:26:59Z", "digest": "sha1:A7VOA2S6H4FVPXTWFHBLH5U563QI6Q4J", "length": 17383, "nlines": 133, "source_domain": "mattavarkal.blogspot.com", "title": "மற்றவர்கள்: கண்ணீர் வற்றிவிட்டது", "raw_content": "\n(2 ஆம் இணைப்பு)காணாமல் போன உறவுகளை மீட்டுத்தர லூய்ஸ் ஆர்பரிடம் கதறிய உறவினர்கள்\n[வியாழக்கிழமை, 11 ஒக்ரொபர் 2007, 18:24 ஈழம்] [கொழும்பு நிருபர்]\nசிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர்.\nகொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 4:30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஐ.நா. அலுவலகத்திற்குள் போதிய இடவசதி இன்மையால் காணாமல் போனவர்களின் சார்பில் தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேர் இந்த சந்திப்பிற்காக ஐ.நா. அலுவலகத்திற்குள் வருமாறு அழைக்கப்பட்டனர்.\nஅதன்படி தெரிந்தெடுக்கப்பட்ட 30 பேரும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரைச் சந்தித்து தமது கவலைகளை வெளியிட்டதுடன், காணாமல் போனவர்களின் உறவினர்கள் அனைவரினதும் சார்பிலான கோரிக்கைகளையும் அவரிடம் தெரிவித்தனர்.\nகாணாமல் போன உறவினர்களின் சார்பில் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளரிடம் மக்கள் கண்காணிப்புக்குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டது.\nஇந்த சந்திப்பில் மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் மற்றும் காணாமல் போனவர்களின் சார்பில் சிலரும் உரையாற்றியதாக மக்கள் கண்காணிப்புக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nகாணாமல் போனவர்களின் கண்ணீர்க் கதைகளும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அணையாளர் லூய்ஸ் ஆர்பருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nகடத்தல்கள் மற்றும் கப்பம் கறக்கும் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்தும் இந்த விடயத்தில் அரசின் மௌனம் குறித்தும் அவருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக தெரிகிறது.\nகொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகமானது வான் படையினரின் அலுவலகச் சுவரோடு ஒன்றித்து இருப்பதால் அங்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான வான் படையினர் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.\nமுன்னதாக கொழும்பில் உள்ள மக்கள் கண்காணிப்புக்குழு அலுவலகம் முன்பாக இன்று முற்பகல் முதல் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் குவியத்தொடங்கினர்.\nஅவர்களில் பலர் புதிய முறைப்பாடுகளைக் கொண்டிருந்ததால் அவர்களின் முறைப்பாடுகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையில் மக்கள் கண்காணிப்புக்குழுவின் பிரதிநிதிகள் ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரமாக அங்கு அவர்கள் காத்திருந்தனர்.\nகொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக சுமார் 4 மணியளவில் இவர்கள் திரண்டனர்.\nஅந்த மக்கள் காணாமல் போனவர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு தமக்கு நீதி கிடைக்க வேண்டுமென அழுதுகொண்டே இருந்தனர்.\nமக்கள் கண்காணிப்புக் குழுவின் பிரமுகர்களும் அந்தப் பகுதியில் பிரசன்னமாகி இருந்தனர். மக்கள் கண்காணிப்புக்குழுவின் சார்பில் அதன் முக்கிய பிரமுகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மற்றும் மேலக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் நல்லையா குமரகுருபரன் ஆகியோர் உட்பட மக்கள் கண்காணிப்புக் குழுவின் வேறு முக்கிய பிரமுகர்களும் அங்கு வந்திருந்தனர்.\nமக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த இவர்கள் அவற்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் தெரிவிப்பதாக உறுதிமொழி வழங்கினர்.\nதம்மையும் இந்த சந்திப்புக்கு உள்ளே அழைத்துச் செல்லுமாறு அங்கு நின்ற பலர் கோரிக்கை விடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.இச்சந்திப்பில் திருகோணமலையைச��� சேர்ந்த வாசுகி கூறியதாவது:\nஎனது கணவரின் பெயர் அன்னரன் போல் எல்றின் மத்தியூ கொழும்பில் உள்ள சிறிலங்கா துறைமுக அதிகார சபையில் வேலை செய்தார். அவரைக் கடத்திய பின்னர் எனது 7 வயது மகன் அடிக்கடி அப்பா வருவாரா வருவாரா என்று கேட்கிறான். நான் என்ன சொல்ல (கதறலுடன்....தொடர்ந்தார்)\nஎமக்கு இப்போது சரியான கஸ்டம். அவர்தான் எங்களது செலவுகளைப் பார்த்து வந்தார். அவரைக் கடத்திய பின்னர் எனது மகனை கல்வி கற்க அனுப்ப முடியவில்லை. அதற்குப் பணம் இல்லை. மதகுருமாரிடம்தான் எனது மகனின் கல்விக்கு உதவி கேட்டுள்ளளேன்.\nநான் ஒரு கடைக்கு வேலைக்குச் சென்று உழைத்து எனது மகனுக்கு சாப்பாடு போடுகிறேன். கொழும்பிற்கு ஐந்து முறைக்கும் மேலாக வந்து கணவரை மீட்டுத்தருமாறு முறையிட்டு விட்டேன். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. திருகோணமலையில் இருந்து வந்து போவதற்கே 3 ஆயிரம் ரூபா வேண்டும். என்ன செய்ய எனது கணவர் எனக்கு வேண்டும். அதற்காக எந்தளவு கஸ்டத்தையும் நான் அனுபவிக்கத் தயார். தயவு செய்து கணவரை விட்டுவிடுங்கள் என்றார்.\nகண்மணி என்ற பெண் கூறியதாவது:-\nஎனது சகோதரனை கடத்தி இரண்டு வருடங்கள் ஆகின்றன. இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அனைத்து இடத்திலும் முறையிட்டு விட்டோம். எவருமே உரிய பதிலை தரவில்லை.\nஇன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருடன் சந்திப்பு இடம்பெறுவதாக பத்திரிகையில்தான் பார்த்ததேன். அதனால் சிலாபத்தில் இருந்து வந்திருக்கிறேன்.\nநாம், அழுது அழுது எங்களது கண்ணீர் வற்றிவிட்டது. இனியும் எம்மால் அழ முடியவில்லை. அரசாங்க உத்தியோகம் பார்த்த எனது சகோதரனை ஏன் கடத்த வேண்டும்\nஇராணுவத்தினர்தான் கடத்தியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள். நான் இராணுவ முகாமுக்கு போய்க் கேட்க, தாங்கள் கடத்தவில்லை என்று கூறுகிறார்கள்.\nசி.ஐ.டி கடத்தியதாக கூறுகிறார்கள். நான் எங்கு போய் சி.ஐ.டியினரைச் சந்திப்பது ஐயா, தயவு செய்து ஒரு தப்பும் செய்யாத எனது சகோதரனை விட்டுவிடுங்கள். நான் யாருடைய காலிலும் வீழ்கின்றேன். எனக்கு எனது சகோதரன் வேண்டும் என்றார்.\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 9:30:00 AM\nLabels: ஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து\nஈழம்: இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுத���் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.\nsri lanka l ஈழம் - புகைப்படங்களில் (5)\nஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து (2)\nஎஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர் (4)\nஅலைஞனின் அலைகள் - குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-05-20T17:21:03Z", "digest": "sha1:62DTE2JTYSWCCWJHN5N43IR2FWAJST6V", "length": 18173, "nlines": 207, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: இப்பல்லாம் யார் சார்.....", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nமுன்குறிப்பு:இந்தப் பதிவு உண்மையிலேயே ஒரு சீரியஸ் பதிவு. சத்தியமாக சமூக அக்கறையுடன் எழுதப்பட்டது.\nநிஜ வாழ்வில் புருஷன் பொண்டாட்டி சண்டை, மாமியார் மருமகள் பிரச்னை, டேமேஜர் எம்ப்ளாயி பிரச்னைகளுக்கு இணையாக இந்த சாதி சார்ந்த அடிதடிகள் இணையத்தில் வாழ்வாங்கு வாழும் போல... எத்தனை வருடம் ஆனாலும் கதை, திரைக்கதை, வசனம் என்று எதுவுமே மாறாத அதே வறட், வறட் பதிவுகள்... அதே அதே பின்னூட்ட அடிதடிகள். ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... ஆயாசமாய் இருக்கிறது.\nஇணையம் வந்த புதிதில் இந்த சாதி சார்ந்த அடிதடிகள் எல்லாம் எனக்கு விசித்திரமாக இருக்கும். பார்ப்பனீயம், ஆரியம், திராவிடம், அடிவருடி, வந்தேரிகள் (றி) மற்றும் இன்னபிற வார்த்தைகளை நாள்தவறாமல் வாசிக்கத் தொடங்கின போது கொஞ்சநாள் நன்றாகவே பொழுது போனது. பின்னர் நாளாக நாளாக ‘என்னாங்கடா டேய்’ எனும் ரேஞ்சுக்கு எரிச்சலானது. கொஞ்சம் உக்கிரமாகி நாமும் சற்றே “உர்ர்ர்ர்ர்ர்”, எனப் பொங்கவும் செய்ய ஆரம்பித்து, கொஞ்சம் கொலைவெறியுமாகி, பின்னர் நிறுத்தி நிதானமாக யோசித்து, நம் ரத்தக் கொதிப்பு, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நம்மால் நாய் வாலையெல்லாம் நிமிர்த்த முடியாது என்று தீர்மானித்து மறுபடியும் சைலண்ட் வாட்சர் ரேஞ்சுக்கு எல்லாவற்றையும் மேய்வதோடு நிறுத்தும் நிலைக்கு வந்தாயிற்று.\nபை தி வே, வெறுமனே ஆரியம், அடிவருடி, பார்ப்ஸ் என பொங்குபவர்கள், எதிர்ப் பொங்குனர்கள் எனக்கு ஓ��ே. நேரம் எப்போதாவது எச்சாய்க் கிட்டும் சில பொழுது போகாத தருணங்களில் பதிவுகள், பின்னூட்டப் பொங்கல்களைப் படித்து ரசிக்க ருசிக்க அவர்கள் உதவுகிறார்கள்.\nஆனால் பாருங்கள், சாதியற்ற சமூகத்தை சமைக்க இந்த ட்விட்டரும், ஃபேஸ்புக்கும், தத்தமது ப்ளாகுமே (blog) போதும் என கங்கணம் கட்டிக் கொண்டு உட்கார்ந்த இடத்தில் குதிப்போருக்கு ஆற்றுவதற்கு நிறையவே பிசிக்கல் வொர்க் இருக்கிறது என்பதை மட்டும் நான் சொல்லிக் கொள்கிறேன். சீரியஸாகச் சொல்கிறேன். உட்கார்ந்த இடத்தில் பொங்கினால் ஒன்றும் உதவாது. உங்கள் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு வாருங்கள். களமிறங்கி ஆற்றோ ஆற்று என்று ஆற்ற கடமைகள் ஆயிரம் உண்டு உமக்கு.\nநிறைய விஷயங்களை நீங்கள் பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். லேபர் வார்டிலேயே ஆரம்பித்தால் இன்னமும் க்ஷேமம்.\nதமிழ்சார் ட்விட்டர், ஃபேஸ்புக், ப்ளாக் உலகத்தையும் தாண்டி உள்ள பரந்து விரிந்த உலகில் (கிட்டத்தட்ட சமீபத்தில்) நடந்த சம்பாஷனைகள் நான்கினை இங்கே தருகிறேன். உங்களுக்கு எவ்வளவு வேலை காத்துக் கிடக்கிறது என்பது சரியாய்ப் புரியும்.\nஇந்த நான்கு காட்சிகளுமே நான் வேலை பார்ப்பது போன்றதொரு நிறுவனத்தில் நடந்ததே:\nகாட்சி 1: புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பெண்ணிடம் விவரங்கள் சேகரிக்கும் நேரம்.\nஅலுவலர்: உங்க முழுப்பெயர் என்னம்மா people file;ல அப்டேட் பண்ணனும் சொல்லுங்க.\nஅலுவலர்: < ஆர்வ மிகுதியில் > நீங்க கேரளாவா\nஅலுவலர்: ஓ... ரைட். உங்க பேர்ல மலையாள வாடை அடிச்சதால கேட்டேன்.\nபுதியவர்: இல்லை சார் நாங்கல்லாம் ABCDFG < தன் சாதியின் பெயரை சொல்கிறார் >\nஅலுவலர்: மைண்ட் வாய்ஸ் - நான் கேட்டனா முருகேஷா\nஅதே அலுவலகம். அதே அலுவலர். அதே போன்றதோர் புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவர்.\nஅலுவலர்: சாரி, உங்க surname இன்னொரு தடவை சொல்லுங்க.\nஅலுவலர்: அதே கடைசி மைண்ட் வாய்ஸ்.\nநகரின் மத்தியில் தன் நண்பரின் வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. அது குறித்த தகவல்களை சகாக்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அன்பர்.\nஅன்பர்: நல்ல குடும்பமா வாடகைக்கு இருந்தா சொல்லுங்கப்பா.\nஅன்பரின் நண்பர்: பேச்சிலர்ஸ்ன்னா ஓகேவா சார்\nஅன்பர்: இல்லப்பா வேணாம். ஃபேமிலியாத்தான் பாக்கறான் என் ஃப்ரெண்டு. May be XYCABZ < ஒரு சாதியின் பெயர் > பசங்களா இருந்தா ஓகே. பசங்க நல்லவங்களா இருக்கணும் பாரு.\nபிகு: ��ன்பர் XYZABZ சாதியைச் சேர்ந்தவர் இல்லையாம்.\nபிகு 2: விதி படத்தில் வரும் இடைச்செருகலான பாக்யராஜ் ஜோக்தான் நினைவுக்கு வந்தது.\nகாட்சி 4: மதிய உணவு வேளை. பக்கத்து மேஜை.\nஅன்பர் 1: ஆம்லெட் எடுத்துக்கங்கப்பா.\nஅன்பர் 2: இட்ஸ் ஓகே சார்., சாப்புடுங்க.\nஅ1: தட்ஸ் ஓகே.... எடு. நான் இன்னும் கை வெக்கல.\nஅ2: இல்ல சார். நான் ஆம்லெட் சாப்பிட மாட்டேன்.\nஅ2: நீங்க பன்னிக் கறி திம்பீங்களா\n(ஐந்து நிமிடத்திற்கு ஒரு tug of war லெவலுக்கு இருவருக்கும் பிடிகொடா விவாதம். ஐம்பத்தியிரண்டு சாதிகளையும் அவர்களின் உணவு முறைகளையும் அங்கே அந்தட் டேபிளில் விரித்துப் பரப்புகிறார்கள்)\nஇடையில் என்னைப் போன்றதொரு வேலைவெட்டி இல்லாத (இணையத்திலும் இருக்கும்) அன்பர் உட்புகுகிறார்\nஅன்பர் 3: யோவ்.... உங்களுக்கு வேற வேலையே இல்லையா இப்போ எதுக்குய்யா சாதி பேர் சொல்லி ஒரு விவாதம்\nஅன்பர் 1 & 2 (கூட்டாக): மிஸ்டர் புலவர், உங்க வெங்காய வெள்ளைப்பூண்டு பேச்சையெல்லாம் ஃபேஸ்புக் ஷேரிங்கோட நிறுத்திக்கோங்க. சும்மா இங்க வந்து உங்க டகுளு () வேலையெல்லாம் காட்ட வேணாம்.\nஎன்னருகே அமர்ந்திருந்த அன்பர் 4: கிரி, இந்த ஜாதியெல்லாம் ஒழிக்க முடியாதில்ல\nநான்: (ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவாறு மோர்க் குழம்பு சாதத்தில் மூழ்கியிருக்க....)\nநான்: (கண்களில் கண்ணீர்ப் பெருக.... நாயகன் கமல் குரலில்): த்த்த்தெரியலியேப்பா......\nLabels: சாதிகள் இல்லையடி பாப்பா\nமன்னிக்கணும்... எழுதிட்டுத் தூங்கப் போயிட்டேன். இன்னைக்குத்தான் உங்க கமெண்ட்டு பாக்கக் கெடச்சுது.\nசாதி இல்லேன்னு சொல்றவனுக்கும் தெரியும்; சாதி இருக்குன்னு.\nதமிழகத்தில் சாதிப்பிரச்சினை நாளுக்குநாள் அதிகமாகிற்து. முந்தைய தலைமுறைகளைவிட நம் தலைமுறை மோசம். சாதிப்பிர்ச்சினையில் கூட நீஙக்ளும் ஒருதலைப்பட்சமாக எழுதி உங்கள் ஜாதிக்கு ச்ப்போர் பண்ணுவதை உன்னிப்பாகப் படித்தவருக்குப் புரியும். உங்களைபோன்றவர்கள்தான் பிரச்சினை. படிக்காதவன் ஓபனாச் சொல்வான். படிச்சவன் மறைத்துச்சொல்வான்.\nஎன்ன சார் குபீர்ன்னு இப்பிடி சொல்லிட்டீங்க\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nஹாரியும் மேரியும் பின்னே லாரியும்\nரத்த சரித்திரம் - மேலும்..\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nவாழ்க ஜனநாயகம் - follow up\nரத்த சரித்திரம் குறித்து....(மீள் பதிவு)\nதவலை அடை (தவலடை) பண்ணலாம் வாங்க\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-05-20T17:46:51Z", "digest": "sha1:F5NVVDAQSUPJXWASVJGKKWUS3HV4Z7RR", "length": 31246, "nlines": 184, "source_domain": "www.trttamilolli.com", "title": "அ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தை: ஓ.பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் அழைப்பு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஅ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தை: ஓ.பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் அழைப்பு\nஅ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க. அணிகளை இணைப்பதற்கு நடந்த முயற்சியில் இரு அணிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கொடுத்த பேட்டிகளால் சர்ச்சை எழுந்ததால் பேச்சு வார்த்தை தொடங்கும் முன்பே முட்டுக்கட்டை விழுந்து விட்டது.\n என்பதில் கேள்வி குறி எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் முட்டு கட்டைகளை விலக்கி விட்டு திட்டமிட்டபடி மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை உருவாகுமா\nஓ.பி.எஸ். அணியினர் தங்கள் கோரிக்கைகளில் விடாபிடியாக உள்ளனர். அதுபோல அ.தி.மு.க. அம்மா அணியினர் முதலில் இணைவது பற்றி பேசுவோம் பிறகு கோரிக்கைகள் பற்றி விவாதிக்கலாம் என்கிறார்கள்.\nஇதில் ஒருமித்த கருத்து உருவாகாததால் அ.தி.மு.க. அம்மா அணியினர் இன்று அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10.25 மணிக்கு தலைமைக் கழகம் வந்தார். 10.30 மணிக்கு ஆலோசனை தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் ஓ.பி.எஸ். ��ணியினர் விடுத்துள்ள 2 முக்கிய கோரிக்கைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை ஏற்க இயலாது என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஎனவே இணைப்பு முயற்சிகளில் இருந்து முட்டு கட்டைகள் விலகாது என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் இரட்டை இலை சின்னத்தை எப்படியாவது மீட்க வேண்டும். அதற்கு நாம் புதிய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று யோசனை தெரிவித்தனர்.\nஅப்போது 122 எம்.எல். ஏ.க்கள் வைத்துள்ள நமக்கு நிச்சயம் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி தரும் என்று ஏகமனதாக தீர்மானித்தனர்.\nஓ.பி.எஸ். அணியிடம் கெஞ்சுவதை விட்டுவிட்டு 122 எம்.எல்.ஏ.க்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தை பெற்று விட முடியும் என்று இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி விரைவில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் புதிய ஆவணங்களுடன் இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளனர். இதனால் அ.தி.மு.க. இரு அணிகள் பேச்சுவார்த்தை மீண்டும் நடக்குமா என்பது மதில்மேல் பூனையாக உள்ளது.\nஇன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தனித்து தேர்தல் கமிஷனை அணுகுவது என்று ஆலோசிக்கப்பட்டாலும் ஓ.பி.எஸ். அணியினரை அரவணைத்து செல்வது பற்றியும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. ஓ.பி.எஸ். அணியினர் திறந்த மனதுடன் வந்தால் பேச்சு நடத்தலாம் என்று கூட்டத்தில் அமைச்சர்கள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளனர்.\nஇது தொடர்பாக கூட்டம் முடிந்ததும் அமைச்சர் வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-\nஅ.தி.மு.க.வினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பம்.\nதற்போது கட்சியின் மூத்த நிர்வாகி வைத்திலிங்கம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் கண்டிப்பாக தினமும் தலைமை கழகத்துக்கு வருவார்.\nஅவர் தொண்டர்களின் கருத்துகளை கேட்பார். வருகிற அனைவரையும் சந்தித்து பேசுவார்கள். ஓ.பி. எஸ். அணி இணைப்பைப் பொருத்தவரை நாங்கள் திறந்த மனதுடன்தான் இருக்கிறோம்.\nஅவர்க��் வந்து பேசினால், பேச்சுவார்த்தை நடக்கும். எந்த காரணத்தை கொண்டும் கட்சிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் யாரும் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஎங்கள் குழுவின் தலைவர் வைத்திலிங்கம் மிகப்பொறுமையாகத்தான் பேசினார். யாரும் உணர்ச்சி வசப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா உருவாக்கிய ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.\nநாங்கள் வெளிப்படையாக திறந்த மனதோடு இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை பேச்சு வார்த்தைக்கு எந்த நிபந்தனையும்இல்லை. எல்லோருமே ஒன்றாக இருந்தவர்கள். ஒன்றாக பணியாற்றியவர்கள்தான்.\nஇப்போது சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டுள்ளது. உட்கார்ந்து பேசினால் தான் கருத்து வேறுபாடு என்ன என்பது தெரியும். அதற்கு முடிவும் வரும். பேச்சுவார்த்தை நல்ல முறையில் அமைய வேண்டும். நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்பது தான் எல்லோரது விருப்பமும். பேச்சு வார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எந்த கருத்தையும் சொல்ல தயாராக இல்லை.\nஇதற்கிடையே ஓ.பி.எஸ். அணியினருடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் அந்த குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் ஓ.பி.எஸ். அணியினர் அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பேச்சு நடத்தலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.\nபேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், இனி ஓ.பி.எஸ். அணியினர்தான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதை ஓ.பி.எஸ். அணியினர் ஏற்பார்களா\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட ��ிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nஇந்தியா Comments Off on அ.தி.மு.க. இணைப்பு பேச்சுவார்த்தை: ஓ.பன்னீர் செல்வத்துக்கு மீண்டும் அழைப்பு Print this News\n« மகாபாரதத்தை அவமதித்ததாக வழக்கு: கமல் நேரில் ஆஜராக வள்ளியூர் கோர்ட்டு உத்தரவு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) 91-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இங்கிலாந்து ராணி\nநாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர் – வைகோ கண்டனம்\nநாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து என்னை பற்றி அவதூறு செய்தி பரப்பி வருகின்றனர். இதனால் ம.தி.மு.க. தொண்டர்கள் அமைதி காக்கமேலும் படிக்க…\nகுமாரசாமி பதவி ஏற்பு விழா – மு.க.ஸ்டாலினுக்கு தேவேகவுடா அழைப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கும் விழாவில் பங்கேற்குமாறு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தேவேகவுடா அழைப்பு விடுத்துள்ளார். கர்நாடக சட்டசபையில்மேலும் படிக்க…\nஎடியூரப்பா விவகாரத்தை சிறப்பாக கையாண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு வணக்கங்கள் – ரஜினிகாந்த்\nகமலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nகைநிறைய சம்பளம் பெறும் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை – பினராயி விஜயன்\nகர்நாடக கவர்னரை சந்தித்தார் குமாரசாமி – 21-ம் தேதி பதவியேற்பு விழா\nபெரும்பான்மை இல்லை- வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா செய்தார் முதலமைச்சர் எடியூரப்பா\nமனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ராணுவ வீரர் தற்கொலை\nபா.ஜனதா பண பலத்தால் வெற்றிபெற முயலும்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் யார் ஆட்சி அமைப்பார்கள்- இன்று மாலை தீர்மானம்\nதமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம்\nஉத்தரகாண்டில் விபத்து: பாதயாத்திரை சென்ற 10 பேர் உயிரிழப்பு\nமக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு\nகர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக போப்பையா நியமனம்- காங்கிரஸ் அதிருப்தி\nமக்களின் ஆதரவால் பஞ்சாயத்து தேர்தலில் 90 சதவீத இடங்களில் வெற்றி – மம்தா பானர்ஜி பெருமிதம்\n‘காவிரி மேலாண்மை வாரியம்’ நிராகரிப்பு – வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு\nஎனது பயணத்தின் வழிகாட்டி மக்கள் தான் – கமல்ஹாசன்\nஅரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது – பிரகாஷ்ராஜ் வருத்தம்\nரூ.56 ஆயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடி – கர்நாடக முதல்வர் எடியூரப்பா முதல் கையெழுத்து\nவெற்று வெற்றியை கொண்டாடுகிறது பா.ஜ.க. – ராகுல் விமர்சனம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமைய��ன தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-to-block-a-website-006234.html", "date_download": "2018-05-20T17:50:55Z", "digest": "sha1:ICBJQSB45AINHU2MZ5LJJODTRFUXV64T", "length": 9929, "nlines": 132, "source_domain": "tamil.gizbot.com", "title": "how to block a website - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி\nஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி\nஇன்றைய நவீன உலகில் இன்டர்நெட்டின் தேவைகள் ஒரு அத்திய���வசிய விஷியமாக மாறிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இன்டர்நெட்டை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இன்டர்நெட் இன்றைய மக்களின் பல தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.\nஇன்டர்நெட்டின் மூலம் எந்த அளவிற்க்கு பயன்கள் அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு அதில் தீமைகளும் அதிகம் உள்ளன. இன்று பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் இன்டர்நெட்டின் தேவைகள் அதிகம் உள்ளன. குழந்தைகள் இன்டர்நெட்டின் மூலம் தவறான வழிகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.\nஇன்டர்நெட்டில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தேவையற்ற இணைய பக்கங்கள் அல்லது தகவல்கள் வந்து விடுவது உண்டு. இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நாம் தேவையற்ற தவறான வெப்சைட்களை பிளாக் செய்வது பாதுகாப்பானதாகும். ஒரு வெப்சைட்டை பிளாக் செய்வது எப்படி என்பதை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் எக்ஸ்பிளோரரை ஓபன் செய்து C:/Windows/System32/drivers/etc. என டைப் செய்யுங்கள். C: டிரைவில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் எந்த டிரைவில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதோ அந்த டிரைவின் பெயரை டைப் செய்யுங்கள்.\nhosts என்பதில் டபுள் கிளிக் செய்யுங்கள். பின்பு அதில் இருக்கும் டாக்குமெண்டை விண்டோஸில் இருக்கும் நோட்பேடை கொண்டு ஓபன் செய்யுங்கள்.\nhosts வேறு புரோகிராமில் ஓபன் ஆகிவிட்டால் Start -> All Programs -> Accessories -> Notepad சென்று நோட்பேடை ஓபன் செய்திடுங்கள் பின்பு hosts fileயை நோட்பேடில் ஓபன் செய்யுங்கள்.\nஅதன் பின் நோட்பேடில் ஓபன் ஆன டாக்குமென்டில் \"127.0.0.1 localhost\" or \"::1 localhost.\" என்பதை பார்த்து அதன் லைனின் முடிவில் கர்ஸரை வையுங்கள். பின்பு என்டர் தட்டினால் ஒரு புது லைனுக்கு செல்லும்.\nபுது லைனில் 127.0.0.1 என டைப் செய்து சிங்கிள் ஸ்பேஸ் விட்டு நீங்கள் எந்த வெப்சைட்டை பிளாக் செய்ய நினைக்கிறீர்களோ அந்த வெப்சைட்டை டைப் செய்யுங்கள். உதாரணமாக நீங்கள் reddit.com என்ற வெப்சைட்டை பிளாக் செய்ய எண்ணினால் 127.0.0.1 reddit.com என டைப் செய்யுங்கள்.\nபின்பு file மெனுவுக்கு சென்று இந்த hosts fileயை save செய்திடுங்கள் .\nநீங்கள் Admin ஆக இல்லையென்றால் fileயை save செய்ய முடியாது என்று கம்பியூட்டர் சொன்னால் Properties -> Securityக்கு சென்று உங்கள் யூஸர் அக்கவுன்டில் இருக்கும் எல்லா பாக்ஸையும் செலக்ட் செய்திடுங்கள். இதன் மூலம் நீங்கள் fileயை save செய்யலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇனி பிரியா ஸ்வீட்டி தொல்லையில்லை: 583 போலி கணக்குகளை நீக்கி பேஸ்புக் அதிரடி\n3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.\nபிளே ஸ்டோரில் வேறு பெயரில் களம் புகுந்துள்ள ஆபத்தான செயலிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/10-free-live-wallpapers-004924.html", "date_download": "2018-05-20T17:51:19Z", "digest": "sha1:Z444IKYZ4MANPYZKLLNRKS4ONNW2N5DQ", "length": 9519, "nlines": 145, "source_domain": "tamil.gizbot.com", "title": "10 free live wallpapers | மொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nமொபைல் போன்களுக்காக வால்பேப்பர்கள் தேடித்தேடி அலுத்துவிட்டதா இனி கவலைவேண்டாம். நீங்கள் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இது மிகவும் சுலபமாகிவிட்டது.\nஇதற்காக ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள் ஏராளமாக உள்ளன. அவற்றைப்பயன்படுத்தினால், தினந்தோறும், நிமிடத்திற்கு ஒருமுறைகூட உங்கள் செல்போனை அழகாக காட்டும் வால்பேப்பர்களை மாற்றிக்கொள்ளலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்ட��� அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமொபைல் போன்களுக்கான அழகிய வால்பேப்பர்கள்...\nஇந்த அழகான வால்பேப்பர் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்திப்பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் மோட்டோ 1எஸ் அறிமுகம்.\nஉங்களது கூகுள் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிப்பது எப்படி\nஃபிட்பிட் இருக்கா, அப்போ இதை செய்தீர்களா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/technology/central-government-seek-information-from-facebook-has-increa-945528.html", "date_download": "2018-05-20T17:30:35Z", "digest": "sha1:HLW4I6YZQVD7ASNXIUAWCTORZAFI3LIG", "length": 5667, "nlines": 49, "source_domain": "www.60secondsnow.com", "title": "ஃபேஸ்புக்கிடம் இருந்து தகவல்கள் கேட்கும் அரசு! | 60SecondsNow", "raw_content": "\nஃபேஸ்புக்கிடம் இருந்து தகவல்கள் கேட்கும் அரசு\nதொழில்நுட்பம் - 3 days ago\nஇந்தியாவில் இருக்கும் பெரும்பாலான இணைய வாசிகள் பயன்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து மத்திய அரசு தொடர்ந்து தகவல்களை கேட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் மத்திய அரசு தகவல்களை கேட்பது 62 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சராசரி உலக நாடுகளை ஒப்பிடும்போது 30 சதவீதம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nலைஃப��� ஸ்டைல் - 1 min ago\nநாள்பட்ட மலச்சிக்கல், அதிகப்படியாக மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, ஒரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மூலநோய் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட நேரம் ஒரே இடத்திலை அமர்வதையும், நல்ல உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பதன் வழியாக மூலநோய் வராமல் தடுக்க முடியும்.\nகட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்: நட்டி கலகல ட்விட்\nநயன்தாரா கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் \"எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி\" என்ற பாடல் வெளியாகி Youtube யில் 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் இப்பாடல் குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், கட்ணா கோலமாவு கோகிலாவ கட்டணும்.. இல்ல கட்டிணவனுக்கு கை குடுக்கணும் என பதிவிட்டுள்ளார்.\nதனக்கும், முதல்வருக்குமான உறவு மிகவும் கெட்டியாக உள்ளது-ஓபிஎஸ்\nதனக்கும், முதல்வருக்குமான ஒற்றுமை மிகவும் கெட்டியாக உள்ளது என்று மதுரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தங்களது ஆட்சிக்கும், கட்சிக்குமான தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன, காவிரி விவகாரத்தில், உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது, அதனால் அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2009/06/blog-post_22.html", "date_download": "2018-05-20T17:57:02Z", "digest": "sha1:2AYOJ4VOA3RM6MDSPG7EMOXZCPIYBSDK", "length": 12717, "nlines": 88, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: அன்னையர் தினம்", "raw_content": "\nஅயர்ந்த தூக்கம் கெட்டுவிடும் என்று\nகருவறை; தாய்மையின் அடையாளம்; கரு உருவாகி, மெல்ல... மெல்ல வளர ஆரம்பித்ததும், அப்பெண்ணின் தன்மையே மாறிவிடும். ஈருயிர், ஓர் உடலாக வாழ்வாள். தனக்காக இல்லாவிட்டாலும், கருவறையில் குடியிருக்கும் குழந்தைக்காக பார்த்து, பார்த்து சாப்பிடுவாள். பிடிக்காதென ஒதுக்கி வைத்த உணவு பொருட்களாக இருந்தாலும், \"குழந்தை சத்து போடும்' என நினைத்து சாப்பிடுவாள். பத்து மாதங்கள் தவமிருந்து பெற்ற பின்பும்கூட, குழந்தை நோய் எதிர்ப்பு சக்தி பெற வேண்டும் என்பதற்காக, தனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும், தாய் பாலாக்கி ஊட்டுவாள். ஒவ்வொரு தாயும், கடவுளுக்கு சமம்\nஆனால், இன்றைய சமுதாயத்தில் தாய்மார்களின் நிலை, கேள்விக்குறியாகி வருகிறது. பெத்த மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று சொல்வதற்கேற்ப, முதியோர் இல்லங்களில், பெற்றோரை ஒப்படைப்பது அதிகரித்து வருகிறது. கோவை நகரில் அங்கொங்கொன்றும், இங்கொன்றுமாய் இருந்த முதியோர் இல்லங்கள், இன்று புற்றீசல் போல பல இடங்களில் தோன்ற ஆரம்பித்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில் கோவை நகரில் மட்டும் 60 முதியோர் இல்லங்கள் துவக்கப்பட்டுள்ளன. பொத்தி, பொத்தி பாதுகாக்க வேண்டிய பெற்றோரை, இன்றைய இளைஞர்களில் சிலர், நெஞ்சிரக்கமின்றி தனியார் காப்பகங்களில் விட்டுவிட்டு, தங்களது பொறு ப்பை தட்டிக் கழிக்கின்றனர்.அவர்களும், உற்றார் உறவினர் இல்லாமல், பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ முடியாமல், கண்ணீரோடு நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். \"என்னோட பிள்ளை கலெக்டராகணும்; கமிஷனராகணும்; டாக்டராகணும்' என பலவிதமான கனவுகளோடு வியர்வை சிந்தித்து சம்பாதித்து ஒவ்வொரு காசையும், தனது குழந்தையின் கல்விக்காக கொட்டுகின்றனர் பெற்றோர். ஆனால், மெத்த படித்ததும் வெளிநாட்டு கனவில் மிதக்கின்றனர். வேலை கிடைத்ததும், பெற்றோர் ஒதுக்கித்தள்ள \"துணிந்து' முடிவெடுத்து விடுகின்றனர்.\n\"வெளிநாட்டில் அதிகம் குளிர் இருக்கும்; உன்னோட உடம்பு தாங்காது; முதியோர் இல்லத்தில், கொஞ்சள் நாள் இருங்கள்; திரும்பி வந்து உங்களை கூட்டிச் செல்கிறேன்' இதுவே, பெற்றோருக்கு, அக்குழந்தைகள் சொல்லும் கடைசி வார்த்தைகள். அதன்பின், பாசத்துக்கு பதில், பணம் தான் வரும், பராமரிப்பு செலவுக்காக. முதியோர் இல்லங்களை பராமரித்து வருபவர்களிடம் விசாரித்தபோது, \"பெற்ற குழந்தைகளை காட்டிலும், பேரன், பேத்திகளே, தாத்தா, பாட்டிகளை அதிகம் வெறுக்க துவங்குகின்றனர். அக்காலத்தில் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு முதியோர்களிடம் இருந்தது. இப்போது, இரண்டு வயதானதும், அருகிலுள்ள காப்பகத்தில் குழந்தையை பெற்றோர்கள் விட்டுச் செல்கின்றனர். இதனால், தாத்தா, பாட்டிகளின் அருமை தெரியாமல், இக்குழந்தைகள் வளர்கின்றன.\n\"வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு, பெரியவர்கள் கூறும் அறிவுரையால் எரிச்சல் அடைகின்றனர்; வயதான காலத்தில் அவர்கள் இருமுவது கூட சிறிய குழந்தைகளுக்கு ஆத்திரத்தை உருவாக்குகிற���ு. தங்களது குழந்தைகளுக்காக, பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பதும் அதிகரித்து வருகிறது' என்கின்றனர் காப்பக நிர்வாகிகள்.\nமாமியார் மருமகள் இடையே ஏற்படும் பிரச்னை, வயதாகும்போது வரும் உடல் நலக்குறைவு, பேரன், பேத்திகளால் ஓரம் கட்டப்படுவது என பல்வேறு காரணங்களால்,கோவையில் சமீபகாலமாக முதியோர் இல்லங்கள் நிரம்பி வழிகின்றன. முதியோர் உதவித்தொகையாக, மாதம் ரூ.400 கருணை தொகையாக தமிழக அரசு வழங்குகிறது. ஆனால், இத்தொகை தனியார் காப்பகங்களில் வசிக்கும் முதியோருக்கு கிடைப்பதில்லை.\n\"ஜப்பான் நாட்டில் மொத்த வருவாயில் 30 சதவீதம், அந்நாட்டின் முதியோர்களுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவின் மொத்த வருவாயில் இரண்டு சதவீதம் கூட சீனியர் சிட்டிசன்களுக்கு செலவு செய்யப்படவில்லை' என்கிறார் ஓய்வு பெற்ற தாசில்தார் கிருஷ்ணசாமி. இந்தியாவில் 2055ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் முதியோர்களாக இருப்பர். அப்போது, \"முதியோரை பராமரிப்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்' என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதற்குமுன், நாட்டிலுள்ள அனைத்து முதியோர் இல்லங்களையும் அரசுடமையாக்க வேண்டும்; மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். பெற்றோரை கடைசி காலத்தில் கவனிக்க, பிள்ளைகளின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்ய வேண்டும். இருப்பினும், தங்களது பெற்றோரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் ஒவ்வொரு மகனும், மகளும், தங்களது மனசாட்சியிடம் \"எனக்கும் வயதாகுமோ' என்று ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுப் பாருங்கள்\nமனதைத் தொட்ட உண்மைக் கதை\nகுல்லா வியாபாரியும் குரங்கு கூட்டமும்\nபில்கேட்ஸ்--கடவுள் ஒரு கற்பனை சந்திப்பு\nஇப்படியும் ஒரு காலை உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_153424/20180207221833.html", "date_download": "2018-05-20T17:25:30Z", "digest": "sha1:FN4GRJJPJDZ2DW4MYZEQOUIOMMO3O52S", "length": 8672, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்வேன்: தடகள வீராங்கனை விரக்தி", "raw_content": "காமன்வெல்த் போட்டிக்கு தேர்வு செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்வேன்: தடகள வீராங்கனை விரக்தி\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nகாமன்வெல்த் போட்டிக்கு தேர்வு செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்வேன்: தடகள வீராங்கனை விரக்தி\nகாமன்வெல்த் போட்டிக்கு தேர்வு செய்யப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக பாரா தடகள வீராங்கனை சாகினா காதூன் கூறி உள்ளார்.\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018 ஆம் ஆண்டின் பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் பட்டியல் பாரா பளுதூக்கும் வீராங்கணை சாகினா காதூன் சேர்க்கப்படவில்லை. தனது பெயர் பார ஒலிம்பிக் போட்டிக்கு பரிசீலிக்கப்படவில்லை என்றால் இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக சாகினா காதூன் கூறி உள்ளார்.\nஇது குறித்து அவர் கூறும் போது: என் பெயரை இன்னும் பட்டியலில் சேர்க்கும் வரை காத்திருக்கிறேன். நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். நான் கடைசி வரை போராடுவேன், பிறகு என் பெயர் சேர்க்கப்படவில்லை என்றால், நான் நீதிமன்றத்திற்கு செல்வேன் ஏன் என்றால் அவர்கள் என் வாழ்க்கையை பாழாக்கி விட்டனர். நான் இதை விட்டுவிட மாட்டேன். இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகம் முன்னால் தற்கொலை கூட செய்து கொள்வேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த விளையாட்டுகளுக்கு நான் காத்திருக்கிறேன்.\nஇதனால் நான் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன். இதற்காக நான் மிகவும் கடினமாக பயிற்சி செய்தேன் என கூறினார். காமன் வெல்த் போட்டியில் தனது பெயரை சேர்த்துக் கொள்ள இந்தியாவின் பாரா ஒலிம்பிக் கமிட்டிக்குஒரு கடிதத்தையும் அவர் எழுதியுள்ளார். பாரா ஒலிம்பிக் கமிட்டியும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு சாகினாவை சேர்த்து கொள்ள பரிந்துரைத்து உள்ளது. ஆனால் இது வரை எந்த தகவலும் வரவில்லை. 28 வயதாகும் சாகினா காதூன் காமன் வெல்த் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனை ஆவார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி க��ட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லியிடம் அதிர்ச்சி தோல்வி :பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து மும்பை வெளியேறியது\nபிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு - ராஜஸ்தான் அட்டகாச வெற்றி\nசிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி: டெல்லியிடம் வீழ்ந்தது\nவாழ்வா சாவா போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் போராடி வெற்றி\nடெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி முடிவு\nபார்முக்கு திரும்பிய போலார்டு; புஸ்வானமாகிய யுவராஜ்\nஜெர்ஸி நம்பரை மாற்றி போட்டியில் அசத்திய குல்தீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipaiyal.blogspot.com/2009/03/2.html", "date_download": "2018-05-20T17:36:37Z", "digest": "sha1:HWHJMCV4CGLRPHQCTMZ3MJJQHDFSYO3O", "length": 33994, "nlines": 323, "source_domain": "vettipaiyal.blogspot.com", "title": "வெட்டிப்பயல்: கசினோ, காதல் கதைகள் - 2", "raw_content": "\nபதிவப் படிச்சா அனுபவிக்கணும்... ஆராயக்கூடாது...\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\nகசினோ, காதல் கதைகள் - 2\n I will tell you a story\" அப்படினு மொனிஷ் ஆரம்பிச்சாரு. சரி, இதுக்கு மேல தமிழ்ல சொல்றேன்.\n“நானும் அந்த பொண்ணும் மூணாவதுல இருந்து பத்தாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நான் அந்த பொண்ணை பத்தாவதுல ப்ரொப்போஸ் பண்ணேன். அதை அவள் ஏத்துக்கல. அதுக்கு அப்பறம் காலேஜ் எல்லாம் வேற வேற இடத்துல. அதாவது டென் ப்ளஸ் டூ, இஞ்சினியரிங் எல்லாம். ஒரே ஏரியாவுல இருந்ததால அடிக்கடி பார்த்துக்குவோம். ஆனா பேசிக்கல. நான் யூ.எஸ்க்கு MS படிக்க புறப்பட்டேன். சரியா நான் செக் இன் பண்ண போறதுக்கு முன்னாடி எங்க இருந்தோ வந்தா. என் கைலை ஒரு பிள்ளையார் சிலையை கிப்ட் பண்ணா”\n“நான் யூ எஸ் வந்தா ஆறாவது நாள், சரியா அவளும் இங்க MS படிக்க வந்தா”\n\"அதுக்கு அப்பறம் ரெண்டு வருஷம். நானும் அவளும் தினமும் பேசிக்குவோம். ரெண்டு பேரும் வேற வேற யுனிவர்சிட்டி. ரெண்டு வருஷம் கழிச்சி நான் மறுபடியும் ப்ரொப்போஸ் பண்ணேன். இந்த தடவை அவ அதை ஏத்துக்கிட்டா”\n“அதுக்கு அப்பறம் மூணு வருஷம். நானும் அவளும் அமெரிக்காவுல சுத்தாத இடமே இல்லை. Florida, Vegas அப்படினு எல்லா இடமும் சுத்தினோம். We had lots of fun. ரொம்ப சந்தோஷமா இருந்தோம். அப்பறம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு வீட்ல பர்மிஷன் கேட்டோம். எங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க. ஆனா அவுங்க வீட்ல பயங்கர பிரச்சனை. அவுங்க வேற ஜாதி. அதனால அவுங்க கொஞ்சம் கூட ஏத்துக்கற மாதிரி இல்லை. அவுங்க அம்மா சூசைட் பண்ணிக்குவோம்னு அவளை மிரட்டினாங்க. அவள் வீட்டுக்கு ஒரே பொண்ணு. என்ன பண்றதுனு என்கிட்ட கேட்டாள். உங்க வீட்ல சொல்ற மாதிரி செய்னு சொல்லிட்டேன். அடுத்த மூணாவது மாசத்துல அவ வீட்ல மாப்பிள்ளை பார்த்தாங்க. அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ரெண்டு வருஷத்துல ஒரு பையன். நான் இங்க இப்படி இருக்கேன்”\nஒரு அஞ்சு நிமிஷம் கார்ல யாரும் பேசாம வந்தோம். என்ன பேசறதுனு யாருக்கும் தெரியலை.\nசெந்தில் பேச ஆரம்பிச்சாரு. “அதுக்காக நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கறது சரியா நீயும் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லை”\n“நான் அவ கல்யாணம் பண்ண அந்த சமயத்துலயே கல்யாணம் பண்ணிக்கலாம்னு யோசிச்சேன். ஆனா அது ஏதோ சரியா தெரியலை. கல்யாணம் பண்ணிக்கறது இந்த மாதிரி காரணத்துக்காகவானு யோசிச்சி விட்டுட்டேன்”\n“இருந்தாலும் வயசாகிட்டே போகுதில்லை” மறுபடியும் செந்தில். எனக்கு என்ன பேசறதுனே தெரியலை. மொனிஷ்க்கு முப்பது வயசுக்கு மேல ஆச்சு.\n“ஆனா இந்த தனிமை கஷ்டமா இல்லையா” ஏதாவது கேக்கனுமேனு கேட்டேன்.\n“நான் தான் எப்பவுமே பசங்களோட இருக்கனே. எனக்கு எதுவும் கஷ்டமில்லை. நிஜமா பார்த்தா காதல்னு ஒண்ணு இல்லை. நமக்கு அந்த பொண்ணு வேண்டும்னு நினைக்கிற எண்ணம் தான் அது. உண்மையான பாசம்னா அது பிள்ளைங்க மேல அப்பா, அம்மாக்கு இருக்குறது தான். மத்தது எல்லாம் பொய்”\nமறுபடியும் அமைதி. கொஞ்ச நேரம் கழிச்சி பேச ஆரம்பிச்சாரு.\n“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”\n“அந்த பொண்ணு அதுக்கப்பறம் உங்களுக்கு எதுவும் ஃபோன் பண்ணி உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி சொல்லலையா\n“இல்லை. அதுக்கு அப்பறம் அவக்கிட்ட நான் எதுவும் பேசல”\nஒரு பத்து நிமிஷம் எல்லாரும் அமைதியா இருந்தோம்.\nஅடுத்து பாட்டு சிடி மாத்தினோம்.ஹாய் மாலினி. ஐ அம் கிருஷ்ணன் அப்படினு ஆரம்பிச்சது. நான் அவர்ட பேச ஆரம்பிச்சேன்.\n”இந���த படம் தெலுகுல கூட வந்துச்சு. சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணா அப்படினு வந்துச்சு. அதுல ஹீரோ ஹீரோயினை முதல்ல ட்ரைன்ல பார்ப்பான். உடனே ப்ரப்போஸ் பண்ணிடுவான்...” அப்படினு படத்து கதையை சொன்னேன். முதல் ஹீரோயின் பாம் ப்ளாஸ்ட்ல செத்து போறதோட கதை முடிஞ்சிடுச்சினு நான் சொன்னேன்.\n”இதை விட சில கொடுமைகள் எல்லாம் நிஜத்துலயும் நடந்திருக்கு” அப்படினு அவர் ஆரம்பிச்சாரு.\n“என் ஃபிரண்ட் ஒருத்தன். காலேஜ்ல அவனும் ஒரு பொண்ணும் ரொம்ப நல்லா பழகிட்டு இருந்தாங்க. சம்மர் வெக்கஷனுக்கு அந்த பொண்ணு அவுங்க வீட்டுக்கு போச்சு. காலேஜ் ஆரம்பிச்சி மூணு மாசமாகியும் வரலை. அவன் ஒரு வழியா அவுங்க வீட்ல விசாரிக்கும் போது தான் தெரிஞ்சிது, அந்த வெக்கஷனுக்கு போகும் போது பஸ் ஆக்சிடெண்ட்ல அந்த பொண்ணு இறந்துடுச்சினு. அதுக்கு அப்பறம் அந்த பையன் தண்ணி, ட்ரக்னு தடம் மாறிட்டான். அவன் வாழ்க்கையே வீணா போயிடுச்சி”\nஇரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.\nLabels: tortoise, அனுபவம், சொந்த கதை, மொக்கை\n//பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்//\nஎன்னை மாதிரி இன்னும் நிறைய பசங்க இருக்காங்க அப்படீன்னு தெரியுது..\nஇந்த தாடிக்குப் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குது அப்படீன்னு எங்க ஊரு டீ. ஆரு சொல்லியிருக்காரு...\nகல்யாணம் ஆகி .. புள்ளங்க பிறந்து.. அந்த சிம்புவும அலம்பல் வுட்டுக்கிட்டிருந்தும் அவர் அந்த தாடியை எடுக்கலைன்னா.. அந்த ஏமாற்றம் எவ்வளவு ஆழம் பாருங்க \n//”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.\nபடிக்கும் போதே வலிக்குதே.. அந்தப் பையனுக்கு எப்படி இருக்கும்\nமிக்க நன்றி ஸ்ரீதர்கண்ணன் :)\nஎன் நண்பர்கள் ரெண்டு பேருக்கு இது நடந்து இருக்கு. ரெண்டு பேருக்குமே காதல் ஓகே சொன்ன அப்புறம் பொண்ணுங்க ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க .\nகேட்கும் பொது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.\n//பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்//\nஎன்னை மாதிரி இன்னும் நிறைய பசங்க இருக்காங்க அப்படீன்னு தெரியுது..\nஓ... கொல்ட்டி கதை அதனால தான் உங்களுக்கு பிடிச்சிதா\n//இந்த தாடிக்குப் பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குது அப்படீன்னு எங்க ஊரு டீ. ஆரு சொல்லியிருக்காரு...\nகல்யாணம் ஆகி .. புள்ளங்க பிறந்து.. அந்த சிம்புவும அலம்பல் வுட்டுக்கிட்டிருந்தும் அவர் அந்த தாடியை எடுக்கலைன்னா.. அந்த ஏமாற்றம் எவ்வளவு ஆழம் பாருங்க \nரொம்ப உண்மை. நாம இவ்வளவு கிண்டல் பண்ணாலும் அவர் அதைப் பத்தி கவலைப்படலை. அவர் கவலை எல்லாம் வேற :(\n//”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.\nபடிக்கும் போதே வலிக்குதே.. அந்தப் பையனுக்கு எப்படி இருக்கும்\nஅவர் அதுக்கு அப்பறம் ஆளே மாறிட்டாரு. எனக்கு தெரிஞ்சி அவருக்கு வாழ்க்கைல பெருசா பிடிப்பு இல்லை :(\n// உள்ளத்தில் இருந்து.. said...\nஎன் நண்பர்கள் ரெண்டு பேருக்கு இது நடந்து இருக்கு. ரெண்டு பேருக்குமே காதல் ஓகே சொன்ன அப்புறம் பொண்ணுங்க ஆக்சிடண்ட்ல இறந்துட்டாங்க .\nகேட்கும் பொது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.//\nஇதை படிக்கும் போது எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு :(\nவெட்டி சார்.... உங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமாதம்.. பிரிவு தொடர் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்..\n//“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”\n//இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது//\nஇது வெறும் கதையா மட்டும் இருந்திருக்கக் கூடாதானு தோனுது..\n//”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது.\nபடிக்கும் போதே வலிக்குதே.. அந்தப் பையனுக்கு எப்படி இருக்கும்\nஅவர் அதுக்கு அப்பறம் ஆளே மாறிட்டாரு. எனக்கு தெரிஞ்சி அவருக்கு வாழ்க்கைல பெருசா பிடிப்பு இல்லை :(\nஎன்னோட பிரண்டுக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கு.\nநீங்க சொல்லி இருக்கும் இதே பதில் என் பிரண்டுக்கும் பொருந்தும்.\nஇதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரிய���ம் அதன் வலியும், வேதனையும், ஒவ்வொரு நிமிடமும் வந்து வந்து கொல்லும் பழைய நியாபகங்களும், தனிமையின் கொடுமையும், இப்படி எல்லாமே அவர்களுக்கு வெறும் வலியை மட்டும் தான் கொடுக்கும் படி இருக்கு...\nஉங்கள் அனைத்து பதிவுகளும் படித்தாயிற்று.. உங்கள் எழுத்து நடை அற்புதம்... வாழ்த்துக்கள்.\nஎதுவா இருந்தாலும் பரபாயில்ல...அருமையா இருக்கு\nவெட்டி சார்.... உங்கள் பதிவுகள் அனைத்தும் பிரமாதம்.. பிரிவு தொடர் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்..//\nமிக்க நன்றி சுப்பு சார்... தொடர்ந்து படிக்கவும்.\nஎதுவும் சொல்றதுக்கு இல்லை புலி :(\n//“பசங்க எப்பவுமே ரொம்ப எமோஷனல். பொண்ணுங்க அப்படி இல்லை. Their brains are segregated. They can change their mind soon. They are very practical. ஆனா பசங்களுக்கு தான் கஷ்டம்”\nஇன்னும் ஒரு நாலு வருஷம் கழிச்சி படிச்சி பாருப்பா... இன்னும் பிடிக்கும் :)\n//இரண்டு நிமிஷம் கழிச்சி அவரே சொன்னாரு, ”கதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை.” அவரோட குரல்ல அந்த வலி தெரிஞ்சிது//\nஇது வெறும் கதையா மட்டும் இருந்திருக்கக் கூடாதானு தோனுது..//\nஎன்னோட பிரண்டுக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கு.\nநீங்க சொல்லி இருக்கும் இதே பதில் என் பிரண்டுக்கும் பொருந்தும்.\nஇதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அதன் வலியும், வேதனையும், ஒவ்வொரு நிமிடமும் வந்து வந்து கொல்லும் பழைய நியாபகங்களும், தனிமையின் கொடுமையும், இப்படி எல்லாமே அவர்களுக்கு வெறும் வலியை மட்டும் தான் கொடுக்கும் படி இருக்கு...\nரெண்டு பதிவும் படிச்சு என்ன ஒண்ணுமே பெரிசா இல்லையேன்னு நினைச்சேன், கடேசில முத்திரை குத்திட்டீங்க\nகதையா கேக்க தான் இதெல்லாம் நல்லா இருக்கும். நிஜத்துல இந்த வலி எல்லாம் அனுபவிக்கறது ரொம்ப கொடுமை\nவேறெதுவும் சொல்ல தெரியல. அவர் சொன்னது உண்மையான வார்த்தைகள்\nதாயாக நீயும் தலை கோத வந்தால்...\nடேய் இந்த கவிதை எப்படி இருக்கு சொல்லு, \"ஆச்சர்யம் தான் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன் நட்பு கடலில் முத்து குளித்து வைரத்தை அல்லவா எடுத்திருக்கிறேன்\nநான் ப்ளாக் ஆரம்பித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்தது. இன்று தான் எழுத முடிகிறது. அது என்னுமோ தெரியல, நம்ம ஆளுங்க சினிமா பார்த்து அதை வெ...\nவிடாது கருப்பு - மர்ம தேசம்\nஊ���் மெய்க்கு பிரதானம் மைதூனத்தின் விதானம் சூதானமாய் யோசித்தால் விடையோ இரண்டு நிதானமாய் யோசித்தால் உண்டு விருந்து இந்த விடுகதையில் தொடரோட மு...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - சிம்பு\nCNN-IBN Devil's advocate பார்த்துவிட்டு நம் தமிழில் ஒரு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று முடிவு செய்கிறது. அரசியல்வாதிகளை இவ்வாறு கேள்விகள் க...\nகவுண்டர்'ஸ் டெவில் ஷோ - விஜய்\nமுன் குறிப்பு: விஜய் ரசிகர்கள் இதை படித்து டென்ஷனானால் கவுண்டரை பிடிக்கவும்... இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே\n மணி 5:30 ஆச்சு... எழுந்திரி\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா\" வழக்கம் போல் அம்மாவின் குரல் \"ஏம்மா இப்படி உயிர வாங்கற 7 மணிக்கு தான முகூர...\nமுன்குறிப்பு: சிரிக்க மட்டுமே... சொர்க லோகத்தில் இருக்கும் கடையேழு வள்ளல்களான பாரி ,எழினி , காரி , ஓரி , நள்ளி , பேகன் , மலையன் ஆகியோருள் ய...\nஎனக்கு ரொம்ப நாளாகவே சில சந்தேகங்கள்: 1) திராவிடர்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாதா அப்படினா சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் திராவிடர்கள...\n\"தெலுங்கு படத்துலயெல்லாம் ஏன் இவ்வளவு கேவலமா ட்ரெஸ் போடறாங்க மஞ்ச சட்டை, பச்சை பேண்ட்... உங்க ஆளுங்களுக்கு ட்ரெஸ்ஸிங் சென்சே கிடையாத...\nஅதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரே உறைந்து போகிறது, அடுத்த ஐந்து நிமிடத்தில் சரவெடி காமெடியில் தியேட்டரே அதிர்கிறது, அடுத்து வரும் செண்டிம...\nஇது கண்ணன் பாடல் இல்லையா\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ - சாப்ட்வேர் இஞ்சினியர்ஸ்\nகசினோ, காதல் கதைகள் - 2\nDr. Vijay சாப்ட்வேர் இஞ்சினியரானால்...\nவெட்டி பேச்சு - மார்ச் 6\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ - ’தல’ அஜித்\nகொலை செய்வது எப்படி - Beta Version\nநகைச்சுவை (72) அனுபவம் (54) லொள்ளு (42) மொக்கை (40) சினிமா சினிமா (35) சிறுகதை (32) சமூகம் (31) ஆடு புலி ஆட்டம் (22) சொந்த கதை (22) சினிமா (19) பதிவர் வட்டம் (19) software (16) tortoise (16) Short Story (15) கேள்வி (15) தொடர் - நெல்லிக்காய் (12) வெட்டி பேச்சு (12) devil show (11) சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகலாம் வாங்க (11) நன்றி (11) Cinema (9) அறிவிப்பு (8) ஆன்மீகம் (8) கோழி (8) கவுண்டர் (5) புத்தகம் (5) அரசியல் (4) தொடர் - பிரிவு (4) தொடர் - லிப்ட் ப்ளீஸ் (4) தொடர் கதை - பொய் சொன்னால் நேசிப்பாயா (3) தொடர்கதை (3) வாசிப்பனுபவம் (3) Sivaji Ganesan songs (2) இட ஒதுக்கீடு (2) தொடர் கதை (1) மூன்று விரல் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-05-20T17:53:21Z", "digest": "sha1:VA7FJA2BUJUTQFYYWNYWPCPIHHQVBMC7", "length": 10483, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் வெலிக்கடை சிறையிலிருந்து ஆயுள் கைதியொருவர் தப்பியோட்டம் - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nவெலிக்கடை சிறையிலிருந்து ஆயுள் கைதியொருவர் தப்பியோட்டம்\nபல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வெளிக்கடை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.\nஈ.சமன் என்றழைக்கப்படும் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.\nஇவர் நேற்றைய தினம் சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவர் தப்பிச் செல்லும் போது 11 சிறைக்காவலர்கள் இருந்துள்ளதாகவும் ஆனால் அவர்களிடம் துப்பாக்கிகள் இருந்திருக்கவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)\nPrevious Postவவுனியாவில் வெட்டுக் காயத்துடன் இளைஞனின் சடலம் மீட்பு Next Postவடக்கு மக்களுக்கு உள்ள சுதந்திரம் தெற்கு மக்களுக்கு கிடைக்கவில்லை : ஹெல உறுமய\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விள���யாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/06/22/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2018-05-20T17:55:00Z", "digest": "sha1:5NMUAY7KBI524UTK4G7EC6JABY7NV4J3", "length": 4820, "nlines": 91, "source_domain": "amaruvi.in", "title": "படித்து ரசித்தது …” முதல் ட்விட்டெர் …ஆத்திசூடி …” !!! – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nபடித்து ரசித்தது …” முதல் ட்விட்டெர் …ஆத்திசூடி …” \nமுதல் சியர் கேர்ள்ஸ் – ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா\nமுதல் பாஸ்வேர்டு – அண்டாக் காகசம்\nமுதல் ஐ டோனர் – கண்ணப்பர்\nமுதல் தந்தி மொழி – கண்டேன் சீதையை\nமுதல் நேரலை – குருக்ஷேத்ர போர்\nமுதல் டிவிட்டர் – ஆத்திச்சூடி\nமுதல் மூக்கு ஆபரேஷன் செய்து கொண்டவர் – சூர்ப்பனகை\nமுதல் ஸ்டெம்செல் டோனர் – பள்ளி கொண்ட பெருமாள் (தொப்புள் கொடியில் பிரம்மா)\nமுதல் டிரான்ஸ்லேட்டர் – கம்பர்\nமுதல் ஸ்டெனோ – பிள்ளையார்\nமுதல் ஸ்போர்ட்ஸ்மென் – சிவன், கிருஷ்ணன்\nமுதல் தன்னம்பிக்கை தெரபி பெற்றவர்கள் – அபிமன்யூ, பிரகலாதன்.\nமுதல் டெஸ்ட் ட்யூப் பேபீஸ் – கௌரவர்கள்\nமுதல் ஷார்ட் டைம் மெமரிலூஸர் – துஷ்யந்தன்\nமுதல் ப்ளூ கிராஸ் மெம்பர்ஸ் – சிபிச் சக்கரவர்த்தி, மனுநீதிச்சோழன், பேகன்\nமுதல் ஃபால்லோயர் – லட்சுமணன்\nமுதல் சியர் கேர்ள்ஸ் – ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா\nPrevious Post தமிழரும் மலைப்பாம்பும்\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/07/08/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:56:04Z", "digest": "sha1:EYJJFBHDCF7VXV3CTFP2L2KA3OIWPHKK", "length": 24435, "nlines": 144, "source_domain": "amaruvi.in", "title": "உபகாரம் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nவெயிலின் கடுமையால் காகங்கள் கூட காணாமல் போயிருந்தன.மரங்கள் மூச்சு விடுவதை மறந்து தலை தாழ்ந்து நின்றிருந்தன. சூரியன் மறந்து போய் ஊருக்குள் வந்துவிட்டானோ என்று எண்ணத் தோன்றும் வெப்பம். அக்ரஹார வீதியில் வெண்மணல் தகித்தது. மனித நடமாட்டம் இல்லாத ஒரு பாலைவனம் போல் தெரிந்தது வீதி.\n‘யாரோ சாமி வந்திருக்குன்னு சொன்னாங்க. ஊர்ல யாருமே இல்லியே’ என்று எண்ணியவாறு சைக்கிளை மிதித்தேன். பெயர் தான் நவாபு. ஆனால் அலுமினிய பாத்திரங்கள் விற்றுத்தான் சோறு. வாப்பா சொன்னபோதே படித்திருக்கலாம். தொழில் கற்றுக்கொள்ள வேண்டி பாத்திரக்கடை காதரிடம் வேலைக்குப் போனது\n இப்போது நினைத்துப் பயனில்லை. ‘அம்பது வயசில வந்துச்சாம் அறிவு’ என்று அம்மா சொல்லும். வயிறு என்று ஒன்று இருக்கிறது. அதற்குத் தன்மானம் எல்லாம் கிடையாது. இந்த வயதில் அரேபியாவுக்கெல்லாம் போய் ஒட்டகம் மேய்க்க முடியாது. போகிற போக்கைப் பார்த்தால் இந்த ஊரே அரேபியா போல் கொதிக்கும் போல் தெரிகிறது. அவ்வளவு வெயில்.\nசைக்கிளை விட்டு இறங்கி ஒரு மர நிழலில் நின்றேன். ஒரு வாய் தண்ணீர் குடித்தால் தேவலாம் போல் இருந்தது.அக்கிரஹாரத்தில் யார் தண்ணீர் தரப் போகிறார்கள் வாப்பா காலத்தில் தெருவில் நடக்கவே விட மாட்டார்கள். இப்போது எவ்வளவோ மேல். வியாபாரம் செய்யும் அளவு முன்னேறி உள்ளது.\nஅப்போது தான் கவனித்தேன். எதிர் வீட்டில் வாசல் திண்ணையில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். 4, 5 சின்னப் பையநன்கள் கீழே உட்கார்ந்திருந்தர்கள். ஏதோ பாடம் படிப்பது போல் தெரிந்தது. பெரியவருக்கு உடம்பு ரொம்பவும் தள்ளாமையாக\nஇருந்தது. உடம்பு முழுவதும் நாமம் போட்டிருந்தார் போல் தெரிந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று கைலியை இறக்கிவிட்டேன். பெரியவர் ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தார்.\nஎதற்கு வம்பு என்று சைக்கிளைக் கிளப்பிக்கொண்டு நடந்தேன். சொல்ல மறந்துபிட்டேன். வீதியில் நுழைந்ததும் டயர் பஞ்சரானது. எனவே தள்ளியபடியே தான் நடக்க வேண்டும்.\nவீதியின் கிழக்குக் கோடிவரை நடந்தேன். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கதவு திறந்தே இருந்தது. ஆனால் வெளியில் யாரும் தென்படவில்லை. ‘பாத்திரம், அலுமினிய பாத்திரம், இண்டோலியப் பாத்திரம், பாத்திரம்..’ என்று கூவிப் பார்தேன்.\nஒரே ஒரு வீட்டு உள்ளிருந்து ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆண் எட்டிப் பார்த்தார்.’ நன்னாருக்கு, துலுக்கன் அக்ரஹாரத்துலெ அலுமினியப் பாத்ரம் விக்கறான் கைலி கட்டிண்டு.. கலி நன்னா வேலை செய்யறது..’ என்று காதுபட பேசிச் சென்றார். என்னைப் பார்த்தாலே தீட்டுப் பட்டுவிடும் என்று நினைத்தாரோ என்னவோ. நாட்டு ஜனாதிபதி துலுக்கனாக இருக்கலாம் போல, தெருவுலெ மட்டும் வரக்கூடாது என்பது என்ன நியாயமோ தெரி���வில்லை. இந்திரா காந்தி கொஞ்சம் இந்தப்பக்கம் பார்த்தால் தேவலாம்.\nஅப்போதுதான் அது உறைத்தது. அடச்சீ .. தப்பு செஞ்சுட்டோமே.. அக்ரஹாரத்துலே அலுமினியப் பாத்திரம் யாரும் வாங்க மாட்டாங்களே இதுக்குப் போயா இங்கே வந்தோம் இந்த வெய்யில்லே ..\nவந்த வழியே நடந்து சென்றேன். வெயில், தண்ணீர் இல்லை, பாத்திரம் விற்கவில்லை, சைக்கிள் பஞ்சர், பசி, தாகம்.. பாழாப்போன கிராமத்துலே சோத்துக்குக்கூட ஒரு கடை இல்லை. காலையில் குடிச்ச கஞ்சி தான்.\nமெள்ள தெருமுனைக்கு வந்துவிட்டேன். இன்னும் அரை மணி நடந்தால் மெயின் ரோடு வந்துவிடும். பிறகு சைக்கிள் தள்ளுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.\n‘யோவ் பாத்திரம், பாத்திரம்..’ என்று கத்திக்கொண்டே ஒரு பிராமணப்பையன் அந்தப் பெரியவர் இருந்த வீட்டில் இருந்து ஓடி வந்தான். ‘உடனே வாப்பா.. பெரியவர் கூப்பிடுறார்’, என்றான். பெரியவருக்கு அவன் என்னவோ பெயர் சொன\nஎன்ன தப்புப் பண்ணினேன் என்று நினைத்துப் பார்த்தேன். கைலியைக் கூட இறக்கித் தானே விட்டிருந்தேன் ஒரு வேளை அந்த வீட்டுக்கு முன்னால் நிற்கக் கூடாதோஒரு வேளை அந்த வீட்டுக்கு முன்னால் நிற்கக் கூடாதோ அதான் கூப்புடுறாங்களோ \nவந்தது வரட்டும்னு வண்டியைத் தள்ளீக்கொண்டு பெரியவர் இருந்த வீட்டு வாசலுக்குப் போனேன். அப்போது தான் பார்த்தேன். பெரியவருக்கு 70 வயசுக்கு மேல இருக்கும். ஒரு பீடம் மாதிரி இருந்தது. அதன் மேல் உட்கார்ந்திருந்தார்.\nமார்பு, வயிறு, கை, நெற்றி என்று நாமம் போட்டிருந்தார். நெற்றி நாமம் மட்டும் சற்று தடிமனாக இருந்தது.\nவீட்டுக்கு உள்ளே இன்னும் பலர் இருந்தாங்க. வேட்டி மட்டும் கட்டி இருந்தாங்க. நாமம் போட்டிருந்தாங்க. பல பிராமணப் பையங்க வேதமோ இல்ல வேற ஏதோ ஓதிகிட்டிருந்தார்கள்.\nபெரியவர் என்னை உட்காரச்சொன்னார். ஒரு ஓரமா உட்கார்ந்தேன். அதுக்குள்ளே ஒரு ஐயரு வந்து,’ கொஞ்சம் தள்ளி உக்காருப்பா..’, என்று அதட்டினார். என்னைப் பெரியவர் உட்காரச் சொன்னது அந்த ஐயருக்குப் பிடிக்கவில்லை போல.\nபெரியவர் அந்த ஐயரை கோவமா ஒரு பார்வை பார்த்தார். ஐயரு, ‘அடியேன்..’ , என்னு தொடங்கி என்னமோ சொல்லிப் போனார். பின்னாடி போய் நின்னுக்கிட்டார்.\nஅப்பத்தான் கவனிச்சேன். எல்லாரும் வெள்ளை வேட்டி தார்பாச்சி வடக்கத்திக்காரங்க மாதிரி கட்டி இருந்தாங்க. பெரியவர் மட்டும் காவி கலர்ல துண்டு கட்டி இருந்தாரு. கையிலே மூணு கழிங்கள ஒண்ணாக் கட்டி, அது உச்சிலெ\nஒரு துணிலெ கொடி போல இருந்துச்சு. அந்தக் கழிங்களெ கையிலெ வெச்சிருந்தாரு.\n’,ன்னு ஒரு கம்பீரமான குரல் கேட்டுச்சு. தலை நிமிர்ந்து பார்தேன். பெரியவர் தான் பேசியிருந்தார்.\nதெரியும்னு தலை ஆட்டினேன். என்னமோ அவ்ர்கிட்டே பேசுறதே கொஞ்சம் பயமா இருந்துச்சு. அவரு முள்ளு மாதிரி தாடிவெச்சிருந்தார். தலைலேயும் வெள்ளை முடி. அசப்புல சிங்கம் மாதிரி இருந்துச்சு.\n‘பக்கத்துலே வேலூர் பக்கம் சாமி’\n‘ஆச்சுங்க சாமி. கருக்கல்ல கஞ்சி குடிச்சேங்க’.\nபெரியவருக்குப் புரியவில்லை. அருகில் இருந்த நாமம் போட்ட இன்னொரு ஐயரு,’ அவன் கார்தாலே கஞ்சி சாப்டானாம் அடியேன்..’, என்று சொன்னார்.\nபெரியவர் உள்ளே பார்த்து,’ததீயாராதனம் ஆயிடுத்தா\nஇன்னொரு ஐயர் உள்ளே இருந்து ஓடி வந்து ஏதோ சொன்னார். பெரியவர் கேட்க அந்த ஐயர் ஏதோ சொன்னார். பாஷை புரியவில்லை.\nஇரண்டு நிமிஷம் நிசப்தம். ஏதோ பெரிய தவறு செய்துவிட்டோம் என்று நினைத்தேன். இன்று நேரமே சரியில்லை. டயர் பஞ்சர், வெயில், பாத்திரம் விற்கவில்லை, இப்போது இங்கு மாட்டிக்கொண்டிருக்கிறேன்.\nமேலே அண்ணாந்து பார்த்தேன். இடி இடிப்பது போல் பெரியவர் உள்ளே இருந்து வந்த ஐயரிடம் ஏதோ உத்தரவு போட்டார். அந்த ஐயர் உடனே கீழே விழுந்து வணங்கி உள்ளே சென்றார்.\n‘எத்தனை பிள்ளை குட்டி உனக்கு’, பெரியவர் என்னிடம் கேட்டார்.\n‘மூன்று பெண்கள் சாமி’, என்றேன். கொஞ்சம் பயமாகவே இருந்தது.\n‘அப்பா வைத்த வீடு ஒண்ணு இருக்கு சாமி, பாத்திரம் வியாபாரம் தான் தொழில்’, என்றேன்.\nஎன்னவோ அந்தப் பெரியவர் பிடித்துப் போய் விட்டார். இந்தக் கேள்விகளை யாரும் என்னிடம் கேட்டதில்லை. ஏதோ ஒரு அக்கறையுடன் கேட்பது போல் தோன்றியது.\n‘ஆமாங்கையா, ஸ்கோலு போவுறாங்க’, என்றேன். வாப்பா இருந்திருந்தால் இதே வயது தான் இருக்கும் அவருக்கும்.\nகொஞ்சம் கொஞ்சமாக என் பயம் குறையத் தொடங்கியது. என் குரல் சற்று வெளியே வருவது போல் உணர்ந்தேன். மற்ற ஐயர்கள் எல்லாரும் பெரியவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே மரியாதையுடன் இருப்பது போல் �\n�ட்டது. ஓரிடத்தில் தீ எரியும் போது அதிலிருந்து விலகி இருந்து பார்ப்பது போல் நின்றிருந்தார்கள்.\n‘இங்கே சாதம் போட்டா சாப்பிடறியா\nஅவர் அது தான் கேட்டாரா அல்லது பசி மயக்கத்தில் அப்படிக் காதில் விழுந்ததா தெரியவில்லை. குழப்பத்துடன் அவரையே பார்த்தேன்.\n‘சோறு போட்டா சாப்புடுவியான்னு கேக்குறாரு..’, என்றார் இன்னொரு ஐயர். அவர் குரலில் சற்று எரிச்சல் தெரிந்தது.\n‘சாப்புடுறேன் சாமி’; என்றேன் நன்றியுடன். ஏனோ எனக்கு நெஞ்சை அடைத்தது. காலையில் கஞ்சி குடித்தது.\nபக்கத்தில் ஒரு கொட்டகையில் சோறு போட்டார்கள். இரண்டு ஆள் சாப்பாடு சாப்பிட்டேன். மறு முறை இவ்வளவு சோறு எங்கே கிடைக்கும்னு தெரியவில்லை. உப்பு, காரம் எதுவும் இல்லை. ஐயமாரெல்லாம் இப்படித்தான் சாப்பிடுவார்கள் போல.\nசாப்பிட்டு முடித்ததும் பெரியவர் கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.\n’ என்றார் புன்முறுவலுடன். தலையை ஆட்டினேன். இவ்வளவு சாப்பிட்டு எவ்வளவு நாளாகிறது \n’, என்று சிரித்தபடியே கேட்டர் பெரியவர். பதில் சொல்லாமல் மையமாக நின்றேன்.\n’, என்று மறுபடியும் அவரே கட்டார்.\n‘காலைலேர்ந்து ஒண்ணும் விக்கலீங்கையா. இங்கே ஐயமாரு இடம்னு தெரியாம வந்துட்டேன். அலுமினியம் வாங்க மாட்டாங்க. இனிமே வேற ஊர் தான் போகணும்’, என்றேன்.\n‘எல்லாப் பாத்திரமும் வித்தா என்ன விலை கிடைக்கும்’, என்று வேறொருவர் கேட்டார்.\n‘100 ரூபா பெயரும் சாமி. அதுக்கு 2, 3 நாள் ஆகும்’, என்றேன் புரியாமல்.\nபெரியவர் அதிகாரி போல் இருந்த ஒருவரைப் பார்த்தார். அவர் உடனே 120 ரூபாய் எடுத்துக் கொடுத்து,’எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கறோம்’, என்றார்.\nஒன்றும் புரியவில்லை. இது ஏதோ மடம் போல் தெரிகிறது. ஐயமார் மடம். அலுமினியம் வாங்கறாங்களே.\nநம்பவும் முடியவில்லை. ஆனால் பணம் கொடுத்துவிட்டார்கள்.\n‘எனக்கு ஒரு உபகாரம் பண்ணணும். இந்த பாத்திரங்களை எல்லாம் கொண்டு போய் வடக்கு வீதிக்குப் பின்னாடி குடியானவத் தெரு இருக்கு. அங்க ஆத்துக்கு ஒரு பாத்திரம்னு குடுக்கணும். குடுக்கறயா ’, என்று சொல்லி என்னை ஏறிட்டுப் பார்த்தார்.\nஇறைவன் கருணை வடிவானவன் என்று வாப்பா அடிக்கடி சொல்வார்\nஅஹோபில மடம் 44-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் முக்கூரில் தங்கியிருந்த போது நடந்த சம்பவம்.\nPrevious Post நான் இராமானுசன் பகுதி 12\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசிய��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2012/12/22/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-05-20T17:17:36Z", "digest": "sha1:IJLFHIXNBZNGNQ6X32KNV6J62IPJMKF7", "length": 18230, "nlines": 339, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "படிக்காமலேயே இப்படி பேசுகின்றாயே! படித்தால் எப்படி பேசுவாயோ! | SEASONSNIDUR", "raw_content": "\n← உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும்\nபிரிதலினால் வாடும் வேதனை வேண்டாம். →\n உங்க மகள் அதிகமா பேசுவதை \nநான் என்ன தப்பா பேசுறேன்\nஆமாம் படிக்காமலேயே இப்படி பேசுகின்றாயே\nமேல் படிப்பை படிக்காமே என் படிப்பை கெடுத்து இதுலே வேரே குத்திக் காட்டுவதில் இன்னும் உனக்கு பெருமையோ\nஅதிகமா படிச்சா கெட்டு அலைய வேண்டியதுதான். வீட்டு வேலையே தெரியாது அப்புறம் வேலைக்கு போரேன்னு பிடிவாதம் பிடிப்பே உன்னைவிட அதிகம் படிச்ச மாப்பிள்ளை வேனும்பே\nநீ படிசிருந்தாதானே உனக்கு படிப்பின் அருமை தெரியும்.\nஒன்டே நான் பேச முடியாது இப்ப. எனக்கு நிறைய வேலை இருக்கு.\nதாய்க்கும் மகளுக்கும் நடக்கும் விவாதம் இறுதியில் படிப்பை பற்றி திரும்புகின்றது\nஆண்கள் படிச்சு வேலைக்கு போனும் பெண்கள் படித்து என்ன அவ போவுது\nபெண்கள் படித்தால் இன்னும் திறமையாக வருவார்கள் .நிச்சயமாக ஆண்களைப் போல் படிப்பில் கவனம் செலுத்தாமல் அலைய மாட்டார்கள் \nகாலம் கெட்டுப் போச்சு அதனால்தான் நீ இப்படி பேசுறே \nகாலத்தை ஆண்கள் கெடுக்காமல் இருந்தால் உலகம் நன்றாகிவிடும் . ஆண்கள் வீட்டில் அடைந்து கிடக்கட்டும் படித்த பெண்கள் அருமையாக காலத்தை உருவாகுகின்றோம் .\nஒன்டே நான் பேச முடியாது இப்ப. எனக்கு நிறைய வேலை இருக்கு\nபடிக்கும் பெண்கள் கெடுவதற்கு வாய்ப்புண்டு ஒரே காரணம் சொல்வார்கள்\nபெண்கள் மட்டுமா கெட்டுப் போகிறார்கள் \nஆண்களால்தானே பெண்கள் கெடுக்கப் படுகிறார்கள் \nமறுமலர்ச்சி காலத்தில் வாழும்போது சில தவறு நடந்தால் பொதுப்படையாக பேசக் கூடாது . இது புரட்சி வருவதற்கு வழி வகுத்துவிடும் . பேசுவதை முறையாக ,நேர்மையாக இறைவனுக்கு பயந்து பேசுங்கள். இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக சொல்லி பெண்களை மடமையாக்கி விடாதீர்கள்\nசரியான பராமரிப்புடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களது முதன்மையான கடமையாக உள்ளது. அதற்கு ப��ண்கள் அவசியம் படித்தாக வேண்டும் . தாயே சிறந்த வழிகாட்டி\n“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”\n“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nஅறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்”\n“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி\nமண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல\nகண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்\nபெண்க ளறிவை வளர்த்தால் – வையம்\nபாரதியார் பாடிய மறக்க முடியா வரிகள்\n” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:\nTags: பெண் கல்வி, பெண்கள்\n← உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும்\nபிரிதலினால் வாடும் வேதனை வேண்டாம். →\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 3 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2009/02/bubbles-series-kids-books.html", "date_download": "2018-05-20T17:50:23Z", "digest": "sha1:B73EPEBX65X7GYU3EX22NY65PKAYUOLE", "length": 12214, "nlines": 278, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: Bubbles series - Kids books", "raw_content": "\nவழி : ஆங்கில புத்தகம்\nஎளிய புத்தகம். எளிய வார்த்தைகள். எளிய நடை. குழந்தைகளைக் கவரும் விதத்தில் படங்கள். ஏனோ, எளிய புத்தகங்களே எனக்கு விருப்பமானவை, பப்புவிற்கு படித்துக் காட்ட, கதைச் சொல்ல..\nபபிள்ஸ் தான் இந்த சீரீஸின் ஹீரோ 7-10 பக்கங்களுக்கு மிகாமல் ���ருக்கும். எளிய ஆங்கில வார்த்தைகளில் கதாபாத்திரங்கள் பேசுவதுதான் மொத்தக் கதை 7-10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கும். எளிய ஆங்கில வார்த்தைகளில் கதாபாத்திரங்கள் பேசுவதுதான் மொத்தக் கதை உதாரணத்திற்கு, பபிள்ஸ் ஓன்ஸ் அப் என் சீரிஸில், பபிள்ஸ் தனதுப் பொருட்களை எப்படி பத்திரமாக வைத்துக் கொள்கிறான் எனது சிறு சிறு நிகழ்வுகள் மூலம் விளக்கப் பட்டிருக்கும்\nஎல்லாப் புத்தகத் தொடருமே, ஏதாவதொரு நல்ல வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, நமது அன்றாட நிகழ்ச்சிகளின் மூலம் சொல்லப்பட்டிருப்பதுதான் இதன் பலம். வெகு எளிதில் குழந்தைகள் அந்த இடத்தில் தங்களைப் பொருத்திக் கொள்வார்கள்.\nதடிமனாக இல்லாமல் மெல்லிய பக்கங்களாக இருப்பதால், பெரியவர்களின் அருகாமை அவசியம்\nபபிள்ஸ் புத்தகம் பற்றிய மேல்விபரங்கள் இங்கே\nLabels: 2-6 வயதுவரை, ஆங்கிலம், சந்தனமுல்லை, புத்தகங்கள்\n:) இப்போதைக்கு பொழில்குட்டிக்கு பபிள்ஸ் பொம்மை தான் வாங்கியிருக்கிறோம்...\nஅதையும் அவர் கையில் கொடுப்பதில்லை... வாயில் வைப்பதை தவிர்ப்பதற்காக :)\nஉங்கள் முறையை ஏற்று 2ம் வயதில் புத்தகம் வாங்கி விடலாம் :)\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் - ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nஎழுதச் சொல்லிக் கொடுப்போம் வாங்க...\nஅம்மாவுக்கு, அப்பா சொன்ன அறிவுரை\nநாங்க ரெடி ...நீங்க ரெடியா \nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-05-20T17:55:58Z", "digest": "sha1:XQLGBRB6R55IQYBBX5KUPBKNWXTNDFNK", "length": 28474, "nlines": 326, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: முயற்சி திருவினை ஆக்கும்", "raw_content": "\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல்லாம் பாட்டி மட்டுமே. மிகவும் ஏழையான இவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தினமும் வயலில் கூலி வேலை செய்து வந்தனர். பாட்டி வயலில் வேலை செய்யும் பொழுது நம்பி மாடுகளை மேய்த்து விட்டு வருவான். சூரியன் மறைந்த பிறகே இருவரும் வீடு திரும்புவார்கள்.\nஇந்த நிலையில் நம்பிக்குப் படிக்கவேண்டும் என்று மிகவும் ஆசை. அவன் மாடு மேய்க்கும் பொழுது தன்னைப் போன்ற சிறுவர்கள் பள்ளிக்குப் போவதைப் பார்த்து தானும் பள்ளிக்குப் போக விரும்பினான். பாட்டியிடம் ஒருநாள், \" பாட்டி , நானும் படிக்க வேண்டும் பாட்டி\" என்றான்.\nபாட்டி பெருமூச்சு விட்டாள். \" நாமெல்லாம் படிக்க முடியாதுப்பா. அது பணக்காரங்களுக்குதான் முடியும்.\"\n\"ஏன் பாட்டி, நாம ஏன் படிக்கக்கூடாது\n\"நாம வேலை செய்துதான் சாப்பிட முடியும். படிக்கப் போயிட்டா யாரு சோறு போடுவாங்க அதனால ஒழைக்கறதுதான் நம்மளாலே முடியும்.\"\nஇதை நம்பியின் மனம் ஏற்கவில்லை. எப்படியாவது படித்தே தீருவது என்று முடிவு செய்தான். அந்த ஊரில் இருந்தது ஒரே பள்ளிக்கூடம். அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. ஒரு கூரைக் கட்டடத்தில் பள்ளி நடந்து வந்தது. நம்பி மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிவிட்டு பள்ளிக்கூடத்தின் வாசலில் அல்லது ஜன்னலின் ஓரத்தில் வந்து நின்று கொள்வான். மூன்று மாதங்கள் வரை முதல் வகுப்பிலும் அதன் பின் இரண்டாம் வகுப்பிலும் என இரண்டு வருடங்களுக்குள் ஐந்து வகுப்பின் பாடங்களையும் கற்றுக்கொண்டான்.\nஇப்போது நம்பி யார் துணையும் இல்லாமல் எல்லா புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினான். கண்ணில் கண்ட தாள்களில் உள்ள செய்திகளையெல்லாம் படித்துத் தெரிந்துகொண்டான். தான் படிப்பதை யாரும் அறியாமல் ரகசியமாகவே வைத்திருந்தான்.ஏனெனில் மாடு மேய்க்கும் சிறுவன் படிப்பதைப் பார்த்தால் ஊர் பெரியவர்கள் தவறாக நினைப்பார்கள். அவன் சரியாக மாடுகளை மேய்க்கவில்லை எனக் கூறி கூலி தரமாட்டார்கள் எனப் பயந்திருந்தான்.\nஅந்த கிராமத்தில் வாரம் ஒருமுறைதான் தபால்காரர் வருவார். அவரும் ஊருக்கு வெளியே நம்பியைப் பார்த்தால் அவனிடம் இரண்டு அல்லது மூன்று கடிதங்களைக் கொடுத்துவிட்டு ஊருக்குள் வராமலேயே ப��ய் விடுவார். அந்தக் கடிதங்களை நம்பி மாலையில் மாடுகளைக் கட்ட வரும்போது உரியவர்களிடம் சேர்த்து விடுவான்.\nஅன்றும் அதேபோல தபால்காரர் வந்தார். இரண்டு கடிதம்தான் இருக்கிறது. இதைத் தருவதற்காக ஊருக்குள் வரவேண்டுமா என எண்ணி அதை வழக்கம்போல நம்பியிடம் கொடுத்துச் சென்றார். வெகு நேரம் கழித்து அந்தக் கடிதங்களைப் பார்த்தான் நம்பி. இப்போது நம்பிக்குத்தான் படிக்கத் தெரியுமே. அதனால் ஆர்வம் அவனை அந்தக் கடிதங்களைப் படிக்கத் தூண்டியது. மெதுவாகப் படிக்கத் தொடங்கினான்.\nஅந்த கிராமத்தின் தலைவர் பெரியசாமி. அவரது நண்பர் சுந்தரம் பட்டணத்தில் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர். அவர்தான் பெரியசாமிக்குக் கடிதம் எழுதியிருந்தார். வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு\nஅந்த ஊருக்கு அரசாங்க அதிகாரி வரப்போவதாக எழுதியிருந்தார். கடிதம் வந்து சேர்ந்ததும் வெள்ளிக்கிழமை.\nஅந்தக் கடிதம் உடனே கிராம அதிகாரியின் கைக்குப் போய்ச் சேரவேண்டுமே என முடிவு செய்தான் நம்பி.\nஉடனே தான் பாட்டி வேலை செய்யும் இடத்திற்குப் போனான். \"பாட்டி, மாடுகளைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொள். நான் இந்தக்கடிதாசியை நம்ம தலைவரய்யா கிட்டே குடுத்துட்டு வரேன்.\"என்றபடியே ஓடினான்.\nகடிதத்தைப் படித்த பெரியசாமி உடனே அதிகாரியை வரவேற்க ஆவன செய்ய உத்திரவு பிறப்பித்தார். அன்று மாலை தலைவரை நல்ல முறையில் வரவேற்று உபசரித்தார் அதிகாரி மிகவும் மகிழ்ந்து அந்த கிராமத்திற்கு என்ன வசதிகள் தேவை என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றக் கட்டளையிட்டார்.\nஇரவு நம்பியும் பாட்டியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டு வாயிலில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. \"யாரது\" எனக்கேட்டவாறே வெளியே வந்தனர் பாட்டியும் பேரனும்.அங்கே கிராமத் தலைவர் பெரியசாமியும் சில பெரியவர்களும் நின்றிருந்தனர். அவர்கள் வேலைக்காரன் ஒரு தட்டில் நல்ல புதிய உடை\nகளும் இனிப்புகளும் பழங்களுடன் ஐந்நூறு ரூபாய் பணமும் வைத்து பாட்டியிடம் கொடுத்தனர்.\nபாட்டி திகைத்தாள். எனக்கு என்ன மரியாதை ஏன் இந்த மரியாதை அவளது திகைப்பைப் பார்த்து புன்னகை புரிந்த பெரியசாமி கூறினார்.\"பாட்டிம்மா அவளது திகைப்பைப் பார்த்து புன்னகை புரிந்த பெரியசாமி கூறினார்.\"பாட்டிம்மா உங்க பேரன் காலையிலேயே கடிதத்த��க் கொண்டு வந்து கொடுத்ததாலேதான் அதிகாரியை நன்கு உபசரிக்க முடிந்தது. நானும் வெளியூருக்குப் போவதைத் தள்ளிப் போட முடிஞ்சது.நம்ம ஊருக்கும் நல்லது நடந்திருக்கு. இத்தனைக்கும் காரணம் நம்பி கடிதத்தை சரியான நேரத்தில் கொண்டு வந்து கொடுத்தது தானே. அதனாலே இந்தப்பரிசை நாங்க எல்லாருமா சேர்ந்து அவனுக்குக் கொடுக்கிறோம்.\"\n\"இது ஒரு பெரிய விஷயமாங்கய்யா அவன் எப்பவும் போல கடிதாசி கொடுத்திருக்கிறான். இதுக்குப்போயி....\"\nபெரியசாமி நம்பியைப் பார்த்துக் கேட்டார்.\"நம்பி,இந்தக் கடிதம் மிக முக்கியமானது அப்பிடின்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது,இந்தக் கடிதம் மிக முக்கியமானது அப்பிடின்னு உனக்கு எப்படித் தெரிஞ்சுது\n என்னை மன்னிச்சுடுங்க. நாந்தான் உங்களுக்கு வந்த அந்தக் கடிதத்தைப் படித்தேன். அதன் அவசரத்தைப் புரிந்து கொண்டு ஓடிவந்து கொடுத்துவிட்டு மாடுகளைப் பார்த்துக்கொள்ள மீண்டும் வயலுக்கு வந்துவிட்டேன்\"\nநம்பி கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் கல்வி கற்ற முறையைச் சொன்னபோது பெரியசாமி கண் கலங்கினார். இவ்வளவு ஆர்வமுள்ள சிறுவனை முறையாகப் படிக்கவைக்க முடிவு செய்தார். அதை பாட்டியிடம் சொல்ல அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். அதைவிட நம்பி மிகவும் மகிழ்ந்தான்.\nமறுநாள் முதல் நம்பி மாடு மேய்க்கப் போகவேண்டாம். இனி அவன் பள்ளிக்குச் செல்லட்டும் என பெரியசாமி கூறிவிட்டுச் சென்றார்.\nபாட்டி தான் பேரனின் ஆசை நிறைவேறிற்று என மகிழ்ந்ததோடு நம்பியிடம் \"உன் முயற்சி உன்னை உயர்த்திவிட்டது.\" என்றாள்.\nஇதைத்தான் பாட்டி \"முயற்சி திருவினை ஆக்கும் \" அப்படின்னு வாத்தியார் ஒருநாள் சொன்னார். என்று சொல்லிச் சிரித்தான்.\nபாட்டியும் தன் பேரன் அப்போதே பெரிய படிப்புப் படித்து விட்டதுபோல மகிழ்ந்தாள். முயற்சி நமக்கு எல்லா வெற்றிகளையும் தரும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.\nLabels: கதை, கல்வி, சுட்டி கதை, முயற்சி, வெற்றி\nவிடா முயற்சியையும் - கல்வியின் அவசியத்தையும் எடுத்து இயம்புகிறது\nபடிப்பை விட பெரிய செல்வமில்லைஅல்லாஹ் இறக்கிய முதல் வசனமே... \"ஓதுவீராக, உம்மைப் படைத்த இறைவனின் பெயரால். அவன் எழுதுகோல் கொண்டு உமக்கு எழுதக் கற்றுக் கொடுத்தான்..' என்பது தான்.ஆம்... படிப்பே பிரதானம் என்று துவங்குகிறது குர்ஆன். அரபு நாட்டில் கல்வியறிவு குறைந்திருந்த காலத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.\n\"\"கல்வி ஒரு காணாமல் போன ஒட்டகம். அதைத் தேடி கண்டறிந்து கொள்ளுங்கள். சீன தேசம் சென்றாவது சீர்கல்வியைத் தேடிக் கொள்ளுங்கள்,'' என்று அவர்கள் சொன்னார்கள்.பிடிபட்ட சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால், ஒவ்வொரு கைதியும், அரபு மக்களில் பத்து பேருக்காவது கல்வி கற்றுத்தர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.\nக்கு நன்றி. விமரிசனம் ற்றி மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.\nநல்ல கதை நானும் அவ்வப்போது வருகிறேன்.உங்கள் கதைகளை கேக்க\nஅவன் கஷ்டப்பட்டு படித்த படிப்பு எத்தனை பெரிய செல்வத்தைக் கொடுத்திருக்கிறது நம்பிக்கு\nநம் நாட்டில் இதைப் போல எத்தனையோ சிறுவர்கள். ஒவ்வொரு ஊரிலும் ஒரு பெரியசாமி இருக்கட்டும். படிக்கும் ஆர்வமுள்ள சிறுவர்களைப் படிக்க வைக்கட்டும் என்று என் மனசு கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டது\nஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒ���ு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2010/06/blog-post_25.html", "date_download": "2018-05-20T17:14:54Z", "digest": "sha1:ILE2GTCTVXE3GE4TQJDLFBCPBG3TCMLM", "length": 18774, "nlines": 84, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: ஒரு துளி கடல்! - அதே இடம்! வெவ்வேறு நேரம்!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nதாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவதைக் கவனித்திருக்கிறீர்களா\nஇரையை கொஞ்சம்கூட சிந்தாமல் சிதறாமல் ’வயிறு கொள்ளுவத’ற்காக குஞ்சுப்பறவைகள் வெகு விசாலமாக வாய் திறந்து வாங்கிக்கொள்வதைப் பார்த்து பிரமித்திருக்கிறீர்களா\nநம்மைச் சுற்றியும் இப்படி நமக்கு இரை கொடுக்க எத்தனையோ தற்காலிகத் தாய்ப்பறவைகள்\nசில உயிர்ப்பறவைகள்.. சில உயிரற்ற பறவைகள்\nநம்மை நாமே குஞ்சுப்பறவைகளாய் மாற்றிக்கொண்டு,\nவிளைய வைக்க முடியும் பல நன்மைகளை\nநமக்குள்ளும் – நமக்கும் – நம்மைச் சுற்றியும்\nஅடாவடி ஆட்டோக்காரன் போல சுற்றி வளைத்து ஊர் போய்ச் சேராமல், நான் கவனித்த இரையை உள்ளது உள்ளபடி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nஎனக்குக் கிடைத்தது.. சாப்பிடலாம் வாங்க\nஅதே இடம்.. வெவ்வேறு நேரம்\nஇதுவரை நூற்றுக்கணக்கான தடவைகள் அந்த இடத்தைக் கடந்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொருமுறையும் புதிதாகவே உணர்கிறேன்\nவீட்டில் இருந்து புறப்பட்டு, சிலபல ‘இடது – வலது’களைக் கடந்தபின் எனக்கு இடப்புறமாக எதிர்ப்படும் இடம் அது. அது என ஒருமையில்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை, உயிர்மையில் சொன்னால்கூட என்னைப்பொருத்தவரை தப்பில்லை.\nஅது என் கவனத்தைக் கவர ஆரம்பித்த முதல் நாள் இப்போதும் அப்படியே நினைவில் நிற்கிறது.\n’வழக்கம்போல குறட்டைவிட்டு தூங்கி சொதப்பிடாதே. அஞ்சு மணிக்கெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் வந்துடு. கவுத்துடாதே’ என மொபைல் போனில் ஒரு முறையும், கனவில் வந்து பல முறையும் மிரட்டிய நண்பனின் லொள்ளு தாங்கமாட்டாமல் அதிகாலை நான்கு மணிக்கே படுக்கையில் இருந்து எழுந்துவிட்டேன்.\nபின்பசிக்கு முன்பே முன்பசிக்கும் கொஞ்சம் சாப்பிடும் குழந்தை மனசுக்காரன் போல, காலைக்கடன்களைக் கொஞ்சமேகொஞ்சம் அடைத்துவிட்டு மிச்சம் மீதியை ’வந்து பார்த்துக்கலாம்’ என்ற நினைப்போடு பைக்கை உதைத்தேன். சிலபல ’இடது – வலது’களைக் கடந்தேன்.\nகாலியாகக் கிடந்த தெருக்களைத் தாண்டிய வாகனம் திடீரென நின்று நிதானிக்க வேண்டியிருந்தது. கசமுசாவெனக் கொஞ்சம் மனிதர்கள் பிரேக் பிடித்து, தலை திருப்பி, என்ன – ஏதுவெனக் கவனித்தேன்.\nபெரிதாக ஒன்றுமில்லை.. பால் விற்பனைதான். ஜோராக நடந்துகொண்டிருந்தது.\nமரச் சட்டங்களை குறுக்கும் நெடுக்குமாக அடுக்கி, ஆணியடித்து டேபிள் போல தோராயமான ஒரு தோற்றத்தில் இருந்த மேடைமீது அடுக்கி வைக்கப்பட்டிருந்தன பால் பாக்கெட் ட்ரேக்கள்.\nடேபிளுக்கு அந்தப்பக்கம் ஒரு நடுத்தர வயது பெண்மணியும், தூங்குமூஞ்சி குட்டிப்பெண் ஒருத்தியும் பரபரப்பாக வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்தனர். அதிகாலை இருளில் எதிரே நிற்கும் நபர்களின் முகம் பார்த்த வேகத்தில், அவர்கள் கேட்காமலேயே ஒன்று, அல்லது இரண்டு பாக்கெட்டுகளை எடுத்து மின்னல் வேகத்தில் கொடுத்துக்கொண்டிருந்தனர்.\nரெகுலர் வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என மனதுக்குள் எண்ணியபடியே கூட்டத்தைக் கடந்து வண்டியின் கியரை மாற்றினேன்.\nஅந்த மரச்சட்டங்களால் ஆன டேபிள் போன்ற பொருள்தான் இந்தக்கட்டுரையின் கதாநாயகன் என அப்போது எனக்குத் தெரியவில்லை\nஅந்த நாளை அனுப்பிவிட்டு, இன்னும் சில நாட்களைக் கடந்துவிட்டு, வேறு ஒரு நாள்\nஒரு முக்கியமான ஃபைலை வீட்டில் வைத்துவிட்டு வந்ததால் அதை எடுப்பதற்காக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது மணி பகல் ஒன்றைத் தாண்டியிருக்கும்.\n’தேவையா இந்த அலைச்சல் உனக்கு ஒழுங்கா கவனமா காலைல கிளம்புறப்பவே மறக்காம ஃபைலை எடுத்திருக்கலாம்ல ஒழுங்கா கவனமா காலைல கிளம்புறப்பவே மறக்காம ஃபைலை எடுத்திருக்கலாம்ல’ - வடிவேலு பாணியில் எனக்கு நானே பேசியபடியே பயணித்திருந்தவன், பைக்கின் வேகம் குறைத்தேன்.. அதே இடம்’ - வடிவேலு பாணியில் எனக்கு நானே பேசியபடியே பயணித்திருந்தவன், பைக்கின் வேகம் குறைத்தேன்.. அதே இடம் அன்று போலவே கசமுசா கூட்டம்\nஅனிச்சையாக தலை திருப்பினேன். ‘ஹாய்’ சொன்னது அதே மரச்சட்ட டேபிள்.\nஅதன்மீது இப்போது பால் பாக்கெட்டுகளுக்குப் பதிலாக.. ஏதோ சில நியூஸ் பேப்பர் பொட்டலங்கள். ஒரு ஓரமாக டேபிளோடு ஒட்டிக்கொண்டிருந்த உடைந்த சிலேட்டுப்பலகை ‘சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம்’ என தகவல் சொன்னது\n‘அட’ சொன்னபடியே டேபிளுக்கு அந்தப்பக்கமாக உட்கார்ந்திருந்த பாட்டியம்மாவைப் பார்த்தேன். பேச்சுலர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் சோத்துக்கடை நன்றாகவே நடந்துகொண்டிருந்தது.\nநான் கடந்து போனேன். சில நாட்களும் கடந்து போயின.\nவழக்கமாக இரவு பத்து மணியைத் தாண்டியபிறகே வீட்டுக்குத் திரும்பும் பழக்கமுள்ள நான், அன்று எட்டாவது உலக அதிசயமாக மாலை ஆறு மணிக்கே ’U’ டர்ன் அடித்தேன்\n) நேரத்தில் என்னை யாருமே வீட்டில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ரியாக்ஷனும் எப்படி இருக்கும் என கற்பனை பண்ணியபடியே பைக் மிதித்திருந்தவனை பிரேக் அடிக்கவைத்தது அதே இடம்\nஇளம் தம்பதி ஒன்று கை உயர்த்தியபடியே சாலையின் குறுக்கே புகுந்தது. பைக்கை நிறுத்தி கால்களை ஊன்றினேன். புன்னகைத்தபடியே ஜோடி சாலையைக் கடந்தது.\nநேராகப்போய்.. எதிரே இருந்த பூக்கடையில் நின்றனர் தம்பதி சமேதராக.\nமுழங்கையை நீட்டி மடக்கி அவர்களுக்கு பூ கொடுத்த டீன் ஏஜ் பெண்ணைப் பார்த்த என்னை விசிலடிக்காமல் கூப்பிட்டது அதே மரச்சட்ட டேபிள் ’என்னைப்பார் என் அழகைப்பார்’ என்றது\nஅடடே.. பூக்கடைக்கும் அதே டேபிள்\nஅதற்குப்பிறகு அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் என்னை அறியாமலேயே என் கண்கள் அந்த டேபிளைத் தேடும். பால் கடையாகவோ, சோத்துக்கடையாகவோ, பூக்கடையாகவோ, அல்லது ஒன்றும் தெரியாத அப்பாவி போல கட்டைச் சுவரில் சாய்ந்தபடியோ.. தினமும் எனக்கு சேதி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது அந்த டேபிள்.\nஎடுத்திருக்கும் ஒரே ஒரு வேலையைக் கூட உருப்படியாக முடிக்க முடிக்காமல் திண்டாடும் நண்பர்கள் யாராவது இருந்தால் என்னிடம் அழைத்து வாருங்கள். எதை – எப்போது – எப்படி என சரியாகத் திட்டமிட்டு, அதற்காக நேரத்தைப் பகிர்ந்துகொண்டு செய்வதால் ஒருவேலையை என்ன.. ஓராயிரம் வேலைகளை ஒருவனால் திறம்படச் செய்ய முடியும் என சொல்லாமல் சொல்லும் நமது ��கதாநாயகனை’ப் போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம்\n- நன்றி: சூரிய கதிர் - மாதமிருமுறை இதழ்\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/04/11.html", "date_download": "2018-05-20T17:51:54Z", "digest": "sha1:V5I2GJ3E7BQ4D5F6SQHF7MD2MJ6NKZJJ", "length": 25695, "nlines": 366, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: ஏப்ரல் 11: सिर्फ शायरी और म़ौज़िकी ही मर्द की आँख़ो में आँस़ू ला सकते हैं|", "raw_content": "\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 11:\nமகுடி ஊதினால் பாம்பு மயங்குவதும், தாலாட்டில் குழந்தை உறங்குவதும், குந்தன் லா��் ஸைகால் மென்மையாக, தாழ்ந்த குரலில் இசை இழைத்தால் கண்ணில் நீர் மல்குவதும் ஏன் இந்தியன் ரயில்வேயில் சட்டைக்காரர்களே அதிகம் இருந்த காலத்தில் ஒரு டைம் கீப்பர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வசிக்கத்தொடங்கினார். ஏனெனில், அவர் அப்போது ரெமிங்டன் ராண்ட் தட்டச்சு மிஷின் சேல்ஸ்மேன். கல்கத்தா தான் அந்த கம்பெனியின் தலைமை ஆபீஸ் இருந்த இடம். வெற்றிலை போட்டுக்கப் போன கடை வாசலில், ஒரு பாட்டை ஹம்மறார். ஸார் இந்தியன் ரயில்வேயில் சட்டைக்காரர்களே அதிகம் இருந்த காலத்தில் ஒரு டைம் கீப்பர் இருந்தார். அவர் கல்கத்தாவில் வசிக்கத்தொடங்கினார். ஏனெனில், அவர் அப்போது ரெமிங்டன் ராண்ட் தட்டச்சு மிஷின் சேல்ஸ்மேன். கல்கத்தா தான் அந்த கம்பெனியின் தலைமை ஆபீஸ் இருந்த இடம். வெற்றிலை போட்டுக்கப் போன கடை வாசலில், ஒரு பாட்டை ஹம்மறார். ஸார் தட்டுங்கள் கதவை. திறக்கும் என்பார்கள், ஆப்டிமிஸ்ட்ஸ். அதெல்லாம் ஒன்றுமில்லை. மல்லாக்கத் திறந்த கதவு, கடை வாசலிலே. ஆமாம். அந்த மனுஷன் பாட்றதை கேட்டுட்டு, ஆர்.ஸி,போராய் என்ற பிரபல இசை மேதை, அவரை தன் வெண்குடைக்கு அடியில் கொணர்ந்து விட்டு, திரும்பிப் பார்க்கிறார். இவர் (அதான் ஸைகால்) இசை வானத்து உச்சி மேலே அசாத்திய சஞ்சாரம் பண்றார். கஜல் பாடும் வித்தை ஜனனம். ஹம்மினாலும், கமகம் உச்சரித்தாலும், ‘சித்திரம் பேசுதடி’ என்பது போல் நாவும் ‘கண்ணை கசுக்குதடி’ எனலாம். அத்தனை உருக்கம். இசையின் எழில் குந்தன்லால் ஸைகால் நாவினேலே, குரல் வளத்திலே, அடி நாபியிலே, மனதென்னும் கண்ணாடியிலே. ஒரிஜினல் தேவதாஸ் சினிமா பார்த்தவர்கள் அதை நினைவு கூராத நாட்கள் இல்லை. தினந்தோறும், ‘பாலம் ஆயே பஸோ மோரே மன் மேஹ்ன்...’ என்று முணுமுணுத்துக்கொண்டு இருப்பார்கள்.ஆனால், அநேக பேர் தண்ணி போட்றைதை நிறுத்திவிட்டதாக, கேள்வி\nஉங்களுக்கு தான்ஸேனை பற்றி தெரியுமோ அக்பரின் தர்பாரில் இசை மேதை. அவர் பாடினால், கல்லும் கரையும், வானமும் பொழியும், அக்பரும் மயங்கிடுவார். ஜயந்த் தேசாய் எடுத்த படத்தில், அந்த பாத்திரத்தில் நடிக்க பம்பாய் வந்த ஸைகால், கருங்கல்லும் உருக இசைத்து, அந்தக்காலத்து பிரபலங்கள் ஆன கனந்தேவி, குர்ஷீத் எல்லாரையும் தூக்கி அடித்து விட்டார். ஏழு கட்டையில் துரிதகதியில் உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்வது தான் இசை என்று பரவலாகப் பேசப்பட்ட காலத்தில், நம்ம ஸைகால் எல்லாத்தையும் மாத்திப்பிட்டார். தாழ்ந்த குரல். மெதுவான நடை, மென்மையான உச்சரிப்பு. உலகத்தின் மனமயக்கம். அது தான் ஸைகால். ‘ஸோ ஜா ராஜகுமாரி, சோ ஜா’ என்று அவர் பாடினால், அந்த ராஜகுமாரி அவரது மடியிலேயே தூங்கி விடுவாள் அக்பரின் தர்பாரில் இசை மேதை. அவர் பாடினால், கல்லும் கரையும், வானமும் பொழியும், அக்பரும் மயங்கிடுவார். ஜயந்த் தேசாய் எடுத்த படத்தில், அந்த பாத்திரத்தில் நடிக்க பம்பாய் வந்த ஸைகால், கருங்கல்லும் உருக இசைத்து, அந்தக்காலத்து பிரபலங்கள் ஆன கனந்தேவி, குர்ஷீத் எல்லாரையும் தூக்கி அடித்து விட்டார். ஏழு கட்டையில் துரிதகதியில் உச்சஸ்தாயியில் சஞ்சாரம் செய்வது தான் இசை என்று பரவலாகப் பேசப்பட்ட காலத்தில், நம்ம ஸைகால் எல்லாத்தையும் மாத்திப்பிட்டார். தாழ்ந்த குரல். மெதுவான நடை, மென்மையான உச்சரிப்பு. உலகத்தின் மனமயக்கம். அது தான் ஸைகால். ‘ஸோ ஜா ராஜகுமாரி, சோ ஜா’ என்று அவர் பாடினால், அந்த ராஜகுமாரி அவரது மடியிலேயே தூங்கி விடுவாள் ‘பியே ஜா’ என்று அவர் பாடினால், தண்ணி போடாமலே லாஹிரி தலைக்கு ஏறும் ஒன்று திண்ணம். அவருக்கு நடிப்பு, இசையின் தாதி. இசை குரல்வளத்தின் பாங்கி. அது உண்மை தான். அவர் வரும் வரை, இனிமையான இசைவளம், கஜல் பாடல்களின் பொருளை மறைத்திடுமோ என்று நினைத்தார்கள். இவரோ இசை வளத்தினால், பொருளை உணர்த்தினார். 1932 -1946 காலகட்டதில், அவர் 250 பாடல்களை பதிவு செய்தார். அந்த 15 வருடங்கள், சைகால் சஹாப்தம். பின்னால் வந்த மன்னா டே,தாலத் முகம்மது,முகேஷ், சி.ஹெச்.ஆத்மா, எல்லாம் வல்ல கிஷோர் குமார், ரஃபி ஆகியோர் பாடல்களை உன்னிப்பாக கவனியுங்கள். சிலவற்றில் அப்பட்டமாக, சைகால் ஜாடை அடிக்கும்.\nஆனால், ஐயாவால் தண்ணி அடிக்காமல் இருக்க முடியாது. குடி தான் குரல்வளம் தருகிறது என்று நம்பினார். ஒரு நாள், நெளஷத், இவரை தண்ணியில்லாமலும் பாடவைத்து, அது தான் சிறப்புற அமைந்தது என்பதை நிரூபித்தார். டூ லேட். குடி அவரது உயிரை ஜனவரி 18, 1947 அன்று உறிஞ்சி விட்டது.\nஒரேடியாக, இவரது லக்ஷணம் சோக லக்ஷணம் என்று முடிவு கட்டாதீர்கள். சிறார்களையும், ‘எக் ராஜா கா பேட்டா...’ என்ற பாட்டில் கவர்ந்த இவர் ஜாலி மேன். கல கல ஸ்வபாவம். அப்படி அவர் பாடிய பாட்டு ஒன்றையும், ‘பாலம் ஆயே பஸோ மோரே மன் மேஹ்ன்...’ என்ற பாட்டுடன்* அவருடைய பிறந்த நாள் (11 04 1904) அஞ்சலியாக, பதிவு செய்துள்ளேன். பேராசிரியரும், தேவ் வும்,(ஜிவ் ஜிவ் என்ரு) மேலும் பல பாடல்களை தந்து, நம்மை மகிழ்விப்பார்களாக.\n* அந்த பாடலை இயற்றிய ‘வாஜித் அலிகான் ஒரு கலையரசன். ‘கதக்’ என்ற நடன இலக்கணத்தை வகுத்தவர். இசையையும், நடனத்தையும் போஷித்தவர். தன்னால் இயற்றப்பட்ட பாடல்களும், கவிதைகளும், மக்களை கவர்ந்தது பற்றி அவருக்கு மிக சந்தோஷம். கும்பினிக்காரர்கள் ஆட்சியை பறிக்கும் தருணத்தில், திவான் குரல் உடைந்து அழுகிறார். நவாப் அமரிக்கையாக சொல்கிறார்: ‘ஐயா நீருண்ட மேகங்கள் போல (கண்ணதாசன் உபயம்) கண்ணீர் மல்க, கவிதை வேண்டும்; இசை வேண்டுமையா, மனிதகுலத்துக்கு...’. ~இது உருது. ஹிந்தி அல்ல. பொருள் மிகவும் மென்மையானது. உருதுவில் முடிந்த அளவு, ஹிந்தியில் நுட்பங்கள் உரைப்பது கடினம், எனக்கு முடிந்த வரை மொழியாக்கம்: ஒரிஜினல் இன்றைய உப தலைப்பு. வாஜித் அலிகான் பற்றிய இழை: அன்றொருநாள்: பிப்ரவரி 7: கரிநாள்.\nபாலம் ஆயே பஸோ மோரே மன் மே -\nஆஹா, அருமை, சைகாலின் குரல் மட்டுமில்லை; பதிவும் கூட. ரொம்ப நன்றி. மீண்டும் பாடல்களைக் கேட்கும் ஆசை வந்திருக்கு. பார்க்கலாம்.\n=அன்றொரு நாள்: ஏப்ரல் 11:\nஆஹா, அருமை, சைகாலின் குரல் மட்டுமில்லை; பதிவும் கூட. ரொம்ப நன்றி. மீண்டும் பாடல்களைக் கேட்கும் ஆசை வந்திருக்கு. பார்க்கலாம்.\n=அன்றொரு நாள்: ஏப்ரல் 11:\n1932 -1946 காலகட்டதில், அவர் 250 பாடல்களை பதிவு செய்தார். அந்த 15 வருடங்கள், சைகால் சஹாப்தம்\nஇதுவும் ஒரு பிருகிருதி ~7\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13:3 என்றோ துவக்கம்\nதணிக்கை செய்வதில் தணியா வேகம். 4\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: #: ஆசிரியர்கள் க்ஷே...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13:2: 'குருதிப்புனல்'\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்: 2: 'நேருவின் பயணச்ச...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 13:1 கனல்\nதணிக்கை செய்வதில் தணியா வேகம்.1\nபாரத தேசமென்று பெயர் சொல்லுவார் 3\nஇதுவும் ஒரு பிருகிருதி: 6\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 12: மோக்ஷகுண்டம்\nஇதுவும் ஒரு பிருகிருதி: 5\nஅவளொரு சகாப்தம். II edition\n‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ {1}\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 10: திரைகடலோடிய இந்தியா\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 9: நன்னெஞ்சே\nகனம் கோர்ட்டார் அவர்களே -15\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 8 பட்டாக்கத்தியும் ‘சதக்’கத்த...\n‘கருணை செய்யும் “கர“ வருடம்.’\nஇதுவும் ஒரு பிருகிருதி: 4\nநானொ��ு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2014/01/5-8.html", "date_download": "2018-05-20T17:52:05Z", "digest": "sha1:VJOU56VL5E3F66QWA4DCDPJBYTLB6ULY", "length": 17882, "nlines": 319, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : சிந்திப்போமே: 5 -8", "raw_content": "\nஇது பலர் கருத்துக்கள் அடங்கிய நீண்ட தொடர் என்பதால் ஒரு குறிப்பு:\nசிந்திப்போமே: 1 -4 : இதற்கு முந்திய பகுதி, இந்த வலைப்பூவில். அடுத்து வருவது ஒரு ஆங்கில பதிவு.\nஇந்திய மெய்யியல் அணுகுமுறை அறிவியலுடன் போரிடாது; யுக்திக்கும்,\nஅனுபவத்துக்கும் பொருந்தி வருவனவற்றை முழுமையாக ஏற்கும் பண்புடையது அது.\nஆழ்துயில் காலத்தில் பொருட்களின் தொடர்பு நீங்கிய நிலையிலும் ஓர்\nஇன்பத்தை, அமைதியை மனிதன் உணர்கிறான்; விழிப்பு நிலையிலும் அதை ஏன்\nதொடரச் செய்யக்கூடாது என்று அறிவியல் பூர்வமாக ஆராய்வது வேதாந்தம்.\nதொடர்பு நீக்கத்தின் முதல்படி ‘துறவு பூணுதல்’; ஆனால் இன்றைய சூழலில்\nஅது வெறும் சடங்காகிப் போனது.\nஎந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.\n> எந்த ஒரு நேர்மையான ஆராய்ச்சியும் வேதாந்தத்துக்கு முரணாக முடியாது.\nஆயிரம் முறை ஆமோதிக்கிறேன். இதைத்தான் இணையத்தில் எழுதத் தொடஙகிய நாளாய் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மோசசுக்கு இறைவன் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தது எந்த மலையில் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுவரை 14 மலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பத்தாண்டுகளுக்கு முன்னால் ரீடர்ஸ் டைஜெஸ்டில் படித்தேன்.\nபைபிளில் உள்ளதை பூகோள, விஞ்ஞான ஆய்வுகளுக்கு உட்படுத்த முடிகிறது என்றால், மஹாபாரத ராமயணம் சொல்லும் உண்மைகளை அப்படி உட்படுத்த முடியாதா உதாரணமாக, மேரு என்று எந்த மலையைச் சொல்கிறோம் என்பதிலேயே நமக்கு இன்னமும் ஒரு தெளிவு இல்லை. அனுமான் மருந்து மலையை நோக்கிப் புறப்படும்போது ஜாம்பவான் வழி சொல்லி அனுப்புமிடத்தில், இமயமலைத் தொடரைத் தாண்டி, உத்தரகுருவைத் தாண்டி, கைலாச மலையைத் தாண்டி மேருவுக்கு அப்பால் சஞ்சீவி பர்வதம் என்று சொல்லக் காண்கிறோம். மேருவுக்கு வடக்கே சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து, சில கணங்களுக்கு ‘உதயம் ஆயிற்றோ’ என்ற தடுமாறிப் போய் பிறகு, ‘இது உதயம் இல்லை’ என்ற தீர்மானத்துக்கு அனுமன் வருவதைப் பார்த்தோம் (அனுமன் இலங்கையிலிருந்து கிளம்புகையில் இரவாக இருந்தது என்பதை நினைவுபடுத்திக் கொள்வோம்). அப்படியானால் இலங்கையிலிருந்து நேர்க்கோட்டில் மேரு இருந்திருக்க முடியாது. கிளிமாஞ்சரோ மலைத்தொடரில் மேரு என்ற பெயரோடு ஒரு மலை இருக்கிறது. கூகிள் செய்து பாருங்கள். இந்த டைம்ஜோன் குறிப்பை வைத்துக் கொண்டு எத்தனையோ இடங்களை அடையாளம் காண முடியும். கட்லர் சொன்னா ஒத்துப்பாங்க. பட்லர் சொன்னா ‘போய்ட்டு வாய்யா‘ம்பாங்க.\nபாரதத்தில் உள்ள எத்தனையோ குறிப்புகளை ஆய்வுக்கு உட்படுத்த முடியும். ஆனால் நமக்குதான் ஆத்துல ஒருகாலாச்சே.... இருக்கிற இடம் மதில்தானா இல்லையா என்பதையே இந்தப் பூனை இன்னமும் தீர்மானித்த பாடில்லையே.... என்ன பண்றது\nஅங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்\nஉங்களுக்கு நானும் எனக்கு மற்றவர்களும் அங்கணமாக இருந்துகொண்டே இருக்க வேண்டியதுதான். (திருக்குறளில் வடமொழியே இல்லை என்கிறார்கள். கோட்டி என்பது, கோஷ்டி சொல்வது என்ற வழக்கின் அடிப்படையில் தமிழ் வடிவம் பெற்ற சொல் என்று திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு (கி வா ஜகந்நாதன் பதிப்பு) சொல்கிறது. இதையே நம்ம ஆளுங்க ஒப்புக் கொள்ள மாட்டாங்க. அப்புறம் என்ன மெய்ஞானத்துல விஞ்ஞானம்\nமெய்ஞானத்தையும் உள்ளிட்டுக்கொண்டு இயங்கும் அளவுக்கு விஞ்ஞானத்தால் விரிய முடியும் என்கிறேன் நான். விஞ்ஞானத்தில் சாணிக்கு இடமில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். அவர்கள் துறையைப் பற்றி அவர்களுக்கு அந்த அளவுக்குதான் நம்பிக்கை இருக்கிறது. அவ்ளதான். :)) கண்ணுக்கு முன்னால் உள்ள துரும்பு சூரியனை மறைக்கிறது என்றால் பிரத்தியட்ச பிரமாணப்படி, துரும்புதான் சூரியனைவிடப் பெரியது என்ற நிரூபிக்க முடியும்தான. அப்படித்தான் நிரூபித்திருக்கிறார்களா நமக்கு மட்டும்தான் விஞ்ஞானம் தெரியும் என்பது நம்முடைய எண்ணம். விட்டுடுங்க. இருக்கும் இடம் மதில்தானா என்பது பற்றி பூனைக்கு ஒரு நிச்சயம் ஏற்படட்டும். அதுக்கு அப்புறம் பேசிக்கலாம். :))\nஆங்கில இடுகைகளுக்கு மன்னிக்கவும். அவற்றை ஒதுக்கவும் முடியாது. மொழிபெயர்ப்பு செய்��ாலும் யார் யார் படிப்பார்கள் என்று அறிய இயலவில்லை. நேரமோ போதவில்லை. இயன்றதை செய்வோம்.\nLabels: 5, 8, அறிவியல், இன்னம்பூரான், சிந்திப்போமே, மெய்யியல்\nபாருக்குள்ளே நல்ல நாடு எம் பாரத மணித்திருநாடு…\nகஷ்டோபனிஷத்: 1 -12: பகுதி 8 9முற்றும்]\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://riznapoems.blogspot.com/2009/05/blog-post_2218.html", "date_download": "2018-05-20T18:04:54Z", "digest": "sha1:M7L5EOIFV6EDKRZXOZGNJIJF6H4BC6ZQ", "length": 5302, "nlines": 92, "source_domain": "riznapoems.blogspot.com", "title": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்: நட்டுவக்காலிகளின் ராச்சியம ;!", "raw_content": "தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கவிதைகள்\nகாதலுக்கு தடையாயிருக்கும் கடிகாரம் மீது கடும் கோபம் எனக்கு...\nகுறை அதில் கொஞ்சம் வந்தால்\nகுறி வைக்கும் பின்னே நின்று\nஇதயத்துள் தீ மூட்டி எரிக்கும்...பின்\nஇருப்பவரை கோள் மூட்டி பிரிக்கும்\nபால் போன்ற உறவிது என்று..\nபாலல்ல கள் இது என்று\nபலர் முன்னால் வெட்டி விடும\nகவலை போக்க இந்த களங்கம் எதற்கு\nPosted by தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா at 10:51 PM\nதவிடு பொடியாகி விட்ட என் கனவுகளை கட்டியெழுப்பும் முயற்சியில் .....\nபற்றி எரிகிறதே நம் பலஸ்தீனம் \nஇன்னும் உன் குரல் கேட்கிறது \nப்ரியவாணி பிரிய வா நீ \nநான் வசிக்கும் உன் இதயம்\nயூத்ஃபுல் விகடன் வலைத்தளத்தில் என் சிறுகதைகள்...\nவார்ப்பு வலைத்தளத்தில் வெளியான எனது கவிதை\nஊடறு வலைத்தளத்தில் எனது கவிதைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:55:49Z", "digest": "sha1:4ER5S4D7X4P3RJEELSLWYUAFHSJLXRP3", "length": 12405, "nlines": 68, "source_domain": "sankathi24.com", "title": "மீற்றர் வட்டி சட்டவிரோதமானது! - நீதிபதி இளஞ்செழியன்! | Sankathi24", "raw_content": "\nவழங்கிய பணத்தை நீதிமன்றின் ஊடாக வசூலிப்பதும் தவறுயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார். “மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவதும் தவறு. மீற்றர் வட்டிக்கு சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகளும் சட்டவிரோதமானவை. வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை”\nஇவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். “இத்தகைய சட்டவிரோத செயற்பாட்டால் ஒரு குடும்பமே காவு கொள்ளப்பட்டது. எதுவுமே அறியாத பச்சிளங்குழந்தைகள் இறந்துபோனார்கள். இது ஒரு வாழ்க்கைப் பாடமாகும்” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.\nயாழ்ப்பாணம், சுதுமலையில் சினிமா படமாளிகை அமைப்பதற்காக 47 இலட்சத்துக்கு 85 ஆயிரம் ரூபா பணம் ஒருவரால் பெறப்பட்டுள்ளது. அவர் படமாளிகைக்கான பொருள்களை வழங்காது இழுத்தடித்துவிட்டு காசோலைகளை வழங்கியுள்ளார். அவை கணக்குகள் மூடப்பட்ட காசோலைகள். இதனால் பாதிக்கப்பட்ட நபர் பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டநிலையில் காசோலையை வழங்கியவர் பணத்தை வழங்கவேண்டும் அல்லது 2 ஆண்டுகள் சிறைதண்டனையை அனுபவிக்கவேண்டும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பிலேயே நீதிபதி இளஞ்செழியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“மீற்றர் வட்டி, நாள் வட்டி, மாத வட்டி, மற்றும் பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமானவை. அவை தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது. வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள் அல்லது அடகு பிடிக்கும் நிறுவனங்கள் கடன் வழங்கல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nவங்கிகள், நிதி நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டவை. அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய வங்கி ஆளுநரிடம் உண்டு. நிதி நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன் வழங்கினால் மத்திய வங்கிதான் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nகாசோலை வழங்கிக் கொண்டு பணத்தை வட்டிக்கு வழங்குவது, அந்தக் காசோலை திரும்பியதும் நீதிவான் மன்றில் வழக்குப் போடுவதும் நாளாந்தம் இடம��பெறுகின்றன. காசோலையை வாங்கிக் கொண்டு பணம் வழங்குவது சட்டத்துக்கு முரணானது. திரும்பிய காசோலைக்கு மோசடியாக நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்து பணத்தை மீளப் பெறுவதும் தவறானதே.\nஅவ்வாறு திரும்பிய காசோலை தொடர்பில் சிவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அங்கு “பிரதிபலன்” எண்பிக்கப்படவேண்டும். மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குவது சட்டவிரோதம். அதேபோன்று அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றின் ஊடாக மீளப்பெறுவது சட்டவிரோதமானது. தற்கொலை செய்யக் கூடாது.\nதற்கொலை செய்யத் தூண்டவும் கூடாது. தற்கொலை செய்யத் தூண்டுவதும் குற்றமாகும்” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.\nபோரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்தார்\nஎனினும், இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம்...\nஇன்று முன்னாள் போராளி ஒருவர் சாவடைந்தார்\nஉயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி\nதமிழர்களை அங்கிகரியுங்கள், கனடா பிரதமர் தனது நாட்டு மக்களிடம் வேண்டுகை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே விசேட அறிக்கை...\nபிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜனின் துணைவியார் காலமானார்\nபிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் சகுந்தலா\nபாசம் பகிரும் பயணம் செயற்றிட்டம்\nகாந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பினரின் உறவுகளுடனான பாசம் பகிரும் பயணம் செயற்றிட்டம்\nநினைவேந்தலைச் சிறப்புற நடத்தியோருக்கு முதலமைச்சர் நன்றி\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.\nயாழ் பல்கலைக்கழக அறிவியல்நகர் வளாக விடுதிக்கு சிங்களப் பெயர்\nவிவசாய பீட மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் சூட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nபன்னாட்டு ஊடகத்தில் தேசியத் தலைவரின் சிந்தனை\nபிபிசி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள்\nஓமந்தையில் இ.போ.ச. - தனியார் பேருந்துகள் விபத்து\nபுளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.\n\"கொன்று விடுபவன்தான் தன்ன��� வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-20T18:00:51Z", "digest": "sha1:XPKVCOP3UTIGW7V7ACQXLTXMV6CGOEKJ", "length": 10535, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அரச முகாமைத்துவ சேவையில் மேலும் 3000 பேர் - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nஅரச முகாமைத்துவ சேவையில் மேலும் 3000 பேர்\nஅரச முகாமைத்துவ சேவையில் இந்த வருடத்தில் புதிதாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.\nஎதிர்வரும் 22ம் 23ம் திகதிகளில் இதற்கான போட்டிப் பரீட்சை நடத்தப்படவிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nஇதேவேளை இதற்காக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அனைத்து பரீட்சார்த்திகளுக்குமான பரீட்சை அனுமதி அட்டை தற்பொழுது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்தார்.\nஇரண்டு மாத காலப்பகுதிக்குள் இதற்கு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு முகாமைத்துவ சேவையில் நிலவும் வெற்றிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று அரச கூட்டு சேவை பணிப்பாளர் நாயகம் கே.வி.பி.எம்.ஜி கமகே தெரிவித்தார். -(3)\nPrevious Postநிரந்தர அரசியல் தீர்வை அடையும் வரையாவது ஒற்றுமையுடன் செயற்படுவோம்: ப.சத்தியலிங்கம் Next Postவடகொரியாவுடன் சமாதான பேச்சுவார்த்தைகள்- யோசனை வெளியிட்டது தென்கொரியா\nஅனர���த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/album/actors/8872-stunning-political-posters-of-kamal-fans-all-over-tamilnadu.album", "date_download": "2018-05-20T17:38:48Z", "digest": "sha1:UBG6NSFG6STEXKRBKG2OQEKGYE67LAYI", "length": 9255, "nlines": 307, "source_domain": "cinema.vikatan.com", "title": "’ஊழல்வாதிகள் ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..!’ - ‘அரசியல்’ போஸ்டர்களால் தமிழகத்தை தெறிக்கவிடும் கமல் ரசிகர்கள்!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n’ஊழல்வாதிகள் ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..’ - ‘அரசியல்’ போஸ்டர்களால் தமிழகத்தை தெறிக்கவிடும் கமல் ரசிகர்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95/", "date_download": "2018-05-20T17:44:36Z", "digest": "sha1:R7BR7R34OYXBZJ5BC3SHU6Q2CGA6CG2G", "length": 25962, "nlines": 186, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் தேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: க��ல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nதேவயானி விவகாரமும் சில காட்சிப் பிழைகளும்\nதேவயானி கோப்ரகாடே என்ற அந்த துணைத்தூதரக அதிகாரிக்காக, இந்தியாவே போர்க்கோலம் பூண்டது போல் காட்சியளிக்கிறது.\nஅமெரிக்காவுக்கு எதிராக இத்தனை உரத்த குரலில் இந்தியா பேசும் என்று யாரும் எண்ணிப்பார்த்திருக்க முடியாது.\n90 களின் இறுதியில் உலகமயத்தின் பெயரால், வர்த்தக வடிவத்தில் தன் ஆக்டோபஸ் கரங்களை இந்தியாவுக்குள் நீட்டியபோது வராத கோபம்…\n2005ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால், இவர்கள் கூக்குரலிடுகிற தேசப் பாதுகாப்பு, இறையாண்மை, சுயச்சார்பு இத்தியாதி பண்புகளையெல்லாம் கேள்விக்குறியாக்கிய போது வராத கோபம்…\n1984ம் ஆண்டு, பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகவும், பாதிக்கப்படவும் காரணமாக இருந்த போபால் விஷவாயுக்கசிவு தொடர்பாக இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் உரிய இழப்பீடோ, நியாயமோ வழங்காததற்காக வராத கோபம்…. (அப்போது தப்பிச் சென்ற ஆன்டர்சன் இறந்தே போய்விட்டார்)\nஅமெரிக்காவிலேயே மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட வால்மார்ட் எனப்படும் வர்த்தகச் சூரையாடல் நிறுவனம் இந்தியாவுக்குள் தனது வலையை விரித்த போது வராத கோபம்….\nமான்சான்டோ எனும் மரபணு மாற்றப் பேரழிவு நிறுவனத்தை ஊடுருவச் செய்து, நமது பாரம்பரியமான பன்னெடுங்கால விதைவளத்தையும், மண்வளத்தையும் சுரண்டத் தலைப்பட்டபோது வராத கோபம்…\nமாகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் கொத்துக்கொத்தாக செத்துமடியக் காரணமான மரபணுமாற்றப் பருத்திவிதைகளை அமெரிக்க நிறுவனங்களும், முகவர்களும் விற்பனை செய்த போது வராத கோபம்…\nசர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமெரிக்காவின் ஆளுகைக்குள் இருக்கும் அதிகார மையங்கள் அனைத்தும், இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களையும், இலவச உதவிகளையும் நிறுத்தினால்தான் நிதியுதவி என்று கிடுக்கிப்பிடி போட்டபோது வராத கோபம்…..\nஇலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், ஐநா என்ற சர்வதேச அதிகார மையத்தை தன் கைக்குள் வைத்துக்கொண்டு, இரட்டை வேடம் போட்டு இன அழிப்புக்குத் துணைபோனதோடு மௌனமும் ���ாத்ததே …. அந்தக் குரூரமான துரோகத்தைப் பார்த்து வராத கோபம்…\nஅமெரிக்காவுக்கு எதிராகக் கோபப்பட வேண்டிய, கொந்தளிக்க வேண்டிய மோசமான தருணங்களில் எல்லாம், கைகட்டி, வாய் பொத்தி இருந்து விட்டு, இப்போது அனைத்துத் தரப்பினரும் அமெரிக்காவுக்கு எதிராக ஆவேசப் படுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nகாரணம் பெரிதாக ஒன்றுமில்லை. தேவயானியின் தந்தை ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தேவயானி மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதி, கடந்த 1999ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்வானார்.\nஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளைப் போலவே, ஐஎப்எஸ் பணிகளிலும், அரசியல் லாபி செய்தால்தான், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற சொகுசு தேசங்களில் தூதரக அதிகாரிகளாக வாழ்வை அனுபவிக்க முடியும். இல்லாவிட்டால், சோமாலியா, கென்யா, உஸ்பெஸ்கிஸ்தான், என்று ஏதாவது ஒரு உருப்படாத நாட்டு தூதரகத்தில் காலம் தள்ள வேண்டியதுதான்.\nதேவயானியைப் பொறுத்தவரை அவர் பாகிஸ்தான், இத்தாலி போன்ற நாடுகளில் இருந்துவிட்டு இப்போது அமெரிக்காவில் உள்ளார். அடுத்ததாக ஐநாவுக்கே அவரை அனுப்பிவைக்க இந்தியா தவமிருக்கிறது. இத்தனை உயரத்துக்கு அவர் எளிதில் செல்ல உதவியது, அதிகார வர்க்கத்துக்குள் ஊடுருவி அவர் செய்த “லாபி”தான். லாபி என்பது திரைப்படங்களில் வாய்ப்புப் பெற நடிகைகள் செய்யும் சில முயற்சிகளையும், சமரசங்களையும் போன்றதுதான். அந்தத் துறையில் அதற்கு வேறு பெயர். அதிகாரவர்க்கத்தின் மத்தியில் அதனை ராஜதந்திரம் என்று கௌரவமாக அழைக்கிறார்கள். அத்தகைய லாபிகளைத் திறம்படச் செய்ததனால் தேவயானிக்குக் கிடைத்த பெருமைகள்தான் இவ்வளவும்.\nபோகட்டும். லாபி, சூழ்ச்சி, ராஜதந்திரம் இப்படி நாட்டுக்கும், துறைகளுக்கும் தகுந்தபடி பல பெயர்களில் அழைக்கப்படும் “அந்த” நரித்தனத்துக்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.\nதேவயானிக்காக “மற்றுமொரு சுதந்திரப் போராட்டத்தை”யே தொடங்கி விட்ட இந்தியத் தலைவர்களும், அரசியல் கட்சிகளும், அவர் வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்ற சங்கீதா என்ற அந்தப் பெண்ணின் நிலை குறித்தும், அவர் தரப்பு நியாயங்கள் குறித்தும் பெயரளவுக்குக் கூட பேசவில்லை.\nஇந்தியாவில் உள்ளதைப் போல் இல்லாமல் அமெரிக்காவில் வீட்டுவேலை செய்பவர்களுக்கு சட்டரீதியான சில பாதுகாப்புகள் உறதிப்ப��ுத்தப்பட்டுள்ளன. ஊதியம் வழங்குவதில் இருந்து, விடுப்பு வழங்குவது வரை அங்கு குறைந்தபட்ச நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.\nதேவயானியைப் போன்றவர்கள் மனித அறத்தைப் புறந்தள்ளியதைப் போலவே, அந்த நாட்டுச் சட்டம் சொல்லும் நியதிகளையும் நிராகரிக்கத் தயங்குவதில்லை.\nஅனைத்து மோசடிகளையும் செய்து, சங்கீதாவைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த தேவயானி, அவர் வெளியேறிப் புகார் செய்ததும், இந்தியாவில் இருக்கும் சங்கீதாவின் குடும்பத்தினரைக் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் துவம்சம் செய்யத் தொடங்கிவிட்டார்.\nஅமெரிக்கா இதில் சில மறைமுக வேலைகளைச் செய்ததாகவே வைத்துக் கொண்டாலும், ஒரு வேலைக்காரப் பெண்ணைக் காக்கத்தானே அவற்றைச் செய்தததாகக் கொள்ள முடியும்.\nதேவயானி – சங்கீதா விவகாரத்தைப் பலரும் விரிவாக எழுதிவிட்டார்கள். இதில் நாம் எழுப்பும் முக்கியமான கேள்வி, அமெரிக்கா மீது கோபப்படுவதற்கு இது ஒரு காரணமா….\nராஜதந்திர உறவு ரீதியாக இது முக்கியமான பிரச்னை என்றால், ஜார்ஜ் பெர்னாண்டஸ், அப்துல் கலாம் இப்படி எத்தனையோ பேர் அமெரிக்க அதிகாரிகளால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்களே…\nஅப்போதெல்லாம், பெயரளவுக்கான கண்டனங்கள் மட்டும்தானே தெரிவிக்கப்பட்டன.\nஇந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளின் உரிமைகளையே பறிக்கும் எல்லைக்கு இதுவரை அந்தக் கோபம் சென்றதில்லையே…\nஆட்சிக்காலம் முடியப் போகும் தருணத்தில், அமெரிக்க அடிமை என்ற தனது அடையாளத்தை மாற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முயற்சியா…\nஅல்லது, அதிகார வர்க்கத்துக்கு நெருக்கமானவர்களுக்கு நேர்ந்துவிட்ட அவமதிப்பால் வந்த ஆத்திரமா….\nஎதுவாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிராகத் தற்போது மத்திய அரசு தரப்பில் காட்டப்படும் எதிர்ப்பு என்பது, நாட்டு நலனில் அக்கறையுள்ள உண்மையான கோபம் அல்ல என்பது மட்டும் உண்மை.\nஅமெரிக்காவிடம் உண்மையாகவே கோபப்பட எத்தனையோ அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அது தேவயானி விவகாரமாக இருக்க முடியாது.\nநாடு முழுவதும் இப்போது காணப்படும் அமெரிக்க எதிர்ப்பு அலை, வேறுசில “அலை”களைப் போலவே வெறும் காட்சிப்பிழை மட்டுமே.\nDevyani Khobragade india nadappu nadappu.com thamizhakam top news US rules out அண்மைச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் சிறப்புப்பார்வை தமிழ��ம் நடப்பு நடப்பு.காம் முக்கியச் செய்திகள்\nPrevious Postபெரியார் - தவிர்க்க முடியாத தத்துவ ஆளுமை : மேனா.உலகநாதன் Next Postமரபணுமாற்ற விதைகள் : நாகசாகி – ஹிரோஷிமா, போபால் விஷவாயுவைப்போல் மற்றுமொரு பேரழிவை உருவாக்கலாம்\nநிர்மலாதேவி விவகாரம் : பேராசிரியர் முருகனுக்கு 5 நாள் சிபிசிஐடி காவல்..\nதமிழக, புதுவையில் பார்கவுன்சில் தேர்தல் தொடங்கியது…\nஆன் லைன் டவுன் லோடில் இந்தியா ரொம்ப ஸ்லோ… 109 வது இடம்\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவு���்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seasonsnidur.wordpress.com/2013/09/15/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-20T17:40:35Z", "digest": "sha1:KMWC2KW5UFP36KKZXUH7WLSFPXMFEFQG", "length": 14014, "nlines": 315, "source_domain": "seasonsnidur.wordpress.com", "title": "அறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள் | SEASONSNIDUR", "raw_content": "\n← சின்னக் குழந்தை சிரிப்பு.\nநேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில் கவியன்பன் கலாம் →\nஅறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள்\nஅரசியல், இலக்கியம், சொற்பொழிவு, நாடகம், பகுத்தறிவு எனப் பல துறைகளில் முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர் அறிஞர் அண்ணா ஆவார்.\nஇன்றைய சுயநலமிக்க அரசியல்வாதிகளுக்கெல்லாம் அறிஞர் அண்ணா ஓரு வாழ்க்கைப் பாடம்.\nஓரிருநூல்களை எழுதிவிட்டு விருதுக்காகத் தவமிருக்கும் இன்றைய இலக்கியவாதிகளுக்கு அறிஞர் அண்ணா ஓர் நூலகம்.\nநகைச்சுவை உணர்வோடு, சிந்திக்கத்தூண்டும், நயமிக்க சொற்பொழிவு செய்வதில் இவர் ஒரு வல்லவர்.\nவாழ்க்கையை, சமூக நிலையை நாடகமாக்குவதில் சிறந்த நாடகவியலார்.\nஇவரது சிந்தனைகள் கடவுள் நம்பிக்கையாளரையும் ஒரு மணித்துளியாவது சிந்திக்கச்செய்யும் ஆற்றல்வாய்ந்தன.\nஅறிஞர் அண்ணா பற்றிய அரியபல தகவல்களைத் தன்னகத்தே கொண்ட இணையதளம்\n← சின்னக் குழந்தை சிரிப்பு.\nநேரலை” இணையக் கவியரங்கில் (சந்த வசந்த குழுமத்தார் நடத்தும் 14/09/2013 அன்று நடந்த கவியரங்கில் கவியன்பன் கலாம் →\nOne response to “அறிஞர் அண்ணா பற்றிய அரிய தகவல்கள்”\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது ..\nஇன்பம் நிலைக்கும் இன்’ஷா அல்லாஹ்.\n“அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா”\nசென்ற பிறவியில் நீங்கள் யார்\n1 English-Article video இஸ்லாம்(Islam) ஊர் கட்டுரைகள்(Article) கதைகள்(Stories) கல்வி(EDUCATION) கவிதைகள்(Poem) செய்திகள்(news) நாடு நாடு(Country Profiles) பொது(General) பொதுஅறிவு(General Knowledge) மருத்துவம்-உடல் நலம் -(Health) வாழ்க்கை(Life and Works) வேலை வாய்ப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க ஹார்வார்ட் தமிழ் இருக்கை கனவு நிறைவேறியது .. seasonsnidur.wordpress.com/2018/05/17/%e0… https://t.co/fOYtTqQ5cW 3 days ago\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur – சீசன்ஸ் நீடூர்\nஅபுல் பசர்-சின்ன சின்ன ஆசை\nஆன்லைனில் Google உள்ளீட்டு கருவி\nஎம்.ரிஷான் ஷெரீப் எண்ணச் சிதறல்கள்\nதி இந்து தமிழ் நாளிதழில்\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (தரவிறக்கம் செய்து படிக்க)\nமுஹசபா நெட்வொர்க் Muhasaba Network\nWordPress | தமிழ் மொழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/20/sbi-hdfc-banks-suspend-accounts-major-bitcoin-exchanges-in-india-010116.html", "date_download": "2018-05-20T17:32:43Z", "digest": "sha1:67Z3WNGKSU7K2WY5YKLX3ZEJJY6SQJ2U", "length": 17585, "nlines": 151, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ் எதிராக எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் அதிரடி நடவடிக்கை! | SBI & HDFC Banks suspend accounts of major Bitcoin exchanges in India - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ் எதிராக எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் அதிரடி நடவடிக்கை\nஇந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ் எதிராக எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகள் அதிரடி நடவடிக்கை\nஇந்தியாவின் முக்கிய வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. எச்டிபெசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்டவை இந்தியாவின் பிட்காயின் எக்ஸ்சேஞ் கணக்குகளைச் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடப்பதாகச் சஸ்பண்டு செய்து அதிரடி நடவடிக்கையினை எடுத்துள்ளனர்.\nவங்கிகள் பிட்காயின் எக்ஸ்சேஞ் கணக்கு வைத்துள்ளவர்களிடம் இருந்து கூடுதல் உத்திரவாதத்தினைக் கேட்டு வந்துள்ளனர். அப்படிக் கூடுதல் உத்திரவாதம் அளித்த பிட்காயின் கணக்குகள் மட்டும் இன்னும் செயல்பட்டு வந்தாலும் அவற்றுக்குப் பணத்தினை எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியாவில் பிட்காயின் சேவை அளிக்கும் நிறுவனங்கள்\nஇந்தியாவில் பிட்காயின் சேவை அளித்து வரும் ஸெப்பே, யூனோகோய்ன், காயின்ஷூயர் மற்றும் BtcxIndia உட்பட 10 பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் அந்தப் பிட்காயின் எக்ஸ்சேஞ்களின் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.\nவங்கிகள் இது குறித்து எங்களைத் தொடர்புகொள்ளவில்லை என்று யூனோகோய்ன் பிட்காயினின் எக்ஸ்சேஞ் பர���ோட்டர் சாத்விக் விஷ்வநாத் கூறியுள்ளார்.\nஸெப்பே, காயின்ஷூயர் மற்றும் BtcxIndia உள்ளிட்ட நிறுவனங்கள் இது குறித்த மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்கவில்லை. அதே நேரம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. எச்டிபெசி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கியும் பதில் அளிக்கவில்லை.\nபிட்காயின் ஒரு டிஜிட்டல் கரன்சியாகும், இதனைப் பயன்படுத்தி எந்த ஒரு இடைத்தரகர்களும் இல்லாமல் பொருட்கள் வாங்கலாம், சேவைகளுக்கான கட்டணத்தினைச் செலுத்தலாம். சில நாடுகளில் இந்தப் பிட்காயின் தடை செய்யப்பட்டு இருந்தாலும் முதலீடாக இதனை வாங்கலாம்.\nஇந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்யவில்லை என்றாலும் இது சட்ட வரம்பிற்குட்பட்டது இல்லை என்றும் முதலீடு செய்வது என்பது தனிப்பட்ட நபர்களின் ரிஸ்க் என்று ஆர்பிஐ மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ்கள் பெற்ற வருவாய் எவ்வளவு\nஇந்தியாவில் உள்ள டாப் 10 பிட்காயின் எக்ஸ்சேஞ்கள் மட்டும் 40,0000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாயினை ஈட்டியுள்ளன.\nவருமான வரித் துறை மற்றும் மறைமுக வரி துறையும் ஏற்கனவே இந்திய பிட்காயின் எக்ஸ்சேஞ்களில் சோதனை நடத்திய நிலையில் தற்போது பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி வருகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: எஸ்பிஐ, எச்டிஎப்சி, வங்கிகள், இடைநிறுத்தம், கணக்குகள், பிட்காயின் எக்ஸ்சேஞ், இந்தியா, sbi, hdfc, banks, suspend, accounts, bitcoin exchanges, india\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nமோடியின் புதிய திட்டம்.. ஒவ்வொரு 3 கிலோமீட்டருக்கும் ஒரு சார்ஜிங் ஸ்டேஷன்..\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/23/over-20-tcs-hiring-was-outside-india-010146.html", "date_download": "2018-05-20T17:12:03Z", "digest": "sha1:BPK5I6SWAS4PPTC5KXRHQ46HG3I2RHIE", "length": 14490, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "20 சதவீத வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்களுக்குத் கொடுத்த டிசிஎஸ்..! | Over 20% of TCS hiring was outside India - Tamil Goodreturns", "raw_content": "\n» 20 சதவீத வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்களுக்குத் கொடுத்த டிசிஎஸ்..\n20 சதவீத வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவர்களுக்குத் கொடுத்த டிசிஎஸ்..\nஇந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் நிறுவனம் 20 சதவீத வேலைவாய்ப்புகளை வெளிநாட்டு மக்களுக்கு அளித்துள்ளது.\nஏற்கனவே ஐடித்துறையில் பணிநீக்கம், அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஊழியர்களைத் தாய்நாட்டிற்குத் திரும்ப அனுப்புவது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் தற்போது டிசிஎஸ் நிறுவனத்தின் இந்தச் செயல் ஐடி ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான அதிர்ச்சியை அளித்துள்ளது.\n2017ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 59,700 பேரை தனது நிறுவன பணியில் அமர்த்தியுள்ளது, இதில் 12,700 வேலைவாய்ப்புகள் வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் தனது அலுவலகங்களில் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் டிசிஎஸ் நிறுவனம் இந்திய ஊழியர்களை வெளிநாட்டு அலுவலகப் பணியில் அமர்த்தும் எண்ணிக்கை அதிகளவில் குறைத்துள்ளது.\n2017ஆம் ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மட்டும் சுமார் 3000 வேலைவாய்ப்புகளை வெளிநாடுகளில் டிசிஎஸ் உருவாக்கி வெளிநாட்டவரைப் பணியில் அமர்த்தியுள்ளது.\nஇப்படி வெளிநாட்டவர்களை அதிகளவில் பணியில் அமர்த்துவதன் மூலம் நிறுவனத்திற்குப் பல்வேறு விதமான திறன்களைச் சேர்க்க முடியும் என டிசிஎஸ் நிறுவனத்தின் சீஇஓ ராஜேஷ் கோபிநாத் கூறியுள்ளார்.\n2017ஆம் முடிவில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,90,880 ஆக உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வ���ு இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/thala-57-movie-budget-updates/", "date_download": "2018-05-20T17:48:10Z", "digest": "sha1:PXA5TNVBF3J73KTYK54XX3LDT5ILW4XV", "length": 4877, "nlines": 118, "source_domain": "www.filmistreet.com", "title": "அஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிறியதா..?", "raw_content": "\nஅஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிறியதா..\nஅஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிறியதா..\nசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார் அஜித்.\nசிவா இயக்கி வரும் இப்படத்தில் அஜித்துடன் காஜல், அக்ஷராஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nபடத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டினாலும் இன்னும் இப்படத்திற்கு பெயரிடப்படவில்லை.\nஇப்படம் தொடங்கப்படும்போது ரூ 65 கோடி வரைதான் பட்ஜெட் ஒதுக்கினாராம் தயாரிப்பாளர்.\nஆனால் இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்தபோது தயாரிப்பாளர் மிகவும் சந்தோஷப்பட்டுள்ளாராம்.\nஎனவே, இன்னும் கூடுதல் செலவு ஆனாலும் பரவாயில்லை. நன்றாக முடிந்து தாருங்கள் என்று இயக்குனரிடம் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.\nஅஜித் 57, தல 57\nஅஜித் அக்ஷராஹாசன், அஜித் காஜல் அகர்வால், அஜித் தல 57, அஜித் பட பட்ஜெட், அஜித் படத்தின் பட்ஜெட் எகிற என்ன காரணம்., அஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிற என்ன காரணம்., அஜித்-57 படத்தின் பட்ஜெட் எகிற என்ன காரணம்., சத்யஜோதி பிலிம்ஸ், சிவா அஜித்\n‘தெறி’க்கு கிடைக்காத ‘வெற்றி’ பைரவாவுக்கு கிடைச்சுடுச்சி\nதமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித்தரும் 'பைரவா'\nஅஜித் 57வது படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் வெளியானது\nவேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா…\nஅஜித் ரசிகர்களுக்காக ‘தல 57’ ஹம்மிங்கை பாடிய யோகி பி\nசிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகும்…\nஜனவரிக்குள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அஜித்.\nகடந்த 2016ஆம் ஆண்டில் ஒரு அஜித்…\nவிஜய் பிறந்த நாளுக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்\nசிவா இயக்கி வரும் தல57 படத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/conduct-disorder-in-children-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81.93842/", "date_download": "2018-05-20T17:29:47Z", "digest": "sha1:JUKY6W5WAIOLWL3UY7RHRQFPDXJ5252G", "length": 25632, "nlines": 239, "source_domain": "www.penmai.com", "title": "Conduct Disorder in Children -நடத்தை கோளாறு | Penmai Community Forum", "raw_content": "\nகுழந்தைகள்/டீன்ஏஜ் பருவத்தினரை பாதிக்கும் உணா்ச்சி மற்றும் நடத்தை பிரச்னையில் முக்கியமான பிரிவுதான் நடத்தை கோளாறு. இவர்கள் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொள்வார்கள்.\nஅதே நேரம், நடத்தை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களின் உரிமைகளை மீறுகின்ற வகையிலும் மற்றும் சமுதாய விதிமுறை/வரைமுறையை மீறும் வகையிலும் தொடர்ந்து நடந்து கொள்வார்கள். அதுமட்டுமின்றி, பல நேரங்களில், இதனால் பிறருக்கு காயமோ, மரணமோ, பொருட்சேதமோ ஏற்படவும் கூடும். இதில் 2 வகைகள் உள்ளன.\n1.குழந்தை பருவ நடத்தை கோளாறு அறிகுறிகள் 10 வயதிற்கு முன்னரே ஆரம்பித்துவிடும்.\n2. டீன்ஏஜ் பருவ நடத்தை கோளாறு அறிகுறிகள் டீன்ஏஜ் பருவத்தின் போது ஆரம்பிக்கும்.\nசில நேரங்களில், எப்போது முதலில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன என தெரியாமல் கூட போய் விடக் கூடும். ஆண் பிள்ளைகளிடம்தான் இந்த கோளாறு அதிகம் காணப்படுகிறது. மேலும், ஆண்களுக்கு 10 வயதிலும் பெண்களுக்கு 13-18 வயதிலும் உச்சத்தில் காணப்படும்.\nகுழந்தைப் பருவத்திலேயே ஆரம்பிக்கும் நடத்தை கோளாறுதான், டீன்ஏஜ் பருவத்தில் ஆரம்பிப்பதைக் காட்டிலும் அபாய\nமானது. இவர்கள் பெரியவர் ஆனதும், போதை/மது அடிமைத்தனம் போன்ற பல மனநலப் பிரச்னைகளுக்கும் சமூக விரோத வன்முறை செயல்களிலும் ஈடுபடும்\n1 வருடத்துக்கு மேல் காணப்படும், குழந்தையின் சமூக, வேலை மற்றும் பள்ளி வாழ்க்கையை கடுமையாக பாதித்தால் அது, நடத்தை\nமற்றவரை மிரட்டுதல், கொடுமைப்படுத்துதல், உடல்ரீதியான/பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுதல், திருடுதல், வழிப்பறி செய்தல் மற்றும் மிருகங்களைத்\n2. பொருட் சேதம் செய்தல் தீ வைத்தல் மற்றும் வேண்டுமென்றே மற்றவருக்கு சொந்தமான பொருட்களை / சொத்தை அழித்தல்.\n3. ஏமாற்றுதல் / திருட்டுவீடு புகுந்து திருடுவது, பிறரை பொய் சொல்லி ஏமாற்றுவது, கார் திருட்டு.\n4. தீவிரமான விதி / கட்டுப்பாட்டைமீறுதல்\n13 வயதுக்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிப் போவது, பள்ளிக்கு செல்லாதிருத்தல், குடி, போதை பழக்கம், சிறு வயதிலேயே பாலியலில் ஈடுபடுதல்.\nஆண்கள் பெரும்பாலும் முரட்டுத்தன்மை மற்றும் அழிக்கும் விஷயத்தில் ஈடுபடுவார்கள். பெண்கள் ஏமாற்றுவது மற்றும் கட்டுப்பாட்டை மீறும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.\nயாருக்கு நடத்தை கோளாறு வரலாம்\nபின்வரும் காரணிகள் ஒரு குடும்பத்தில் காணப்பட்டால், அங்கிருக்கும் குழந்தைக்கு இவ்வகை கோளாற��� ஏற்படுவதுக்கான சாத்தியம் அதிகம். இதை முதலிலேயே தெரிந்து கொள்வது மூலம், குழந்தைக்கு நடத்தை கோளாறு வராமல் தடுக்கவும் அல்லது அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கவும் முடியும்.\n1. குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது நடத்தை கோளாறு இருத்தல்.\n2. குடும்பத்தில் எவருக்கேனும் மனநலப் பிரச்னை இருத்தல்.\n3. பெற்றோரின் தவறான வளர்ப்பு முறை.\n4. பெற்றோர் குடி/போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருத்தல்.\n5. புறக்கணிக்கப்பட்ட குழந்தை மற்றும் பாலியல்/பிற கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை.\n6. மோசமான/ஆரோக்கியமற்ற குடும்ப சூழ்நிலை (பெற்றோரின் சண்டை, தகாத உறவு, விடாத தகராறு)\n7. பல அதிர்ச்சிகரமான வாழ்க்கை நிகழ்வுகள் குடும்பத்தில் பணக்கஷ்டம், வேலையின்மை.\n8. வறுமை மற்றும் நகர்ப்புற வாழ்க்கை.\n9. கல்வி மற்றும் சமூகத் திறன் குறைபாடுகள்.\nவெளித்தோற்றத்துக்கு இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கையுள்ளவராகவும் வலிமையாகவும் காட்சியளிப்பார்கள். ஆனால், உண்மையில் இவர்கள் பாதுகாப்பு உணர்வற்றவர்களாகவும் மற்றும் பிறர் தம்மை துன்புறுத்தவோ/பயமுறுத்துவதாகவோ தவறாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.காரணி மற்றும் சிகிச்சைமரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் சேர்ந்து நடத்தை கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய பங்களிக்கிறது.\nமூளையில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பாகங்கள் சரியாக வேலை செய்யாததால், ஒருவரால் செய்யவேண்டிய செயலை சரியாக திட்டமிட முடியாமை, தூண்டுதலைக் கட்டுப்படுத்த இயலாமை மற்றும் முந்தைய எதிர்மறை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் திறன் ஆகியவை வலுவிழந்து விடுகின்றதால், இக்கோளாறு ஏற்படலாம். மூளையில் ஏதேனும் சேதம் ஏற்படுவதாலோ அல்லது மரபணு ரீதியாகவோ இந்த மாறுதல்கள் ஏற்படலாம். மேலும், பெற்றோரிடமிருந்தும் பிள்ளைகளுக்கு வரலாம்.\nசுற்றுச்சுழல் காரணத்தால் ஏற்படும் நடத்தை கோளாறுகள் டீன்ஏஜ் பருவம் முடியும் தருணத்தில் தானே வீரியம் குறைந்து விடும். ஏ.டி.எச்.டி.(ADHD), இணக்கமற்ற நடத்தை கோளாறு (ODD) மற்றும் போதை அடிமை நோய் போன்ற பிற பிரச்னைகளுடன் சேர்ந்து காணப்படும் நடத்தை கோளாறுக்கு, பெரும்பாலும் மரபணு காரணமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. அங்ஙனம் காணப்படும் கோளாறின் தன்மை, பெரியவர் ஆன பின்பும் மாறாதிருக்கலாம்.\nசிகிச்சை நடத்தை கோளாறை முதலிலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால், அறிகுறிகள் தீவிரமடைந்து, அடிக்கடி தோன்ற ஆரம்பித்துவிடும்.\nமேலும், பிற பிரச்னைகளும் தோன்றிவிட்டால், இதை சரிசெய்வது சற்று கடினமாகிவிடும். பெரும்பாலும், இவ்விதப் பிரச்னைகளுக்கு குடும்ப சூழ்நிலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். ஆகையால், குழந்தையின் மன நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவது சிரமம்தான். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், இவர்களுக்கு சமூகவிரோத ஆளுமை கோளாறு (Antisocial Personality Disorder) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளை, முதலில் வேறு இடத்தில் தங்க வைப்பதே, சிகிச்சையின் முதல்படி. பின்னர், குழந்தையின் உணர்ச்சியை சமாளிக்கும் திறன்கள் மற்றும் நடத்தையை மாற்றும் வழிமுறைகள் போன்றவை ஆலோசனையின் போது சொல்லிக் கொடுக்கப்படும். மேலும், அக்குழந்தைக்கு மனச்சோர்வோ (depression) அல்லது ஏ.டி.எச்.டி.யோ (ADHD) இருந்தால், அதற்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.மேலும், முக்கியமாக பெற்றோர் பொறுமையாக ஆலோசகரின் வழிகாட்டல்படி நடந்து கொண்டால், குழந்தையின் நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்த இதழில் குழந்தைக்கு ஏற்படும் பதற்றக் கோளாறுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.\nமோகன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். டீன்ஏஜ் பருவத்தை நெருங்கி கொண்டிருந்த மோகனை, அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனா். அவனை வெளியில் காத்திருக்கச் சொல்லி அவன் பெற்றோரிடம் அவனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். அப்போது அவன் தாய் மகனின் போக்கால் தனக்கு மன நிம்மதியே இல்லையென சொல்லி அழுதார்.\nமோகனின் அப்பா மோகனின் சிறு வயது முதலே பிரிந்து தனித்து வாழ்ந்து வருவதாக கூறினார். சிறுவயதிலிருந்தே முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையும் நினைவு கூ்ர்ந்தார். வயதாக ஆக, அவனின் இக்குணம் மேலும் மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை. பல பாடங்களில் ஃபெயில் ஆனதால் என்னிடம் அழைத்து வந்தார்.\nஇது் குறித்து பள்ளி நிர்வாகம் அவனைக் கண்டித்த போது, மோகன், அவன் வகுப்பாசிரியரைத் தாக்கியதாகவும் கூறி அழுதார். பள்ளிக்கு சென்ற அவன் தாய்க்கு அங்கே, அவன் மீது பல்வேறு புகார்க���் (சக மாணவிகளை கிண்டல், கேலி செய்தது, பலமுறை பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊா் சுற்றியது, பள்ளிக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்தியது, ஆசிரியா–்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது) காத்திருந்தன. இதுபோன்ற புகார்களினால் 3-4 பள்ளியை மாற்றி விட்டார் மோகனின் அம்மா. பொதுவாகவே, பேசி பிரச்னையைத் தீர்ப்பதைக் காட்டிலும் அடிதடி, தகராறில்தான் இறங்குவதாக அவன் தாய் கூறினார். வீட்டுக்குச் சென்று பலமுறை அறிவுறுத்தியும் கண்டித்தும் தண்டித்தும் பார்த்திருக்கிறார்; எவ்வித முன்னேற்றமும் அவன் நடத்தையில் இல்லை.\nதனக்கு விலையுயா–்ந்த அலைபேசி வாங்கித்தரச் சொல்லி அடம் பிடித்திருக்கின்றான் மோகன். அதை வாங்கித்தர மறுத்ததைத் தொடா்ந்து பலமுறை வீட்டில் பொருட்களும் பணமும் தொலைவதை உணா்ந்த அவன் தாய், அவனை விசாரித்துள்ளார். அதன் பின்னரே, அவன் பல நாட்களாகவே பொருட்களைத் திருடி தன் நண்பா–்கள் மூலம் விற்றது தெரிய வந்தது. புகைப் பழக்கம் இருப்பதாகவும் இத்தனை நாள் அதை மறைக்க, பல பொய்களை அவன் கையாண்டதும் தெரிய வந்தது. இதைப் பற்றி கண்டித்ததற்கு எந்தவித உணா்ச்சியும் சலனமும் இல்லாமலிருந்த மோகனைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியும், கவலையுமுற்றார் அவன் தாய்.\nமோகனுக்கு தன்னுடைய உணர்ச்சியை சரிவர வெளிப்படுத்தவும், மற்றவர்களைக் குறித்த வன்ம எண்ணத்தை மாற்றுவதற்கும், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy) அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, அவன் குடும்ப சூழலையும் ஆரோக்கியமாக்க, அவன் தாய்க்கும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அவன் பள்ளி மற்றும் நண்பர் வட்டாரத்தை மாற்றவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அவனுக்கு, சிறு வயதில் ஏ.டி.எச்.டி. இருந்ததால் அதற்கு மருந்து உட்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவன் நடத்தையில் மாறுதல் தெரிவதாக கூறி அவன் தாய் ஓரளவு நிம்மதியடைந்தார்.\nகுழந்தைப் பருவத்தி லேயே ஆரம்பிக்கும் நடத்தை கோளாறு அபாயமானது. இவர்கள் பெரியவர் ஆனதும், போதை/மது அடிமைத் தனம் போன்ற பல மனநலப் பிரச்னைகளோடு, சமூக விரோத, வன்முறைச் செயல்களில் ஈடுபடும் அபாயமும் உள்ளது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nவிழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-/", "date_download": "2018-05-20T17:31:49Z", "digest": "sha1:MDXSM33RML6KRXTHU7JUISZQRJROVAZV", "length": 8721, "nlines": 39, "source_domain": "www.siruppiddy.info", "title": "யாழ். புன்னாலைக்கட்டுவனில் ஆலய பூசகர் வீட்டில் துணிகரத் திருட்டு :: சிறுப்பிட்டி info இணையம்", "raw_content": "\nStartseite - யாழ். புன்னாலைக்கட்டுவனில் ஆலய பூசகர் வீட்டில் துணிகரத் திருட்டு\nயாழ். புன்னாலைக்கட்டுவனில் ஆலய பூசகர் வீட்டில் துணிகரத் திருட்டு\nயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கில் அமைந்துள்ள நாச்சிமார் கோவில் (ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்) பிரதம குரு எஸ்.குகானந்த சர்மாவின் வீட்டினுள் முன்பக்கக் கதவினூடாக ஹெல்மட் அணிந்து உள்நுழைந்த திருடர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகள், வெள்ளிப் பொருட்கள், கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களையும் ஒரு இலட்சம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றனர்.\nஇந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 09.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nஆலயப் பூசகர் ஆலயக் கடமைகளை முடித்து விட்டு மீண்டும் ஆலயத்திற்குச் சென்று வருவதற்காக முன் கதவை ஒரு பூட்டுப் பூட்டி விட்டு இலேசாக உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் வீட்டின் முன்பக்க யன்னல் கதவினூடாக ஐயா….. என்று கூப்பிட்டுள்ளார்.\nஅப்போது தனக்குத் தெரிந்தவர்கள் தான் வந்துள்ளனர் என்று நினைத்த பூசகர் முன்பக்கக் கதவைத் திறந்துள்ளார். அங்கு குறித்த நபருடன் வேறு சிலரும் ஹெல்மட் அணிந்தவாறு நிற்பதைக் கண்ட அவர் உடனே கதவைப் பூட்ட முற்பட்டுள்ளார். அவ்வேளை கதவைப் பலமாகத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்த திருடர்கள் ஆலயப் பூசகரைக் கீழே தள்ளி விழுத்தித் தாக்கினார்கள்.\nஆலயப் பூசகரின் மனைவியையும் அச்சுறுத்தினார்கள். இருவரையும் வெவ்வேறு அறைகளில் கொண்டு சென்று அவர்கள் சத்தம் போடாதவாறு வாய்களுக்குப் பிளாஸ்ரர் போட்டார்கள். இருவரின் கைகளையும் கால்களையும் துணிகளாலும் வயருகளாலும் கட்டினார்கள்.\nஆலயப் பூசகரிடம் காசு, நகைளை எங்க வைச்சிருக்கிறாய் கோயிலுக்கு இனிமேல் போவியா என்று கேட்டவாறு திருடர்கள் கம்பியால் கடுமையாகத் தாக்கியதுடன் மனைவிக்கும் கால்களாலு���் கைளாலும் தாக்கினர். இதனால் பூசகரின் பிடரியில் படுகாயம் ஏற்பட்டதுடன் மனைவி அவ்விடத்திலேயே மயக்கமடைந்துமுள்ளார்.\nஇச் சந்தர்ப்பத்தில் திருடர்கள் ஆலய நகைகள் உட்பட சுமார் 25 பவுண் தங்க நகைகளையும், ஒரு இலட்சம் ரூபா பணம், வெள்ளிப் பொருட்கள் மற்றும் சுமார் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நவீன கைத்தொலைபேசி, மற்றும் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி என்பவற்றையும் சுருட்டிக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.\nசுமார் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் திருடர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதையடுத்து திருடர்கள் துண்டித்திருந்த தொலைபேசி வயரை மீண்டும் கொழுவி குறித்த வீட்டார் அயலவர்களுக்குத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆலயப் பூசகர் அயலவர்களின் உதவியுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nதிருடர்கள் கூரிய கத்திகள், வாள்கள் என்பவற்றைத் தம் வசம் வைத்திருந்ததாக குறித்த வீட்டார் தெரிவித்துள்ளனர்.\nசுன்னாகம் பொலிஸாருக்கு அயலவர்கள் தொலைபேசியில் முறையிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nபலாலி, அச்சுவேலி முகாம்களைச் சேர்ந்த இராணுவத்தினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் விசாரித்தும் சென்றனர். தடயவியல் நிபுணர்களும் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.\nகுறித்த திருட்டுச் சம்பவம் அப் பகுதி மக்களை மாத்திரமன்றி அயற்கிராம மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2013/09/blog-post_29.html", "date_download": "2018-05-20T17:19:44Z", "digest": "sha1:I3TPKIQXEDNICSL4AJOT44RWESVG2AOH", "length": 10330, "nlines": 151, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: நாலு கர்ப்பிணிகளும் ஒரு டொக்டரும்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nநாலு கர்ப்பிணிகளும் ஒரு டொக்டரும்\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்.....\nரொம்பவே அழகான ஃபோட்டோக்ராஃபி, நான்கு அல்லது ஐந்தே ஐந்து ஷூட்டிங் ஸ்பாட்கள், தேவையான அளவு மட்டுமே நடிக்கும் நடிக நடிகைகள், ரொம்பவெல்லாம் அலட்டல் இல்லாத; நீட்டி முழக்காத ஸ்க்ரிப்ட், தேவைக்கு சில பாடல்கள், கொஞ்சம் நாடகத்தனம் - இதுதான் Zachariayude Gharbinikal. மகப்பேறு மருத்துவர் லால்’தான் படத்தினிண்ட வயசான ஹீரோவாணு. அவர் சந்திக்கும் நான்கு கர்ப்பிணிப் பெண்களின் கதைதான் இந்தப் படம்.\nபடத்தின் ஸ்பெஷல் மென்ஷன் ஃபாத்திமாவாக வரும் ரீமாவின் சௌந்தர்யமும், அவர் அனியனாக வரும் அந்த த்தடியனின் (அப்படித்தான் மலையாளத்தில் படிக்கணும்:) ) காமெடிகளும். ரீமாவின் காதலனாக வரும் அஜு வெர்கீஸ்.... வெய்ட் வெய்ட்.... அஜுவோ பிஜுவோ அவரை விட முக்கிய மென்ஷன் படத்தின் இசையமைப்பாளர். அந்த ஆல்பம்’தனமாக \"வெயில்...ச்சில... கிளி” என்ற வார்த்தைகள் கொண்டு வரும் பாடல் அள்ளிக் கொண்டு போகிறது.\nசீட்டின் நுனிக்கெல்லாம் உங்களை டைரக்டர் எங்கேயும் எப்போதும் வர விடுவதில்லை. நன்கு ரிலாக்ஸ்டாக படத்தைப் பார்க்க வைக்கிறார். (படத்தின் க்ளைமாக்ஸில் வெளிப்படும் ஒரு நிஜம் நம் முகத்தில் அறைகிறது - அது மட்டும் ஒரு பெரிய விதிவிலக்கு). நான்கு பெண்களின் கர்ப்பங்களிலும் ஒவ்வொரு விதத்தில் ஏதோவொரு விதிமீறல் இருக்கிறது. அவற்றின் பின்னணியில் புனையப்பட்ட கதைப் பின்னலில் காம்ப்ரமைஸும் இல்லை; க்ளிஷேவும் இல்லை; ‘ஸாரி கொஞ்சம் ஓவர்’த்தனமும் இல்லை. டைரக்டரை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும்.\nஸ்டார் வேல்யூ இல்லாமல், பன்ச் டயலாக் இல்லாமல், தளுக்கல்கள் குலுக்குகள் இல்லாமல், சந்தான சூரிகளின் சூர மொக்கைகள் இல்லாமல் எல்லாம் கூட நாமும் இங்கே படம் எடுக்க ஆரம்பித்து விட்டோம். ஆனால் கமர்ஷியல் நிர்பந்தங்கள் புடைசூழ இந்தத் திரையுலகம் உலா வருவதால் Zachariayude Gharbinikal போல எந்த இடத்திலும் காம்ப்ரமைஸ் ஏதும் செய்து கொள்ளாத படங்கள் இங்கே வரத் தொடங்கி விட்டனவா எனத் தெரியவில்லை.\nஅது ஒரு கனாக்காலம் போன்ற படங்களுக்கே “ஒன்னால தூக்கம் கெட்டுப் போச்சு” போன்ற பாடல்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. எனிவேய்ஸ்.... இந்தப் படத்தினால் யாரேனும் நம்மவர்கள் ஈர்க்கப்பட்டு இதைத் தமிழுக்குத் தருவித்தால் லாலிண்ட கேரக்டரிலே நாமெல்லாம் பிரகாஷ்ராஜைக் காணத் நேரலாம். ”ஒன்னால தூங்கங் கெட்டுப் போச்சி” ஒன்றை ஏதேனும் ஒரு கர்ப்பத்தின் கொசுவத்திச் சுழற்றலில் திணிக்கத் தலைப்படும். அதிலே ஆரு நடிப்பா என்று நான் இப்போ யோசிச்சிங்.... ஹிஹ்ஹீ\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nஹாரியும் மேரியும் பின்னே லாரியும்\nரத்த சரித்திரம் - மேலும்..\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nவாழ்க ஜனநாயகம் - follow up\nரத்த சரித்திரம் குறித்து....(மீள் பதிவு)\nதவலை அடை (தவலடை) பண்ணலாம் வாங்க\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nநாலு கர்ப்பிணிகளும் ஒரு டொக்டரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_153485/20180208202531.html", "date_download": "2018-05-20T17:30:53Z", "digest": "sha1:DJJDLHD2NMVLUPJGMFXQUQYDXYUJP44C", "length": 9661, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப், சாஹல் இடம் பிடிப்பார்களா ? விராட்கோலி பதில்", "raw_content": "2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப், சாஹல் இடம் பிடிப்பார்களா \nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\n2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப், சாஹல் இடம் பிடிப்பார்களா \n2019 உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப், சாஹல் இடம் பெறுவார்கள் என கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்தார்.\nஇந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி விக்கெட்டுகளை அள்ளி வருகின்றனர்.முதலில் பேட் செய்து இந்திய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இவர்கள் விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை ஜெயிக்க வைத்து விடுகின்றனர் இதனால் அடுத்தடுத்து நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றனர்.\nல்தீப், சாஹல் ஜோடி தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், சராசரி 9.05 ஆகும். இந்நிலையில், குல்தீப், சாஹல் ஜோடியை அடுத்து நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படுவது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nதற்சமயம் குல்தீப் மற்றும் சாஹலின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதுவும் இதுபோன்ற வெளிநாட்டு தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனா���் அவர்கள் தங்களின் மதிப்பை அதிகரித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று. தங்களின் சுழற்பந்து மூலமாக எதிரணி மீது வலைவீசி விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக எட்டு விக்கெட்டுகளை இவர்களுக்கு வீழ்த்தி விடுகின்றனர். இது நம்பமுடியாத செயலாகும். பந்துவீசும் போது இவர்களின் தைரியம், தன்நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி பாராட்டு தலுக்குரியது.\nஇவர்களின் இந்த ஆட்டத்திறன் இப்படியே இருந்தால் வருகிற 2019 உலகக் கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத சக்தியாக குல்தீப், சாஹல் அமைவர் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவர். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்க இன்னும் சிறிது காலமாகும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nடெல்லியிடம் அதிர்ச்சி தோல்வி :பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து மும்பை வெளியேறியது\nபிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு - ராஜஸ்தான் அட்டகாச வெற்றி\nசிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி: டெல்லியிடம் வீழ்ந்தது\nவாழ்வா சாவா போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் போராடி வெற்றி\nடெஸ்ட் போட்டிகளில் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி முடிவு\nபார்முக்கு திரும்பிய போலார்டு; புஸ்வானமாகிய யுவராஜ்\nஜெர்ஸி நம்பரை மாற்றி போட்டியில் அசத்திய குல்தீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/8_26.html", "date_download": "2018-05-20T17:31:31Z", "digest": "sha1:J2DZS4V5RBA4DXEWSQ7RX7VEUEWS2PC7", "length": 7601, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "படகு மூலம் அவுஸ்ரேலியா சென்ற 8 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / படகு மூலம் அவுஸ்ரேலியா சென்ற 8 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்\nபடகு மூலம் அவு���்ரேலியா சென்ற 8 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 26, 2018 இலங்கை\nட்டவிரோதமாக படகில் அவுஸ்ரேலியா சென்றிருந்த 8 பேர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 8 பேரையும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். சந்தேகநபர்கள், மினுவன்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, தலா 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபாய் சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர்\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்க்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தலைமையேற்று நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களி���்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/3046/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2018-05-20T17:14:54Z", "digest": "sha1:Q3AQ3UC5S7LD2LND7JHQFHY2RN4ICIJW", "length": 5014, "nlines": 92, "source_domain": "www.saalaram.com", "title": "இலங்கையில் பரவும் அமிலமழை வதந்தி", "raw_content": "\nஇலங்கையில் பரவும் அமிலமழை வதந்தி.\nஇலங்கையில் பரவும் அமிலமழை வதந்தி.\n1 ஜப்பானில் புகுசிமா அணு உலைகள் வெடித்துச் சிதறியதால் பரவும் கதிர் வீச்சினால் சிறிலங்காவில் அமில மழை பெய்யும் என்று பரவலான வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் இத்தகைய தகவல்களில் உண்மை எதுவும் இல்லை என்றும் ஜப்பானிய அணுஉலைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களால் சிறிலங்காவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சிறிலங்காவின் அணுசக்தி அதிகாரசபைத் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேயவிக்ரம தெரிவித்துள்ளார். கொழும்பில் அணுசக்தி அதிகாரசபை செயலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஅணுஉலை வெடிப்புகளால் சிறிலங்காவுக்கு உடனடியாக எந்தப் பாதிப்புக்களும் இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, எனினும், முற்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக இன்று தொடக்கம் அணுக் கதிர்வீச்சுத் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nTags : இலங்கையில், பரவும், அமிலமழை, வதந்தி, இலங்கையில் பரவும் அமிலமழை வதந்தி., ilankaiyil paravum amilamalai vathanthi.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81-2/", "date_download": "2018-05-20T17:53:30Z", "digest": "sha1:KI73UEOKJHJO635VXCSMNSSHIXZ6LBXX", "length": 21000, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைப்பு : சுவிஸ் அரசு அதிரடி முடிவு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஅகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைப்பு : சுவிஸ் அரசு அதிரடி முடிவு\nசுவிட்சர்லாந்து நாட்டில் புகலிடம் பெற்றுள்ள மற்றும் புகலிடத்திற்காக ��ாத்திருக்கும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை குறைப்பதற்கு அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஐரோப்பிய நாடுகளை சாராத பிற நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர்களுக்கு மட்டும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து சுவிஸ் சட்ட அமைச்சரான Simonetta Sommaruga வெளியிட்டுள்ள தகவலில், புலம்பெயர்ந்தவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அரசு ஈடுப்பட்டு வருகிறது.\nஇப்பணியில் ஏற்படும் செலவினங்களை ஈடு செய்வதற்காக அரசு புதிதாக திட்டம் ஒன்றை ஆலோசித்து வருகிறது.\nஇதன் அடிப்படையில், வெளிநாட்டினர்கள் பெறும் அரசு நிதியுதவியை குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.\nஎனினும், சுவிஸிற்கு வரும் வெளிநாட்டினர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் வரை அவர்களுக்கு நிதியுதவி அளிக்க கூடாது என்ற கோரிக்கையை சட்ட அமைச்சர் நிராகரித்து விட்டார்.\nஒவ்வொரு மாகாணத்திற்கும் இந்த நிதியுதவி தொடர்பான மாற்றம் 16 சதவிகிதம் முதல் 43 சதவிகிதம் வரை இருக்க வாய்ப்புள்ளது.\nஇந்த மாற்றம் தொடர்பான ஆலோசனை முடிவு பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nசுவிஸ் Comments Off on அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி குறைப்பு : சுவிஸ் அரசு அதிரடி முடிவு Print this News\n« புதிய அமைச்சரவை பட்டியலை அறிவித்தார் தெரேசா மே (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) சுரங்கப்பாதையில் இளம்பெண்ணை தாக்கிய மர்ம நபர்கள்\nசுவிஸ் வங்கியில் ரகசிய வங்கிக் கணக்கு சிக்கலில் ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி\nஜேம்ஸ் பாண்ட் பட நாயகியாகிய மோனிகா பெலுச்சி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் வரித்துறை உதவி கோரியதையடுத்துமேலும் படிக்க…\nநாய்களை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு நீதிமன்றம் தண்டனை\nசுவிட்சர்லாந்தில் இரண்டு நாய்களை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. Aare ஆற்றுக்கு தாங்கள்மேலும் படிக்க…\nசுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு\nஇலங்கை சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசு பேருந்து சுவிஸில் விபத்து\nஜெனீவா உணவகத்தில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் காயம்\nசுவிட்சர்லாந்தில் கடுமையாக்கப்படும் துப்பாக்கிக்கான சட்ட விதிகள்\nசுவிஸ் பனிச்சரிவில் பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் இருவர் சடலமாக மீட்பு\nசர்வதேச தரத்தில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து கல்வி நிறுவனம்\nசுவிட்சர்லாந்தில் குண்டு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nவெளிநாட்டவருக்கு அதிக ஊதியம் வழங்கும் சுவிஸ்\nசுவிட்சர்லாந்தில் கருணைக்கொலைக்கு The Swiss Academy of Medical Science ���ன்னும் அமைப்பும் ஆதரவு\nஊழலற்ற நாடுகளின் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு எத்தனையாவது இடம்\nகரன்சி நோட்டுகளை திரும்பப்பெற கால வரம்பு நிர்ணயம் செய்யக்கூடாது- சுவிட்சர்லாந்து அரசு\nமன்னார் இளைஞர் சுவிஸில் அடித்துக் கொலை\nஇந்தியாவில் பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது சுவிஸ் எம்.பி\nசுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த 64 வயது மூதாட்டி பலி\nசுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nசுவிற்சர்லாந்தில் பனிப்பாறை சரிவு ஏற்படும் அபாயம்\nசுவிஸின் உல்லாசக் கப்பல் விபத்து: 25 பேர் காயம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3/", "date_download": "2018-05-20T17:47:29Z", "digest": "sha1:277FK3RAGM7ETEQAVJN5M4XLP5Y77EIT", "length": 21931, "nlines": 166, "source_domain": "www.trttamilolli.com", "title": "சுவிட்சர்லாந்து நாட்டில் லொறி மீது ரயில் மோதி விபத்து! பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nசுவிட்சர்லாந்து நாட்டில் லொறி மீது ரயில் மோதி விபத்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்..\nசுவிட்சர்லாந்து நாட்டில் லொறி மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ரயிலில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசூரிச் மாகாணத்தில் உள்ள Horgen மற்றும் Au ஆகிய நகரங்களுக்கு இடையில் தான் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.\nசுவிஸ் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் பயணிகள் ரயில் ஒன்று சூரிச் ரயில் நிலையம் நோக்கி பயணம் செய்துள்ளது.\nதண்டவாளம் மற்றும் சாலையை இணைக்கும் பகுதிக்கு அருகே ரயில் வந்தபோது திடீரென லொறி ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே சென்றுள்ளது.\nவேகமாக வந்த ரயிலை நிறுத்தவது கடினம் என்பதால் லொறி மீது ரயில் மோதி லொறியை இழுத்துச்சென்றுள்ளது.\nஆனால், விபத்து நிகழப்போகிறது என்பதை அறிந்த லொறி ஓட்டுனர் கண் இமைக்கும் நேரத்தில் லொறியில் இருந்து கீழே குதித்துள்ளார்.\nசில மீற்றர் தூரம் வரை லொறி இழுத்துச்செல்லப்பட்ட பிறகு ரயில் நின்றுள்ளது. இவ்விபத்தில் ரயில் பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் நிகழவில்லை.\nஆனால், லொறி ஓட்டுனர் மட்டும் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.\nவிபத்து நிகழ்ந்ததற்கான காரணத்தை பொலிசார் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.\nதண்டவாளத்தில் லொறி மீது ரயில் மோதியதால் மாலை 4 மணி வரை அவ்வழியாக செல்ல இருந்த ரயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.\nமேலும், ஆஸ்திரியா நாட்டில் இருந்து இவ்வழியாக பயணமாக இருந்த ரயில் ஒன்று மாற்றுப்பாதையில் அனுப்பப்பட்டதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nசுவிஸ் Comments Off on சுவிட்சர்லாந்து நாட்டில் லொறி மீது ரயில் மோதி விபத்து பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.. Print this News\n« பிறந்து 11நாட்களின் பின் உயிரிழந்த குழந்தை: தாயார் மீது கொலை வழக்கு பதிவு\n(மேலும் படிக்க) VR தொழில்நுட்பத்தில் வீடியோ ஹேம்களை உருவாக்கும் பிரபல நிறுவனத்தை கையகப்படுத்தும் கூகுள்\nசுவிஸ் வங்கியில் ரகசிய வங்கிக் கணக்கு சிக்கலில் ஜேம்ஸ் பாண்ட் பட நாயகி\nஜேம்ஸ் பாண்ட் பட நாயகியாகிய மோனிகா பெலுச்சி வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின்பேரில் பிரான்ஸ் வரித்துறை உதவி கோரியதையடுத்துமேலும் படிக்க…\nநாய்களை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு நீதிமன்றம் தண்டனை\nசுவிட்சர்லாந்தில் இரண்டு நாய்களை ஆற்றில் தூக்கி வீசி கொலை செய்த தம்பதிக்கு நீதிமன்றம் தண்டனையை அறிவித்துள்ளது. Aare ஆற்றுக்கு தாங்கள்மேலும் படிக்க…\nசுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nசுவிட்சர்லாந்துக்கு இன்னும் அதிக பொலிசார் தேவை: பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு\nஇலங்கை சுற்றுலாப் பயணிகள் சென்ற சொகுசு பேருந்து சுவிஸில் விபத்து\nஜெனீவா உணவகத்தில் எரிவாயு குழாய் வெடித்து 15 பேர் காயம்\nசுவிட்சர்லாந்தில் கடுமையாக்கப்படும் துப்பாக்கிக்கான சட்ட விதிகள்\nசுவிஸ் பனிச்சரிவில் பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் இருவர் சடலமாக மீட்பு\nசர்வதேச தரத்தில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து கல்வி நிறுவனம்\nசுவிட்சர்லாந்தில் குண்டு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது\nவெளிநாட்டவருக்கு அதிக ஊதியம் வழங்கும் சுவிஸ்\nசுவிட்சர்லாந்தில் கருணைக்கொலைக்கு The Swiss Academy of Medical Science என்னும் அமைப்பும் ஆதரவு\nஊழலற்ற நாடுகளின் பட்டியல்: சுவிட்சர்லாந்துக்கு எத்தனையாவது இடம்\nகரன்சி நோட்டுகளை திரும்பப்பெற கால வரம்பு நிர்ணயம் செய்யக்கூடாது- சுவிட்சர்லாந்து அரசு\nமன்னார் இளைஞர் சுவிஸில் அடித்துக் கொலை\nஇந்தியாவில் பெற்ற தாயால் கைவிடப்பட்ட குழந்தை தற்போது சுவிஸ் எம்.பி\nசுவிட்சர்லாந்தில் பனிச���சறுக்கில் ஈடுபட்டிருந்த 64 வயது மூதாட்டி பலி\nசுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்\nசுவிற்சர்லாந்தில் பனிப்பாறை சரிவு ஏற்படும் அபாயம்\nசுவிஸின் உல்லாசக் கப்பல் விபத்து: 25 பேர் காயம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nadigar-sangam-give-free-medical-card-039279.html", "date_download": "2018-05-20T17:25:11Z", "digest": "sha1:AS6E7LAI6CBMKZPAJ3N72A2WLN7OMBWR", "length": 9888, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிக, நடிகையருக்கு இலவச சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை நடிகர் சங்கம் வழங்கியது | Nadigar Sangam Give Free Medical Card - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிக, நடிகையருக்கு இலவச சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை நடிகர் சங்கம் வழங்கியது\nநடிக, நடிகையருக்கு இலவச சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை நடிகர் சங்கம் வழங்கியது\nசென்னை: ஏ.சி.எஸ் மருத்துவமனையுடன் இணைந்து நடிக, நடிகையருக்கான இலவச மருத்துவ சிகிச்சை அட்டைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் வழங்கியிருக்கிறது.\nதென்னிந்திய நடிகர் சங்கம் குருதட்சணை என்ற பெயரில் நடிகர், நடிகையர் பற்றிய விவரங்களை சேகரித்து வைத்துள்ளது.இந்தத் தகவல்களின் அடிப்படையில் நடிகர்களுக்கு உதவிகளை வழங்க நடிகர் சங்கம் முடிவு செய்திருந்தது.\nஅதன்படி நேற்று சுமார் 100 க்கும் அதிகமான துணை நடிக, நடிகையருக்கு இலவச மருத்துவ சிகிச்சைக்கான அடையாள அட்டைகளை நடிகர் சங்கம் வழங்கியது.\nநேற்று தியாகராய நாகரில் உள்ள நாரத கான சபாவில் இந்த அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஏ.சி.எஸ் மருத்துவமனையுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.\nஇதில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் கருணாஸ், பொன்வண்ணன், சுஹாசினி, சச்சு, வெண்ணிற ஆடை நிர்மலா உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் பேசிய பொதுச்செயலாளர் விஷால் \"வருகின்ற 20 ம் தேதி நமது சங்கக் கட்டிடத்தின் மாதிரியை நீங்கள் அனைவரும் பார்க்க இருக்கிறீர்கள். மூத்த தலைமுறை நடிகர்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.\nஇந்தக் கட்டிடம் அதற்கு முன்மாதிரியாக இருக்கும். நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் அனைவரின் குடும்பத்திலும் நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடைபெறும்.\nசக நடிகனாக நான் அதற்கு உத்திரவாதம் அளிக்கிறேன்\" என்று கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nவாரே வா.. இதுவல்லவோ ஒற்றுமை... விஷாலுடன் பயங்கர நெருக்கமான சிம்பு\nஇதுக்காகத்தான் நடிகர் சங்க நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறதில்லை - பாரதிராஜா விளக்கம்\nஇவங்கள்லாம் சினிமா உலகம் நடத்திய போராட்டத்துக்கு வராதவங்க\n - கோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு\n'வேல போட்டுக் கொடுங்க சார்..' - விஷாலிடம் ஏன் கேட்கிறார்கள் ரசிகர்கள்\nசர்ச்சைகள் கடந்து மீண்டும் வருகிறது விஜய் அவார்ட்ஸ்.. நடுவராக பிரபல பாலிவுட் இயக்குனர்\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nசூர்யாவை தொடர்ந்து விக்ரமை சிலையாக்கிய ஹரி.. 'சாமி ஸ்கொயர்' மோஷன் போஸ்டர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/8982-en-sippikkul-nee-muthu-12", "date_download": "2018-05-20T17:35:59Z", "digest": "sha1:JRKXAEXT7HNW3Z5ZX2DXTAHDFLJMQ5WL", "length": 57576, "nlines": 735, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் - 5.0 out of 5 based on 2 votes\n12. என் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\n“இன்னைக்கும் ஃபோன் எடுக்கல… மெஸ்ஸெஜுக்கும் பதிலில்லை. ஹூம்ம்…. சஞ்சு உன்னை எப்படி வழிக்கு கொண்டுவரனும்னு எனக்கு தெரியும். வீட்டில நானில்லாத நேரமா ப்ளான் பண்ணி கல்யாண பத்திரிக்கை கொடுக்க மைத்ரீயையும் அப்பாவையும் கூப்பிட்டிட்டு வந்திருக்க…. காலேஜுக்கும் வராம எங்கிட்ட இருந்த தப்பிச்சுட்டிருக்கியா உன்னை எப்படி வழிக்கு கொண்டுவரனும்னு எனக்கு தெரியும். வீட்டில நானில்லாத நேரமா ப்ளான் பண்ணி கல்யாண பத்திரிக்கை கொடுக்க மைத்ரீயையும் அப்பாவையும் கூப்பிட்டிட்டு வந்திருக்க…. காலேஜுக்கும் வராம எங்கிட்ட இருந்த தப்பிச்சுட்டிருக்கியா நாளைக்கு கல்யாணத்துக்கு வந்து உன்னை நேர்ல பார்க்கப்போறனே… அப்போ எங்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறனு பார்ப்போம்”\nமூன்று வாரங்களாக சரயூ, தன்னிடம் பேச வாய்ப்பு தந்திருக்கவில்லை ஜெய். அதே சமயம் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தியிருந்தான் கிரண். இதனால் சரயூவின் மனதில் அவனைப் பற்றிய நல்லெண்ணமும் மரியாதையும் வளர்ந்திருந்தது.\nமண்டபத்தில் ஆதர்ஷ்-ப்ரியாவின் நிச்சயம் முடிந்திருக்க எல்லோரும் இரவு உணவை முடித்து உறங்கி கொண்டிருந்தனர்.\nமற்றவர்கள் உறங்குவதை தனக்கு சாதகமாக்கினான் ஆதர்ஷ்.\n“உன்னை பார்க்கனும் ப்ரியா… யாருக்கும் தெரியாம மொட்டை மாடிக்கு வா”\n இல்லை ஆதர்ஷ்…. முடியாது” தன் பக்கத்தில் படுத்திருக்கும் தங்கையின் தூக்கம் கலையாமலிருக்க மிகவும் ரகசியமாக பேசினாள் ப்ரியா.\n சொன்னா புரிஞ்சுக்கங்க தர்ஷ்… யாராவது பார்த்துட்டா கஷ்டம்”\n“யாரும் பார்க்கமாட்டாங்க; நீ இங்க வா…”\n“தர்ஷ் சொ…” அவளை மேலும் பேசவிடாது தடுத்தவன்\n“நீ வர வரைக்கும் நான் இங்கேயே உனக்காக காத்திட்டிருப்பேன் எவ்வளவு நேரமானாலும் சரி….” அவள் மறுத்துவிடுவாளோ என்று தர்ணா போராட்டத்தை கையிலெடுத்தான்.\nசிறிது நேரம் இருவிரிடமும் மௌனன் நிலவியது. மறுபடியும் இச்சந்திப்பை மறுத்தாள் ப்ரியா.\n சின்ன பிள்ளை மாதிரி…. சொன்னத கேட்க மாட்டீங்களா\n“நான் சொல்லுறத நீ கேட்க மாட்டியா ப்ரியா\n“ப்ச்ச்… வரேன்” அணைப்பை துண்டித்தவள் யஷ்விதா தூங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு அறையிலிருந்து எட்டிப்பாத்தாள். யாரும் இருக்கிறார்களா என்று நோட்டமிட்டவள் அவசரமாக மாடிப்படிகளில் ஏறினாள்.\nஇவள் மாடிக்கு வந்தததும் சுவரி��் மறைவிலிருந்து வெளிவந்தான் ஆதர்ஷ்.\n“அத்தனை அவசரம் என்ன தர்ஷ் யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்லை நீங்க செய்றது கொஞ்சம் கூட சரியில்லை சரி போகட்டும். இப்போதா பார்த்தாச்சு இல்லை… போய் தூங்குங்க” கோபத்தில் பொரிந்தவள் அவன் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பினாள்.\nஅவளின் கோபத்தால் சிவந்திருந்த முகத்தை ரசித்தவனுக்கு… இன்று நிச்சயத்தின் போது நாணத்தால் சிவந்திருந்த அவளின் முகம் நினைவுக்கு வரவும் அவள் பேசியதை கவனித்திருக்கவில்லை அவன். ப்ரியா திரும்பி நடக்கவும் அவசரமாக அவளின் கையை பற்றினான்.\n கையை விடுங்க… கீழே யாரும் பார்க்கறதுக்குள்ள நான் போயாகனும்”\nஅவள் முகத்தையே பார்த்திருந்தவன் “முதமுதலா என்னை காஃபி டேல பார்க்க வந்திட்டு அமைதியா உட்கார்ந்திருந்த… நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்ன… அதே ப்ரியாதானா நீ\n“நீ ரொம்ப மாறிட்ட ப்ரியா” அவள் படபடவென பேசியதைச் சுட்டிக்காட்டினான் ஆதர்ஷ்.\n“இப்போ என்ன நான் மாறிபோயிட்ட\n“அன்னைக்கு என்னை பார்க்க வந்த ப்ரியா அமைதியா இருந்தா… அவளுக்கு எம்மேல கோபப்பட தெரியாது. ஆனா இப்போ….” ஏதோ சொல்ல வந்தவனை இடை வெட்டி\n“அன்னைக்கு உங்களை பிடிச்சிருக்கா இல்லையானு தெரியாத நிலை. ஆனா இன்னைக்கு உங்களை பிடி…” அவள் சொல்ல வந்ததை முடிக்காமல் நிலத்தை நோக்கினாள். இத்தனை நேரமிருந்த கோபம் மறைந்து அவள் கன்னங்கள் நாணத்தில் சிவந்தன.\n இன்னைக்கு என்னை பிடிக்கலைனு சொல்லு” கண்களில் குறும்பு மின்ன அவளை சீண்டினான்.\nசட்டென நிமிர்ந்து வலியோடு அவன் முகத்தை நோக்கி, “அப்படி விளையாட்டுக்கு கூட சொல்லாதிங்க தர்ஷ். எனக்கு உங்களை மட்டும்தா பிடிச்சிருக்கு” என்றவளின் குரல் தழுதழுத்தது.\nமறுநொடியே அவளை தன்னோடு இறுக்கி அணைத்திருந்தான் ஆதர்ஷ்.\n“உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா ப்ரியா\nஅவளை தன்னிடமிருந்து விலக்கி, “என்ன ம்ம்… நீ ரொம்ப கஞ்சம் ப்ரியா.. ஆனா அதெல்லாம் நாளைக்கு இராத்திரி நடக்காது. எல்லாமும் தாராளமா இருக்கனும்”\nகவிதைத் தொடர்கதை - வரத்தினால் பெற்ற சாபம்... - 10 - ரேவதிசிவா\nதொடர்கதை - சக்ர வியூகம் - 07 - சகி\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 30 - தமிழ் தென்றல்\nகவிதை - வந்தாய் கண்ணா - தமிழ் தென்ற��்\nகவிதை - நீயில்லாத நான் - தமிழ் தென்றல்\nதொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 29 - தமிழ் தென்றல்\nகவிதை - மன்னவனின் மா(ம)மாலை - தமிழ் தென்றல்\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Chithra V 2017-04-19 23:02\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Chithra V 2017-04-19 22:57\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-22 01:45\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Devi 2017-04-17 19:26\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 19:41\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Chillzee Team 2017-04-17 08:53\nஇந்த அத்தியாயம் ரொம்ப பிடிச்சது தமிழ் மேம்\nஆதர்ஷ் - ப்ரியா ல ஆரம்பித்து, மைத்ரீ - ராகுல் போய், சரயூ - சஞ்சய் வரைக்கும் அருமை\nமைத்ரீ - ராகுல் காட்சி ரொம்ப இனிமையாக இருந்தது. மைத்ரீ குழம்ப, ராகுல் அதை மனதுக்குள் ரசிப்பது & மைத்ரீ பற்றிய வர்ணனை எல்லாமே அழகா இருந்தது :)\nசரயூ மனசில சஞ்சய் தான் இருக்கார்ன்னு தோணுது. கிரண் என்ன செய்ய போகிறார்\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 19:40\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — AdharvJo 2017-04-16 17:25\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 19:31\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 19:32\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — madhumathi9 2017-04-16 14:39\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 19:09\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — saaru 2017-04-16 09:47\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 19:00\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Jansi 2017-04-16 09:45\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 18:57\n+1 # RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — udhi 2017-04-16 09:21\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 18:55\n# RE: தொடர்கதை - என் சிப்பிக்குள் நீ முத்து - 12 - தமிழ் தென்றல் — Tamilthendral 2017-04-19 18:45\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாக���ட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ர��சு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 07 - ஸ்ரீலக்ஷ்மி 3 seconds ago\nவேறென்ன வேணும் நீ போதுமே – 17 6 seconds ago\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 12 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2013/12/34.html", "date_download": "2018-05-20T17:14:40Z", "digest": "sha1:RE3LRSMQTKIBELREN42HTHJASA6VLBBV", "length": 9070, "nlines": 123, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: மதுவுக்கு எதிராக ஓர் போர்......! (34)", "raw_content": "\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\n\" மதுவுக்கு எதிராக ஓர் (பிரச்சாரம்) போர்......\nமதுபோதையில் ரகளை செய்த டிக்கெட் பரிசோதகர்......\nகோவை-சென்னை ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் மதுபோதையில் ரகளை செய்ததாக டிக்கெட் பரிசோதகர் மீது ரெயில்வே போலீசில் பயணி ஒருவர் புகார் தெரிவித்தார்.\nசென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சென்னை செனாய் நகரைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்தார்.\nஅதில், கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் ‘சி1’ பெட்டியில் கடந்த 26-ந்தேதி பயணித்தேன். அப்போது பணியிலிருந்த ராதாகிருஷ்ணன் என்ற டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் பெண் பயணிகளுடன் மிகவும் மோசமாக கண்ணியக் குறைவுடன் நடந்துகொண்டார்.\nமேலும் ரெயிலில் இருந்த சமையல்காரர்கள் மீது பிளாஸ்டிக் குப்பை தொட்டியை வீசி எறிந்தும் ரகளையில் ஈடுபட்டார்.\nஇதுதொடர்பாக நான் ரெயில்வே பாதுகாப்பு படை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன்.\nஅவர்கள் சென்டிரல் ரெயில்நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்குமாறு தெரிவித்தனர்.\nஎனவே மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் ராதாகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த புகார் மனு பற்றி சென்டிரல் ரெயில்வே போலீசார் கூறும்போது, “கோவை-சென்னை சென்டிரல் ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் கடந்த 26-ந்தேதி பணியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் மதுபோதையில் ரகளை செய்ததாக பயணி ஒருவர் புகார் மனு ஒன்றை எங்களுக்கு அனுப்பியுள்ளார்.\nஇந்த புகார் மனுவினை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சென்டிரல் ரெயில்நிலைய மேலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரெயில்வே மேலாளர் துறைரீதியான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுப்பார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஆக, மது அருந்திவிட்டு பணிபுரியும் ஊழியர்களால் ரயில் பயணிகள் தேவையில்லாமல் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.\nஎல்லாம் மதுவால் வரும் கேடுதான்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்......\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்.....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்....\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nகடல் சீற்றத்தின் அழகை கண்டு ரசித்தேன்.\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\nமதுவுக்கு எதிராக ஓர் போர் \nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்...\nமதுவுக்கு எதிராக ஓர் போர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_153773/20180214105857.html", "date_download": "2018-05-20T17:40:19Z", "digest": "sha1:3UBKUCAEEF34GSDNNLG3X376ZN6TWJJQ", "length": 7801, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "இலவச தாய்சேய் வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு 16ம் தேதி நேர்முகத் தேர்வு", "raw_content": "இலவச தாய்சேய் வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு 16ம் தேதி நேர்முகத் தேர்வு\nஞாயிறு 20, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஇலவச தாய்சேய் வாகன ஓட்டுநர் பணியிடங்களுக்கு 16ம் தேதி நேர்முகத் தேர்வு\nதூத்துக்குடி இலவச தாய்சேய் வாகனம் மற்றும் இலவச அமரர் ஊர்தி வாகன ஓட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 16ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது.\nஇது குறித்து இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அமைப்பின் தலைவர் - வசீகரன், செயலாளர்- முத்துராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு உதவியுடன் இந்தியன் ரெட்கிராஸ் தமிழ்நாடு கிளையின் மூலமாக செயல்படுத்தி வரும் இலவச தாய்சேய் வாகனம் மறறும் இலவச அமரர் ஊர்தி வாகனத்தின் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 16ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9.30 மணியளவில் அபிராமி மருததுவமனை, 217,புதுக்கிராமம், தூததுககுடி 3 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.\nஇந்த பணியிடத���திற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் அல்லது பேட்ஜ் எடுத்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். உயரம் 162.5 செமீ இருக்க வேண்டும் தகுதியானவர்கள் தங்களது அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளவும். தகுதியானவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனையில் தற்காலிகமாக பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விபரங்கள் அறிய 770800237 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதிருச்செந்தூரில் தங்கதேரோட்டம்: பக்தர்கள் தரிசனம்\nதுாத்துக்குடியில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு : வடபாகம் போலீஸார் விசாரணை\nதுாத்துக்குடியில் கார்பைடு கல் மாம்பழங்கள் விற்பனை : மக்கள் உடல்நலம் பாதிப்பு.. தடை செய்ய கோரிக்கை\nதிருச்செந்தூர் கோயிலில் வசந்த விழா தொடங்கியது\nதூத்துக்குடியில் தனியார் ஆம்னி பேருந்து பறிமுதல்\nதூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3வது யூனிட் பழுது : 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு\nதூத்துக்குடியில் 24ம் தேதி தி.மு.க. வடக்கு மாவட்ட சார்பு அணிகளின் ஆலோசனை கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-02122014-%E0%AE%A4/", "date_download": "2018-05-20T17:54:52Z", "digest": "sha1:T26HRFALVZK3QFNUG4JKCRJP5O53VSUO", "length": 20293, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nதாயகத்தில் வல்வெட்டியைச் சேர்ந்த Swiss Basel நகரில் வசிக்கும்திருமதி.இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள், தனது பிறந்த நாளை 2ம் திகதி டிசம்பர் மாதம் இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.\nஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி அவர்களை அன்புக் கணவர் சக்தி வேல், அன்பு மகன் பிரதீபன், அன்பு மருமகள் தேவகி, பேரப் பிள்ளைகள் ஹாருஷன், சிந்துஜன் மற்றும் ஜேர்மனி பாரிஸ் போன்ற நாடுகளில் வசிக்கும் சகோதரிமார், மச்சான்மார், சகோதரர்மார், மச்சாள்மார், பெறாமக்கள், மருமக்கள், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இராஜேஸ்வரி அவர்கள் எல்லா செல்வங்களும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ, இராஜ இராஜேஸ்வரி அம்மன், அபிராமி உபாசகித் தாயின் அருள் வேண்டி வாழ்த்துகின்றார்கள்.\nஇன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள் எல்லா நலன்களுடனும் வாழ்க வாழ்கவென TRT தமிழ்ஒலி குடும்பத்தினரும் வாழ்த்துகின்றார்கள்.\nஇன்றைய எமது அனைத்து நிகழ்சிகளுக்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள், இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் திருமதி.இராஜேஸ்வரி அவர்களின் சகோதரி, பிரான்சில் வசிக்கும் கலா பொன்னம்பலம் குடும்பத்தினர். அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nபிறந்த நாள் வாழ்த்து கருத்துகள் இல்லை » Print this News\n« 18 வது பிறந்த நாள் வாழ்த்து (30/11/2014) – செல்வன்.மாதுஷன் அருள் நீதன் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) 1ம் ஆண்டு நினைவஞ்சலி (06/12/2014) – அமரர். திருமதி.வள்ளியம்மை கதிர்காமு அவர்கள் »\n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2018)\nஜேர்மனி சீகன் நகரில் வசிக்கும் இராசநாயகம் சந்திரசேகரம் அவர்கள் 19ம் திகதி மேமாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் மனைவிமேலும் படிக்க…\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிரித்திகா பிரபாகரன் (16/05/2018)\nடென்மார்க் கேணிங் நகரில் வசிக்கும் பிரபாகரன் டினிஷா தம்பதிகளின் செல்வப்புதல்வி பிரித்திகா தனது முதலாவது பிறந்தநாளை 16ம் திகதி மேமேலும் படிக்க…\n10வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். விஜயரதன் றிதுஷ் (30/04/2018)\n73வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.கே.எஸ்.வேலாயுதம் அவர்கள் (22/04/2018)\n70வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.ஆறுமுகம் செல்வராஜா (21/04/2018)\nபிறந்த நாள் வாழ்த்து – தனிக்சன் & துஷான் காண்டீபன் (15/04/2018)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் மகிஸ்பன் (06/04/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சயானா மோகன் (17/03/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.அபிரா அருள்நீதன் (04/03/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ராஜன் ஜீவிதன் (09/02/2018)\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி ஜெனிபர் பார்த்தசாரதி (07/02/2018)\nபவழ விழா – திருமதி.ஜெயா நடேசன் (05/02/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சுவேந்தா சந்திரராஜா (27/01/2018)\n1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சுபாஸ்கரன் நதீஸ் (05/01/2018)\n18வது பிறந்தநாள் வாழ்த்து – அனுஷன் & அனோஜன் உதயகுமார் (16/12/2017)\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.வல்லிபுரம் சதாசிவம் (25/11/2017)\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அனிஷா நவநேசன் (22/11/2017)\n8வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.மிதுஷா மகிந்தன் (22/10/2017)\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஆதீசன் அர்ஜுன் (21/10/2017)\n10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.அபிஷா அகிலன் (07/10/2017)\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/116428-the-book-of-life-movie-review.html", "date_download": "2018-05-20T17:28:20Z", "digest": "sha1:YF2S2YYJWBB32LASTJAQXCYXL5WUTN5B", "length": 35421, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "மரணத்துக்குப் பின்னும் தொடரும் உன்னதக் காதல்! #TheBookOfLife #MovieRewind | The Book of Life movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமரணத்துக்குப் பின்னும் தொடரும் உன்னதக் காதல்\nஉலகமெங்கிலும் பரவலாக உள்ள தொன்மக் கதைகளைக் கவனித்தால், தற்செயலாகப் பல ஒற்றுமைகள் இருப்பதை அறியலாம். நன்மைக்கும் தீமைக்குமான போட்டியில் எது வெல்லும் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காக, மனிதர்களில் இருவரைத் தேர்ந்தெடுத்து, பலவிதமாக அவர்களைக் கடவுள்கள் சோதிப்பது தொடர்பான கதையாடல்கள் தமிழிலும் உண்டு. பல துன்பங்களை அனுபவித்தாலும் ஒருமுறைகூட பொய் பேசத் துணியாத அரிச்சந்திரனின் கதையை இங்கு நினைவுகூரலாம். The Book of Life அனிமேஷன் திரைப்படமும் அந்த வகையிலானதே.\nமரணம் தொடர்பான ஓர் ஆண் தேவதையும், ஒரு பெண் தேவதையும் தாங்கள் ஆளும் பிரதேசத்தை வைத்துப் பந்தயம் கட்டுகின்றனர். மரியா என்கிற இளம்பெண்ணை மனப்பூர்வமாகக் காதலிக்கும் இரு ஆண்களில், யாருக்கு அவள் கிடைப்பாள் என்பதைப் பொறுத்து, அவர்களின் வெற்றி அமையும். இதற்காக, ஆளுக்கொரு இளைஞனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதில், ஆண் தேவதை குறுக்கு வழியில் ஏமாற்றி வெல்ல முயல்கிறது. இதனால், மனோலோ என்கிற அப்பாவி இளைஞன் தன் உயிரை இழக்க நேர்கிறது. தன் உயிரை இழந்தாலும், காதலியை விடாப்பிடியாகத் தேடும் நெகிழ்வான பயணத்தின் மீதான கதை இது.\nஅந்த மியூசியத்தைப் பார்வையிட, காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறார்கள் வருகிறார்கள். ‘'அய்யோ, இ���்த அராத்துக்களை என்னால் சமாளிக்க முடியாது” என்று அலறுகிறார், அருங்காட்சியகத்தின் பணியில் இருக்கும் கிழவர். ‘'கவலையைவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று வருகிறாள் ஓர் இளம்பெண். மியூசியத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு ரகசிய உலகத்துக்குச் சிறுவர்களை அழைத்துச் செல்கிறாள்.\nஅங்குள்ள ஒரு புத்தகத்தில், இந்த உலகத்தில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் அனைத்து மனிதர்களைப் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. அதிலிருந்து, ஒரு சுவாரசியமான பக்கத்தைத் தேர்ந்தெடுத்து அதைச் சிறுவர்களுக்கு கதையாகச் சொல்கிறாள் இளம்பெண். அந்தக் கதை...\nஇறந்த முன்னோர்களை நினைவுகூரும் நாளில், La Muerte என்கிற பெண் தேவதையும் Xibalba என்கிற ஆண் தேவதையும் தங்களுக்குள் பந்தயம் கட்டுகிறார்கள். இருவருமே மரணம் தொடர்பான தேவதைகள். La Muerte இறந்த பின்னரும் நினைவுகூரப்படுபவர்களின் பிரதேசத்தை ஆள்பவர். Xibalba மறக்கப்பட்டவர்களின் பிரதேசத்தை ஆள்பவர். இந்தப் பந்தயத்தில் யார் ஜெயிக்கிறாரோ, அவர் மற்றவர்களின் பிரதேசத்தையும் சேர்த்து ஆளலாம். பந்தயத்தின் பகடைக்காய்களாக இரண்டு சிறுவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nமனோலோ மற்றும் ஜோகுயின் ஆகிய அந்தச் சிறுவர்களின் தோழிதான், மரியா. இருவருக்கும் மரியாவின் மீது நேசமும் அதுசார்ந்த போட்டியும் உண்டு. பன்றிக்குட்டிகளை விடுதலை செய்யும் நோக்கில் சிறுவயதில், மரியா செய்யும் குறும்பு ஒன்றினால் ஸ்பெயினுக்கு அனுப்பிவைக்கப்படுகிறாள். மனோலா அவளுக்கு ஒரு பன்றிக்குட்டியை நினைவுப் பரிசாக அளிக்கிறான். ‘உன் இதயம் சொல்கிறபடி எதையும் செய்’ என்கிற வாசகம் பொறிக்கப்பட்ட கிட்டாரைப் பரிசாக வழங்குகிறாள் மரியா. ‘'வெளியூர் செல்பவர்களுக்குப் பரிசளிக்க வேண்டுமா என்ன, எனக்கு இந்த விஷயம் தெரியாதே” என்று விழிக்கிறான் ஜோகுயின்.\nஜோகுயினின் தந்தை ஒரு சிறந்த போர் வீரராக இருந்தவர். எனவே, அவனும் அதுபோன்ற வீரனாக இருப்பான் என்று ஊர் நம்புகிறது. அதை நிரூபிப்பதுபோல, எவரையும் வெல்லும் திறமை பெற்றவனாக இருக்கிறான் ஜோகுயின். ஆனால், இதன் பின்னால் ஒரு ரகசியம் இருக்கிறது. ஆண் தேவதையான Xibalba, இவனுக்குச் சக்தியுள்ள பதக்கம் ஒன்றை ரகசியமாக வழங்கியிருக்கிறது. இதை அணிந்திருக்கும் வரையில் இவனுக்கு மரணமே க���டையாது.\nமனோலா ஓர் இசைப் பைத்தியமாக இருக்கிறான். பொழுது பூராவும் கிட்டாரும் கையுமாக திரிகிறான். அவர்களது குடும்பம் பாரம்பரியாக, காளைச் சண்டை வீரர்களின் பின்னணி கொண்டது. எனவே, அவனுடைய தந்தை காளைச் சண்டைப் போட்டியில் ஈடுபட வற்புறுத்துகிறார். வேறு வழியில்லாத மனோலா அதைப் பயில்கிறான்.\nமரியா இளம்பெண்ணாக வளர்ந்து ஊருக்குத் திரும்பும் நாள். முதன்முதலாக ஊர்மக்கள் முன்னிலையில் காளைச் சண்டையில் ஈடுபடுகிறான் மனோலா. தன்னை நோக்கி முரட்டுத்தனமாக ஓடிவரும் காளையை, அவன் திறமையாக கையாண்டாலும், பாரம்பரிய முறைப்படி இறுதியில் காளையைக் கொல்ல மறுத்துவிடுகிறான். அவனது குடும்பத்தார் அதற்காக அவனைத் திட்டுகிறார்கள். ஆனால், அவனுடைய நற்பண்பு மரியாவைக் கவர்ந்துவிடுகிறது.\nஜோகுயின் சிறந்த வீரனாக இருப்பதால், அவனுக்கு மரியாவைத் திருமணம் செய்துதர விரும்புகிறார் மரியாவின் தந்தை. ‘கொள்ளைக்காரர்களிடமிருந்து அவனால்தான் இந்த ஊரைக் காப்பாற்ற முடியும். தயவுசெய்து ஒப்புக்கொள்” என்று மரியாவுக்கு நெருக்கடி தருகிறார்.\nதன் காதலி, நண்பனைத் திருமணம் செய்யப்போகும் தகவலை அறியும் மனோலா வருத்தம் அடைகிறான். அவளுடைய வீட்டுக்கு முன்னால் சென்று, தன் இசைத்திறமையைக் காட்டுகிறான். அவனது பிரியத்தால் நெகிழும் மரியா, காதலை ஏற்க முடிவெடுக்கிறாள்.\nஅதேநேரம், தான் பந்தயத்தில் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சும் ஆண் தேவதை, ஒரு பாம்பை அனுப்பி மரியாவைக் கொல்கிறது. மரியா இறந்துபோனதை அறியும் மனோலா, துயரம் தாங்காமல் தானும் அதே பாம்பினால் கடி வாங்கி இறக்கிறான். இதன்மூலம் வான் உலகத்தில் மரியாவுடன் இணைந்திருக்க முடியும் என்பது அவன் நோக்கம்.\nஆனால், அங்கே மரியா இல்லை. இதற்குப் பின்னாலும் ஆண் தேவதையின் சூழ்ச்சி இருக்கிறது. பாம்பிடம் ஒருமுறை கடிபட்டதால், ஜோகுயினிடம் உள்ள பதக்கத்தின்மூலம் அவள் உயிர் பெறுகிறாள். ஆனால், இரண்டு முறை கடிபட்ட மனோலா, இறந்துவிடுகிறான். இதை அறிந்த மரியா, வேறு வழியின்றி ஜோகுயினைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். மேலுலகத்தில் தன் முன்னோர்களின் மூலம் இந்தச் சதியை அறியும் மனோலா, எப்படியாவது மனிதர்களின் உலகத்துக்குச் சென்று மரியாவை கைப்பற்ற உறுதியெடுக்கிறான்.\n இறுதியில் மரியா யார��த் திருமணம் செய்கிறாள் கொள்ளைக்காரர்களால் அவர்களின் ஊருக்கு ஆபத்து ஏற்பட்டதா என்பதையும் அறிய, 'தி புக் ஆஃப் லைஃப்' உலகத்துக்குச் சென்று பாருங்கள்\n‘சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்காக, கோல்டன் குளோப்’ உள்ளிட்டு பல திரைவிழாக்களில் ‘நாமினேட் ஆகியிருந்த இதன் உருவாக்கத்தைப் பற்றி பிரதானமாக சொல்லியாக வேண்டும். ஒவ்வொரு பிரேமிலும் நம்மை வசீகரிக்க வைக்கும் வண்ணங்கள் இறைந்திருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கும் அழகியல் உணர்வுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nமிக குறிப்பாக மனோலா பூமிக்குத் திரும்பும் காட்சி வியப்பில் ஆழத்தும் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேல் உலகில் தன் தாயையும் முன்னோர்களையும் மனோலா காணும் காட்சி நெகிழ்வானது. உயிர் காக்கும் பதக்கத்தை ரகசியமாக வழங்கி, பந்தயத்தில் குறுக்குவழியில் வெற்றிபெற்ற ஆண் தேவதையை, பெண் தேவதை பழிவாங்கும் காட்சி நகைப்புக்குரியது.\nசிக்கலையும் குழப்பத்தையும் மனோலா உணரும் ஒவ்வொரு முறையும் மரியாவால் பரிசாக வழங்கப்பட்ட கிட்டாரில் ‘Always play from the heart’ என்கிற வாசகம் பலமுறை அவனை வழிநடத்துகிறது. தன்னுடைய குடும்பம் காளைச்சண்டையிடும் வீரத்தின் பாரம்பர்யத்தைக் கொண்டது என்றாலும் இசையை நோக்கியே அவனது விருப்பம் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தந்தையின் கட்டாயத்தால் குழப்பமடைகிறான். என்றாலும் ஒரு கட்டத்தில் இசையின் மூலம் பகைவரையும் வெற்றி கொள்ள முடியும் என்பதை அவன் நிரூபிப்பது சிறப்பு.\nமாயப் பதக்கத்தின் மூலம் கிடைக்கும் ஜோகுயினின் வெற்றியும் வீரமும் தற்காலிகமானதாக இருக்க, மனோலாவின் உண்மையான வெற்றியும் துணிச்சலும் ஊர் மக்களைக் கவர்வதில் நீதியிருக்கிறது. இதே நேர்மை மரியாவையும் கவர்வதில் வியப்பில்லை. தன் காதலியைக் கரம் பற்ற, மரண உலகத்திலிருந்து திரும்ப மனோலா செய்யும் சாகசங்களும் போராட்டங்களும் காதலின் உன்னதத்தைக் கூறுகின்றன.\nGustavo Santaolalla-ன் இசையில் அனைத்துப் பாடல்களுமே அருமையாக இருக்கின்றன. குறிப்பாக, மரியாவின் வீட்டின் முன்னால் மனோலா உருக்கமாகப் பாடும் ‘I Love You Too Much’ பாடல் சிறப்பு.\nJorge R. Gutierrez அற்புதமாக இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை குழந்தைகளுடன் இணைந்து களிக்கலாம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ள��ஸ்\n''அஜித்தை நள்ளிரவில் அழவைத்த ஷாலினி..'' - 'அமர்க்களம்’ காதல் காலம் சொல்லும் சரண் #LetsLove\nஎன் சொல்போனை வாங்கிய அஜித், அதிகாலை ஆறு மணிவரை தன் வீட்டு மாடியில்நின்று ஷாலினியிடம் பேசிக்கொண்டே இருந்தார்... Director saran speaks ajith shalini love story\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்க���ரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n\"புரபோஸல் வந்தது, 'போடா தம்பி... போய் ஒழுங்காப் படி'னு அனுப்பி வெச்சுட்டேன்\" - லவ் வித் அதுல்யா ரவி #LetsLove\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/hen-egg-import-ban-saudi-govt/", "date_download": "2018-05-20T17:31:55Z", "digest": "sha1:LUZN34SUEK6JQWD745XJ5UR5EYW5DFKT", "length": 12429, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் இந்தியாவிலிருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரசு தற்காலிக தடை.. | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nஇந்தியாவிலிருந்து கோழி, முட்டை இறக்குமதி செய்ய சவுதி அரசு தற்காலிக தடை..\nதெற்காசிய நாடுகளில் பறவைக்காய்ச்சல் காரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு சவுதி அரேபியாவில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகால்நடை சுகாதாரத்துக்கான உலகளாவிய அமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 950 கோழிகளில் 9 கோழிகள் பறவைக்காய்ச்சலால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே அதன் சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், கோழிகள், கோழி இறைச்சிகள், மற்றும் முட்டைகளுக்கு தற்காலிகமாக தடை விதித்து சவுதி அரேபிய வேளாண்துறை அமைச்சகம் வியாழனன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nகோழி சவுதி அரசு முட்டை\nPrevious Postவேலூரில் 2 கோவில் தேர்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு Next Postநிலக்கரி இறக்குமதியில் 3,025 கோடி ரூபாய் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை..\nநாம் குடிப்பது பாலா.. விஷமா…: அலறும் வாட்ஸ்ஆப் பகிர்வுகள்\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/14022414/The-Food-Safety-Center-Minister-KP-Anapalakon-opened.vpf", "date_download": "2018-05-20T17:17:02Z", "digest": "sha1:L3MYO2AZVJQ6TJY6LGS4YSWRYRPACELP", "length": 13740, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Food Safety Center Minister KP Anapalakon opened at Dharmapuri bus stand || தர்மபுரி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு மையம் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகர்நாடக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் எடியூரப்பா பேசி வருகிறார் | ஓட்டலில் இருந்த ஆனந்த் சிங் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகை | கர்நாடக சட்டப்பேரவை உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் கூடியது | கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க செல்கிறார் எடியூரப்பா என தகவல் |\nதர்மபுரி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு மையம் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார் + \"||\" + The Food Safety Center Minister KP Anapalakon opened at Dharmapuri bus stand\nதர்மபுரி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு மையம் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்\nதர்மபுரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மையத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.\nதர்மபுரி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு மைய திறப்பு விழா ந��ைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விழாவில் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் கோடை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய உணவு மற்றும் ஆரோக்கியம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு அவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.\nதமிழக அரசின் சார்பில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மூலமாக இங்கு அமைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மையம் தரமான உணவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி உணவு பாதுகாப்பு குறித்தும், கோடை காலங்களில் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தரமான பாதுகாப்பான உணவை பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதே உணவு பாதுகாப்புத் துறையின் நோக்கம் ஆகும்.\nசுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் மே மாதம் முழுவதும் உணவு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பிற்கு தேவையான அம்சங்களுடன் மாதிரி உணவு வண்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பான உணவுகள், பாதுகாப்பற்ற உணவுகள், கலப்பட உணவுப்பொருட்கள், தரம் குறைந்த உணவுகள், அதிக வண்ணமேற்றப்பட்ட உணவுகள் மற்றும் பாதுகாப்பான, பாதுகாப்பற்ற உணவு பொட்டலமிடுதல், பரிமாறும் உபகரணம் போன்றவை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.\nஎளிய முறையில் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறியும் முறை குறித்த செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு குறித்த காட்சி பலகைகள் உணவு வணிகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட்டு சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.\nஇந்த விழாவில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா, தாசில்தார் கோபெருந்தேவி, நகராட்சி ஆணையர் கிருஷ்ணகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்ததாக கருதி கணவரை கம்பியால் அடித்து கழுத்தை அறுத்த இளம்பெண் கைது\n2. குழந்தையை கடத்த வந்ததாகக்கூறி வடமாநில வாலிபருக்கு தர்மஅடி\n3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு சித்தராமையா அறிவுரை\n4. செல்போனை திருடிய வாலிபர், ரெயில்வே போலீஸ்காரருக்கு அரிவாள் வெட்டு\n5. 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/11161517/Nalini-Chidambaram-and-Karthi-ChidambaramIncome-Taxes.vpf", "date_download": "2018-05-20T17:37:29Z", "digest": "sha1:N33JRPTPNM6ZQHBO3JL7A6IEF323UDRT", "length": 10228, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nalini Chidambaram and Karthi Chidambaram Income Taxes Case || நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு + \"||\" + Nalini Chidambaram and Karthi Chidambaram Income Taxes Case\nநளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு\nவெளிநாட்டில் உள்ள சொத்துக்களை மறைத்ததாக குற்றஞ்சாட்டி நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது வருமான வரித்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #NaliniChidambaram #KarthiChidambaram\nஇங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் சொத்துகள் வாங்கியது தொடர்பாகவும், அமெரிக்காவில் உள்ள இரு நிறுவனங்களில் முதலீடு செய்தது தொடர்பாகவும் வருவாய் ஆதாரங்கள் மற்றும் வங்கி கணக்குகள் உள்ளிட்ட வி���ரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி ஆகியோருக்கு 2 முறை வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.\nஇந்த நோட்டீசுகளை ரத்துசெய்யக்கோரியும், இதுதொடர்பாக கருப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர தடை விதிக்கக்கோரியும் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் கறுப்பு பண ஒழிப்பு சட்டத்தின் கீழ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது வருமான வரித்துறை.வெளிநாட்டு வங்கி கணக்குகள் மற்றும் சொத்துக்களை மறைத்து வைத்ததாக வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. எடியூரப்பா பதவி நீடிக்குமா பரபரப்பான அரசியலுக்கு இன்று தீர்வு\n2. 3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா\n3. எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து\n4. கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா\n5. கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/06072819/Asian-Cup-football-India-has-the-chance-to-qualify.vpf", "date_download": "2018-05-20T17:36:34Z", "digest": "sha1:35PZZZVJQTE2NFWKDXZWOMCIYRH6IO5S", "length": 8870, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asian Cup football: India has the chance to qualify for the knockout round || ஆசியக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆசியக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு + \"||\" + Asian Cup football: India has the chance to qualify for the knockout round\nஆசியக் கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியாவுக்கு வாய்ப்பு\nஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற இந்தியா வாய்ப்புள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்தார். #AFCAsianCup\nஆசியக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற வாய்ப்புள்ளது என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் தெரிவித்துள்ளார்.\n2019-ஆம் ஆண்டுக்கான ஏஎப்சி ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அணிகள் குலுக்கல் துபாயில் நடைபெற்றது. இந்தியா, யுஏஇ, தாய்லாந்து, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.\nஇந்நிலையில், ’ஆசியக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் திறமை இந்திய அணிக்கு உண்டு. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம். இதனால் இப்பிரிவு மிக எளிதான பிரிவு என அர்த்தம் இல்லை. சில அணிகளை வெல்லும் திறமை நமது அணி வீரர்களுக்கு உள்ளது. ஒவ்வொரு அணியிலும் வெவ்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. அவற்றை நாம் அறிந்து களத்தில் போராட வேண்டும்’ என அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் தெரிவித்தார்.\n1. கோவையில் போலீஸ் அருங்காட்சியகம் : முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்\n2. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா\n3. காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்\n4. மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் கிராம பஞ்சாய்த்துக்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை\n5. கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை, சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என வருந்திய பிரகாஷ் ராஜ்\n1. சூதாட்டத்தில் ஈடுபட முயற்சி: சவூதி அரேபியா கால்பந்து நடுவருக்கு ஆயுட்கால ��டை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/19_3.html", "date_download": "2018-05-20T17:58:05Z", "digest": "sha1:AVFT3CLQAEMBGFDA3AZEPAKV66O2JHIE", "length": 46003, "nlines": 427, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!", "raw_content": "\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா\nஅன்றொரு நாள்: நவம்பர் 19\nஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா\nதலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன மாதிரி. யார் அந்த முபாரக் அலி\nநவம்பர் 19, 1917 அன்று பிறந்த ஸ்திரீ பிரஜையை, அவளுடைய ‘தலை நிமிர்ந்த’ பாட்டியே சூள் கொட்டித்தான், அரைமனதுடன், வரவேற்றாளாம். அந்த மாளிகையின் முதிய மாஜி ஊழியர் முபாரக் அலியிடம், வழக்கம் போல், எடுத்துச்சென்றால், அவர் குழவியை ஆணாக பாவித்து ‘சுபிக்ஷம் உண்டாகட்டும்’ என்று ஆசி வழங்குகிறார், சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல். இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி நேற்றைய (18 11 2011) எகனாமிக்ஸ் டைம்ஸ் இவ்வாறு கட்டியம் கூறுகிறது. இன்று எதிர்க்கட்சியும் புஷ்பாஞ்சலி செய்கிறது. தீர்க்க தரிசி தான் அந்த முபாரக் அலி, பத்தாம் பசலியாக இருந்தாலும்.\nஇந்த கட்டுரைக்கான ஆய்வில் பல மணி நேரம் வீணாயின, எனக்கு. கட்டுரைத்தலைவியை பற்றி அதிகம் கிடைத்தவை: பொய் மிகு மெய் கீர்த்திகள் & பொய் மிகு பொய் அபகீர்த்திகள். அது போகட்டும். மோதிலால் நேருவின் செல்ல பேத்தி இந்திரா பிரியதர்ஷிணி தனக்கே இழைத்துக்கொண்ட அநீதி: எமெர்ஜென்சி. எடுத்தவுடன் அது தான் பேச்சு, வாதம், விவாதம், விதண்டாவாதம், நிந்தனை. அவருடைய மற்ற சிறந்த பணிகள் மறக்கடிக்கப்படுகின்றன. அதை பற்றி நான் சொல்ல வேண்டிய���ெல்லாம், ‘அன்றொரு நாள்’ தொகுப்பில், ஜூன் 25 & 26 ஏற்கனவே சொல்லி விட்டேன். இங்கு அது பற்றி பேசப்போவதில்லை. ‘மின் வேலி’ என்ற கட்டுரையில் நான் எழுதியதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே.\n“...இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977 இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து...”\nநான் அவரை முதலில் பார்த்தது 1962/63. குடியரசு தின ஜனாதிபதியின் தேனீர் விருந்தில். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பலவருடங்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் நிக்சனுடன் ஒரு புகைப்படம். நிஜமா சொல்றேன். மாமியாரிடம் அஞ்சும் மருமகப்பெண் போல நிக்ஸனார். அம்மையோ லண்டன் எகானமிஸ்ட் வரைந்த காளிப்படம் போல, சீற்றமான முகத்துடன், அதில் ஒரு புன்முறுவலுடன் . நிக்சனும், அவருடைய சகுனி கிஸ்ஸிங்கரும், திரைக்கு பின்னே வசை பாடுகின்றனர்.தந்தைக்கும் அருமந்த புத்திரிக்கும் ஒரு வித்தியாசம். முக்கியமான பொறுப்புகளில், முழுதும் பொருந்தாதவர்களை, அமர்த்திவிட்டு திண்டாடிய நல்ல மனிதர், நேரு. ~ சர்தார் கே.எம். பணிக்கர் ஒரு உதாரணம். உரிய நேரத்தில் சர்தார் படேல் எச்சரித்தார். நேரு கேட்கவில்லை. அசடோ, சமத்தோ, ஜகதல பிரதாபனோ, அபூர்வ சிந்தாமணியோ, அதற்கதற்கு ஆளை பொறுக்குவதில், அம்மணி நிகரற்றவரே. காமராஜரும், மொரார்ஜி தேசாயும் லகுவாக உதறப்பட்டனர்.\nஇந்த தீன் தேவிகளை சீனியாரட்டிப்படி ஒருகண் பார்த்து விடுவோம்.1898ல் பிறந்த கோல்டா மீயர் ஒப்பற்ற பிரதமர். இஸ்ரேல் பிறக்கும் முன்னரே தேசாபிமானத்தின் உருவகம், அன்னை கோல்டா மீயர். தன்னினம் ஈவிரக்கம் நாடலாகாது என்பதில் தீவிரமாக இருந்தார். ஏழு மிலியன் டாலர் நிதியுதவி புரட்டமுடியாத இடத்தில் 50 மிலியன் திரட்டினார். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசும் கறார் குணம். இஸ்ரேல் உருவாக்கத்துக்கு நான்கு நாட்கள் முன்னால், மாறுவேடத்தில் சென்று அப்துல்லா மன்னரிடம், ‘எம்மை எதிர்க்கவேண்டாமே’ என்று வேண்டுகோள் விடுவிக்க, அவரும் ‘அவசரப்படேல்’ என்றார், ஏதோ ஞானியை போல. பதில்: ‘அவசரமா நாங்கள் இரண்டாயிரம் வருடம் காத்திருக்கிறோமே.’ ஒரே வார்த்தையில் கோல்டாமீயரின் புருஷலக்ஷணம். ம்யூனிச் நகர படுகொலை பற்றி, ‘அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 5’ இழையில் எழுதியிருந்தேன். கோல்டா மீயர் எதிர்ப்பார்த்த அளவுக்கு சர்வ தேச ஆதரவு கிட்டவில்லை. அந்த கொலைகாரர்களை இருபது வருடங்களாகத் தேடி பிடித்து ஒழித்து விட ஆணை பிறப்பித்து, அதை செய்து காட்டியது கோல்டா மீயர். தேவி நம்பர் 1.\nஇந்திய பிரதமர் இந்திரா காந்தி நம்பர் 2 சீனியாரிட்டியில். பல விஷயங்களில் நம்பர் 1. அவருடைய குணாதிசயங்களை புரிந்து கொள்ள, சில் மேற்கோட்கள்:\n~ என் தந்தை ராஜாங்கம் ஆளுபவர்; நான் அரசியல் வாதி பெண். அவர் ஒரு ஸைண்ட். நான் அப்படியில்லை.\n~ நான் செய்வதெல்லாம் அரசியல் விளையாட்டுக்கள். ஜோன் ஆஃப் ஆர்க் மாதிரி நான் அவ்வப்பொழுது பலிகடா ஆகிறேன்.\n~ என் தாத்தா சொல்லுவார்: உழைப்பவர்கள் ஒரு இனம்; பேர் தட்டிச் செல்பவர் மற்றொரு இனம். முதல் இனத்தில் சேரு. போட்டி கம்மி.\nஉங்களுக்குத் தெரியாதது என்ன எனக்கு தெரிந்து ���ருக்கப்போகிறது இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அவரது புகழை நிலை நாட்டுகிறது. அதனுடைய முதல் துணை வேந்தர் டாக்டர் ராமி ரெட்டி எனது நண்பர். அடிக்கடி அந்த நிறுவனத்துக்காக, அவருடன் அநாமதேயமாக உழைத்தது உண்டு. அப்படி வேலை வாங்குவது இந்திரா காந்தி ஸ்டைல். டாக்டர் ராமி ரெட்டியை, தீவிர ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்த பிரதமர் இந்திரா காந்தி சொன்னது, ‘உம்மை இங்கு அமர்த்தியதுடன் என் வேலை முடிந்தது. இனி வெற்றியோ தோல்வியோ,உம் கையில். யாரும் குறுக்கிடமாட்டோம்.’\nஇனி தேவி நம்பர் 3: 1925 ல் பிறந்த மார்கெரட் தேட்சர். இங்கிலாந்தின் பிரதமர் 1979 -1990. கன்செர்வேட்டிவ். அவரது ஆட்சி பல விதங்களில் ஒரு எதிர்நீச்சல். விலாவாரியாக பேச இது இடமில்லை. ஆனால், இரண்டு விஷயங்கள். 1. அவருக்கு இந்திரா காந்தி மாடல் எனலாம். 2. குடிசை மாற்று வாரியம் போல், இங்கிலாந்தில் முனிசிபாலிட்டிகளுக்கு சொந்தமான மலிவு குடியிருப்புகளில் ஏழை பாழை வாழ்வார்கள். அவற்றை பாதி விலைக்கு அவர்களுக்கு விற்கப்போவதாக இன்று (19 11 2011) அறிவிப்பு. இதற்கு நன்றி மார்கெரெட் தாட்சருக்கு சொல்ல வேண்டும்.\nஅதே போல், நாமும் இந்திரா பிரதர்ஷிணி காந்திக்கு பல விஷயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். பல விஷயங்களை நினைத்து திருந்தவும் வேண்டும்.\nஅண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.\nஅண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே\nநீயும் நவம்பர் அல்லி அரசாணி தான், சீதா எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கிறாய் ஆட்டிப்படைத்திடவே வந்துருளிய பெண்ணியத்தில் நீயும் அடக்கம். என் வாழ்த்து. படங்கள் எல்லாம் பார்க்கவும்.அரிய புகைப்படங்கள் உளன்.\nஅண்ணா, நான் சிறுமியாக இருக்கும் பொழுதே என் அப்பா என் பொண்ணை இந்திராகாந்தி மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்பொழுது அந்த அம்மாள் எந்தப்பதவியிலும் இல்லை. நேருஜிக்கு ஒரே பெண். அப்பாவிடம் கேட்டதற்கு துணிச்சலான பொண்ணா இருன்னு சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தமான பெண். அவர்கள் செய்த செய்ல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தவில்லை. அவரது துணிச்சல் பிடிக்கும். அதுவும் அரசியலில், ஆண்கள் உலகில் துணிச்சலுடன் இருந்தே ஆக வேண்டும். அவர்களை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க வி���ும்பினேன். போட்டொ எடுத்துக் கொள்ள விரும்பினேன். இரண்டும் நடந்தது அண்ணா\nநீயும் நவம்பர் அல்லி அரசாணி தான், சீதா எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கிறாய் ஆட்டிப்படைத்திடவே வந்துருளிய பெண்ணியத்தில் நீயும் அடக்கம். என் வாழ்த்து. படங்கள் எல்லாம் பார்க்கவும்.அரிய புகைப்படங்கள் உளன்.\nஅண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.\nஅண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே\nஅன்றொரு நாள்: நவம்பர் 19\nஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா\nகேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, சீதா. தற்கால வரலாறு எழுதும்போது, தெரிந்ததை எல்லாம் எழுதிவிடமுடியாது. எல்லாரும் மனிதர்கள் தானே. சந்ததிகள் மனம் நோகலாகாது. இந்திரா காந்தியின் அசாத்திய துணிச்சல் மோதிலால் நேருவுக்கு இருந்தது. பிறகு யாருக்கும் இல்லை. நான் குறிப்பிட்ட முப்பெருந்தேவிகளில் மார்கெரட் தாட்சரின் அணுகுமுறையை நான் ஏற்கவில்லை. ஆனால் அவருடைய தீர்மானத்தின் பிற்கால நல்ல பயனை புறக்கணித்தால், வரலாறு எழுதும் தகுதியை இழந்து விடுவேன். அம்மாதிரி தான் இந்திரா காந்தியின் தீர்மானங்களில் சில. என்றுமே, ஆளை பொறுக்குவதிலும், கழிப்பதிலும் அவருடைய அபார திறனை நான் வியக்காத நாள் கிடையாது.\nஅது சரி. உன்னை சேர்த்து எனக்கு ஐந்து தங்கைகள். கடைக்குட்டிக்கூட என்னை பன்மையில் விளிப்பதில்லை. நீயும் அந்த பழக்கத்தை நிறுத்தி விடு.\nஅண்ணா, ஒரு விஷயம். ஒரு பெரிய அரசியல் பிரமுகரிடம் நான் \"நீங்கள் அரசியலுக்கு அவ்வளவு சரியில்லை\" என்றேன்.அவர் என் மீது கோபித்துக் கொள்ளவில்லை. ஆனால் உடனே ஒரு கேள்வி கேட்டார். \"நீ யாரை பொருத்தம் என்று நினைக்கின்றாய் உடனே தயங்காமல் இந்திராகாந்தி என்றேன். நேருஜி நல்லவர். ஆனால் மகள் வல்லவர்.\nஅரசியலில் தலைமையேற்று நடப்பது சாதாரணமல்ல.\nஉங்களுக்குத் தெரியும். நாம் வேலை செய்வது எளிது. ஆனால் பலரிடம் வேலை வாங்குவது அவ்வளவு எளிதல்ல. management is not easy. he should have special skill.\nபோர்க்களத்தில் கொலைகள் எப்படி நியயப்படுத்தப்படுகின்றதோ அரசியலிலும் சில போக்குகள் அவசியமாகின்றது. சாணக்கிய தந்திரம் என்கின்றோம். எதற்கும் அஞ்சாத ராட்சசி அந்த அம்மாள்\nஆனால் அவர்களும் சாதாரண மனுஷி என்பதை ஒரு முறை பார்க���கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அலக்பத் தீர்ப்பு வந்தது. எமெர்ஜென்சியும் வந்தது. அதன் பின்னர் அவர்கள் காஞ்சிக்கு மகாப் பெரியவரைப் பார்க்க வந்தார்கள். தேனப்பாக்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பெரியவர் ஒன்றும் பேசவில்லை. நேரகப் பார்க்கக் கூட இல்லை. அங்கே அமைதியாக கிழே அமர்ந்திருந்த அம்மையாரின் கண்கணில் கண்ணீர் வழிந்தோடியது. அவர்கள் ஆத்மாவின் கண்ணீர்\nஇதுவரை இதனை நான் யாரிடமும் சொன்னதில்லை. சிலர்தான் அக்காட்சியைக் காணமுடிந்தது\nகண்ணன் பார்தப்போரில் செய்யாத சூழ்ச்சியா அவனால் சிரிக்க முடியும். ஆக்கலும் அழித்தலும் அவனுக்கு ஒன்றே. நாம் மனிதர்கள். துணிச்சல் எத்தனை இருந்தாலும் ஏதாவது தவறுகள் செதிருந்தால் (மனிதன் செய்யாதிருப்பானா) என்றாவது ஒருநாள்\nகண்ணீர் சிந்தத்தான் வேண்டும். . முதுமை கால்த்தில் வேலைகள் எதுவும் செய்யாதிருந்தால் நம் பழங்கணக்கைப் பார்க்கத்தோன்றும். அப்பொழுது சிரிப்பதும் அழுவதும் நேரிடும்\nஇந்திராகாந்தி பெயரே என்னை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது. பலரும் புத்தகத்திலும் படங்களிலும் பார்க்க முடிந்த பல பெரியவர்களுடன் அருகில் இருக்கும் வாய்ப்பு நம்மிருவ்ருக்கும் அதிகம் உண்டு. நாம் பேசியிருக்கின்றோம்\nஅரிய தகவல்கள். தெரிந்த தகவல்கள் எனினும் தொகுப்பு அபாரம். வழக்கம் போல் தெரியாத தகவல்களும் உண்டு.\nஅன்றொரு நாள்: நவம்பர் 19\nஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா\nஅரிய தகவல்கள். தெரிந்த தகவல்கள் எனினும் தொகுப்பு அபாரம். வழக்கம் போல் தெரியாத தகவல்களும் உண்டு\nஇப்பதிவை வாசித்து மகிழ்ந்தேன் திரு.இன்னம்புரான்.\nஇந்த இழையில் நீங்களும் சீதாம்மாவும் செய்யும் கலந்துரையாடலும் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் சுவாரசியாமகவும் இருக்கின்றது.\nஅன்றொரு நாள்: நவம்பர் 19\nஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா\nதலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன ��ாதிரி. யார் அந்த முபாரக் அலி\nஇப்பதிவை வாசித்து மகிழ்ந்தேன் திரு.இன்னம்புரான்.\nஇந்த இழையில் நீங்களும் சீதாம்மாவும் செய்யும் கலந்துரையாடலும் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் சுவாரசியாமகவும் இருக்கின்றது.\n~ நன்றி, ஸுபாஷிணி, அரிய படங்களையும், ஒரு நேர்காணலையும் இணைத்திருக்கிறேன். நேரம் இருக்கும் போது பார்க்கவம்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 19\nஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா\nLabels: அன்றொரு நாள், இந்திரா காந்தி, இன்னம்பூரான், கோல்டா, சீதாலக்ஷ்மி, தாச்சார்\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 19:பொன்மொழி இணைப்பில்.\nஅன்றொரு நாள்: நவம்பர் 8.2 தமிழே\nஅன்றொருநாள்: மார்ச் 9 ‘பாரு பாரு\nஅன்றொருநாள்: மார்ச் 6 வழக்கின் இழுக்கு\nRe: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவன...\nஅன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்ப...\nஅன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோ...\nஅன்றொருநாள்: மார்ச் 5:1 அவளும், அவனும்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 11: 11~11~11~11\nஅன்றொரு நாள்: நவம்பர் 12 வல்லிக்கண்ணன் (12 11 1920...\nஅன்றொரு நாள்: நவம்பர் 13 ராபெர்ட் லூயி ஸ்டீவென்சன்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மே...\nஅன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ\nஅன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்\nஅன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண...\nஅன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்\nஅன்றொரு நாள்: நவம்பர் 22 கொலை வழக்கில் குடை மர்மம்...\nஅன்றொரு நாள்: நவம்பர் 23 “..மக்கள் யாக்கை இது, என ...\nஅன்றொரு நாள்: நவம்பர் 24 ‘வர வர கழுதை மாமியார் போல...\nஅன்றொரு நாள்: நவம்பர் 25 செல்வி. மீரா அனந்தகிருஷ்ண...\nஅன்றொருநாள்: மார்ச் 4 உரையின் உரைகல் 2 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 26 மதி தந்தருளிய விதி\nஅன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I\nஅன்றொரு நாள்: நவம்பர் 28 ‘சூத்திரன்’ 4 messagesI...\nஅன்றொரு நாள்: நவம்பர் 29 தேசமில்லா நேசம்\nஅன்றொரு நாள்: நவம்பர் 30 கேரட் பட்ட பாடு.\nஅன்றொரு நாள்: டிசம்பர் 1 ப்ளாக்கும், ப்ளேக்கும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 3 கூரை இல்லமும் மனநிறைவும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 4 பிக்ஷாவந்தனம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 5 நாகரீக கோமாளி\nஅன்றொரு நாள்: டிசம்பர் 6 ஆண்டாண்டு தோறும்...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 7 டோரா டோரா\nஅன்றொரு நாள்: டிசம்பர் 8 ஞானோதயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 9 வாலு போச்சு\nஅன்றொரு நாள்: டிசம்பர் 10 காசும் கடவளும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 11 ஒளி படைத்தக் கண்ணினாய்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 12 தர்பார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 13 பொருளும் ஆதாரமும்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 25 தீனபந்து\nஅன்றொரு நாள்: டிசம்பர் 26 பிரளயம்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 27: ஒரு நூற்றாண்டு விழா: கி...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 28: ‘வர வர கழுதை மாமியாராகி...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2007/07/3.html", "date_download": "2018-05-20T18:08:49Z", "digest": "sha1:LBWDUKODVGCXRMPOJIRR6A7YGGSQJL6S", "length": 34319, "nlines": 569, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: \"கந்தகுரு கவசம்\" -- 3", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n\"கந்தகுரு கவசம்\" -- 11 [441-447]\n\"கந்தகுரு கவசம்\" -- 10 [362-400]\n\"கந்தகுரு கவசம்\" -- 9 [321-361]\n\"கந்தகுரு கவசம்\" -- 8 [282-320]\n\"கந்தகுரு கவசம்\" - 5 [171- 205]\n\"கந்தகுருகவசம்\" -- 4 [136-170]\n\"கந்தகுரு கவசம்\" -- 3\n\"கந்தகுரு கவசம்\" -- 2 [41-80]\n\"கந்த குரு கவசம்\" -- 1\nமனதுக்கு உகந்தது முருகனின் நாமம்\n50. உணவினிலே நஞ்சு வைத்தார்\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\n\"கந்தகுரு கவசம்\" -- 3\n\"கந்தகுரு கவசம்\" -- 3 [81-135]\nஅன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய்\nஅன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர்\nசக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்\nவருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ\nயாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85\nயாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ\nஉனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே\nசிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா\nஅபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்\nநிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90\nஉணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்\nயானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ\nமுக்திக்கு வித்தான முருகா கந்தா\nசதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95\nஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா\nஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்\nதாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்\nசக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்\nபரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100\nஆதிமூலமே அருவாய் உருவாய் நீ\nஅடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய்\nஉள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா\nதேவாதி தேவா சிவகுரோ வா வா வா\nவேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105\nகாண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்\nவேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே\nமித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய்\nஅபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன்\nஅமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110\nஉன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள்\nஅச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்\nவேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம்\nஉன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்\nஅட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115\nஅஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு\nசித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு\nசிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு\nஅருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு\nஅறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120\nஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா\nதத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து\nநல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து\nபாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125\nஅருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய்\nஅடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ\nசித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள\nசீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்\nசிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130\nசிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே\nசிவசத் குருநாதா சிவசத் குருநாதா\nஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்\nதாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு\nதிருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135\nமித்தை = பொய், மாயை, அநித்தியம் [வேதாந்தம் எல்லாம் கூட மித்தையே\nஅட்டமா சித்திகள் = அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.\nமகிமா= இஷ்டம்போல உருவத்தைப் பருக்கச் செய்யும் பேராற்றல். உள்ளும்புறனும் நிறையும் பெருமை\nபிராத்தி= விரும்பிய ஒன்றை அடைதலாகிய பெரும்பேறு\nபிராகாமியம்= ஒன்றுக்கு மேலும் விரும்பிய பலவற்றையும் அடையும் பெரும்பேறு\nஈசத்துவம்= எல்லாவற்றிலும் மேன்மையாகும் தனிப்பெரும் பேறு\nவசித்துவம்= எல்லாவற்றையும் தன்வசமாக்கும் சித்தி\nஅஜபை = மூச்சினை உள்ளிழுக்கும் போதும், வெளிவிடும் போதும் யோகிகள் உச்சரிக்கும் 'ஸோஹம், ஹம்ஸம்' எனும் ஹம்ஸ மந்திரம்.\nயோகிகள் இந்த மந்திரத்தின் மூலம் மூச்சை வெளிவிடாமலும், உள்ளே சென்றுவிடாமலும் நடுவிலே அசையாமல் நிறுத்தி வைத்து, அட்டமாசித்திகளும், ஞானசித்தியும், கைவரப் பெற்று, சிவானந்தத் தேனில் திளைப்பார்கள் எனச் சொல்லுவர்.\n' எனும் அறிவும் புலப்படுமாம்.\nஇவை அத்தனையும் கூடிவர ஞானமே உருவான கந்தன் அருளின்றி இயலாது\nஇதனைத்தான் சூக்குமமாக ஸ்வாமிகள் இவ்வரிகளில் உணர்த்துகிறார்கள்.\nLabels: vsk, ஸ்ரீஸ்கந்த குரு கவசம்\n//அட்டமா சித்திகள் = அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்//\nஅட்டமா சித்திகளின் எளிய விளக்கத்துக்கு நன்றி SK\n//அபயம் அபயம் கந்தா அபயம் /\nஅபயம் அபயம் என்று சூலமங்கலம் சகோதரிகள் பாடிடும் போது...அப்படியே அபயம் என்று கெஞ்சுவது போல் இருக்கும்\nநானும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன்\nஅபயம் அபயம் கந்தா அபயம்\nஅபயம் அபயம் கந்தா அபயம்\nஅவனல்லால், அபயம் வேறு எவன்\nஎனது நெடுநாளைய ஆசையை நிறைவேற்றி வைத்ததற்கு நன்றி\nதாங்களும் வந்து சுவைப்பது மனதுக்கு இனிது\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிம��டங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.feedtamil.com/?p=1244", "date_download": "2018-05-20T17:43:23Z", "digest": "sha1:6XFOCLJ4K26EPN2QLEI2HTVXU5YULARU", "length": 5054, "nlines": 60, "source_domain": "www.feedtamil.com", "title": "அஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ சொன்னாரா? – Feed Tamil", "raw_content": "\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா… அதை இப்படிகூட சரிபண்ணலாம்… 3 days ago\nஎதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nஉடல் வலி, மலச்சிக்கலால் அவதியா இது மட்டும் போதுமே 4 days ago\n வீட்டிலேயே மருந்து இருக்கே 4 days ago\nHome Cinema அஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ சொன்னாரா\nஅஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ சொன்னாரா\nஅட்லீ தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் எடுக்கும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும்.\nஅந்த வகையில் இவர் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் காத்திருக்கின்றனர், இந்நிலையில் சரவெடி அப்டேட் ஒன்றை அட்லீ வெளியிட்டுள்ளார்.\nஇதில் ‘அஜித், விஜய் இருவரை வைத்து ஒரு படம் இயக்க போகிறேன்’ என்று இவர் கூறியுள்ளதாக ஒரு செய்தி உலா வருகின்றது.\nஇந்த தகவல் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவி வருகின்றது. ஆனால், அந்த செய்தியை வெளியிட்ட சன் நிறுவனமே இதை டெலிட் செய்துவிட்டது.\nஆனால், அட்லீ சொன்னது உண்மை தான், இன்று அவர் திருப்பதி சென்றுள்ளார், அங்கு அவர் இப்படி தெரிவித்ததாக முன்னணி பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஉயிர் பறி போகும் அபாயம் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு \nஎழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் அட்லீ\nசிறுநீரக நோய், அல்சரை குணப்படுத்தும் வல்லமை துளசிக்குஉண்டு….\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா… அதை இப்படிகூட சரிபண்ணலாம்…\nஎதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nஉடல் வலி, மலச்சிக்கலால் அவதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2014/02/prayer.html", "date_download": "2018-05-20T17:51:25Z", "digest": "sha1:OW4KSI2JUECO7EWQW3MW3ZMLQROQM2CT", "length": 16552, "nlines": 213, "source_domain": "www.siluvai.com", "title": "தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து.. - சிலுவை.கொம். கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » கிறிஸ்தவம் , பிற கட்டுரைகள் , வாலிபர் » தேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..\nதேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..\nஜெபிப்பவன் மேல் ஆண்டவருக்கு பிரியம் தான் , ஆனால் சிலருடைய ஜெபத்தை அவர் அருவருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா என் நாமத்தில் எதைக் கேட்டாலும் செய்வேன் என்று யோவான் -14:14 இல் நம் தேவன்தான் கூறினார் .\nஒருபோதும் பாவிகளின் ஜெபத்தை அவர் அருவருப்பதில்லை. லூக்கா -18:10 இல் கூறப்படும் சம்பவத்தில் ஆயக்காரனும் பாவியுமாகிய ஒருவனின் ஜெபத்தை தேவன் அங்கீகரித்தது பற்றி கூறப்பட்டுள்ளது.\nஒரு மனிதன் எப்படிப்பட்ட கொடியவனாயிருந்தாலும், அவன்தேவனை நோக்கி விசுவாசத்தோடு ஜெபிக்கும் போது அவர் அவனுடைய ஜெபத்தை அங்கீகரிக்கிறார். ஆனால் ''நான் இரட்சிக்கப்பட்டவன்'' என்று சொல்லும் சிலருடைய ஜெபத்தை தேவன் அருவருக்கிறார் என்றால் ஆச்சரியமாயிருக்கிறதா\nதேவனை நோக்கி ஜெபிப்பதற்கு நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றில்லை.\nதேவனுடைய குணாதிசயம் என்ன தெரியுமா அவருக்கு செவிகொடுக்காதவனுக்கு அவரும் செவிகொடுக்க விரும்புவதில்லை நான் தேவனுக்கு செவிகொடுக்கமாட்டேன் ஆனால் தேவன் எனக்கு செவிகொடுக்க வேண்டும் என்று நாம் சொல்வது எந்த வகையில் நியாயமாக முடியும்\nதேவனுடைய வார்த்தை சொல்வதை பாருங்கள் நீதி - 28: 09 வேதத்தை கேளாதபடி தன செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.\nஇது மிகவும் பாரதூரமான, ஆபத்தான வார்த்தை. மனிதர்களால் கைவிடப்பட்டு வேறு கதியின்றி தேவனின் பாதத்தை சரணடைந்து அவரிடம் கையேந்தும் போது அவர் நம்முடைய ஜெபத்தை அருவருத்தால்……..\nதேவன் நம்முடைய ஜெபத்தை அருவருக்க ஒரேயொரு காரணமாக அமைவது நாம் அவருடைய வேதத்தை கேளாமைதான். இன்று நம்முடைய சபைகளில் போதகர் பிரசங்கிக்கும் போது தூ��்கி விழுகிற ஒரு விசுவாசக் கூட்டம் உண்டு. அப்படிப்பட்டவர்கள் வேதத்தை வாசிப்பதுமில்லை, பிரசங்கியாளர்கள் பிரசங்கிப்பதை கேட்பதுமில்லை, தேவன் நேரடியாக பேசினாலும் அவருடைய மெல்லிய சத்தத்தை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்கள் உருண்டு உருண்டு ஜெபித்தாலும், தலைகீழாய் நின்று ஜெபித்தாலும் அவர்களுடைய ஜெபத்துக்கு வரும் பலன் பூச்சியமாகவே இருக்கும். அவர்களின் ஜெபம் தேவனுக்கு அருவருப்பானது.\nதேவன் நம்மை அருவருப்பதை விட நமது ஜெபத்தை அருவருப்பதே மிகவும் ஆபத்தானது. அருவருப்பதென்றால் என்ன தெரியுமா தூர்நாற்றத்தோடுகூடிய, மிகவும் அழுகிய, அசுத்தமான எதையாவது நீங்கள் போகும் வழியில் கண்டால் மூக்கையும் முகத்தையும் ஒருமாதிரி சுழித்துக்கொண்டு போவீர்களல்லவா அதுதான் அருவருப்பு. வேதத்தைக் கேளாதவனுடைய ஜெபம் அவ்வாறுதான் அருவருக்கப்படும்.\nஇது ஒரு விசுவாசிக்குத்தான் பொருந்தும், தேவன் தன்னை அவனுக்கு வெளிப்படுத்தியிருந்தும் அவனை இரட்சித்திருந்தும் அவன் தேவனுக்கு செவிகொடுக்க விரும்பாதவனாயிருந்தால் தேவனும் அவனுக்கு செவிகொடுக்க விரும்பமாட்டார் ,இது தேவனின் குணாதிசயம்.\nஆனால் இன்னொரு புறம் வேதத்தைக் கேளாதவனுடைய ஜெபத்திற்கு பதில் கொடுக்கப்படாமைக்குரிய காரணம் என்னவென்று ஆராய்ந்தால்,\nஎபிரே - 11:06 கூறுகிறது விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமா யிருப்பது கூடாத காரியம்.\nஅப்படியானால் தேவனை அறிந்திருந்தாலும் அவரை விசுவாசிக்கா விட்டால், அல்லது சந்தேகப்பட்டால் அவருக்கு பிரியமானவர்களாக நாம் இருக்க முடியாது.\nவிசுவாசம் இங்கே முக்கியத்துவப்படுதப்படுகிறது. வேதத்தை கேட்பதன் முக்கியத்துவமும் இங்கேதான் உண்டாகிறது.\nரோமர் - 10:17 கூறுகிறது விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் அப்படியானால் விசுவாசத்திற்கு அடிப்படையே தேவனுடைய வசனத்தை கேட்பதே.\nதேவ வசனத்தைக் கேட்காத ஒருவன் விசுவாசமுள்ளவனாக முடியாது, விசுவாசமில்லதவனுடைய ஜெபம் கேட்கப்படமாட்டாது.\nஎனவே வேதத்தை வாசிக்கவும், ஆராயவும், பிரசங்கங்களைக் கேட்கவும் விரும்பாதவர்கள் எப்படி ஜெபித்தாலும் பலனில்லை.\nLabels: கிறிஸ்தவம், பிற கட்டுரைகள், வாலிபர்\nதாராளமாக கொப்பி செய்யுங்கள் சகோதரரே. நாம் எல்லோரும் ஒரே கம்பனியில���தானே வேலை செய்கிறோம்...\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\nபாஸ்டர் புளோரெஸ்கோ - (இயேசுவின் இரத்த சாட்சிகள்--ப...\nதேவன் அருவருக்கும் ஜெபம்... ஆபத்து..\n இது குறித்து வேதாகமம் என்ன ...\nகிறிஸ்தவர்கள் ஏன் விருத்தசேதனம் பண்ணுவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/03/gk-history-24-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:30:10Z", "digest": "sha1:RHPJXDYRCVZZ7NBQOX3YNX2SPP3FVDFW", "length": 10933, "nlines": 95, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (24) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில��ம் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/06/blog-post_3219.html", "date_download": "2018-05-20T17:31:09Z", "digest": "sha1:ZGX25DOZC3NNJD4KD4WEVKLDGFQHXTMC", "length": 39627, "nlines": 451, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ ஹிட்லரின் நாஜிப் படையும்,தமிழீழ எழுச்சியும்..... ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ ஹிட்லரின் நாஜிப் படையும்,தமிழீழ எழுச்சியும்..... ♥\n1939-ஆம் ஆண்டு - ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு.\nஅதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைக���ும், கண்மூடித்தனமானப் படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின.\nஇந்த தடுப்பு முகாம்கள்தான் பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஹோலோகாஸ்ட் என்றால் 'ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது\" என்று பொருள். அதுதான் யூத இனப்படுகொலையை குறிக்கும் சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.\n1945 வரை நீண்ட இரண்டாம் உலகப் போரில் மிக அதிக அழிவுக்குண்டான இனம் யூத இனம். ஆனால் மூன்றே ஆண்டுகளில், அதாவது மே 14 1948-ஆம் ஆண்டு யூதர்கள் தங்களின் மரபு வழித்தாய் நாடான இஸ்ரேலின் விடுதலையை அறிவித்தனர். எண்ணிக்கையில் யூதர்களை விடமிக அதிகம் உள்ள, அரபிய நாடுகள் இஸ்ரேலின் விடுதலைக்கு எதிராக அணி திரண்டு போரிட்ட போது, அதனை எதிர்த்து 'விடுதலைக்கானப் போரை\" நடத்தி யூதர்கள் வெற்றி கண்டனர்.\nஎப்படி அது அவர்களுக்கு சாத்தியப்பட்டதுஏறத்தாழ 3000 ஆண்டுகள் வரலாற்றினை உடைய யூத இனத்தினர், அவர்களின் சொந்த மண்ணான இஸ்ரேல் மீதான உரிமையினை சிறிது சிறிதாக இழந்தனர். ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இஸ்ரேல் மாறியது. அதுவும் இஸ்ரேல் என்ற பெயரில் அல்ல. பாலஸ்தீனம் என்ற பெயரில். மண்ணை இழந்து, மண்ணின் மீதான உரிமைகளை இழந்து, தங்கள் தாய் மண்ணின் மரபு வழிப் பெயரான இஸ்ரேல் என்பதும் மறைந்து பாலஸ்தீனமான நிலையில், வரலாற்றின் தொடர்ந்த காலக்கட்டங்களில் பல்லாயிரக்கணக்கான யூத மக்கள் இஸ்ரேலைவிட்டு அய்ரோப்பாவிற்கும், வடக்கு ஆப்ரிக்காவிற்கும், பிற நாடுகளுக்கும் குடி பெயர்ந்தனர்.\nஎங்கு சென்றாலும் அவர்கள் அந்நாட்டு மக்களுடன் இணைந்த ஒரு வாழ்வை அமைத்துக் கொண்ட போதிலும், சிலவற்றை விட்டுக் கொடுக்காது இருப்பதில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டனர்.முதலாவதாக, எந்த நாட்டில் எந்தச் சூழலில் வாழ்ந்த போதும் தங்களின் மொழியான ஹீப்ருவை அவர்கள் மறக்கவில்லை.தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியை கற்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றனர். மொழி தங்களின் அடையாளம்.\nதங்கள் இனத்திற்கான குறியீடு என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.இரண்டாவதாக, தங்களின் மத நம்பிக்கையையும், மத பழக்க வழக்கங்களையும் மி��� கண்டிப்பாகப் பின்பற்றினர்.மூன்றாவதாக, தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங்களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர்வூட்ட இயலாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.\nநான்காவதாக, பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர்களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப்பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர்.இவை எல்லாம், இரண்டாம் உலகப் போருக்கு முன். இரண்டாம் உலகப் போரில் தங்கள் இனத்தின் மீது மிகப் பெரிய இனப் படுகொலை நடந்தேறிய போது, அது உலகெங்கும் உள்ள யூத மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதில் வியப்பில்லை.\nஆனால் அந்த அதிர்ச்சி அவர்களை உறைய செய்துவிடவில்லை. மாறாக அவர்களுக்குள் ஒரு உறுதியை ஏற்படுத்தியது.உலகின் எந்த மூலையில் வாழும் யூதன் ஆனாலும், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந்தாலும், அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எத்தகையதாக இருந்தாலும், ஒன்றில் அவர்கள் ஒத்த கருத்தினை, உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தனர்.\n'யூதர்களுக்கு என ஒரு நாடு வேண்டும். அது அவர்களின் மரபு வழி தாய் நாடான இஸ்ரேலாக இருக்க வேண்டும்\"இதுவே அவர்களின் ஒரே இலட்சியமாக இருந்தது. இந்த இலட்சியத்தை அடைவதற்கான வழிகளை அவர்கள் திட்டமிட்டனர்.முதலாவதாக, இரண்டாம் உலகப் போர் மற்றும் இனப் படுகொலையினால் சீர் கெட்டிருந்த தங்களின் பொருளாதாரத்தை நிலைப்படுத்திக் கொண்டனர். இரண்டாம் உலகப் போருக்கும் முன் பொருளாதார வளம் பெற்றிருந்த போதிலும் செய்யாத ஒன்றை தற்போது திட்டமிட்டு செய்தனர்.\nதங்களின் பொருளாதார நிலையினை கொண்டு தாங்கள் வாழும் நாட்டின் அதிகார வர்க்கத்தின் நட்பைப் பெற்றனர். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர்.இரண்டாவதாக, உலகெங்கும் பல நாடுகளில் வாழும் யூத மக்களிடையே ஓர் அடிப்படை ஒருங்கிணைவை ஏற்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கலாம்.\nஆனால் இலட்சியம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒருங��கிணைவு எத்தனை பலமாக இருந்தது என்றால், உலகெங்கும் இருந்த அத்தனை யூதர்களும், ஒரே திசையில் சிந்தித்தனர். ஒவ்வொருக் கட்டத்திலும் ஒரே திசையில் அடியெடுத்து வைத்தனர்.இந்த இரண்டின் அடிப்படையிலும் அறிவுப் பூர்வமாக காய்கள் நகர்த்தி, மூன்றே ஆண்டுகளில் தங்கள் நாட்டின் விடுதலையை அறிவிக்கும் அளவிற்கு பலம் பெற்றனர். அவர்களின் 'விடுதலைக்கானப் போர்\", நாட்டு விடுதலையை அறிவித்தப் பிறகே நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது.\nநாட்டின் விடுதலையை தன்னிச்சையாக அறிவிப்பது என்பது விளையாட்டு அல்ல. அது கேலிக் கூத்தாக போகாமல் இருக்க வேண்டுமெனில் குறைந்த பட்சம் ஒரு நாடாவது இந்த விடுதலையை அங்கீகரிக்க வேண்டும். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டும்.இந்த இடத்தில் தான் யூத மக்கள், அவர்கள் வெளியேறி வாழ்ந்த நாடுகளில் பெற்றிருந்த பொருளாதார பலமும், அதிகார மட்டத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் பயன்படுத்தப்பட்டது.\nபல நாடுகள் இஸ்ரேலையும், அதன் விடுதலையையும் அங்கீகரித்தன.இதன் விளைவாக, யூதர்களுக்கென ஒரு நாடு, இஸ்ரேல், மீண்டும் பிறந்தது.யூதர்களைப் போலவே தமிழர்களும் 3000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்களைப் போலவே மரபு வழியாக தங்களுக்கென நிலப் பகுதிகள் இருந்தும், அவற்றை ஆண்ட வரலாறு இருந்தும், இன்று அதன் மீது உரிமை அற்றவர்களாக நிற்கின்றனர்.\n'இஸ்ரேல்\" என்ற தொன்மைப் பெயர் உலக வழக்கிலிருந்து மறைந்து பாலஸ்தீனம் ஆனது போலவே, 'தமிழீழம்\" என்ற தமிழர்களின் தாய் நிலத்தின் தொன்மைப் பெயரும் உலக வழக்கிலிருந்து மறைந்து சிறிலங்கா என்ற பெயரே வழங்கப்படுகிறது. யூதர்களைப் போலவே இன்று தமிழர்களும், மண்ணை இழந்தவர்களாக, மண்ணின் மீதான உரிமையை இழந்தவர்களாக உலகெங்கிலும் சிதறி வாழ்கின்றனர்.\nகடந்த மே மாதத்தில், ஈழத்தில் 'கடற்கரைப் படுகொலை\" என்ற பெயரில் நடந்திருப்பதும் மற்றொரு ஹோலிகாஸ்ட்டே. சொல்லப் போனால் யூதர்கள் மீதான இனப்படுகொலையையும் மிஞ்சிய இனப் படுகொலை நடந்தேறி உள்ளது. அதனை விட மோசமாக எஞ்சியுள்ள மக்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். ஹிட்லரின் தடுப்பு முகாம்களில் நடந்ததை விட கொடிய சித்ரவதைகளும், உளவியல் கொடுமைகளும் இங்கு நடக்கின்றன.\nஇந்த மக்களை காப்பதிலும், தமிழர்களுக்கு என ஒரு நாடு, தமிழர்களின் மரப�� வழித் தாயகமான தமிழீழ நாடு, தமிழர்கள் வசப்படுவதிலும் தங்களின் கடமை என்ன என்பதை புலம் பெயர்ந்த தமிழர்கள் யூத வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் இரண்டாம் தலைமுறை மற்றும் மூன்றாம் தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நம்முடைய மொழியையும் உண்மை வரலாற்றினையும், அண்மை வரலாற்றினையும் நாம் எந்த அளவிற்கு அறிய தந்திருக்கிறோம் என்ற கேள்வியை நாம் எமக்குள் கேட்க வேண்டிய தருணம் இது.\nவிடுதலைக்கான போர் என்பது ஒரு தலைமுறை இரு தலைமுறைகளோடு நிற்பதில்லை. இறுதி வரை அதே உறுதியுடன் அது எடுத்துச் செல்லப்பட வேண்டுமெனில், வரக் கூடிய ஒவ்வொரு தலைமுறையினரும் வரலாற்றினை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். வரலாற்றினை கற்பிப்பதன் மூலமாக மட்டுமே இன உணர்வினை எழுப்ப இயலும். போராட்ட உணர்வினை விதைக்க இயலும்.\nவழி வழியாக போராட்டத்தை கைமாற்ற முடியும். நாடு விடுதலைப் பெற்றப் பிறகும், நாட்டிற்கான அங்கீகாரம் கிடைத்தப் பிறகும் நாட்டை கட்டமைப்பதற்கும், அதற்கு பின் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு நாட்டினை முன்னேற்றப் பாதையில் செலுத்துவதற்கும் வரலாற்று அறிவு மிக முக்கியமானது. அதுவே நாட்டின் மீதானப் பற்றையும் இனத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும்.\nஅப்படி இல்லையேல் ஒரு கட்டத்திற்கு பிறகு, ஈழத்தில் இன அழிப்புப் போரினால் நம் மக்களை இழந்ததைப் போல, புலம் பெயர் நாடுகளில், மொழியையும் வரலாற்றையும் மறந்த மக்களாக, இன உணர்வு அற்ற மக்களாக, உயிருடன் நம் இளைய தலைமுறையினரை நாம் இழக்க நேரிடும்.அடுத்ததாக, இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் அறிவாற்றலாலும் கடும் உழைப்பாலும் தாங்கள் வாழும் நாடுகளில் ஓரளவு பொருளாதார வளம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.\nஅந்த பொருளாதார வளம், பொருளாதார பலமாக மாறவேண்டும். அந்த பலம், அதிகார செல்வாக்காக உருப் பெற வேண்டும். அதற்கானத் திட்டமிடல் வேண்டும்.அவ்வாறு நடந்தேற வேண்டுமெனில் அதற்கு தனி மனித உழைப்பு, அறிவாற்றல், உறுதி மட்டும் போதாது. அவற்றிற்கு மேலாக ஒருங்கிணைவு வேண்டும். அனைவரும் ஒரே திசையில் சிந்திப்பவர்களாக, ஒரே திசையில் அடியெடுத்து வைப்பவர்களாக மாற வேண்டும்.\nஆயிரம் கருத்து வேறுபாடுகள், செ��ல்முறை வேறுபாடுகள் இருந்த போதிலும், இனம் எதிர் கொண்டு நிற்கும் இந்த சவாலான தருணத்தில், தமிழினத்திற்கான தமிழீழ நாடு பெறுவதே ஒற்றை இலட்சியமாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமக்குள் இருக்கும் வேறுபாடுகள் சகோதரர்களுக்கு இடையிலானவை. அவற்றை சுதந்திர தமிழீழ நாட்டில் நிதானமாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.\nஅனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளிவிட்டு அதிகபட்ச ஒருங்கிணைவுடன் செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்.இதற்கு மேல் நம் இனத்திற்கு இக்கட்டானத் தருணம் வேறு ஒன்று வந்து விடாது. அப்படி ஒன்று வந்து விடக் கூடாது எனில் இப்போதே நாம் விழித்தெழ வேண்டும்.\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகணினி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ சிரி சிரி... ஆச்...ஆச்ச்ச்...ச் ... ♥\n♥ ரிசர்வ் வங்கி இணைய தளம் தமிழில்....\n♥ ஹிட்லரின் நாஜிப் படையும்,தமிழீழ எழுச்சியும்........\n♥ புலிகளிடம் சிக்கிய சிங்கள சிப்பாய்... பீ.பீ.சிக்...\n♥ தமிழீழப் படுகொலைக்கு.... உன் எதிர்வினைதான் என்ன\n♥ சிங்களன் ஏறி நடக்கும் பாதையாக.... புதினம்.காம், ...\n♥ மொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க முடியும் எப...\n♥ புலிகள் எங்களை கௌரவமாக நடத்தினர்: புலிகளிடம் கைத...\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன��. அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில், இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-20T17:23:47Z", "digest": "sha1:VA6HJJQKAXRDNCNMRJF5VUEF7XE5YAKK", "length": 23551, "nlines": 158, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: வவ்வால்", "raw_content": "\nஅழிக்கப்பட்டு வரும் வவ்வால் இனம் :\nகாசநோய் உள்ளிட்ட பல நோய்களின் மருந்துக்காக வேட்டையாடப்படும் வவ்வால் இனம்.\nகாவல்துறையின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு சமூக விரோதிகள் நடத்ததும் அட்டூழியம்.\nநெல்லை மாவட்டத்தில் அரங்கேற்றப்படும் கொடுச் செயலை, கண்டும் காணாமல் இருக்கும் வனவிலங்கு பாதுகாப்புத்துறை.\nஇறைவனால் படைக்கப்பட்ட அதிசய பாலூட்டிகளில், பெரும்பாலான இனங்கள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றன.\nஒரு லட்சம் பாலூட்டி இனங்களில், தற்போது 4 ஆயிரம் பாலூட்டிகள் மட்டுமே, உலகத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.\nஇவற்றின் எண்ணிக்கை மேலும் மிக வேகமாக குறைந்து வருகிறது.\nஇதே நிலை தொடர்ந்தால், உயிரியல் கண்காட்சிகளில் மட்டுமே இனி பாலூட்டி இனங்களை காணக்கூடிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள்.\nபாலூட்டிகளில், நான்கில் ஒரு பகுதியைக் கொண்டது வவ்வால் இனம்.\nபல அதிசய தன்மைகளை தன்னகத்தே கொண்ட வாவ்வால் இனம், தங்களது உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உண்ணக் கூடியவை.\nவவ்வால்களில் 951 இனங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.\nஒரு சமுதாயமாக வாழும் வவ்வால் இனம், ஆண்டு முழுவதும் உணவுத் தட்டுபாடின்றி கிடைக்கக் கூடிய இடங்களை தேர்வு செய்து வாழும் தன்மை கொண்டவை.\nஉலகின் அனைத்து பகுதிகளிலும் வவ்வால்கள் காணப்பட்டாலும், அதிக வெப்பம் மிகுந்த நாடுகளில்தான் இவை பொதுவாக காணப்படுகின்றன.\nமரங்களின் கிளைகளில் தலை கீழாக தொங்கிக் கொண்டு, அதிசயமாக வாழும் வவ்வால் இனம், ஒரு ஆச்சரியமான பாலூட்டி.\nஇப்படி பல அதிசயங்களை தன்னகத்தே கொண்ட வவ்வால் இனம் மனிதர்களால் தற்போது வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.\nகாசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு, வவ்வால்கள் மூலம் தீர்வு கிடைப்பதாக நம்பப்படுகிறது.\nஇதனால், தமிழகத்தின் பல பகுதிகளில் அதிசயமாக காட்சி அளிக்கும் வவ்வால்கள், துப்பாக்கித் தோட்டாக்களுக்கு இரையாகி வருகின்றன.\nநெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் காணப்படும் வவ்வால் இனம், மெல்ல மெல்ல அழிந்து வருவது, வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகளில், தமிழகத்தில் வவ்வால் இனமே இல்லாத நிலை உருவாகிவிடும்.\nஇளம் தலைமுறையினருக்கு வவ்வால்கள் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் போய்விடும்.\nஅதிசய பாலூட்டி இனமான வவ்வால் குறித்தும், நெல்லை மாவட்டத்தில் அது அழிவின் விளிம்பில் இருப்பது குறித்தும் இப்போது பார்க்கலாம்.\nதிருநெல���வேலி மாவட்டம் குறுக்குத்துறை அருகேயுள்ள சாலைப் பகுதிகளில் அழகாக காட்சியளிக்கின்றன ஏராளமான மருத மரங்கள்.\nஅழகாக காட்சி அளிக்கும் இந்த மருத மரங்களின் கிளைகளில், தலைக்கீழாக தொங்கிக் கொண்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான கருமை நிற வவ்வால்கள்.\nஇப்படி, ஸ்ரீவைகுண்டம் ஆற்றுப்பகுதியில் இருக்கும் மருதமரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வல்வால்களை காணும்போது மனத்தில் ஒரு மிரட்சி இயற்கையாகவே ஏற்பட்டு விடுகிறது.\nபாலூட்டி இனங்களில் மிகப் பழமையான இனம் இந்த வவ்வால்.\nபார்ப்பதற்கு சிறிய பூனைக்குட்டி போன்று காட்சி அளிக்கும் வவ்வால், மிக அமைதியான சுவாபம் கொண்டது.\nவவ்வால்களுக்கு பகலில் கண் பார்வை அவ்வளவாக தெரியாது என்பதால், இரவு நேரங்களில் மட்டுமே, இரையை தேடிக் கொள்ளும் தன்மை கொண்டது.\nஇரவு நேரத்தில் இரையை தேடி விட்டு, பகல் நேரங்களில் மருதமரங்களின் கிளைகளில் தொங்கிக் கொண்டு, குட்டித் தூக்கம் போடுகின்றன இந்த வவ்வால்கள்.\nமருதமரத்தின் கிளைகளில் வாழும் வவ்வால்கள் பார்ப்பதற்கு கருமையாக இருந்தாலும், மிகப் பெரிய ஆற்றல்களை தன்னுள் கொண்டுள்ளன.\nவவ்வால்களின் இறக்கை, மழைக்கு குடை விரித்தது போன்று இருக்கும்.\nதலைக் கீழாகவே தொங்கிக் கொண்டு உறங்கும் தன்மை கொண்டது வவ்வால்.\nமரங்களின் கிளைகளில் தலைக் கீழாக தொங்கிக் கொண்டிருந்தாலும், மற்ற பாலூட்டிகளை காட்டிலும் வேறுபட்ட தன்மையை கொண்டவை வவ்வால்.\nதலைக்கீழாக தொங்குவதால் எந்தவிதமான சக்தி இழப்பும் வவ்வாலுக்கு ஏற்படுவதில்லை.\nஇப்படி பல விசித்தரங்களை கொண்ட வவ்வால், மிக வேகமாக பறக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.\nஇரையை தேடும் போது ஜெட் வேகத்தில் பறக்கும் வவ்வால்கள், எதிலும் மோதி விடக்கூடாது என்பதற்காக, ஒரு வித எதிரொலியை எழுப்பும்.\nஇன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு உத்தியை வவ்வால் தனது இரையை தேடும்போது கையாளுகிறது.\nஎதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசயமான ஆற்றல் கொண்டது வவ்வால்.\nமணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட வவ்வால், ஆண்டு முழுவதும் ஒரே மரத்தில் தங்கியும் விடுகின்றன.\nபகல் பொழுதை ஓய்விற்கும் இரவு பொழுதை தங்களது வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன வவ்வால்கள்.\nஅந்திப் பொழுது முதல�� வைகறைப் பொழுது வரை மிகச் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை வவ்வால் இனம்.\nஇரவில் மட்டும் இயங்கக் கூடிய உயிரினங்களில் வவ்வாலும் ஒன்று.\nஇரவில் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பு வவ்வாலுக்கு இறைவன் அளித்துள்ளான்.\nதூரக் கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மட்டுமே, பகல் பொழுதில் தங்களது இரையை தேடுகின்றன.\nகதைகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திக்கும் , வவ்வால்கள் உதாரணமாக கூறப்படுகின்றன.\nஆனால், உண்மையில் வவ்வால்கள் மனிதர்களுக்கு பல விதங்களில் சேவை ஆற்றி வருகின்றன.\nமனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் பூச்சி, கொசு, வண்டு, ஈக்கள் ஆகியவற்றை தங்களது முக்கிய உணவாக உட்கொள்கின்றன வவ்வால்கள்.\nசில வவ்வால்கள் ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்களை பிடித்து திண்ணும் ஆற்றல் கொண்டவை.\nஇதனால், பல வித நோய்கள் தாக்கப்படுவதில் இருந்து மனிதன் தப்பித்துக் கொள்கின்றான்.\nபல நாடுகள் கொசுகளை அழித்து மனித இனத்தை நோய்களில் இருந்து காப்பாற்ற தங்களது பட்ஜெட்டில் கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி வருகின்றன.\nஆனால், வவ்வாலோ எந்த கட்டணமும் இன்றி , கொசுக்களை வேட்டையாடி மனித இனத்தை நோய்களில் இருந்து காப்பாற்றி வருகிறது.\nஇப்படி மனித குலத்திற்கு வவ்வால்கள் ஆற்றி வரும் தொண்டினை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.\nஇது மட்டுமல்ல, வவ்வால்களின் கழிவுகளில் மிக அதிக அளவுக்கு நெட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், மிகச் சிறந்த உரமாக அது கருதப்படுகிறது.\nபல நாடுகளில், வவ்வால்களின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, விவசாயத்திற்கு தேவையான மிக உயர்ந்த உரம் தயாரிக்கப்படுகிறது.\nவவ்வால்களின் வாயில் இருந்து சுரக்கும் உமிழ் நீரில் இருந்து, மனிதர்களுக்கு ஏற்படும் இதய சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்து தயாரிக்கப்படுகிறது.\nமூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படுவதை தடுக்கவும், காயங்களில் இருந்து வெளியேறும் இரத்தத்தை விரைவில் உறைய வைக்கவும் இந்த மருந்து பயன் அளிக்கிறது.\nஇது மட்டுமல்ல, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்களுக்கு வவ்வால்கள் மூலம் தீர்வுகள் கிடைக்கின்றன.\nஇதனால்தான், ஸ்ரீவைக்குண்டம் பகுதியில் மருதமரக்கிளைகளில் வாழும் வவ்வால்கள் தற்போது சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருகின்றன.\nநரிக்குறவர் ���ன மக்களை பயன்படுத்தி, சில சமூக விரோதிகள் வவ்வால்களை தங்களது துப்பாக்கிகளின் தோட்டாக்களுக்கு இரையாக்குகின்றனர்.\nஇதனால், நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வாழ்ந்து வந்த வவ்வால் இனம் தற்போது, மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.\nநெல்லை மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வவ்வால்கள் வேட்டையாடப்பட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது.\nஅதிசய பாலூட்டி இனமான வவ்வால் அழிக்கப்பட்டு வருவதை தமிழக அரசின் வன விலங்கு பாதுகாப்புத்துறை ஏனோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது.\nஇதனால்தான், காவல்துறையின் கண்களில் மிளகாய் பொடியை தூவி விட்டு, சமூக விரோத கும்பல், வவ்வால் இனத்தை வேட்டையாடி, கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து வருகிறது.\nஇதனால், நெல்லை மாவட்ட மருதமரக்கிளைகளில் ஆயிரக்கணக்கில் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால்களின் எண்ணிக்கை தற்போது நூறு என்ற அளவுக்கு குறைந்துள்ளது.\nவனவிலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க நாட்டில் பல சட்டங்கள் இருக்கின்றன.\n30 ஆயிரம் ரூபாய் அபராதம்.\nஇப்படி, பல கடுமையான தண்டனைகள் வழங்கச் சட்டத்தில் இடம் இருந்தாலும், ஏனோ, வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது மட்டும் நிறுத்தப்படவில்லை.\nநெல்லை மாவட்டத்தில் வவ்வால்கள் இனம் அழிக்கப்பட்டு வருவதே, இதற்கு ஒரு நல்ல உதாரணம்.\nதடை செய்யப்பட்ட விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை வேட்டையாடுவது மிகப் பெரிய குற்றம்.\nஆனால், தற்போது இவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.\nபணம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும், சமூக விரோத கும்பல், மனசாட்சி இல்லாமல், வவ்வால் இனத்தை கூண்டோடு அழிக்கும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளது.\nஇப்படி, ஈவு இரக்கம் இன்றி, வவ்வால்களை வேட்டையாடும் நபர்களை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.\nஅவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.\nவவ்வால்களால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nமாறாக, வவ்வால்களால் மனித இனத்திற்கு பல நன்மைகள்தான் கிடைத்து வருகின்றன.\nஇப்படி, மனித சமுதாயத்திற்கு அளப்பரிய சேவையை ஆற்றிக் கொண்டிருக்கும் வவ்வால் இனத்தை காப்பற்ற அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nவவ்வால்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு தமிழகஅரசின் கைகளில்தான் உள்ளது.\n��ரசு இனியும் மவுனம் கடைப்பிடித்தால், வவ்வால் இனம் குறித்து எதிர்காலத்தில் கதைகளில் மட்டும்தான் தமிழக இளைஞர்கள்,அறிந்துக் கொள்ளக்கூடிய ஒரு அவல நிலை உருவாகிவிடும்.\nஇதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதுதான் வனவிலங்கு ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildhawa.blogspot.com/2010/11/4_25.html", "date_download": "2018-05-20T17:14:19Z", "digest": "sha1:OT6IJ43SYPOMTL2KKGMF73TEL2UOQN7P", "length": 9013, "nlines": 122, "source_domain": "tamildhawa.blogspot.com", "title": "சுவனப் பிரியன்: 4. குடும்பவியல்", "raw_content": "\nகுடும்பவியல் பற்றிய தகவல்கள் அடங்கிய லிங்குகள்\nநீதி செத்தது: பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது. நீதிக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடத்த தயாராகி விட்டடீர்களா\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்கள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n1. மனித உடலின் பாகங்கள்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n3. அல்லாஹ்வின் பெயரை மற்றவர்களுக்குச் சூட்டலாமா\n2. வேதனையை உணரும் தோல்கள்\n2. ஒற்றுமை இல்லையே ஏன் \n1. கடல்களுக்கு இடையே திரை\n8. மனித உடலின் தகவல்கள்\n5. கூகுள் குரோமில் மறைந்து இருக்கும் மிகவும் பயனுள...\n1. பெருநாள் வாழ்த்து கூறலாமா\n1. பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்\n2. ஹஜ்ஜின் பெயரால் கொள்ளை\n1. தன்நிலை தடுமாறா ஜமாத்\n5. திரு குர்ஆன் - அறிவியல் உண்மைகள்\n4. சிறந்த ஆன்டி வைரஸ்\n1. ஹுசைன் (ரலி ) கொல்லப்பட்டது\nஇந்தியா 87 வது இடம்\n2. கம்ப்யூட்டர் பற்றிய தகவல்கள்\nதொடர்புக்குஇந்த தகவல்��ள் இன்னும் இடம் பெறவில்லை . ...\n1. மனித உடலின் பாகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t43368-topic", "date_download": "2018-05-20T17:37:11Z", "digest": "sha1:Y52ODU2XH7OHI7NDSGXZJIMVYEORCVI6", "length": 21906, "nlines": 276, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\n» கதையின் நாயகியான ஆண்ட்ரியா\n» கன்னட மொழி படத்தில் சிம்பு\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\n» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\n» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\n» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்\n» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது\n» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு \n» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்\n» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\n» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\n» காமெடி படத்தில் தீபிகா படுகோன்\n» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\n» \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\n» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\n» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\n» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்\n» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை\n» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்\n» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்\n» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்\n» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\n» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை\n» மகப்பேறு தரும் மகரந்தம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nநகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nநகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nRe: நகைச்சுவை - இணையத்தில் ரஸித்தவை\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வ���ுகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பர��ார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/72-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-peesa-kalam/", "date_download": "2018-05-20T17:47:04Z", "digest": "sha1:WGIUKY76PKQVG2GYCYJ4MVRXOJPMA7OG", "length": 18834, "nlines": 205, "source_domain": "www.siddhabooks.com", "title": "72. பீசக்காலம் – Peesa Kalam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. அண்ட காலம் (வர்ம சூத்திரம்-101)\n2. கல்லடைக் காலம் (வர்ம விரலளவு நூல்)\n3. பீசக்காலம் (அடிவர்ம சூட்சம்-500)\n4. கன்னி வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)\nஅண்டம் அல்லது பீசம் என்றால் விதை (Testis) இரு விதைகளுக்கும் நடுவிலுள்ள வர்மமாகையால் அண்ட வர்மம் என்றும் பீச வர்மம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வர்மத்தில் அடிப்பட்டால் இரு விதைகளும் மேலே ஏறி விதைப் பையின் துவாரத்தை (Inguinal Canal) அடைத்துக் கொள்ளுமாதலால் இவ்வர்மம் ‘கல்லடை வர்மம்’ என பெயர் பெற்றது.\nஇரு விதைகளுக்கும் (Testis) நடுவில் உள்ளது. இந்த பீசக் காலம் பெண்களுக்கு கிடையாது.\n1.\t‘செய்யவென்றால் வித்து ரண்டும் பதிந்த சார்பில்\nசெயலான அதன் நடுவில் அண்ட காலம்’ (வர்ம சூத்திரம்-101)\n2.\t‘தயவான அண்ட வர்ம தலத்தைக் கேளு\nகேளப்பா வித்துரண்டும் பதிந்த சார்பில்\nகெணிதமுடன் இதன் மையம் வ���்மம் கொண்டால்’ (வர்ம நிதானம்-300)\n3.\t‘தாமென்ற மூலமது முக்கோணத்தில்\nசரியாக பார்த்தறி நீ கண் கலங்கி\nஆமென்ற அதற்கு மூவிரலின் மேலே\nஅறியலாம் அண்ட வர்மம்’ (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n4.\t‘தண்டுபோய் முடிந்த தலத்தில் அண்டத்தில்\n5.\t‘லிங்கவர்மத்துக்கு இரு விரலுக்குக் கீழே கல்லடைக் காலம் இவ்வர்மத்துக்கு மூன்று விரலுக்கு வலத்தே வித்து வர்மம்’ வர்ம விரலளவு நூல்)\n6.\t‘உந்திவர்மத்திலிருந்து கீழ் நோக்கி விதைப் பையில்அமைந்துள்ள கல்லடைக் காலம் வரை அளவெடுத்து (12 விரலளவு) இரண்டாய் மடக்கி (6 விரலளவு) உந்தியிலிருந்து கீழ் நோக்கி அளக்க மூத்திரக்காலம் அறியலாம்’\t(வர்ம நூலளவு நூல்)\n7.\t‘வேளென்ற அரையிறையின் கீழ் பீசக்காலம்\nவிதிப்படியே இருநெல் கீழ் கல்லிடையாம் காலம்’\n8.\t‘மங்கையர்க்கு குறைந்த வர்மம் பீசக்காலம்’ (ஒடிவு முறிவு ஞானம்-300)\n9.\t‘படுவர்மம் கன்னியது சொல்லக்கேளு\nபகருவேன் கல்லிடையின் காலமப்பா’ (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)\nஇவ்வர்மம் நாபியிலிருந்து பன்னிரண்டு விரலுக்குக் கீழாகவும், மூத்திரக் காலத்திலிருந்து எட்டு விரலுக்குக் கீழாகவும், மோதிரக் காலத்திலிருந்து ஆறு விரலுக்குக் கீழாகவும், நடுக்கு வர்மத்திலிருந்து மூன்று விரலுக்குக் கீழாகவும், மூலவர்மத்திலிருந்து சுமார் ஆறு விரலுக்கு மேலாகவும் அமைந்துள்ள ஒரு வர்மமாகும்.\nஅண்ட வர்மம் எனப்படும் இவ்வர்மம் பீசக்காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வர்மம் பெண்களுக்கு இல்லை. இவ்வர்மத்ததை வர்ம விரலளவு நூல், வர்ம நூலளவு நூல் போன்ற சில நூல்கள் கல்லிடை வர்மம் என்றும் அழைக்கின்றன. இவ்வர்மம் ஒற்றை வர்மமாகும். ஆனால் வர்ம சாரி-205 குறிப்பிடும் கல்லிடை வர்மம் இரட்டை வர்மமாகும். இது அண்ட வர்மம் என்ற (ஒற்றை) கல்லடை வர்மத்துக்கு பக்கவாட்டில் காணப்படுகிறது (இரட்டை) கல்லிடை வர்மம்.\n‘வர்ம கண்ணாடி-500’ என்ற நூல் குறிப்பிடும் கல்லிடை காலம் இரட்டை வர்மமாகவே இருக்க வேண்டும். காரணம் ‘வித்து ரண்டும் பதிந்த சார்பில் கல்லிடை காலம்’ என்று அந்நூல் குறிப்பிடுவதால் வித்து (Testis) இரண்டும் காணப்படுகின்ற இரு இடத்தில் இவ்வர்மம் அமைந்துள்ளது. ஆனால் வர்ம சூத்திரம்-101, வர்ம நிதானம் போன்ற நூல்கள் ‘வித்துரண்டும் பதிந்த சார்பின் மையத்தில் (நடுவில்) அண்ட வர்மம்’ என்று குறிப்பிடுவதால் அண்ட வர்மம் இ���ு வித்துக்கும் நடுவில் காணப்படும் ஒற்றை வர்மமே என்பது புலனாகிறது.\nகல்லிடைக் காலம் படுவர்மம் பன்னிரண்டுள் ஒன்றாக விளங்குகிறது. படு வர்மங்கள் பன்னிரண்டையும் விவரிக்கும் சில நூல்கள் கல்லிடைக் காலத்தையும் (வர்ம கண்டி) சில நூல்கள் கல்லிடை காலத்திற்குப் பதிலாக அண்ட வர்மத்தையும் குறிப்பிடுகின்றன. (வர்ம சூட்சம் / வர்மானி-101)\n‘வர்ம சூத்திரம்-101’ என்ற நூல் கல்லிடை வர்மத்தையும், அண்ட வர்மத்தையும் தனித்தனியே குறிப்பிடுகிறது என்றாலும் இரு வர்மங்களின் குறி குணங்களிலும் விதை மேலே ஏறிக் கொள்ளும் என்றும், அதற்குப் பரிகாரம் செய்யும் போது மூன்று கல்லை அடையாகக் கட்டி அதன் மேல் நோயாளியை இருத்தி சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடுவதிலிருந்து இரு வர்மங்களும் ஒத்த குறிகுணமுடைய வர்மங்கள் என்பது விளங்குகிறது.\nபொதுவாக கல்லிடை காலத்துக்கென்று குறிப்பிட்ட ஓர் இடத்தை சுட்டுவது சாத்தியமற்றது. விதைப்பையின் ஸ்திரமற்ற தன்மையை மனதில் கொள்ளும் போது, விதைப்பையின் அடிப்பகுதியிலிருந்து மொத்தமாக ஓர் அடி மேல் நோக்கி விழும் போது, வித்திரண்டும் மேலே ஏறிக்கொள்ளும். இந்த அடிபடுதலை நடுவில் அல்லது பக்கவாட்டில் என்று குறிப்பாக கூறுவது கடினமாகையால் கல்லடை வர்மம் அல்லது அண்ட வர்மத்தின் இடமும் நடுவில் அல்லது பக்கவாட்டில் என்று இல்லாமல் விதைப்பையின் அடிப்பாகம் முற்றிலுமாய் வியாபித்திருக்கிறது என்பதே சரியானதாகும்.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-05-20T17:22:41Z", "digest": "sha1:TIGDVYGYQACMRZGAXJZSMSMSE2KEWPQF", "length": 14971, "nlines": 170, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் ���ரத்த குரல் வல... வல... வலே... வலே.. Archives | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு..\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா சிறிது நேரத்தில் பதவியேற்பு..\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்..\nபுனித ரமலான் நோன்பு தொடங்கியது..\nஎடியூரப்பா பதவியேற்க தடை : உச்சநீதிமன்ற பதிவாளரிடம் நள்ளிரவில் காங். மனு..\nநாளை முதல்வராக பதவியேற்க எடியூரப்பாவுக்கு ஆளுநர் அழைப்பு..\nகுளச்சல் மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம்: கமல்ஹாசன் அறிவிப்பு\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரம் : முன்னாள் ஆணையர் தலைமறைவு..\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை..\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு….\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nபுதியதலைமுறை செய்தியாளர் ரமேஷால் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பிரகாஷ் ராஜின் காத்திரமான கேள்விகள் அடங்கிய நேர்காணல்…. நன்றி: புதியதலைமுறை Prakash Raj raise questions on...\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nசவுதியில் பாதாளச்சாக்கடைப் பணியின் போது தோண்டப்பட்ட இடத்தில் அம்மன் சிலை ஒன்று கிடந்துள்ளது. அருகே நல்ல பாம்பு ஒன்றும் படமெடுத்தபடி காணப்படுகிறது. சவுதியில் வேலைபார்க்கும்...\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஐந்து வயது சிறுமி ஒருத்தி துபாய் நாட்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் 15 நிமிடங்களில் விசாரணை மேற்கொண்ட துபாய் நீதிமன்றம் சிறுமியை கற்பழித்தவனை உடனடியாக...\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறிய தருணத்தின் விளைவு., pic.twitter.com/X66p3n2FPh — முகிலன்™ (@MJ_twets) April 22, 2018\nபீரோடு விளையாடும் பிரகாஷ் ஜவடேகர்…\nமத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி ஒன்றில் பீர் பாட்டிலைப் பீய்ச்சி அடித்து உற்சாகத்துடன் விளையாடும் படங்கள் வலைத்தளங்களைக் கலக்கி வருகின்றன. அருகில்...\nமுட்டாப் பயலையெல்லாம் தாண்டவக் கோனே…\nசல்லாப சாமியார்கள்…வலைகளில் வ��ம் வரும் பலான படங்கள்…\nபக்தியின் ஒரு பகுதியாக இருந்த ஆன்மீகம் இப்போது அரசியலின் ஒரு பகுதியாகவும் மாறி விட்டது. ஆனால், அந்த ஆன்மீகத்தைப் போதிப்பதாக கூறும் சாமியார்களோ, பெண்களுடன் சல்லாபிப்பதைத் தான்...\nநம் நாட்டு பத்திரிகை தர்மம்\nசரியாக பேசுவதையும் தவறாக சித்தரிக்கும் செவிட்டு ஊடகங்கள்\nவலைகளில் வலம் வரும் வம்புகளில் இருந்து… ———————————————————————- திமுக செயல்தலைவர் ஸ்டாலின் “நாட்டுப்பண்” என்று பேசியிருப்பதை...\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nதமிழக வறட்சிக்கு காரணம் ஆக்கரமிப்புக்களே : தண்ணீர் மனிதன் ராஜேந்திர சிங் கருத்து..\nகாவேரியும் திப்பு சுல்தானும்.: கே.எஸ் இராதாகிருஷ்ணன்.\nகுரங்கிணி தீ விபத்து : திருந்தாத வனத்துறை..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nஒரு திறமையாளனின் சிறிய நேர்மை தவறியதன் விளைவு\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nபுனித ரமலான�� நோன்பு தொடங்கியது.. https://t.co/4D0tE5UFDJ\nஎடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சல்யூட்.. https://t.co/rZrEWiKBsZ\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு.. https://t.co/YCUDUF3y6P\nமலேசிய முன்னாள் துணைப் பிரதமர் அன்வர் விடுதலை.. https://t.co/Qrh3d98NHq\nரமலான் நோன்பு நாளை முதல் தொடக்கம் : தலைமை ஹாஜி அறிவிப்பு…. https://t.co/uS1bcFc8xJ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patient.info/ta-in/health/blood-in-urine", "date_download": "2018-05-20T17:54:22Z", "digest": "sha1:TNLRHFWHMDDQQHHK2C3NQ3IVD5D5AZN6", "length": 37706, "nlines": 173, "source_domain": "patient.info", "title": "சிறுநீரில் இரத்தம் | Patient", "raw_content": "\nசிறுநீரில் இரத்தம் Blood in Urine\narrow-down சிறுநீரில் இரத்தம் என்றால் என்ன\narrow-down சிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பையினை பற்றி புரிந்துகொள்ளுதல்\narrow-down சிறுநீரில் இரத்தம் (ஹெமடூரியா - haematuria) என்றால் என்ன\narrow-down சிறுநீரில் இரத்தம் இருப்பதற்கான காரணங்கள் என்ன\narrow-down எந்த மாதிரியான ஆய்வுகள் பரிந்துரைக்கப்படலாம்\narrow-down இதற்கு எந்த மாதிரியான சிகிச்சை முறைகள் அவசியம்\nசிறுநீரில் இரத்தம் என்றால் என்ன\nசிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பையினை பற்றி புரிந்துகொள்ளுதல்\nசிறுநீரில் இரத்தம் (ஹெமடூரியா - haematuria) என்றால் என்ன\nசிறுநீரில் இரத்தம் இருப்பதற்கான காரணங்கள் என்ன\nஎந்த மாதிரியான ஆய்வுகள் பரிந்துரைக்கப்படலாம்\nஇதற்கு எந்த மாதிரியான சிகிச்சை முறைகள் அவசியம்\nசிறுநீரில் இரத்தம் என்றால் என்ன\nஉங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது, பொதுவாக அந்த சிறுநீரானது சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். இது நம்மை பயமுறுத்துவதாக இருந்தாலும், அந்த அளவிற்கு இது ஒன்றும் மோசமான நிலை கிடையாது. இருந்தாலும், உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்களுடைய மருத்துவரை கட்டாயம் நேரில் சென்று பார்க்க வேண்டும். சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன, அவற்றை பற்றி நாம் கீழே விவாதிக்கலாம்.\nஇதற்கு மாறாக, சில மக்களுக்கு, தங்களுடைய சிறுநீரில் லேசாக இரத்தம் கலந்து வரலாம். இது கண்ணுக்கு தெரியாது, ஆனால் அவர்களுடைய சிறுநீரை டிப்ஸ்டிக் சோதனை மூலமாக, மாதிரியாக வைக்கும்போது தான் இரத்தம் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்படும்.\nசிறுநீர் மற்றும் சிறுநீர்ப்பையினை பற்றி புரிந்துகொள்ளுதல்\nசிறுநீரகத���தில் இருந்து சிறுநீர்ப்பைக்கு கீழே இருக்கும் (உங்களுடைய சிறுநீர் குழாய்க்கு) சிறுநீர் குழாய்கள் மூலமாக தொடர்ச்சியாக சிறுநீரை வெளியேற்றுவதே, சிறுநீரின் தந்திரம் ஆகும். நீங்கள் குடிக்கும் தண்ணீர், சாப்பிடும் உணவின் அளவு, வியர்வை ஆகியவற்றை பொறுத்து உங்களுக்கு வரும் சிறுநீரின் அளவு மாறுபடும்.\nஉங்களுடைய சிறுநீர் பையானது தசையினால் ஆனது மற்றும் இது சிறுநீரினை சேமித்து வைக்கிறது. இது பலூனை போல விரிவடைந்து சிறுநீரை நிரப்புகிறது. சிறுநீரை வெளியேற்றும் பகுதியானது (உங்களுடைய சிறுநீர் குழாய்) பொதுவாக மூடியிருக்கும். இவ்வாறு இருக்க, உங்களுடைய சிறுநீர்ப்பைக்கு கீழே சுற்றி இருக்கும் தசைகள், உதவி புரிகின்றன மற்றும் உங்களுடைய சிறுநீர் குழாயினையும் இத்தசைகள் (இடுப்பு பகுதியின் தசைகள்) பாதுகாக்கின்றன.\nஉங்களுடைய சிறுநீர்ப்பையில், சிறுநீரானது குறிப்பிட்ட அளவிற்கு வந்தவுடன், உங்களுடைய சிறுநீர்ப்பை நிரம்பி விட்டதாக உணர்வீர்கள். நீங்கள் கழிப்பறைக்கு சென்று சிறுநீரை வெளியேற்றும் போது, உங்களுடைய சிறுநீர்ப்பை தசையானது (உடன்பாடடைந்து) பிழியப்படுகிறது. உங்களுடைய சிறுநீர் குழாய் மற்றும் இடுப்பு பகுதி தசைகளானது தளர்வாகி, சிறுநீரை வெளியேற்றுவதற்கு அனுமதிக்கிறது.\nசிறுநீரில் இரத்தம் (ஹெமடூரியா- haematuria) என்றால் என்ன\nசிறுநீரில் இரத்தம் என்பது, ஹெமடூரியா என்ற மருத்துவ சொல்லினால் அழைக்கப்படுகிறது. உங்களுடைய சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்படும்போது இது நிகழ்கிறது. சிறுநீரில் இரத்தம் கலந்து வரும்போது, சிலருக்கு வேறு சில அறிகுறிகள் காணப்படும், வேறு சிலருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது, அவர்கள் முற்றிலும் தாங்கள் நன்றாக இருப்பதாக உணர்வார்கள்.\nசிறுநீரில் இரத்தம் இருப்பதற்கான காரணங்கள் என்ன\nஇதற்கு பலவிதமான காரணங்கள் உள்ளன. இரத்தமானது, உங்களுடைய சிறுநீரகத்தில் இருந்து வரலாம் அல்லது உங்களுடைய சிறுநீர் பாதையின் எந்த பகுதியில் இருந்தும் வரலாம் – உதாரணம், உங்களுடைய சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் அல்லது சிறுநீர்ப்பை குழாய்.\nசில நேரங்களில் இரத்தமானது எங்கிருந்து வருகிறது என்பதை, பெண்களால் சரியாக தெரிந்து கொள்வது மிகவும் கடினம். இந்த இரத்தமானது பெண்களின் மாதவிட��ய் சுழற்சியினால் வரலாம் அல்லது பெண் உறுப்புகளில் இருந்து சிறுநீரில் இரத்தம் கலந்து வரலாம். இன்னும் வேறு ஏதேனும் காரணமும் இருக்கலாம்.\nஉங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து இருக்கும்போது, சிறுநீர் தொற்று ஏற்படுவது என்பது மிகவும் பொதுவானது, குறிப்பாக பெண்களுக்கு. இந்த சிறுநீர் தொற்றானது உங்களுடைய சிறுநீர் பையில் வீக்கத்தினை (சிறுநீர்ப்பை அழற்சி) ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவது மற்றும் வழக்கமாக சிறுநீர் கழிப்பதை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்றவைதான் இதன் பொதுவான அறிகுறிகளாகும். இதனால் உங்களுடைய அடி வயிற்றில் வலி இருக்கலாம் மற்றும் அதிக வெப்ப நிலையும் (காய்ச்சல்) இருக்கும். உங்களுடைய சிறுநீர்ப்பையில் ஏற்படும் வீக்கத்தினால், உங்களுடைய சிறுநீரில் இரத்தம் உண்டாகும்.\nசிறுநீர்ப்பாதை தொற்றுகளுக்கு, பொதுவாக திறமையான முறையில், சிறிதளவிலான ஆண்டிபயாடிக்ஸ் டோஸ்கள் (மருந்தினை எடுத்துக்கொள்ளுதல்) மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பின்வருவன உங்களுக்கு இருந்தால், மேலும் சோதனைகள் தேவைப்படலாம்:\nநோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படுதல் – see separate leaflet called Recurrent Cystitis in Women (பெண்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர்ப்பை அழற்சி (ரெக்கரண்ட் சிஸ்டிக்ஸ் இன் வுமன்) என்று அழைக்கப்படும் தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்.).\nபிற அடிப்படை நிலைமைகள் – உதாரணமாக, கடந்த காலத்தில் சிறுநீரக பிரச்சினை ஏதேனும் இருந்தால்.\nCystitis (Urine Infection) in Women (பெண்களுக்கு ஏற்படும் சிறு நீர்ப்பை அழற்சி (சிறுநீரக நோய்த்தொற்று)), Urinary Infection in Men (ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று), Urine Infection in Older People (வயதானவர்களுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று), Urine Infection in Pregnancy (கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று) மற்றும் Urine Infection in Children (குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீரக நோய்த்தொற்று) பற்றிய தகவல்களை அறிவதற்கு, தனித்தனியாக இருக்கும் துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்.\nசிறுநீரக நோய்த்தொற்றுகளானது (பைலோனெப்ரிடிஸ்), பொதுவாக சிறுநீர்ப்பை நோய்தொற்றின் விளைவாக ஏற்படுகிறது. சிறுநீரக நோய்த்தொற்றுகளின் அறிகுறிகள் பொதுவாக, சிறுநீர்ப்பாதையின் நோய்தொற்றுகளின் அறிகுறிகளை விட கடுமையானதாக இருக்கும். அடிக்கடி அதிக வெப்ப நிலை (��ாய்ச்சல்) ஏற்படுவது மற்றும் உங்களுடைய வயிற்றுப்பகுதியில் (அடிவயிறு) வலி ஏற்படுவது அல்லது பின்பகுதி முழுவதும் வலி ஏற்படுவது.\nசிறுநீரக நோய்த்தொற்றிற்கு, நீண்ட காலத்திற்கு, அதிக அளவிலான ஆண்டிபயாடிக் டோஸ்கள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்த்தொற்றானது மிகவும் அதிகமாக இருந்தால், பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் வைத்து, அவரின் நரம்புகள் வழியாக ஆண்டிபயாடிக்குகளை செலுத்த வேண்டும். இந்த நோய்தொற்றினை பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்வதற்கு, Kidney Infection (Pyelonephritis) (சிறுநீரக நோய்த்தொற்று (பைலோனெப்ரிடிஸ்) தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்).\nஉங்களுடைய உடலில் இருந்து, சிறுநீரை வெளியேற்றுகின்ற போது, சிறுநீர்க்குழாயில் (உங்களுடைய சிறுநீர்ப்பைகுழாயில்) ஏற்படும் வீக்கமே, சிறுநீர் புற வழி அழற்சியாகும். சிறுநீர் புற வழி அழற்சியானது, sexually transmitted infection (உடலுறவு பரிமாற்றத்தின் போது ஏற்படும் நோய்தோற்றாகும்). இதற்கு ஆண்டிபயாடிக்குகள் மூலம் எளிதாக சிகிச்சையளிக்கலாம்.\nகல்லானது, சிறுநீர் பாதை வழியாக செல்லும் போது, சிறுநீர் குழாயின் உள்ளே உராய்ந்து செல்வதால், உங்களுடைய சிறுநீர் பாதையில் இரத்தம் ஏற்படுகிறது. இது பொதுவாக உங்களுடைய பின்புறத்தில் வலியினை ஏற்படுத்தும் மற்றும் உங்களுடைய வயிறு முழுவதும், வயிறு மற்றும் தொடை இணையுமிடத்திலும் இந்த வலியானது ஏற்படுகிறது. சிறுநீரக கற்களை கொண்ட, சில மனிதர்களுக்கு அவர்களுடைய சிறுநீரில் இரத்தம் வரும் அறிகுறி மட்டுமே இருக்கும், இந்த வகை மனிதர்களுக்கு டிப்ஸ்டிக் சோதனையின் மூலம் மட்டுமே சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதை கண்டுபிடிக்க முடியும்.\nஇருந்தாலும், பெரும்பாலான சிறுநீரக கற்களுக்கு சிகிச்சை எதுவும் தேவை இல்லை, அவை தானாகவே வெளியில் வந்து விடும், சில மக்களுக்கு, சிறுநீரக கற்களை அகற்ற குறிப்பிட்ட சிகிச்சை தேவைப்படும். மேலும் பல தகவலுக்கு, See separate leaflet called Kidney Stones (சிறுநீரக கற்களுக்கு என்று தனியாக இருக்கும் துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்).\nசிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தில் இருக்கும் கட்டிகள்\nBladder cancer (சிறுநீர்ப்பை புற்று நோய்) அல்லது kidney cancer (சிறுநீரக புற்றுநோய்க்கான)cஆரம்ப அறிகுறிகள் சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதுதான், பொதுவாக இதற்கு வேறு எந்த அறிகுறிகளும் கிடையாது. இருப்பினும், சிறுநீரில் இரத்தத்தினை கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு புற்றுநோய் எதுவும் இல்லை.\nசிறுநீரகம் மற்றும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் நோயினை கண்டறியும் முறையானது, முன்னரே கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த மாதிரியான குறிப்பிட்ட சில மனிதர்களுக்கு, அவர்களுடைய சிறுநீரில் இரத்தம் இருந்தால், அவர்களுக்கு சிறுநீர்ப்பை புற்று நோய் இருப்பதை தெரிந்து கொள்வதற்கு, சோதனை செய்து பார்ப்பது மிகவும் முக்கியம். உதாரணமாக, 45 வயதிற்கு மேற்பட்டு இருக்கும் நபருக்கு சிறுநீரில் இரத்தத்தை உண்டாகக்கூடிய, எந்தவிதமான நோய்த்தொற்றுகளும் இல்லாமல் இருந்தால், அவரை சோதனை செய்து கொள்வதற்கு பரிந்துரைக்க வேண்டும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சிறிய மெல்லிய டெலஸ்கோப்பினை, உங்களுடைய சிறுநீர்ப்பையினுள் நுழைத்து செய்யும் செயல்முறை (சிஸ்டோஸ்கோபி - cystoscopy) போன்ற செயல்முறைகள் இந்த சோதனைகளில் அடங்கும்.\nஉங்கள் சிறுநீரகங்களில் வீக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு நிலைமைகள் காரணமாக உள்ளன. இதன் விளைவாக உங்களுடைய சிறுநீரில் இரத்தம் கலந்து வரலாம், இதை பொதுவாக உங்களுடைய சிறுநீரினை கொண்டு, டிப்ஸ்டிக் சோதனையின் மூலமாக கண்டுபிடிக்கலாம். சிறுநீரகங்களில் ஏற்படும் வீக்கம் குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் (glomerulonephritis) என்று அழைக்கப்படுகிறது. மற்ற அறிகுறிகளான சோர்வு, கண்கள் மற்றும் கால்களை சுற்றி ஏற்படும் வீக்கம் போன்றவையும் கூட ஏற்படும்.\nஇந்த வீக்கமானதுபொதுவாக உங்களுடைய உடலின் நோயெதிர்ப்பு அமைப்பின் மூலமாக ஏற்படும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும் குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் (glomerulonephritis) ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இவை சில சமயங்களில் நோய்த்தொற்றினாலும் கூடதூண்டப்படலாம். குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் (glomerulonephritis) என்பது குழந்தைகள் மற்றும் இள வயதினரின் சிறு நீரில் இரத்தம் கலந்து வரும் ஒரு பொதுவான செயலாகும். இருப்பினும், இது மக்களுக்கு எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இதன் தகவல்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள See separate leaflet called Glomerulonephritis (குளோமெரூலோனெஃபிரிட்டிஸ் என்று அழைக்கப்படும் தனி துண்டு பிரசுரத்தினை பார்க்கவும்).\nஉங்களுடைய உடலில், இரத்தம் உறைவதில் சிக்கல்களை ஏற்படுத்தும் சில நிலைகள் உ���்ளன. இதற்கான உதாரணம் ஹீமோபிலியா (haemophilia). இது அசாதாரணமானது, ஆனால் உங்களுடைய சிறுநீரில் இரத்தத்தினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. நீங்கள் இரத்ததின் அடர்த்தியினை குறைப்பதற்கான மாத்திரையினை எடுத்துக்கொள்ளும்போது (உதாரணமாக, warfarin (வார்ஃபரின்)), உங்களுடைய சிறுநீரில் இரத்தம் ஏற்பட்டால், முக்கியமாக உங்களுடைய இரத்தத்தை உடனடியாக சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் வார்ஃபரின் டோஸேஜின் அளவானது, ஒருவேளை அதிகமாக இருக்கக்கூடும்.\nஉங்களுடைய சிறுநீரில் இரத்தத்தினை ஏற்படுத்துவதற்கு சில அசாதாரண நிலைகளும் உள்ளன. இதில் sickle cell disease (சிக்கிள் செல் டிஸீஸ்) (வளைந்த உயிரணு நோய்கள்), உங்களுடைய சிறுநீர்ப்பாதை காயங்கள் மற்றும் polycystic kidney disease (பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்) போன்றவை அடங்கி உள்ளன.\nகுறிப்பு: சிலர் தங்களுடைய சிறுநீரானது சிவப்பு நிறமாக மாறி இருப்பதை பார்ப்பார்கள், ஆனால் உண்மையில் அந்த சிறுநீரில் இரத்தமானது கலக்கவில்லை. அவர்கள் பீட்ரூட் சாப்பிட்டதாலோ அல்லது வேறு சில மருந்துகளை உட்கொண்ட காரணத்தினாலோ, அவர்களுடைய சிறுநீரானது சிவப்பு நிறத்தில் வரலாம், உதாரணமாக ஆண்டிபயாடிக் rifampicin (ரிஃபேம்பிசின்).\nஎந்த மாதிரியான ஆய்வுகள் பரிந்துரைக்கப்படலாம்\nஉங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலோ, உங்களுடைய வயதில் வேறு ஏதேனும் நோய்கள் அல்லது வேறு ஏதேனும் நிலைகள் இருந்தாலோ, ஒருவேளை நீங்கள் இந்த ஆலோசனைகளுக்கு பலவிதமான, வெவ்வேறு காரணிகளை சார்ந்திருக்க வேண்டி இருக்கலாம்.\nஉங்களுக்கு இருக்கும் நோய்தொற்றினை சோதனை செய்து பார்ப்பதற்காக, நீங்கள் உங்களுடைய சிறுநீரின் மாதிரியினை உள்ளூரில் இருக்கும் ஆய்வகத்திற்கு சோதனை செய்வதற்கு கொடுக்க வேண்டி இருக்கலாம். மேலும் சில இரத்தப்பரிசோதனைகள் மற்றும் எக்ஸ்-ரேக்கள் அல்லது ஸ்கேன்கள் கூட உங்களுக்கு செய்யப்படலாம்.\nஉங்களுடைய சிறுநீர்ப்பையினை மதிப்பீடு செய்வதற்காக சிஸ்டோஸ்கோப்பியானது (cystoscopy) செய்யப்படலாம். இந்த சிஸ்டோஸ்கோப்பினை செய்வதற்கு மருத்துவர் அல்லது செவிலியர், சிஸ்டோஸ்கோப் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பான, மெல்லிய டெலஸ்கோப்பினை கொண்டு உங்களுடைய சிறுநீர்ப்பையினை பார்ப்பார்கள். உங்களுடைய சிறுநீர் (சிறுநீர் குழாய்) பாதையின் வழியாக இந்த சிஸ்டோஸ்கோப் ஆனது சிறுநீர்ப்பைக்குள் செலுத்தப்படுகிறது. இந்த சிறுநீர்ப்பை ஆய்வின் போது மயக்க மருந்து (anaesthetic) பொதுவாக கொடுக்கப்படுகிறது.\nபல்வேறு விதமான சோதனைகளை பற்றிய விபரங்களை முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு, மேலே குறிப்பிட்டு இருக்கும் தனித்தனி நிபந்தனை துண்டு பிரசுரங்களில் பார்க்கவும்.\nஇதற்கு எந்த மாதிரியான சிகிச்சை முறைகள் அவசியம்\nசிகிச்சையானது உங்களுடைய சிறுநீரில் இரத்தம் ஏற்படுவதற்கான அடிப்படை காரணத்தைப் பொறுத்தது. உங்களுடைய சிறுநீரில் இரத்தத்தை உண்டாக்குகின்ற பல்வேறு நிலைமைகள் பற்றிய தகவல்களை எல்லாம் தனித்தனியாக இருக்கும் துண்டு பிரசுரங்களில் பார்க்கலாம்.\nஇதற்கான எந்தவொரு காரணத்தினையும் உங்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், இதற்கு தேவையான அனைத்து சோதனைகளையும் மேற்கொள்ளவதோடு, இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான அறிக்கைகளை பற்றி நீங்கள் உங்களுடைய ஜிபி (ஜெனரல் பிராக்டீசனர் - மருத்துவர்)யிடம் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய கடந்த காலத்தில், ஏதாவதொரு சாதாரண சோதனைகளை செய்து இருந்தாலும், அதற்கு பிறகு, உங்களுடைய சிறுநீரில் ஏதேனும் இரத்தத்தினை பார்க்க நேர்ந்தால் அதை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.\nபொறுப்பாகாமை அறிவிப்பு: இது மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அசல் ஆங்கில கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எங்களது கட்டுரைகளை தகவல் நோக்கத்தோடு மட்டுமே மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் முடிந்தவரை மொழிபெயர்ப்பு செய்துள்ளோம். இருப்பினும் மொழிபெயர்ப்பில் சில நேரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இக்காரணத்தினால் எங்களால் எந்த தகவலையும் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலவரையறைக்கு உத்திரவாதம் செய்ய இயலாது. அசல் ஆங்கில கட்டுரைக்கும், மொழி பெயர்ப்பு செய்ததற்கும் இடையில் ஏதாவது முரண்பாடு இருந்தால், எப்போதும் முன்மாதிரியாக இருக்கும் அசல் ஆங்கில பதிப்பினை பார்க்கவும். இந்த கட்டுரையினை ஆங்கிலத்தில் படிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95.10007/", "date_download": "2018-05-20T17:52:55Z", "digest": "sha1:JAZZDLO3NKDFN5ZEFTFPUFQWBUSWVHXM", "length": 12797, "nlines": 197, "source_domain": "www.penmai.com", "title": "பிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க... | Penmai Community Forum", "raw_content": "\nபிரசவத்துக்குப் பின்னும் அழகாக இருக்க...\nதிருமணம், குழந்தைப்பேறு போன்ற விஷயங்கள் பெண்களுக்கு சந்தோஷ அனுபவங்கள் என்றாலும் , அவற்றின் மூலம் அவர்கள் இழக்கும் விஷயங்களும் நிறைய உள்ளன. குழந்தை பெற்றுக் கொள்வதெனத் தீர்மானித்து விட்டீர்களா அதற்கு முன்பாக நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டிய சில விஷயங்கள் இதோ...\n* திருமணத்திற்குப் பிறகு பல பெண்களுக்கு தமது உடல் அளவுகளைக் கவனிக்கும் அக்கறை போய் விடுகிறது. கர்ப்பம் தரித்ததும் நிலமை இன்னும் மோசம்தான். கர்ப்பம் தரித்த பெண்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சேர்த்தே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் அளவுக்கு மீறி சாப்பிடுவதும், அதன் விளைவாக உடல் பருத்துப் போவதும் சகஜமே. எனவே குழந்தை பெற்றுக் கொள்வதென முடிவெடுக்கும் பெண்கள் அதற்கு முன்பே தங்கள் உடலழகைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்திற்குப் பிறகும் கட்டுக்கோப்பான உடல் சாத்தியம்.\n* கர்ப்ப காலத்தில் கூந்தல் உதிர்வது அனேகப் பெண்களுக்கு பிரச்சினை. இந்தக் காலத்தில் என்ன தான் போஷாக்கான உணவை சாப்பிட்டாலும் பிரச்சினை தீராது. வருமுன் காப்பதே இதற்கு சரியான தீர்வு. குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் முன்பே இரும்புச் சத்துள்ள உணவை அதிகம் சாப்பிட்டு வரவேண்டும்.\n* கருவுற்ற பிறகு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு கணவன்- மனைவிக் கிடையேயான அந்தரங்க உறவுகள் தவிர்க்கப்பட வேண்டியதாகி விடுகிறது. கர்ப்பத்திற்கு முன்பு வரை செக்ஸுக்குப் பயன்பட்ட உங்கள் அங்கங்கள் அதற்குப் பிறகு உங்கள் குழந்தையின் பிறப்பிற்கும், தாய்ப்பால் ஊட்டவே பிரதானமாகப் பயன்படுகின்றன. இதனால் பிரசவத்திற்குப் பிறகும் சில மாதங்கள் வரை உறவைத் தவிர்க்க வேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்.\n* கரு உண்டாகும் வரை நீங்கள் கல்லைத் தின்றாலும் செரிக்கும் கருத்தாpத்த பிறகு நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவும் மிக மிக சுத்தமானதாக, ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். தவிர உங்கள் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் சாப்பிடவும் முடியாது. அது கூடாது, இது கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாக வேண்டும். எனவே கர்ப்பம் தாpப்பதற்கு முன்பே நாவை அடக்காமல் விரும்பியதை ஒரு பிடிபிடியுங்கள்.\n* சூரிய வெளிச்சம் முகத்தில் படும்வரை தூங்குவதென்பதெல்லாம் நீங்கள் கர்ப்பம் தரிக்கும் வரைதான். பிறகு உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். குழந்தை பிறந்த பிறகு பல தூக்கமில்லாத இரவுகளுக்கு நீங்கள் பழக்கப்பட்டாக வேண்டும். எனவே கர்ப்பம் தரிக்கும் முன்பே தூக்கத்தையும் அனுபவித்து விடுங்கள்.\n* மாதம் தவறாமல் பியூட்டி பார்லர் போகிறவரா நீங்கள் அப்படியானால் குழந்தை உண்டான பிறகு அழகாகக் காட்சியளிப்பதைக்கூட நீங்கள் தற்காலிகமாகத் தியாகம் செய்தாக வேண்டியிருக்கும். குழந்தை வயிற்றிலிருக்கும் போது திரெடிங், வாக்சிங், பிளீச்சிங் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.\n* கர்ப்பம் தாpத்த பிறகு சாதாரண தலைவலி, காய்ச்சலுக்குக்கூட கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை சாப்பிட முடியாது. எனவே அதற்கு முன்பிலிருந்தே இயற்கை வழியில் உங்கள் உடல் உபாதைகளை சாp செய்து கொள்ளப் பழகுங்கள்.\nபிரசவத்துக்குப் பிறகும் அக்கறை அவசியம்\nபிரசவத்துக்குப் பிறகும் அக்கறை அவசியம்\nPost pregnancy care is also a must-பிரசவத்துக்குப் பிறகும் அக்கறை அவ\n-பிரசவத்துக்குப் பிறகு... அம்மா... கு\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nவிழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/dhal-powder-pack-for-skin-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D.9202/", "date_download": "2018-05-20T17:55:36Z", "digest": "sha1:AGVLMGFKG7SK24HYWSUJY32EL3XI3ZZB", "length": 7997, "nlines": 193, "source_domain": "www.penmai.com", "title": "Dhal powder pack for Skin - கடலைப்பருப்பு பொடி பேக் | Penmai Community Forum", "raw_content": "\nDhal powder pack for Skin - கடலைப்பருப்பு பொடி பேக்\nஎன்னதான் குளித்து முடித்து உற்சாகமாக வந்தாலும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் எண்ணெய் வழிந்து டல்லாகி விடுகிறீர்களா உங்களின் துயரையும் எண்ணெயையும் சேர்த்தே துடைக்கிறது இந்த கடலை பருப்பு \"பேக்\"......\nதோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ. துளசி இலை 50 கிராம். வேப்பங்கொழுந்து 5 கிராம்.... இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு \"பேக்\" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழு���ுங்கள்.\nவாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.\nஎண்ணெய் வடிகிற முகம் என்றாலே, பருக்களின் தொந்தரவும் இருக்கும். பரு தொல்லையால் அவதிப்படுகிறவர்களுக்கு கடலை பருப்பில் அட்டகாசமான சிகிச்சை இருக்கிறது.\nகடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் \"பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் அலசுங்கள். பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் அவற்றை மூடுவது போல் கொஞ்சம் அதிகமாகப் பூச வேண்டும்.\nதொடர்ந்து இப்படிச் செய்து வாருங்கள்.... பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t134586-topic", "date_download": "2018-05-20T17:41:19Z", "digest": "sha1:WSDZQA3LFRNWOHHRU44666ZDQFMFLMEX", "length": 24809, "nlines": 384, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !", "raw_content": "\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\nஇந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nசபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை\nஅமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்\nஅமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்\nசுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை\nமீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்\nபடம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\nபடங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\nஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\nபாஜகவினர் பீதி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: எடியூரப்பா முதல்வர் பதவி தப்புமா\nகேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஇடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது…….\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nகேட்டதில் பிடித்தது - 2\nகேட்டதில் பிடித்தது - 2\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nமூர்த்தி, நீங்கள் இவற்றை ஒரே திரி இந்த கீழ் போடுங்கள், தொடர்ந்து கேட்க சுலபமாய் இருக்கும்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வமும் திறமையும் இருக்கும். அதை அறிந்து ஊக்கமளிப்பது பெற்றோரின் கடமையாகும்.\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nமதங்கள் சொல்லும் கதைகள் ஒரு கருத்தை சொல்வதற்காக சொல்லப்பட்ட புனை கதைகள்.அவற்றை உண்மை நம்புவோர் மூடர்.\nமாணவன் கேள்வியால் திணறிய ஆசிரியர்.\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஅருமை தொடருங்கள் மூர்த்தி .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nகமலகாசன் பற்றி நெல்லைக் கண்ணன்.\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nதத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி , பெருந்தன்மை,கௌரவம்,மகிழ்ச்சி,செய்கைகள், விவேகம்,அடையாளம் காட்டுவத��,மனிதப்பிறவி,ஒப்பிட்டுப்பார்த்தல்,மனம் என்ற ஒன்பது தலைப்பில்…… பேசுகிறார்.\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nJK தத்துவ ஞானி அன்னிபெசன்ட் அம்மையாரால் விரும்பப்பட்டவர். JK அவர்களை வழிநடத்தியது அவர் என படித்த ஞாபகம். சென்னையில் அடையாறு தியசாகிபிகல் சொசைட்டியை ஆரம்பித்தவர் அன்னிபெசன்ட் அம்மையார்.\n(அன்னிபெசன்ட் வாழ்க்கை வரலாறு --ஆங்கில பதிவு - எழுதியவர் ஸ்ரீ ஸ்ரீப்ரகாசா ..அன்றைய தமிழக ஆளுநர் .\n1958 --59 இல் படித்த ஞாபகம்.)\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gpost.blogspot.com/2007/03/blog-post.html", "date_download": "2018-05-20T17:15:59Z", "digest": "sha1:4R263FKNS2BFMDYUD53GVTZ4EUUMH4YS", "length": 13581, "nlines": 82, "source_domain": "gpost.blogspot.com", "title": "ஜி போஸ்ட்: நீங்க என்ன சொல்றீங்க?!", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎழுத்தார்வம் மிக்க வலை நண்பர்களுக்கு வணக்கம்\n'பெண்ணே நீ' என்றொரு மகளிர் மாத இதழ் கடந்த ஆறு மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது, படித்திருக்கிறீர்களா\nவடிவமைப்பையும் உள்ளடக்கத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டு புதுப்பொலிவோடு இப்போது களம் இறங்குகிறது 'பெண்ணே நீ'. படித்துப் பார்க்க நேர்ந்தால் உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடித்துப் போகும்.\nஇப்போது இந்த இதழுக்கு நான் ஆலோசகர்.\nபத்திரிகையின் ஆசிரியர் என் தோழியும் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களின் வாரிசுமான கவிதா கணேஷ்.\nவலையுலகத்தையும் வலைப்பூ எழுத்தாளர்களையும் தோழிக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nஅடர்வான கருத்துக்களை கொஞ்சம் இலகுவான நடையில் இனி சொல்ல விரும்பும் 'பெண்ணே நீ' இதழில் நீங்கள் எழுதப்போகும் படைப்புகளை பிரசுரிக்கக் காத்திருக்கிறார் ஆசிரியர்.\nஉடனுக்குடன் சன்மானம் அளிக்கவும் தயாராக இருக்கிறார்.\nஉங்களுக்கு விருப்பம் இருப்பின் களம் புகத் தயாரா\nதயார் எனில்... இதோ ஐந்து விதமான வாய்ப்புகள்:\n1. வரும் ஏப்ரல் மாத இதழில் விதம் விதமாக ஐம்பது துணுக்குச் செய்திகள் வெளியிட முடிவெடுத்துள்ளோம். பயனுள்ளதாக, வித்தியாசமாக, புதுமையானதாக, சுவாரசியமாக எதை வேண்டுமானாலும் எழுதலாம். கூடவே அதற்கான புகைப்படத்தையோ காட்சியையோ இணைத்து அனுப்பலாம்.\n2. சிறுகதைப் போட்டி அறிவித்து, முடிவுகள் வெளியிட்டு, பரிசுக்குரிய கதைகளை தற்போது ஒவ்வொன்றாக வெளியிட்டு வருவதால் இப்போதைக்கு சிறுகதைகளை வெளியிட இயலாது. கட்டுரைகள் அனுப்பலாம். எழுதுவதற்கு முன்னர் 'இந்தத் தலைப்பிலான / கருப்பொருளில் அமைந்த கட்டுரையை எழுதலாமா' என ஒரு வார்த்தை கேட்டுக்கொண்டு ஆசிரியரின் முன் அனுமதி வாங்கிவிட்டால் உங்கள் நேரவிரயத்தைத் தவிர்க்கலாம்.\n3. வெறுமனே டெஸ்க் ஒர்க் மட்டுமே இல்லாமல், நேர்காணல் அல்லது களம் இறங்கி செய்யும் செய்தியாளர் பொறுப்பையும் கையில் எடுத்துக்கொள்ளலாம். உங்கள் எழுத்து தொடர்ந்து 'பெண்ணே நீ' யில் வெளிவருமானால் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கிச் சிறப்பிக்கவும் தயார்\n4. நகைச்சுவைத் துணுக்குகளும் எழுதி அனுப்பலாம்.\n5. இப்படித்தான் என்ற வரையறை ஏதும் கிடையாது. அன்னையாக, சகோதரியாக, தோழியாக, மகளாக.. நம்மிடையே வாழும் பெண்களுக்குச் சொல்லவேண்டிய எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு குறிப்பு: சமையல், ஜோதிடம், சினிமா, தொலைக்காட்சி போன்ற பெண்களின் நேரத்தைக் கெடுக்கும் விஷயங்களை ஆறு வருடங்களாகவே தவிர்த்து வந்திருக்கிறது 'பெண்ணே நீ'. இனியும் அப்படித்தான் ஒருவரியில் சொல்வதானால் 'இப்போதிருக்கும் நிலையில் இருந்து ஒருபடி உயர நினைக்கும் வெற்றிப் பெண்களுக்கான பத்திரிகை இது'. இதுவரை வேறெந்த ஊடகத்திலும் வெளிவராத உங்கள் படைப்புகளை மட்டுமே அனுப்புங்கள்.\nஆர்வமும் திறமையும் உள்ள சென்னைக்காரர்கள் 'பெண்ணே நீ'யின் ஆசிரியர் குழுவிலும் (பகுதி நேரமாக) இணைந்து கலக்கலாம் இது குறித்து தொடர்பு கொள்ள என் மின்னஞ்சல் முகவரி: editorgowtham@gmail.com\nபத்திரிக்கை பேரை மாத்த மாட்டீங்களா\nஇந்த அழைப்பு பெண்களுக்கு மட்டுமா இல்லை இருபாலருக்கும் சேர்த்தா\nவாரத்துக்கு ஒரு தடவையாவது வலைப் பதிய வாங்க என்று அன்புடன் அழைக்கிறேன்.\n'பெண்ணே நீ' என்றொரு மகளிர் மாத இதழ் கடந்த ஆறு மாதங்களாக\n'நேரத்���ைக் கெடுக்கும் விஷயங்களை ஆறு வருடங்களாகவே தவிர்த்து'\nஇது வரை படித்தது இல்லை. இண்த மாதம் கண்டிப்பாக படிக்கிறேன்.\n நீங்களும் உங்களால் உருவாகப் போகும் ஆசிரியர் குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்\n - ஒரு துளி கடல் 5\nஇது சற்றே பெரிய ‘சொந்தக்கதை சோகக்கதை’ என்றாலும் ஒரு தம் பிடித்து படித்து வையுங்கள். அடுத்தவர்களின் அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளும்...\nதேன்கூடு போட்டிக்காக / ஒரு நண்பனின் நிஜம் இது\nடி ரங்குப் பெட்டியோடு விகடன் வேலைக்காக நான் சென்னைக்கு வந்த புதிது கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஒரு சில மாதங்களிலேயே ‘மெட்ராஸுக்கு வரிய...\nஎன் இனிய வலை நண்பர்களே அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் வள்ளுவர் சொன்ன கருத்துக்கு ஒப்புமைப் படுத்தி எழுதப்பட்ட காதல் பால் கதைகளில் இது இங...\nஜெயலலிதா பார்க்க விரும்பிய ரஜினி படம்\nநாளை என்ன நடக்கும் என அரசியல் ஆராய்ச்சி செய்வது இன்றைய பத்திரிகைகளின் முக்கிய கடமைகளில் ஒன்றாகிப் போனது. ஆனால்… இன்று வெற்றிக்கொடி கட்டிக்...\nஎந்திரன் படத்துக்கு டிக்கெட் வேணுமா\nராவணன் படத்துக்கு தடாலடி போட்டி நடத்தி போட்டியும்() பங்சர் ஆனபடியால் இனியொரு தடாலடி போட்டி வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் இந்த எந்திர...\n - ஒரு துளி கடல் 6\nஎனக்கெல்லாம் தொப்பை வைக்கும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை பள்ளிக்காலத்தில் ஊதினால் பறக்கும் உடம்புக்காரன். உயரமும் சுமார். முன் வரிச...\n ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை\nஅந்த மனிதர் சொல்லச்சொல்ல என்னால் நம்ப முடியவில்லை.. ஆனால் அவரிடம் என்னை சில நிமிடங்கள் இரவல் கொடுத்து உணர்ந்துபார்த்தபோது நம்பாமல் இருக்கவும...\nஎன் உலகம் நண்பர்களால் ஆனது அவர்களின் அன்பு, ஆசி, ஒத்துழைப்போடு.. இனிதே ஆரம்பம்\nமதுரையில் ஜெயலலிதா பேசியது என்ன\nமதுரையில் இன்று ஜெயலலிதா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் ரிப்போர்ட்.. அ.தி.மு.க.வின் தலைமைக்கழகம் அனுப்பிய பத்திரிகைச் செய்தி அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/07/11-15-1971.html", "date_download": "2018-05-20T17:53:46Z", "digest": "sha1:DTIKZ4RVNMHRR4UFF5SJM5LKKW5UJCCQ", "length": 22872, "nlines": 320, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971", "raw_content": "\nஅன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971\nஅன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971\nஅருணின் படம் போட கை வரவில்லை. அவனை வணங்குகிறேன்.\nஅன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971\n‘...தருணம் வரும்போது ( அதாவது, வந்தால் ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும் ஒத்தரை தவிர யாராவது படித்தால் தானே, எழுத கை வரும்) சொல்கிறேன்//... திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா) சொல்கிறேன்//... திசை மாறவேண்டாம். பார்த்தீர்களா எனக்குள்ளேயே நானே பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டேன்\n‘எல்லாருமே படிக்கிறாங்க. நிச்சயமா. ஆனால் நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் யாருக்கும் எதுவும் எழுதத் தோன்றவில்லை. படிப்பவர்களை அந்தக் கால கட்டத்துக்கே எடுத்துச் செல்லும் பதிவுகள் இவை.’\n நல்ல விஷயங்களை உடனுக்குடன் சொல்லிவிடுவது தான் அழகு. காலம் போறப்போக்கில், யார் கண்டா, சொல்லுங்கோ மண்ணாசை. பிறந்த மண்ணாசை. தூலியை தலையில் ப்ரோக்ஷணம் செஞ்சுக்கணும். 81 வயசிலே அப்படி ஒரு ஆசை. கை கூடி வந்ததே. அந்த ப்ராப்தத்தை சொல்லணும்லெ. அன்னிக்கு சொந்த மண்ணு. இன்னிக்கு அயல் தேசம். பாஸ்போர்ட், வீஸா, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் ஏற்பாடு பண்ணித்தரா, ஃப்ரெண்ட்ஸ். முன்னை பின்னத் தெரியாத பெரிய மனுஷன் ஒத்தர் முகமன் கூறி கனிவுடன் வரவேற்று, உபசாரங்கள் பல செய்து, ஸர்கோடா சொந்த மண்ணுக்கு கிழவரை அழைத்துச்செல்கிறார். பிறகு தன் வீட்டில் வைத்து விருந்து. செல்வாக்கானா ஆசாமி போல. புருஷன், பொண்டாட்டி, பசங்க, பந்து ஜனங்கள், ஊழியம் செய்வோர், எல்லாருமா, இப்படி கண்ணும், கருத்துமா மண்ணாசை. பிறந்த மண்ணாசை. தூலியை தலையில் ப்ரோக்ஷணம் செஞ்சுக்கணும். 81 வயசிலே அப்படி ஒரு ஆசை. கை கூடி வந்ததே. அந்த ப்ராப்தத்தை சொல்லணும்லெ. அன்னிக்கு சொந்த மண்ணு. இன்னிக்கு அயல் தேசம். பாஸ்போர்ட், வீஸா, லொட்டு, லொசுக்கு, மண்ணாங்கட்டி எல்லாம் ஏற்பாடு பண்ணித்தரா, ஃப்ரெண்ட்ஸ். முன்னை பின்னத் தெரியாத பெரிய மனுஷன் ஒத்தர் முகமன் கூறி கனிவுடன் வரவேற்று, உபசாரங்கள் பல செய்து, ஸர்கோடா சொந்த மண்ணுக்கு கிழவரை அழைத்துச்செல்கிறார். பிறகு தன் வீட்டில் வைத்து விருந்து. செல்வாக்கானா ஆசாமி போல. புருஷன், பொண்டாட்டி, பசங்க, பந்து ஜனங்கள், ஊழியம் செய்வோர், எல்லாருமா, இப்படி கண்ணும், கருத்துமா எல்லாம் நன்னாருக்கு. ஆனா, ஒண்ணு புரியலே. எதுக்க���க, இப்படி விழுந்து, விழுந்து கொண்டாடரா எல்லாம் நன்னாருக்கு. ஆனா, ஒண்ணு புரியலே. எதுக்காக, இப்படி விழுந்து, விழுந்து கொண்டாடரா ஊருக்கு திரும்பற நாளும் வந்துடுத்து. வர, வர, பேச்சுக்குறையறது. நீண்ட மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா ஊருக்கு திரும்பற நாளும் வந்துடுத்து. வர, வர, பேச்சுக்குறையறது. நீண்ட மெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா இனம் தெரியாத அழுகைன்னா வரது.\nபோறும். போறும். விஷயத்துக்கு வாங்கோ. விஷயம் இப்போத்தான், அப்பா, வர்ரது. நானா கட்டிப்பிடிச்சு வச்சிருக்கேன், வர்ரது. நானா கட்டிப்பிடிச்சு வச்சிருக்கேன் அவா கிட்டயே கொடுத்துட்றேன். உங்க பாடு அவா கிட்டயே கொடுத்துட்றேன். உங்க பாடு\nபிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா எப்படி சொல்வேன் நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.\n அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள், பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா, இந்தியனே) எல்லாமே ஒரு ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்\nஎன்றோ ஒரு நாள் சொன்னேன். அது ஞாபகத்தில் வந்தால், நானா, பிணை\n‘மனம், மனது, மனசு போன்ற சொற்கள் ஒரே சொல்லின் திரிபுகள் என்று இலக்கணத்தார் உரைத்தாலும், என் மனம், மனது, மனசு சொல்வது வேறு. மனம் யோசிக்கும்; மனது அசை போடும். மனசு அடிச்சுக்கும். ஒன்றை மற்றொன்று பாதிக்கும். சிலது புலப்படும். சிலது தேடினால் சிக்கும். சிலது ஆழ்மனதில் (அது என்ன ஆழம்) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே) புதையுண்டு கிடக்கும். திடீரென்று விஸ்வரூபமெடுத்து, ஆட்டி படைக்கும். இத்தனைக்கும் திரை மறைவில் ‘மனோதர்மம்’ இருக்குமாமே\nநான் இனி பேசப்போவதில்லை. பேசவும் தெரியாது.\nபிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர் தொடருகிறார்: ‘ அருண் பால்மணம் மாறாத இளைஞன் என்று பிறகு தான் எனக்கு தெரிந்தது. என்ன தான் ராணுவ கட்டுக்கோப்பு இருந்தாலும், மனிதநேயம் ஆத்மதரிசனம் செய்ய விழைகிறது. உங்களிடம் பாவமன்னிப்பு கேட்க நினைத்தேன். அதற்கு பதில், அருணுக்கு வீரவணக்கம் செய்கிறேன், ஐயா. வாழ்வின் இறுதியில் நெறி ஒன்றுக்குத் தான் அமரத்துவம்.\nஎன்றோ படித்தது அவர்களுக்கும், எனக்கும் ஞாபகத்தில் உறைகிறது.\n‘போர்க்களம் நிறுவவது அரசியலர்; அதிகார மையங்கள் போர்க்களங்களை கிளறுகின்றன. போராடுவது, சிப்பாய்\nபிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரிடமிருந்து ஃபோட்டோக்களுடன் ஒரு மடல் பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலுக்கு டில்லியில் பிறகு வந்தடைந்தது. வாசகம்:\n‘... 13 லான்ஸர்ஸ்: பாகிஸ்தான் ராணுவம்: நாங்கள் ‘பர்ராபிண்ட்’ என்கிறோம். இந்தியாவின் பூனா புரவிகள் படை ‘பஸந்தர்’ என்கிறது. அந்த யுத்ததில் மலை போல் நின்று உயிர் தியாகம் செய்த ஷஹீத் இரண்டாம் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத் ரபாலுக்கு வீரவணக்கம்....’\nபால்மணம் மாறாத இளைஞன் தான். இனி எழுத எனக்கு திராணியில்லை.\nஎதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா இனம் தெரியாத அழுகைன்னா வரது. //\nகொஞ்சம் லா.ச.ரா. அதுவும் மனதின் பிரிக்க முடியாத சிக்கல்களைக் குறித்து எழுதுகையில் லா.ச.ரா. மானசீகமாக வந்து உட்கார்ந்து கொள்கிறார். பல்வேறு விதமான எண்ண ஓட்டங்கள், எது முந்தி எது பிந்தி சொல்லத் தெரியலை. படிக்கையில் அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் நாமும் மூழ்கிப் போகிறோம். மீண்டு வந்து பார்த்தால் எங்கே இருக்கிறோம்\nஇழுத்துக்கொண்டு போகிறது நடந்த காலத்துக்குள்ளேயே. மீண்டும் அந்த நாட்களில் வாழ்ந்துவிட்டு வருகிறோம்.\nமெளனங்கள். எதுக்கு இவ்வாத்து பொம்மனாட்டியெல்லாம் என்னை இப்படி கருணைக்கடலா, வெல்லப்பாகாக உருகிப்போய் பாக்கறா இனம் தெரியாத அழுகைன்னா வரது.\nஏதும் சொல்லலைன்னா யாரும் படிக்கலைன்னு ஆகிடுமா என்ன...\nரெண்டாவதா சொன்னீங்களே அதுதான் சரி.. நடந்த நிகழ்வுகள் கொடுக்கும் பிரமிப்பில் அனைவரும் அமைதியாக ...\nசிவாஜியோட நடிப்பு மாதிரி, ஒரு மந்திரவாதி சர்க்காரோட மந்திரம் மாதிரி,\nபத்மினி, வைஜயந்தி மாலா நடனம் மாதிரி, வேலுக்குடியின் சொற்பொழிவு மாதிரி,\nலயிக்க வெச்சுட்டா எப்பிடி படிக்கறவாளுக்கு பதில் எழுத வரும்னேன்\nபடிச்சுட்டு லையிச்சு மனசுக்குள்ளேயே ஸ்லாகிச்சு ஆழ்ந்து போகவேண்டியிருக்கு\nஅப்புறம் எப்பிடி [அதில் எழுதறது\nஅரங்கனார் எழுத்துமாதிரி, இன்னம்புராரின் நடை மாதிரி, ஹரிகி அவர்களின் நையாண்டி கலந்த வித்தை கலந்த எழுத்துமாதிரி\nப்ரமிப்பு தட்டி லயிச்சு படிச்சிண்டே இருக்கத் தோன்றுகிறது\nபதில் எழுதலேன்னாலும் பரவாயில்லை, லயிப்பிலிருந்து மீண்டு வர மனமில்லாமல்\nஇருக்கும் யோகம் நல்லா இருக்கு\nவஸந்த் குமார் :அன்றொரு நாள்: ஜூலை 9: I\nஎலிஹு யேல்: அன்றொரு நாள்: ஜூலை 8\nமஹாராஜா ரஞ்சித் சிங்:அன்றொரு நாள்: ஜூலை 12\nஅன்றொரு நாள்: ஜூலை 11: 11 நிமிடங்கள்\nஅன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2011/05/blog-post_23.html", "date_download": "2018-05-20T17:24:25Z", "digest": "sha1:NEX6NWTHIC7Y72OLYIO2TFVKP6IP7DPD", "length": 19471, "nlines": 170, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: தூஸ்ரா - மேடை நாடக விமர்சனம்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\nதூஸ்ரா - மேடை நாடக விமர்சனம்\nசிறப்புப் பதிவர்: லலிதா ராம்\nநான் நாடகங்கள் அதிகம் கண்டிராதவன். நான் பார்த்த நாடகங்கள் அனேகமாய் எஸ்.வி.சேகரின் நகைச்சுவை நாடகங்கள்தான். நுணுக்கங்கள் உணர்ந்து எழுதப்படுவதே விமர்சனம். நாடக நுணுக்கங்களுக்கும் எனக்கும் ஸ்நானப்ராப்தியே இல்லாத நிலையில், இந்தக் கட்டுரையை ஓர் பார்வையாளனின் அனுபவ பகிர்வாகப் பார்ப்பதே சரியாக இருக்கும்.\nதூஸ்ரா-வின் கதைக் களன் கிரிக்கெட். கிரிக்கெட்டே தன்னைப் பற்றிப் பேசுவதாக நாடகம் தொடங்குகிறது. கணேஷ் விஸ்வநாதனின் கிரிக்கெட் உலகப்பயணமே கதையாக்கப்பட்டிருக்கிறது. கமெண்ட்ரி காலத்தில் இருந்து கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் கதையுடன் சுலபமாக ஒன்றலாம். வசனம் ஆங்கிலத்தில் என்ற போதும், கேட்கும்போது அந்நியமாய் படவில்லை. காட்சியின் சூழலை உருவாக்க முன்னர் பதிவுசெய்த காட்சிகளை பின்னணியாக ப்ரொஜெகட்ரில் ஓடவிடுவதை இன்றுதான் முதலில் பார்த்தேன். சிறப்பாகச் செய்துள்ளனர். காட்சி மாறும் போது இடம்பெறும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது.\nமுதல் காட்சி கணேஷின் தந்தையும், தாயும் பேசிக்கொள்வதில் தொடங்குகிறது. கணேஷின் தந்தையாக ஆனந்த் ராகவின் நடிப்பு ஏனோ எனக்கு சோ-வின் டயலாக் டெலிவரியை நினைவுறுத்தியது. ஆனந்தை எனக்கு எழுத்தாளராகத்தான் தெரியும். அவருக்குள் இருக்கும் நடிகரை இன்றுதான் அறிந்தேன். கிரிக்கெட் நுணுக்கங்களை விவரிக்கும் வசனங்களை அனுபவித்து எழுதியிருக்கிறார். அவர் பேச்சிலும் அது தெளிவாக வெளிப்பட்டது. கணேஷின் தாயார் பல நாடகங்களில் நாம் கண்டிருக்கக்கூடிய டிபிகல் தாயார். நகைச்சுவைக்காக சற்றே அதீதப் படுத்தப்பட்டாலும் நெருடலாக அமையாத பாத்திரம். ( உதாரணம்: “பௌலரை பேட்டிங் பண்ண சொல்றாங்க, ஆனால் பேட்ஸ்மனை பௌலிங் போடச் சொல்றதில்ல”). ஐ.பி.எல் போன்றதொரு லீகைத் தொடங்க, தொழிலதிபர்கள் கிரிக்கெட் வாரியத் தலைவருடன் பேசும் காட்சியில் தெரிந்த கச்சிதம் முதல் காட்சியிலும் இருந்திருக்கலாம். “கிரிக்கெட் விளையாடுவது ஹாக்கி, ஃபுட்பால் மாதிரி அல்ல. இதில் நுட்பமான திட்டங்கள் பல உண்டு.”, என்பது போன்ற அவசியமற்ற ஒப்பீட்டையும் தவிர்த்திருக்கலாம்.\nநாடகம் முழுவதும் நகைச்சுவை இழையால் நிரப்ப ஆசிரியர் முனைந்து முயன்றுள்ளார். நிறைய காட்சிகளில் வெற்றியும் பெற்றுள்ளார். குறிப்பாக பி.சி.சி.ஐ சேர்மனாக நடித்த அரசியல்வாதி வரும் போதெல்லாம் அரங்கில் சிரிப்பலை பரவியது. கிரிக்கெட் வாரியத்தை தோசைக்கடை அனாலஜியில் விளக்கிய இடமும், பங்களதேஷின் பெயரை மறந்து, ஞாபகம் வரவேண்டி அதைப் பற்றி விவரித்த விதமும் படு பிரமாதம். நிறைய பணத்தைப் பார்த்து, “நான் டெலிகாம் மினிஸ்டர் இல்லை”, போன்ற பஞ்ச் லயாக் இடங்களி��் அவரது டைமிங் கச்சிதமாய் அமைந்திருந்தது. ஒரே குறை அந்தப் பாத்திரத்தை வடக்கிந்தியர் என்று கூறியிருப்பது. ‘ராகவன்’ என்ற பெயரை உச்சரிப்பதில் தொடங்கி, அவர் பேசும் ஆங்கிலத்தில் வடக்கிந்தியத் தாக்கம் சுத்தமாக இல்லை. தென்னிந்திய அமைச்சர் என்று கூறியிருந்தாலும் காட்சிக்கு கேடு ஏதும் வந்திருக்காது என்றே தோன்றியது.\nகிரிக்கெட் ரசிகராகத் தோன்றிவரின் நடிப்பே நாடகத்தின் சிறந்ததாக எனக்குப் பட்டது. புள்ளி விவரங்களை எடுத்து விடுவதாகட்டும், ரத்தத்தில் வரைந்ததை விவரிப்பதாகட்டும், ஹீரோ தோற்கும்போது பொங்கி எழும் காட்சியிலாகட்டும் அந்த இளைஞரின் நடிப்பு பாசாங்கற்று, பிரமாதமாய் வெளிப்பட்டது.\nநடுவில் ஒரு காட்சியில் கிர்மானி விடியோவில் பேசுகிறார். பார்வையாளர்களின் கவனத்தைக் கவர இது நல்ல உத்திதான் என்ற போதும், அந்தக் காட்சியில் ஏனோ ஏகப்பட்ட இரைச்சல். அவர் கேட்கும் கேள்விக்கு கதாநாயகனின் பதில் மிகமிகத் தட்டையாய் இருப்பது துரதிர்ஷ்டம்.\nஅவுட் என்று தெரிந்தும் அம்பயர் கொடுக்காததால் தொடர்ந்து ஆடிய மகனோடு தந்தை விவாதிக்கும் காட்சியில் நிறைய கேவலுடன் ஆனந்த் ராகவ் பேசியிருக்கிறார். அந்தக் காலத்தில் அவுட் என்றால் அம்பயர் கொடுக்காவிட்டாலும் ப்ளேயர்கள் கிரீஸை விட்டுக் கிளம்பியது போலவும், இன்றைய ஆட்டக்காரர்கள்தான் ‘வேல்யூஸ்’ ஏதுமின்றி ஆடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருப்பது சற்றே செயற்கையாக அமைந்திருந்தது. அன்றும், இன்றும், என்றும் மிக சொற்பமானவர்களே அவுட் ஆன அடுத்த நொடி அம்பயருக்கு காத்திருக்காமல் வெளியேறுவார்கள். இதற்காக தந்தை காட்சியின் முடிவில் உடைந்து அழுவது கொஞ்சம் அதீதமென்றால், தந்தை அழுவதைப் பார்த்து மகனும் அழுவது ரொம்ப அதீதம். இந்தக் காட்சியும், மகனுக்கு ஷூ வாங்க வேண்டி தன்னிடம் இருக்கும் ஒரே தங்கச் சங்கிலியை விற்பது போன்ற சம்பவங்களும் ஏனோ நான் சிறு வயதில் பார்த்த செவ்வாய்கிழமை தூர்தர்ஷன் நாடகங்களை ஞாபகப்படுத்தின. குடிக்கமாட்டேன் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்திருந்தவன், கடைசியில் ஒய்னை குடிப்பது போல காட்சியமைத்து, அவன் புக்கிகளிடம் விலை போவதை வசனமின்றி உணர்த்தியது போன்ற subtle காட்சிகளாகவே மற்ற காட்சிகளையும் அமைத்திருக்கலாம்.\nகதாநாயகன் வரும் காட்சிகளில் மு���்கால்வாசி நேரம் வேறு யாராவது பேசுகின்றனர். மௌனமாக இருக்கும் போதெல்லாம் ஹீரோவின் முகத்தில் ஒரு சங்கடப் புன்னகை தவழ்கிறது. தான் பேசாத போதும் காட்சியில் நடித்தாக வேண்டுமென்பதை அவர் உணரவேண்டும். தன் கேப்டன் குடித்துவிட்டுப் புலம்பும் போதும், அப்பா கோபப்படும் போதும், ரசிகன் உணர்ச்சிவசப்படும் போதும், புக்கி தன்னை விலை பேசும் போதும் ஒரே மாதிரியான பாவத்தை வெளிப்படுத்துகிறார்.\nதீவிர கிரிக்கெட் ரசிகனான எனக்கு, 1983-ல் ஸ்ரீகாந்த் அடித்த 38-ஐ 37 என்றது, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் மாட்ச் கமெண்ட்ரிக்காக பாதி ராத்திரியில் விழித்தது (வெஸ்ட் இண்டீஸ் என்றால் சரியாக இருக்கும்), ஃபீல்டரை ஷார்ட் மிட் விக்கெட்டுக்கு போகச் சொல்லிய பின் ‘பீச்சே பீச்சே’ என்று டீப் மிட் விக்கெட் ஃபீல்டருக்குச் சொல்வது போல அணித் தலைவன் அர்ஜுன் காட்டிய பாவங்கள், போன்ற சில இடங்கள் நெருடலாக அமைந்தன. (இவை எல்லாம் nit-picking என்றறிவேன். ஆனந்த் ராகவ் மன்னிப்பாராக.)\nமொத்தத்தில் நாடகம் சற்றே நீளமென்றாலும் அலுப்பு தட்டவில்லை. 2 மணி நேரத்தை 1.30 மணி நேரமாக்கி, கதாநாயகனின் நடிப்பையும் மேம்படுத்தினால் அடுத்த முறை நாடகம் அரங்கேறும் போது இன்னும் பல பாராட்டுகளைப் பெறும்.\nலலிதா ராமின் வலைமனைகள்: கமகம் / கிரிக்கெட் தவிர\nLabels: சிறப்புப் பதிவர்கள், தூஸ்ரா, நாடக விமர்சனம், லலிதா ராம்\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nஹாரியும் மேரியும் பின்னே லாரியும்\nரத்த சரித்திரம் - மேலும்..\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nவாழ்க ஜனநாயகம் - follow up\nரத்த சரித்திரம் குறித்து....(மீள் பதிவு)\nதவலை அடை (தவலடை) பண்ணலாம் வாங்க\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nஒரு பிரார்த்தனை... ஒரு வாழ்த்து...\nஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - சேலையூர்\nதூஸ்ரா - மேடை நாடக விமர்சனம்\nகோவை கிருஷ்ணமூர்த்தி - மேலும் சில தகவல்கள்\nரஜினி நலமாக உள்ளார்: ராமச்சந்திரா மருத்துவமனை\nஎங்கேயும் காதல் - விமர்சனம்\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/pulam?page=44", "date_download": "2018-05-20T17:45:23Z", "digest": "sha1:IDQKOYSDP2C62FNPP2UV5GCOGGLRRNAQ", "length": 10115, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "புலம் | Sankathi24", "raw_content": "\nபாரிஸ் மகாநாட்டிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மறுப்பு\nவெள்ளி செப்டம்பர் 09, 2016\nபாரிஸில் எதிர்வரும் ஞாயிற்று கிழமை எந்தவித மகாநாட்டையும் நடத்தவில்லை என உலக தமிழ் பண்பாட்டு இயக்க பொது செயலாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்..\nஉரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் சாட்சியாய் புறக்கணிப்போம்\nவெள்ளி செப்டம்பர் 09, 2016\nசிங்களம் சுவிஸில் முன்னெடுக்கும் கலாச்சாரவிழா யாருக்கானது\nசிறீலங்கா அரசு சுவிசில் பாரிய சதித்திட்டம்.\nவியாழன் செப்டம்பர் 08, 2016\nஎதிர்வரும் செப்டெம்பர் 09,10,11 ஆம் திகதிகளில் சுவிஸ் சூரிச் மாநிலத்திலுள்ள....\nஉண்மைக்கு புறம்பான உலகத் தமிழ்ப்பாண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள பிரசுரம்\nவியாழன் செப்டம்பர் 08, 2016\nஉலகத் தமிழ்ப்பாண்பாட்டு இயக்கம் நடத்தும் சர்வதேச சிறப்பு மாநாட்டுக்கு தாம் நிகழ்ச்சிகள் ஏதுவும் வழங்கவில்லை எனத் தொிவித்துள்ளார் பிரபல நாடகக் கலைஞர் திரு.செல்வக்குமார் அவர்கள்.\nநெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா\nபுதன் செப்டம்பர் 07, 2016\nவீரர்கள் ஒலிம்பிக் விளக்கு ஏற்றி மைதானத்தைச்சுற்றி வந்தனர் அதனைத்தொடர்து பொதுச்சுடர், ...\nகலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சி\nபுதன் செப்டம்பர் 07, 2016\nதரணியெங்கும் பரந்து வாழ்ந்தாலும், போரில் பல சாதனைகளைப் புரிந்தாலும் வேற்று மனிதரை....\nதியாக தீபம் திலீபனின் 29 வது நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ்\nசெவ்வாய் செப்டம்பர் 06, 2016\nஇந்திய வல்லாதிக்க சக்திக்கு எதிராக நீர் ஆகாரம் இன்றி உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த லேப்.கேணல்.திலீபனின் 29 வது நினைவெழுச்சி நாள் நிகழ்வு 02.10.2016 அன்று நடைபெற உள்ளது .\nபிரான்சுக்கு வருகை தரவிருக்கும் மாவை சேனாதிராஜா\nதிங்கள் செப்டம்பர் 05, 2016\nஉலகப் தமிழ் பண்பாட்டு இயக்கம் வருடாந்தம் தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்க தொடர்ச்சியாக மாநாடுகளை நடாத்தி வருகின்றது.\nமகிந்த மலேசியாவில் இருக்கும் வரை போராட்டம் ஓயாது\nசனி செப்டம்பர் 03, 2016\nமகிந்த ராஜபக்சேவின் வருகை எதிர்த்து இன்று(3) மூன்றாவது நாளாக மலேசியர்கள் புத்ரா உலக ....\nயேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு\nநேற்றைய தினமானது சர்வதேச காணாமற்போனோர் நாளாகும். சர்வதேச காணாமற்போனோர்....\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மெய்வல்லுனர் போட்டிகள்\nசுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழு சூரிச் மாநிலஏற்பாட்டில்,28.08.2016 ஞாயிற்றுக்கிழமை...\nகாணாமல் போகடிக்கப்பட்டோருக்காய் குரல் கொடுப்போம்\nகாணாமல் போகடிக்கப்பட்ட உறவுகளுக்காய் குரல் கொடுப்போம். - தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி\nகரும்புலிகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி\nடென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையால் நடாத்தப்பட்ட கரும்புலிகளின்....\nவல்லாதிக்க சக்திகளும், பெரும்பான்மை இனவாதிகளும் தங்கள் அரசியல்,பொருளாதார, ....\nவாழ்விலும் சாவிலும் இணைபிரியாதா நண்பர்கள்\nஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் அநியாயப்பலிகளையடுத்து கம்பர் சான்ட் கடற்கரையில்......\nஅனைத்துலக தமிழ் மொழித் தேர்வு 2016 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2016 – 28 ஆயிரம் மாணவர்களின் பெறுபேறுகள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.\nசிட்னி தமிழர்களின் விழாவில் சிறிலங்கா தூதுவர்\nஒஸ்ரேலியாவிலுள்ள சிட்னி பெருநகரத்தில் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள்ளிவிழா....\nபோராளிகளை காப்பாற்ற வேண்டும் - யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு மனு\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா...\nபிரான்சில் இடம்பெற்ற நீதி விசாரணை வேண்டிய போராட்டம்\nசிறிலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக...\nமாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டி 2016\nமேற் பிராந்திய திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள் , விளையாட்டுக் கழகங்கள் ...\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/04/blog-post_962.html", "date_download": "2018-05-20T17:17:33Z", "digest": "sha1:M6DW2NKJVP3JLZUV4INOWKSRHCUABTS5", "length": 10308, "nlines": 94, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "வாகன ஏற்பாடு | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\n*ஏக இறைவனின் திருப்பெயரால்...* *ஆர்ப்பாட்ட களத���தை நோக்கி.....* *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* *காரியமங்கலம்_கிளை* *திருவாரூர் (வடக்கு) ...\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெக���போன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: வாகன ஏற்பாடு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:51:58Z", "digest": "sha1:XCD24B3VXZZQMBVEFS5W3O5ACWRJQYES", "length": 5836, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "எமானுவேல் பிளமிரெஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n'எமானுவேல் பிளமிரெஸ் (Emmanuel Blamires, பிறப்பு: சூலை 31 1850, இறப்பு: மார்ச்சு 22 1886), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 36 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1877-1881ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஎமானுவேல் பிளமிரெஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 7 2011.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:54:18Z", "digest": "sha1:T7KVLUVTQZRNGEGO4EVHEEMNNBZYMEJH", "length": 6449, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒப்பு திசை வேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇயங்கிக�� கொண்டிருக்கும் இரு பொருட்களுக்கிடையே உள்ள ஒப்பு திசைவேகம் (Relative velocity) என்பது, எந்த அளவில் அவ்விரு பொருட்களுக்கிடையே உள்ள தூரம் அலகு நேரத்தில் கூடுகிறது அல்லது குறைகிறது என்பதனைக் குறிக்கும். தொடர் வண்டி போன்ற ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் பயணிக்கும் போது இதனை உணரலாம்.\nA என்கிற பொருள், மணிக்கு 15 கி. மீ. திசைவேகத்துடனும் B என்னும் பொருள் 25 கி.மீ. திசைவேகத்துடனும் ஒரேதிசையில் செல்வதாகக் கொண்டால் A ன் ஒப்பு திசைவேகம் 15-25= - 10 கி.மீ./மணி ஆகும். மாறாக இவை எதிரெதிர் திசையில் செல்வதாகக் கொண்டால் 15 - (-25), A ன் ஒப்பு திசைவேகம் 40 கி.மீ./மணி ஆகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 13:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2015/09/whatsapp.html", "date_download": "2018-05-20T17:11:22Z", "digest": "sha1:DIBQS2Z4SSLCG2XISKNKZW7X4YN2SECY", "length": 2662, "nlines": 26, "source_domain": "www.anbuthil.com", "title": "புதிய மைல் கல்லை எட்டியது WhatsApp - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome whatsup புதிய மைல் கல்லை எட்டியது WhatsApp\nபுதிய மைல் கல்லை எட்டியது WhatsApp\nபேஸ்புக் நிறுவனத்தினால் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட WhatsApp ஆனது உடனடித் தகவல்கள் உட்பட தற்போது குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியையும் தருகின்றமை அறிந்ததே.\nஇந் நிலையில் மாதாந்தம் 900 மில்லியன் செயற்படு நிலையிலுள்ள பாவனையாளர்களை (Active Users) WhatsApp எட்டியுள்ளதாக Jan Koum என்பவரால் பேஸ்புக் நிறுவனத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கையானது 600 மில்லியனாக காணப்பட்டதாகவும் 12 மாதங்களில் ஏறத்தாழ 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த அதிகரிப்பு வீதத்தில் சென்றால் விரைவில் 1 பில்லியன் செயற்பாடு நிலையிலுள்ள பயனர்களை WhatsApp எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபுதிய மைல் கல்லை எட்டியது WhatsApp Reviewed by அன்பை தேடி அன்பு on 7:16 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cartoonian-bala.blogspot.com/2009/08/", "date_download": "2018-05-20T17:28:07Z", "digest": "sha1:SRIZV3XZ7TN2YGZFL3TJDSXEDTHOLZBF", "length": 9510, "nlines": 260, "source_domain": "cartoonian-bala.blogspot.com", "title": "Cartoonian: August 2009", "raw_content": "\nஇவ்வுலகில் மலரும் மலர்கள் பல...\nஇதை நுகர்ந்துணரும் உயிர்கள் சில...\nஅதிலிருந்து மீண்டு வருவோரிங்கு சிலர்...\nபாதையில் தூற்றுதலே பரிசாய் கிடைக்கும்\nதோள்மீது கொண்டு பயணிக்கையில்- சிறு\nதுரும்பும் வெற்றிக்கான படிக்கட்டாக மாறும்\nபணம் படைத்தவனுக்கு புனிதர் அளிக்கும் அருள் வாக்கு,\nகொடுத்தலின் முழு பயன், நாம் நம்மையே கொடுப்பதில் தான் இருக்கிறது\nRead From Inner Soul - ஆழ்மனத்திலிருந்து படி\nமதி மறக்க செய்யும் நேரமாக்கும்\nகறி சோற்றின் மணம் கமழும்\nஎங்கள் மனதை அது அள்ளும்....\nபெரும் தூண்கள், உயிரமாய் இல்லாமல் அகலமாய் வீங்கி கிடக்கும் கட்டிடங்கள், விடிந்தும் விடியா அக்காலை பொழுதில் ஓயா ஓட்டம், கால்நோக காத்திருப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2010/07/my-murugan.html", "date_download": "2018-05-20T18:08:51Z", "digest": "sha1:7J2T77FTSZ6SN37CZRCM2V46MYF2T6ZF", "length": 46219, "nlines": 639, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: தமிழ்க்கடவுள் முருகன்!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\nமுருகன் - பார்த்தால் பசி தீருமா\nஈழம் - கதிர்காமம் - ரமணி அம்மாள்\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: தமிழ்க்கடவுள் முர...\nஎத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு...\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: தமிழ்க்கடவுள் முருகன்\nகாணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு\nதமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை\nவயது = ஆறில் இருந்து அறுபது வரை\nஉயரம் = 5 அடி 11 அங்குலம்\nநிறம் = சிவப்பு (சேயோன்)\nசுருள் முடி, சூரியக் கண்கள்\nசுறுசுறு மூக்கு, சுவை இதழ்கள்\nஆறிரு திண் புயத்து அழகிய மார்பு\nஇஞ்சி இடுப்பு, இக-பர வளைவு\n- இது மட்டும் அவனுக்கு இருக்கவே இருக்காது\nமூவிரு முகங்கள் போற்றி, முகம் பொழி கருணை போற்றி என்று ஒப்புக்குப் பாடுவார்கள்\nஇதயத்தில் தானே கருணை பொழியும்\nஇவனுக்குத் தான் இதயமே இல்லையே அதான் \"முகம்\" பொழி கருணை போற்றி என்று பாடல்\n* மெத்த திமிர் பிடித்தவன் - பிடிவாதம் ஜாஸ்தி\n* கொஞ்சம் வீரன் - கையில் வேல் இருக்கும் - ஆனால் அதை \"விட\" எல்லாம் தெரியாது - ஆனால் அதை \"விட\" எல்லாம் தெரியாது சும்மாத் \"தொட\" மட்டுமே தெரியும்\n- தொளைபட்டு உருவத் \"தொடு\"வேலவனே, \"தொடு\"வேலவனே-ன்னு தான் இவனைச் சொல்லுவாங்க\n* சுமாரான அழகன் - மீசையில்லாத முகத்தை வச்சிக்கிட்டு ஊரை ஏமாற்றுபவன்\n* அலங்காரப் பிரியன் - ஷோக்குப் பேர்வழி நல்லா டிரெஸ் பண்ணுவான் உடம்பில் சந்தனம் போல ஒரு மெல்லிய வாசனை வீசும்\n* சரியான அலைஞ்சான்....பார்வை கண்டபடி மேயும்...மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே...\n* நெற்றியில் மெல்லீசா மண்ணு போல திருநீறு இருக்கும் அதை இவனே அப்பப்போ அழிச்சி விட்டுக்குவான்\n* பைக் ஓட்டக் கூடத் தெரியாது வெறும் மொபெட் தான் அதான், தானே ஓடவல்ல திறமையுள்ள மயிலை ஏமாத்தி, தன் பிடிக்குள்ளாற வச்சிருக்கான்\n* இவனுக்கு வெற்றி இல்லை வேலுக்குத் தான் வெற்றி - வெற்றிவேல் என்று வேலைத் தான் கூப்பிடுவாங்க\nஇவன் சும்மா \"தொடுவதோடு\" சரி மத்ததெல்லாம் வேலே தன் திறமையால் பார்த்துக்கும்\nஇந்த மாங்கா தான் என் காதலன்\n - இவன் வந்து வாய்த்து விட்டான்\nகருவாய், உயிராய், கதியாய், \"விதியாய்\" - வாய்த்து விட்டான்\nஇவனைத் தான் பல நாளாக் காணவில்லை\nஆறு முகங்களைப் பார்த்து ஆறு மாசம் ஆகுது\nஎன்னமோ ஒரு மாதிரியாகவே இருக்கு\nஇவனைக் கண்டு பிடித்துத் தருவோர்க்கு, எந்தை, எம்பெருமான்.......அதான் இவன் மாமன்....\nதக்க சன்மானம் கொடுப்பதாகச் சொல்லி இருக்காரு - வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே\nயாராச்சும்....இந்தக் காணாமப் போனவனை....கண்டு பிடிச்சித் தருமாறு உங்களை இறைஞ்சுகிறேன் டேய்...எங்க இருந்தாலும் வந்துருடா.....வந்துருவ தானே\nஇன்று முருகனருளில் இந்தப் பிரபலமான பாடல்\nசுதா ரகுநாதன் குரலில், கீழே:\nஏறு மயிலேறி, குன்றுதோறும் நின்று ஆடியவன்\nபெரும் புகழைத் தெரிந்தும், அவன் பேரழகைப்...பருகாமல்\nஞான குருபரன் தீனத்தருள் குகன்\nவானவரும் தொழும் ஆனந்த வைபோகன்\nஅற்புத தரிசனம், கற்பனை செய்தால் மட்டும்....\n* கண்ணன் ஐயங்கார் சிறந்த வைணவ அறிஞர் இராமானுச தொண்டு குழுமத்தைச் சேர்ந்தவர் இராமானுச தொண்டு குழுமத்தைச் சேர்ந்தவர் அவர் பாடல்களில் என்றும் நிலைத்தது இந்த முருகன் பாட்டே\n* மாண்டு என்பது துள்ளலான கம்பீர ராகம் மாண்ட் என்று இந்துஸ்தானி இசையிலும் குறிப்பிடுவார்கள் மாண்ட் என்று இந்துஸ்தானி இசையிலும் குறிப்��ிடுவார்கள் மாசிலா நிலவே நம்..., ஜாதி மல்லிப் பூச்சரமே போன்ற பாடல்கள் எல்லாம் இந்த மெட்டில் தான்\nஆறு முகத்தால், ஆறு மோகத்தால் - ஆறுமோ என் ஆவல்\nசெந்தூர் முருகா சேர்த்துக் கொள்\n, classical, krs, ML வசந்தகுமாரி, கண்ணன் ஐயங்கார், குன்னக்குடி, சுதா ரகுநாதன்\nஇவனைக் கண்டு பிடித்துத் தருவோர்க்கு, எந்தை, எம்பெருமான்.......அதான் இவன் மாமன்....\nதக்க சன்மானம் கொடுப்பதாகச் சொல்லி இருக்காரு\nஎனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா\nஉங்க நெஞ்சுல இருக்காரு கண்டு பிடிச்சிட்டேன்\nசூத மிகவளர் சோலை மருவுசு\nவாமி மலைதனி ...... லுறைவோனே\nசூர னுடலற வாரி சுவறிட\nவேலை விடவல ...... பெருமாளே.\nஇந்த முருகன் நமக்கெல்லாம் தெரியாமல் சுவாமிமலையில் அருணகிரிநாதருக்கு மட்டும் வேலை விட்டெறிந்து வேடிக்கை காட்டியிருக்கிறான். என்ன ஓரவஞ்சனை பாருங்கள்.\nநீங்கள் தேடும் ஆறுமுகனை நேற்றே நான் மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். எனக்கும் கொஞ்சம் சன்மானம் அனுப்பி வையுங்கள்\nஇதயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருந்தால் ஒரு இதயத்தை வைத்துக்கொண்டு எத்தனை பேருக்கு அருள்புரிவது. ஆறுமுகங்கள் மூலம் அதிகம் பேருக்கு அருள்புரியலாமே. மேலும் இதயத்தில் உள்ளது வெளியே தெரியாது. ஆனால் எங்களைப் போல் முருகனிடம் செல்பவர்கள் அவன் சிரித்த முகத்தைப் பார்த்தவுடனே நம் காரியம் ஆகிவிடும் என்று தெம்பாக வரலாமே.\n//உங்க நெஞ்சுல இருக்காரு கண்டு பிடிச்சிட்டேன்\n அதான் என் கிட்ட இல்லையே\nஅதைத் திருடிக் கொண்டு தானே காணாமப் போனான்\nஅவன் திருடிக் கொண்ட போன பொருளில் தான் இப்போ அவனோட கை இருக்கு கண்டுபுடிச்சாச்சி\nஇடுகையின் முதல் பாதிக்கு எனது வண்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)\nஇடுகையின் முதல் பாதிக்கு எனது வண்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)//\n முகம் பொழி கருணை-ன்னு பாட்டின் பொருள் எல்லாம் சரியாத் தானே சொல்லி இருக்கேன்\nவேலை விடவல ...... பெருமாளே//\n வேலை விட்ட முருகா இல்லை வேலை விட \"வல\" முருகா தான் வேலை விட \"வல\" முருகா தான்\n//நீங்கள் தேடும் ஆறுமுகனை நேற்றே நான் மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். எனக்கும் கொஞ்சம் சன்மானம் அனுப்பி வையுங்கள்//\nநான் தேடுவது என் முருகனை ஆறுமுகன், பன்னிரு கையன், பதினெட்டு கண்ணனை அல்ல ஆறுமுகன், பன்னிரு கையன், பதினெட்டு கண்ணனை அல்ல\n//இதயம் இல்லா��ல் இருக்கலாம். ஆனால் இருந்தால் ஒரு இதயத்தை வைத்துக்கொண்டு எத்தனை பேருக்கு அருள்புரிவது. ஆறுமுகங்கள் மூலம் அதிகம் பேருக்கு அருள்புரியலாமே//\n ஒரு முகத்துல மூஞ்சைத் தூக்கி வச்சிப்பான் அதுவே தாங்காது ஆறு முகமும் மூஞ்சி தூக்கி வச்சிக்கிட்டா\n//மேலும் இதயத்தில் உள்ளது வெளியே தெரியாது. ஆனால் எங்களைப் போல் முருகனிடம் செல்பவர்கள் அவன் சிரித்த முகத்தைப் பார்த்தவுடனே நம் காரியம் ஆகிவிடும் என்று தெம்பாக வரலாமே//\nஇது என்னமோ சரி தான்\nஉங்களைப் போல் முருகனிடம் செல்பவர்களுக்கு கட்டாயம் அவன் முகம் வேணும்\nஆனால் எனக்கு இதயம் தான் வேணும் அவன் மூஞ்சி அவன் கிட்டயே இருக்கட்டும் அவன் மூஞ்சி அவன் கிட்டயே இருக்கட்டும்\nநீ ஆறு மாசமாத்தான தேடிக்கிட்டிருக்க..\nநான் நாப்பது வருஷமா தேடிக்கிட்டிருக்கேன்..\nநேர்ல மட்டும் சிக்கட்டும்.. வைச்சிக்கிறேன் மவனை..\nநீ ஆறு மாசமாத்தான தேடிக்கிட்டிருக்க..\nஅப்பல்லாம் கூடவே தான் இருந்தான் இப்போ தான் ஆறு மாசமாக் காணாமப் போயிட்டான் போல இப்போ தான் ஆறு மாசமாக் காணாமப் போயிட்டான் போல ஆனா அவனே மனசு கேட்காம வந்துருவான் பாருங்க\n//நான் நாப்பது வருஷமா தேடிக்கிட்டிருக்கேன்..\n//நேர்ல மட்டும் சிக்கட்டும்.. வைச்சிக்கிறேன் மவனை..\nஎன் பையனோட GUESS WHAT மாதிரி KRS ஓட \"GUESS WHAT \"அதிசய பட வைக்குமானு ஆவல்ல வந்து பாத்தேன் (ஆ)சாமி ஏமத்தல:))எத்தனை வருஷம் கழித்து கேக்கறேன். கண்ணை நனைத்தது. நன்னா இருக்கணும்ப்பா.\n எல்லாரும் சொல்லற மாதிரி நெஞ்ச குஹையில் தேடினா கிடைப்பான் குஹன் நா(ள்)ட் கணக்கு இல்லை நாட்டக் கணக்கு நா(ள்)ட் கணக்கு இல்லை நாட்டக் கணக்கு\nசரி மயில் கிட்ட கேக்கலாம் கொணர்த்தி உன் இறைவனையேனு சீக்கரம்\n//தமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை\nமூணாவது பிகர் செட் பண்ண போயிட்டாரோ என்னவோ\n//தமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை\nமூணாவது பிகர் செட் பண்ண போயிட்டாரோ என்னவோ\nநம்மையெல்லாம் செட் பண்ணித் தன்னிடம் சேர்த்துக் கொள்ளவே நேரஞ் சரியா இருக்காம் அண்ணாச்சி அதுனால நோ மூனாவது ஃபிகர் அதுனால நோ மூனாவது ஃபிகர்\nதாழ்வானவை செய்தன தாம் உளவோ\nவாழ்வாய் இனி நீ மயில் வாகனனே\n- முருகா, தாழ்வானவைகளை நீ செய்ய மாட்டாயே, என் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி-ன்னு ஏற்கனவே ஒருத்தர் கோச்சிக்கிட்டாரு\nஅதுனால இப்பல்லாம் ���ன் முருகன் நெம்ப நல்லவன் ஆயிட்டான்\nஎன் பையனோட GUESS WHAT மாதிரி KRS ஓட \"GUESS WHAT \"அதிசய பட வைக்குமானு ஆவல்ல வந்து பாத்தேன் (ஆ)சாமி ஏமத்தல\nஓ நீங்களும் ஆறுமோ ஆவல்-ல்ல தான் வந்து பார்த்தீங்களா ஜெயஸ்ரீ அம்மா ஏதோ உங்கள ஏமாத்தாம இருந்தேனே ஏதோ உங்கள ஏமாத்தாம இருந்தேனே அது வரைக்கும் ஓக்கே\n//எத்தனை வருஷம் கழித்து கேக்கறேன். கண்ணை நனைத்தது. நன்னா இருக்கணும்ப்பா//\nஎம்.எல்.வி பாடும் கம்பீரத் தொனி, உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு தெரியும் எங்கும் சரியாக் கிடைக்கல அதான் கொஞ்சம் தேடி இட்டேன்\n எல்லாரும் சொல்லற மாதிரி நெஞ்ச குஹையில் தேடினா கிடைப்பான் குஹன்\nநெஞ்சமே என் கிட்ட இல்லையே அப்பறம் நான் எங்க-ன்னு தேடறது\nபாவிப் பைய, அவன் சென்றதோடு மட்டுமல்லாமல், என் நெஞ்சையும் அல்லவா லபக்-கிட்டு போயிட்டான் குகை இருந்தாத் தானே குகனை அதில் தேட குகை இருந்தாத் தானே குகனை அதில் தேட அதான் ஆதாரமே இல்லாமப் பண்ணிட்டானே அதான் ஆதாரமே இல்லாமப் பண்ணிட்டானே\n//சரி மயில் கிட்ட கேக்கலாம் கொணர்த்தி உன் இறைவனையேனு சீக்கரம்\nஅந்த ஒரே ஒரு நம்பிக்கையைத் தான் நம்பிக் கை பற்றி இருக்கேன்\nபெரும் புகழைத் ---> (pErum pugazhum) பேரும் புகழும்\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (���ங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pesugiren.blogspot.com/2012/09/blog-post_14.html", "date_download": "2018-05-20T17:23:50Z", "digest": "sha1:33I7JY4PGGVO722LZWCJUXRMYRSPHW5Y", "length": 16844, "nlines": 212, "source_domain": "pesugiren.blogspot.com", "title": "பேசுகிறேன்: கதம்பம்", "raw_content": "\nவிமரிசனம், விவாதம், வினாக்கள், விளையாட்டு\n2010’ல் வெள்ளிதோறும் “வெள்ளிக் கதம்பம்” என்று பிச்சிப் பிச்சி ஏதோ எழுதிக் கொண்டிருந்தேன்.\nஅண்ணன்மார்கள் ஜாக்கி எழுதிய நான்வெஜ்-சாண்ட்விஜ் மற்றும் உனாதானா’வின் இட்லிவடைபொங்கல் இரண்டு தொடர்களும் இன்ஸ்பிரேஷன் அந்த கட்டத்தில். பிறகு அது பாதியில் எல்லாம்வல்ல சோம்பேறித்தனத்தில் நின்றுபோனது.\nஇப்போது சமுத்ரா எழுதும் கலைடாஸ்கோப் வாசிக்கையில் நாமும் அவ்வளவு உருப்படியாக ஏதும் எழுதாவிட்டாலும் எதையேனும் வாராவாரம் வழக்கப் பழக்கமாகக் கொண்டு கிறுக்கலாம் எனத் தோன்றுகிறது.\n இதோ வெள்ளிக் கதம்பம் வாஸ்துப்படி தலைப்பைத் திருத்திக்கொண்டு “கதம்பம்” என்ற பெயரில் உங்கள் முன்னே.\nவாரம் ஐநூறு வார்த்தைகள் லட்சியம். முன்னூறு நிச்சயம்.\nபம்மல் சங்கர் நகரில் கடந்த இரண்டு மாதங்களாக சென்ட்ரல் பேங்க் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. பம்மல், பல்லாவரம் என பணமெடுக்க ஓடத் தேவையில்லாமல் நமக்குப் பக்கமாக இந்த ஏடிஎம் இருப்பது பெரிய துணை.\nஒரே குறை. அந்த ஏடிஎம் என்றும் சுத்தமாக இருந்ததில்லை. செக்யூரிட்டி துணையற்ற அந்த ஏடிஎம் முழுக்க மக்கள் பணமெடுத்த பின் தூக்கியெறிந்து செல்லும் பணப்பட்டுவாடா ஸ்லிப்புகள் கீழே கிடக்கும். இத்தனைக்கும் அலங்கார வங்கிமுத்திரை பதித்த ஒரு உயரமான பட்டுத்தெறிக்கும் சிவப்பு நிற “குப்பைத் தொட்டி’யும் அங்கே உண்டு.\nநம் மக்கள் பாரம்பரிய குணத்தை அந்த சிவப்பு ஈர்க்கவில்லை.\nஇன்று உள்ளே நுழைந்தால் தரை சுத்தமாகக் குப்பை அனைத்தும் குப்பைக் கூடையில் இருந்தது. புதிதாக யாரேனும் செக்யூரிட்டி வேலைக்கு இருக்கிறார்களா எனப் பார்த்தால் அதுவும் இல்லை.\nஅப்போது இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம்\nஇரண்டு சின்னச் சின்ன சுவரொட்டிகள்.\n“குப்பையைக் குப்பைத் தொட்டியில் போட்டதற்கு நன்றி” / \"Thanks for using the Dustbin\"\nநம் மக்களுக்கு எப்படியெல்லாம் இன்ஜெக்ஷன் போடவேண்டியிருக்கிறது\nநேற்று இந்த ஹாஷ்டேக் ட்விட்டரில் பரபரவென்று ஓடிக் கொண்டிருந்தது. மக்கள் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவற்றில் சில இங்கே. உங்களால் அவற்றின் ஒரிஜினல் வெர்ஷனைக் கண்டறிய முடிகிறதா பாருங்கள்: ஈஸிதான்.\nஎங்கள் டீமில் (அலுவலகத்தில்) ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி இருக்கிறார். நைஷ்டிக பிரம்மச்சாரி என்றால் என்ன என்பதை வேறொரு கதம்பத்தில் பார்ப்போம். இங்கே அது நமக்குத் தேவையில்லை. அவருக்கு குமரகுரு என்று பெயர் சூட்டிக் கொண்டால் அவரைப் பற்றி அடிக்கடிப் பேச வகையாயிருக்கும். எங்கே போனாலும் எனக்கு ஆன்மீக விஷயங்களைப் பற்றி அளவளாவ ஒருத்தர் கிடைத்திடுவார். இங்கே இந்த டீமில் இவர் வாய்த்திருக்கிறார்.\nஎல்லோரும் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன ஒரு அரதப்பழைய கேள்வியை மற்றொரு நண்பரான...ம்ம்ம்ம்... இவர் பெயரை பிரசன்னா எனக் கொள்வோமே.... அந்தப் பிரசன்னா கேட்டார்.\n”ராமர் ரெண்டு தப்பு செஞ்சாருங்க அது சரிதானா\n“ஒண்ணு வாலியை எப்படி அவரு மறைஞ்சிருந்து தாக்கலாம் ரெண்டு, பொண்டாட்டியை கடைசில காட்டுல கொண்டு விட்டுட்டாரே சந்தேகப்பட்டு”\nஇதற்கு நம் குமரகுரு தந்த வியாக்கியானத்தைத் தனி புத்தகமாக முடியாவிட்டாலும் ஒரு அத்தியாயம் கொண்டுதான் எழுத வேண்டும். நேரமிருந்தால் பின்னர் எழுதுகிறேன்.\nஇடையே ஒரு சூப்பர் கேள்வி நம்ம பிரசன்னா கேட்டார் பாருங்கள். ”எல்லாத்தையும் பண்ணிட்டு ராமன் மனுஷன்’னு சொல்லிட்டா அவரை எதுக்கு கடவுளாக் கும்புடறீங்க” குட் கொஸ்சின் ரைட்\nமே பி, சொக்கன் ஏதோ கம்பன் பாட்காஸ்ட் ஓட்டிக் கொண்டிருக்கிறார், கேட்டால் புரியுமோ என்னவோ.\nஆல்டோ / ஐஃபோன் / அம்பது இன்ச் டிவி\nஎன்னவோ போங்க. இந்தத் தலைப்புல எதாவது ஒண்ணு பத்தி “வாங்கிட்டேஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்” அப்டின்னு ஒரு அப்டேட் தந்துடணும்னு பாக்கறேன், stone see dog not see, dog see stone not see.\nஅகிலுக்கு ரெண்டு வயசும் அஞ்சு மாசமும் ஆகுது. இன்னைக்கு குச்சி மிட்டாய் எனப்படும் லாலிபாப் சாப்டுட்டு இருந்தான். விளையாட்டா அவன் கைலருந்து அதைப் பிடுங்கி \"உஷ் காக்கா\"ன்னு சொல்லிட்டு இன்னொரு கையில பின்பக்கமா அதை மறைச்சி வெச்சுக்கிட்டேன். அழுகை முட்டிக்கிட்டு வந்துடுச்சு அவனுக்���ு. பாக்க பாவமா இருக்க, உடனே \"உஷ், காக்கா திருப்பி தந்துடுச்சு\"ன்னு சொல்லி அதை அவனுக்கே தந்துட்டேன்.\nரெண்டே நிமிஷம், அந்த மிட்டாயை கடக் முடக்'குன்னு அவசர அவசரமா கடிச்சித் தின்னுட்டு, வெறும் வெள்ளைப் பிளாஸ்டிக் குச்சியை என் கையில குடுத்து,\n\"ம்ம்ம் காக்கா உஷ்.... ம்ம்ம் காக்காஉஷ்\", அப்டின்றான்.\nஅர்த்தம்: இப்போ இந்த குச்சியை காக்காவுக்குக் குட்த்துடலாம்.\nபயபுள்ளைங்க தக்குனூன்டு இருக்க சொல்லவே என்னா வில்லத்தனம் செய்யுதுங்க.\n - கேள்வி கேட்பவர்கள் அதைப் பற்றிய விளக்கத்தை தேடுவதேயில்லை...\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nசொந்த ரிஸ்கில் என்னைத் தொடர\nதினம் ஒரு புத்தக அறிமுகம்\nஹாரியும் மேரியும் பின்னே லாரியும்\nரத்த சரித்திரம் - மேலும்..\nஅசோகா அல்வா செய்வது எப்படி\nவாழ்க ஜனநாயகம் - follow up\nரத்த சரித்திரம் குறித்து....(மீள் பதிவு)\nதவலை அடை (தவலடை) பண்ணலாம் வாங்க\nரத்த சரித்திரம் - நிஜமான....\nஉன் வித்தையெல்லாம் தாடீ... (சிறுகதை)\nகாடு வித்து கழனி வித்து (சவால் சிறுகதை)\nபுத்தக வெளியீடு - \"சுகப்பிரசவம்\"\nகல்பகம் சுவாமிநாதன் - அஞ்சலி பதிவு\nமூன்று கைகளுடன் பிறந்த குழந்தை\nபிரான்சிஸ்கோ கோயா - மே மூன்று 1808\nபாட்டும் நானே பாவமும் நானே\nமுகமூடி, குங்ஃபூ & டாஸ்மாக்\nநீதானே என் பொன் வசந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=54&t=2282&view=unread&sid=d963aa264b1848bc2bb624942f5d8c18", "date_download": "2018-05-20T18:01:27Z", "digest": "sha1:FRV34R6GDKEAXH7OMOIFBPY6ADB74RG6", "length": 32828, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழர் தற்காப்புகலைகள்-- சுருள் பட்டை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டு���ைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மொழியியல்( Linguistics) ‹ தமிழ் (Tamil)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழர் தற்காப்புகலைகள்-- சுருள் பட்டை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nதமிழர் தற்காப்புகலைகள்-- சுருள் பட்டை\nசுருள் பட்டை என்பது ஒரு வளையக்கூடிய மெல்லிய உலோகத்தால் ஆன வளையக்கூடிய, நீண்ட வாள் ஆகும். இது ஒருவரின் உடலுக்குள் ஊடுருவிப் பாய்ந்து வெட்டக் கூடிய அளவுக்குக் கூர்மையானது. அதே வேளை ஒரு வளையமாகச் சுருட்டி விடக் கூடியது. சுமார் முக்கால் அங்குலம் அகலமும் நான்கு அல்லது ஐந்தரை அடி நீளமும் கொண்ட இந்த வாளை இரும்பினாலான சவுக்காகவும் கருதலாம்.\nஇது தமிழர் பயன்படுத்திய போர்க் கருவிகளில் ஒன்றாகும்.\nதமிழில் இந்த ஆயுதத்தின் மற்றொரு பெயர் சுருள் வாள். இன்றும் தென் தமிழகத்தில் இவ்வாள் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். தற்காப்புக் கலைகளான வர்மக் கலை மற்றும் குத்து வரிசை ஆகியவற்றில் இவ்வாள் பயன்படுத்தப்படுகிறது. கேரள தற்காப்புக் கலையான களரிப்பயிற்றிலும் இது பயன்படுத்தப்படுகிறது.\nமலையாளத்தில் இந்த வாளானது, வட கேரள களரிப்பயிற்று முறைப்படி உருமி எனவும் தென் கேரள களரிப்பயிற்று முறைப்படி சுட்டுவாள் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாள் மலையாளச் சொற்களான திரும்பு அல்லது சுழல் என்ற பொருள் கொண்ட சுட்டு மற்றும் வாள் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துசு��லும் வாள் என்ற பொருளில் சுட்ட வாள் என்ற பெயர் பெற்றுள்ளது.\nசண்டையின் போது இதனை ஒருவர் சுழற்றிப் பயன்படுத்தும் முறையால் இப்பெயர் இதற்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.சுருள் பட்டையைப் பயன்படுத்துவதில் சிறந்த பயிற்சியுடையவராக ஆவதற்கு வலிமையையும் வேகத்தையும் விட வளையக்கூடிய தன்மையும் சாமர்த்தியமான திறமையுமே தேவை. இதனைச் சுழற்றுவதும் எதிராளியின் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதும் மிகவும் கடினமானதும் ஆபத்தானதுமான கலையாகும். சரியான முறையில் கையாளப்படாவிட்டால் பயன்படுத்துபவருக்கு நிரந்தரமான காயங்கள் ஏற்பட்ட வாய்ப்புண்டு.\nஇக்கலையில் வல்லுநர்களுக்கும் கூட இதனைப் பயன்படுத்தும்போது சிதறாத ஒருமுகக் கவனம் தேவை. பல எதிரிகளுக்கு இடையில் தனியாக மாட்டிக் கொள்வது போன்ற சூழ்நிலையில் ஒருவர் தன்னைக் காத்துக்கொள்ளச் சுருள் பட்டை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இடுப்புப் பட்டையாக இதனை அணிந்து கொள்ளலாம் என்பதால் ஒருவர் இதை வைத்திருப்பது மற்றவர்களுக்கு எளிதாகத் தெரியாது, எடுத்துச் செல்வதும் எளிது\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனித���ால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி ���ராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinemareporter.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/page/5/", "date_download": "2018-05-20T18:22:04Z", "digest": "sha1:LKT6QUMRXV4LIJHM7RRXE4736LV2SRDP", "length": 10987, "nlines": 114, "source_domain": "tamilcinemareporter.com", "title": "பொது Archives - Page 5 of 13 - Tamil Cinema ReporterTamil Cinema Reporter | Page 5", "raw_content": "\nதி ஆடி ரிட்ஸ் ஸ்டைல் விருது விழா The Audi RITZ Style Awards\nஆற்காடு இளவரசர் தொடங்கி வைத்த ஹோம்கேர்+ சேவை \nஆற்காடு இளவரசர் நவாப் முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனையின் டாகடர். ஜெ.எஸ்.ராஜ்குமார் முன்னிலையில், இல்லம் தேடி வரும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையான ஹோம் கேர்+ துவக்கி வைத்தார். ஹோம்கேர்...\nபத்திரிகையாளர் சுந்தரபுத்தன் சமீபத்தில் முகநூல் சிந்தனைகள் சார்ந்த தன் இரண்டாவது நூலைக்கொண்டு வந்துள்ளார். பத்திரிகையாளர்கள் எல்லாரும் எழுத்தாளராகி விட முடியாது பத்திரிகையாளர்கள் செய்திகளின் பாதையி...\nசென்னையில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ம் தே...\nதமிழர்களை உலக அளவில் தொழிலில் மேம்படுத்தும் நோக்கில் சென்னையில் 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு வரும் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது என்று மாநாட்டு அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.ச...\nபுனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி...\nஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்து மனிதரில் புனிதர் ஆனவர் அன்னை தெரசா அவர் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை வென்றவர். வாடிகனில் அவரது சேவையைப் பாராட்டிப் போப்ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கியது நின...\nஎம் எஸ்ஸுக்கு ஓவியாஞ்சலி: ‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீ...\nமறைந்த இசைமேதை எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் வருமான ...\nவிழாக்காலத்தை ஜொலிக்க வைக்கும் பட்டுப் புடவைகள் ஸ்ரீபாலம் சில்க்-சின் ...\nதமிழ்நாடு பூத்துக் குலுங்கும் காலம் பண்டிகை காலம். அந்த பண்டிகைகளுக்கு மேலும் சிறப்பூட்டுவது ஆடை, அணிகலன்கள். குறிப்பாக பட்டுப் புடவை அணிந்து நடந்தாலே அந்த நாள் திருவிழா தான். இன்றைய கால இளம்பெண்களும...\nசென்னையில் கண்தானத்திற்காக 101 மணி நேர தொடர் அயர்னிங் மாரத்தான் \nஅயர்னிங் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி 25ம் தேதி முதல் 5 நாள் நடக்கிறது உலக அளவில் தொடர்ந்து 100 மணி நேரம் துணிகள் அயர்னிங் செய்ததுதான் இதுவரை கின்னஸ் சாதனையாக இரு��்து வருகிறது. சென்னையை சேர்ந்த டேனியல் சூ...\nஇன்று டிசம்பர் 23 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் நினைவு நா...\nபாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் பாலசந்தர் பற்றி முழுதும் அறிய இந்த நேர்காணலைப் படியுங்கள் \n‘ஆண் தேவதை’ பெண்களை குறைத்து மதிப்பிடுகிறதா : இயக்குந...\n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \n‘நாச்சியார்’ படத்தின் புதிய ட்ரெய்லர் \nவைரமுத்து எழுதிய ‘தமிழை ஆண்டாள்’ – முழுக்...\nபீடுடைய மாதம் என்று பேசப்படும் மார்கழி அழகானது; நீள இரவுகள் கொண்டது. அது இரவின் மீது தன் வெண்பனியால் வெள்ளையடிக்கிறது. மனிதர்கள் – விலங்குகள் – பறவைகள் – தாவரங்கள் என்ற உயிர்த் தொகுதிகளின் மீது ஒரு செல்ல ஆதிக்கம் செலுத்துகிறது. புறஊதாக் கதிர்களை பூமி...\nஅச்சத்தின் கருப்பையில் கடவுள் தோன்றினார் : கவிஞர் வைரமுத்து...\nசுந்தர் சி.யின் சமயோசித புத்தி\nபி.டி. சுரேஷ்குமார் தமிழ்ச் சினிமாவின் வடிவேலு காமெடிகளில் ‘கிரி’ மறக்க முடியாதது. அதில் வரும் 18 பேர் மூத்திர சந்து என்று வடிவேல் அடிபடும் காமெடி இன்றும் ரசிக்கப்படுகிறது. அப்போது மணி 5. அன்று வடிவேல் மாலை 6 மணிக்கு கிளம்பியாக வேண்டும். மறுநாள் வேற...\nஆர்.கே.சுரேஷின் ‘தமிழ்நாடு டிபெண்டர் & எஸ்கார்ட்ஸ...\n‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ விமர்சனம்...\n‘ஒரு குப்பைக் கதை’யை உதயநிதி வெளியிடுகிறார்....\n“கிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர்” –...\n‘எங்க காட்டுல மழை’ படத்தின் டீஸர்...\n‘புத்தனின் சிரிப்பு’ படத்திலிருந்து பட...\nவிஜயுடன் சேர்ந்து பாடிய சுருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://visualkural.blogspot.com/2013/02/046.html", "date_download": "2018-05-20T17:57:52Z", "digest": "sha1:MBER5S4GQFW2RCC3JXCMNCYG4JEUDVRJ", "length": 6832, "nlines": 104, "source_domain": "visualkural.blogspot.com", "title": "குறளும் காட்சியும்: அதிகாரம் 046 : சிற்றினம் சேராமை", "raw_content": "\nதிருக்குறளை கண்கவர் காட்சிகளோடும் விளக்கலாம் என்பதை நிரூபிக்கும் முயற்சி இது. தூத்துக்குடி துரை.ந.உ. வழங்கும் இந்தப் படைப்புகள் மின் தமிழில் வெளியிடப்பட்டு இப்போது தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பூ குழுவில் இணைந்து மலர்கின்றது. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.\nஅதிகாரம் 046 : சிற்றினம் சேராமை\nநிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு\nசேர்ந்த நிலத்தின் தரம்காட்டும் நீர்;அதுபோல்\nLabels: குறளோவியம், சிற்றினம் சேராமை, பொருள், வெண்பா\nஇந்தக் காலத்துக்கும் ஏற்ற நம் குறட்பாக்களை, வெண்பா இலக்கணம் மாறாத குறள் வடிவிலேயே விளக்குவதும், குழந்தைகளும் விரும்புமாறு படக்காட்சியைத் தருவதும் மிக அருமை\n(இவ்வளவு அருமையான பணியில் எழுத்துப் பிழையின்றிப் பார்த்துக்கொள்வதும் முக்கியம். செங்கோன்மை அதிகாரப் பெயர் செங்கோண்மை என வந்துள்ளதை அருள்கூர்ந்து கவனித்து மாற்றுங்கள். மேலே தலைப்பு விளக்கமாகத் தரப்பட்டு தரப்பட்டுள்ள வரிகளில், எழுத்துக்கள், கருத்துக்கள் என வந்துள்ள சொற்களை முறையே எழுத்துகள், கருத்துகள் என மாற்றுவதும் அவசியம்) உங்களின் பல்வேறு பணிகளுக்கிடையிலும் இதை விடாமல் செய்யுங்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.\nஅதிகாரம் 046 : சிற்றினம் சேராமை\nஇந்த வலையில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் இணையத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன . முகமறியாத அந்த உண்மையான படைப்பாளிகளுக்கும் , தளங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81/", "date_download": "2018-05-20T18:02:19Z", "digest": "sha1:OJ7W54D7GXXZPT6FTOZDHQUQTNXC24ES", "length": 13604, "nlines": 188, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் என்னை கடத்தியவனும், நானும் நண்பர்கள் என்று கூறுவதா? பாவனா - சமகளம்", "raw_content": "\nஅனர்த்த நிலைமைகள் ஏற்பட்டால் உடனடியாக இந்த இலக்கத்திற்கு அறிவிக்கவும்\nஉயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை\nமண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு : பிரதேச விபரங்கள் உள்ளே\nஅரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பாக தீர்மானிக்க தயார் : ஐ.ம.சு.கூ செயலாளர்\nரயில் ஊழியர்கள் 23 முதல் வேலை நிறுத்தத்திற்கு முஸ்தீபு\nஅனர்த்த அபாயங்கள் உள்ள பிரதேச மக்களின் அவதானத்திற்கு\nமீட்பு குழுக்கள் தயார் நிலையில்\nமின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு\nபல்கலைக்கழகத்திற்கு வன்னி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்: உயர்கல்வி அமைச்சரிடம் மஸ்தான் எம்.பி கோரிக்கை\nவவுனியா வைரவபுளியங்குளத்தில் மாணவர்களின் செயற்பட்டால் அசௌகரியம்\nஎன்ன�� கடத்தியவனும், நானும் நண்பர்கள் என்று கூறுவதா\nஎன்னை கடத்திய குற்றவாளியும், நானும் நண்பர்களாக இருந்தவர்கள் என்று கூறுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகை பாவனா கூறினார்.\nசித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான் உள்பட தமிழ் மற்றும் ஏராளமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பாவனா. இவர், கடந்த பிப்ரவரி 17–ந் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் காரில் கடத்திச் செல்லப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்டார்.\nஇதுதொடர்பாக, பல்சர் சுனில் என்பவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பிரபல மலையாள கதாநாயகன் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அதை அவர் மறுத்தார்.\nஅதே சமயத்தில், பல்சர் சுனிலின் நண்பர் ஒருவர், தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக போலீசில் நடிகர் திலீப் புகார் செய்தார்.\nஇந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமைதி காத்து வந்த நடிகை பாவனா, நேற்று பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–\nவிசாரணையை பாதிக்கும் என்று போலீசார் கூறியதால்தான், நான் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்தேன். ஆனால், ஒரு நடிகர் தெரிவித்த கருத்து வேதனை அளித்ததால், பேச வேண்டியதாகி விட்டது.\nஎன்னை கடத்திய பல்சர் சுனிலும், நானும் ஏற்கனவே நண்பர்களாக இருந்தவர்கள் என்றும், எனவே, நண்பரை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அந்த நடிகர் கூறி இருக்கிறார். இக்கருத்து என்னை வேதனைப்படுத்தி உள்ளது.\nஇதுபோன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் மீது நான் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எந்த விசாரணையையும் சந்திக்க தயாராக உள்ளேன்.\nஇந்த வழக்கில் மேலும் பலரின் பெயர்கள் வெளியாகி உள்ளன. அதை ஊடகங்கள் மூலமே அறிந்தேன். அவர்கள் குற்றவாளியா நிரபராதியா என்று நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதுபோல், யாரையும் காப்பாற்றும்படியோ, தண்டிக்கும்படியோ நான் போலீசிடம் சொன்னது இல்லை.\nவழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறது. போலீஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.\nஇதற்கிடையே, ‘மலையாள சினிமாவில் பெண்கள்’ என்ற அமைப்பு, நடிகை பாவனாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.(15)\nPrevious Postசமந்தாவுக்கு எதிராக திடீர் அரசியல் Next Post���ுல்லைத்தீவு மாவட்டத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டும் -சித்தார்த்தன்\nரஜினி பேரை சொன்னதும் தலை சுற்றியது – சாக்ஷி அகர்வால்\nஎன் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்துவதா\nபாலகுமாரன் முழுமையாக வாழ்ந்த மனிதர் – சிவகுமார்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2012/08/olympic1.html", "date_download": "2018-05-20T17:40:06Z", "digest": "sha1:KUUTZJ3JVOR7PYLYP4KL4ZONEQKJ7QLI", "length": 18379, "nlines": 212, "source_domain": "www.velavanam.com", "title": "ஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம் ~ வேழவனம்", "raw_content": "\nஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்\nதிங்கள், ஆகஸ்ட் 13, 2012 ஒலிம்பிக் , விளையாட்டு 5 comments\nஇவ்வளவு பெரிய நாடு, ஆனால் இவ்வளவு தான் பதக்கங்கள், என்று ஆதங்கப்படும் சிலர், இவ்வளவு கிடைத்ததே நாட்டுக்குப் பெருமை என பெருமிதப்படும் சிலர். ஆனால் இவர்களிருவரும் கவனிக்க மறந்தது. இந்த விளையாட்டுப்போட்டிகளின் பின்னுள்ள மனிதகுல அவலத்தை.\nசில நாட்களாக ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்ததன் காரணமாக, இப்பொதெல்லாம் முகத்தைப் பார்த்தாலே அவர் என்ன விளையாட்டு விளையாடும் ‘வீரர்’ என்று கண்டுபிடிக்க முடிகிறது, அல்லது அவர்கள் உடலைப் பார்த்து.\nஏன் ஒரு குத்துச்சண்டை வீரரின் உடலமைப்பு அதே வயதுடைய ஒரு நீச்சல் வீரரின் உடலமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்று நாம் யோசித்ததுண்டா காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது காரணம் மிக எளிது. பல வருடங்களாக கடுமையான பயிற்சிகளில் மூலமாக இந்த உடலமைப்பை அடைகிறார்கள். ஆனால் இது இயல்பான ஒன்று அல்ல. இவர்களுக்கு ஏன் ஒரு இயல்பான மனித வாழ்க்கை வாழும் உரிமை மறுக்கப் படுகிறது இயற்கைக்கு மாறான இந்தச் செயலை செய்யத் தூண்டுவதுதான் விளையாட்டின் நோக்கமா\nஇந்த விளையாட்டுப்போட்டிகளின் வரலாறு என்ன அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.\nகாட்டில் திரிந்த ஆதி மனிதனுக்கு தேவையாயிருந்த ஒரு முக்கியமான குணம், வேட்டையாடும் கொலை குணம். மனிதன் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தபின், தனக்கு உயிர்ப���ம் வந்தபின்னர், தனக்காக சண்டையிட செய்ய படை வீரர்களை உருவாக்கினான், அவர்களின் சண்டையைப் பார்த்து வெற்றிக் களிப்படைந்தான். உயிருக்கும் ஆபத்தில்லை, கொலை செய்த திருப்தியும் கிடைக்கிறது.அந்தப் படை வீரர்களின் மரண பயத்தை குறைக்கவும், தனது குற்ற உனர்வைத் தவிர்க்கவும், நாட்டுப் பெருமை மற்றும் தலைவன் பெருமை போன்ற விழுமியங்கள் உருவாக்கப் பட்டன. அதாவது நாட்டுப் பெருமைக்காக சிலர் உயிர் இழந்தாலும் சரி, அதைப் பற்றி அனைவரும் பெருமைதான் படவேண்டும். இரு தரப்பிலும் மக்கள் ஆரவாரமிட்டு மகிழ்ந்தனர்.\nகொஞ்சம் நாகரீக முன்னேற்றத்துக்குப் பிறகு, இதிலும் நடக்கும் உயிர் இழப்புகளை தவிர்க்க அடுத்தகட்டமாக ஒரு குறிப்பிட்ட விதிகளுடன் இவை விளையாடுப் போட்டிகளாகப்பட்டன. அதாவது எதிராளியைக் கொல்வதே வெற்றி என இருந்த நிலையில், ஒரு இலைக்கை அடைவதே வெற்றி என்னக்கொள்ளப்பட்டது. இதில் எதிராளியைக் கொல்வது என்னதான் தவிர்க்கப்பட்டாலும், வெற்றி அடைபவரின் வெற்றிக் களியாட்டமும்,தோற்றவரை மரணத்துக்கு இணையாக அவமானப் படுத்துவதும் தொடர்கிறது.\nஅப்படியென்றால் விளையாட்டு இயற்கையான ஒரு செயல்பாடு இல்லையா\nஅப்படியும் சொல்ல முடியாது. குழந்தைகள் முதலில் ஆரம்பிப்பது விளையாட்டு தான்.விளையாடும் குழந்தைக்கு மட்டுமல்லாமல் வேடிக்கை பார்க்கும் நம் மனத்துக்கும்ஒருசேர மிக மகிழ்ச்சியை அளிப்பது அது. ஆனால் விளையட்டு எங்கே விபரீதமாகிறது\nகுழந்தைகள் விளையாடில் விதிகள் கிடையாது. வெற்றி தோல்வி கிடையாது. முக்கியமாக தான் ஜெயிக்க இன்னொருவரை தோற்க்கடிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. தானாக விளையாடும் குழந்தைகளுக்கு பெரியவர்கள் விளையாட்டுப் போட்டிகளை சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கும்போது முதல் பாடமே இன்னொருவரை தோற்க்கடிப்பது தான். தனது மகிழ்ச்சி மற்றவரின் அவமானத்தில்தான் உள்ளது என உணர வைப்பதே இந்த விளையாட்டுப்போட்டிகள் தான்.\nவிளையாடின் நோக்கம் என்னவாக இருக்க முடியும் முக்கியமாக இந்த மூன்றை சொல்லலாமா\nஒரு விளையாட்டுகாக தங்கள் உடலை அமைப்பையே பயிற்சிகளின் மூலம் மாற்றி, உடல் ஆரோக்யத்துக்காக விளையாட்டு என்ற நோக்கத்திலிருந்து மாறி, விளையாட்டுக்காக உடல் என்ற பரிதாப நிலையை அடைகிறார்கள்.\nஇந்த விளையாட்டுகள் மகிழ்சியை அளிக்கிறதா அல்லது வெறியை அளிக்கிறதா என்று தெரிந்துகொள்ள பெரிய ஆராய்சியெல்லாம் செய்யத்தேவையில்லை.\nபோட்டியும் பொறாமையும் வெறியும் இருக்கும் இவ்வித்தில் ஒற்றுமைக்கு இடம் ஏது அப்படியெ ஒற்றுமை இருந்தாலும் அதுவும் ஒரு எதிரியை வீழ்த்துவதற்காகத் தான் இருக்கும்.\nபிரமாண்டமான இந்தப் போட்டிகள், இவ்வளவு நாகரீக மாற்றங்களையும் மதிப்பீடுகளையும் தாண்டி, நம் மனதில் மிச்சமிருக்கும் சகமனிதனை வென்று களியாட்டமிடும் ஆதிமனிதனின் வெறிக்கான ஆதாரமாகவே உள்ளன. .....\nஉங்கள் நாட்டுப்பற்றை காட்ட வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஆனால் அதற்காக சிலரை பலிகடாவாக்க வேண்டாமென்கிறேன். அரசனின் நல்வாழ்வுக்காக தன் தலையை வெட்டிக்கொண்டு நாட்டை பெருமைப்பட வைத்த ‘நடுகல்’ வீரர்களுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n இப்படியும் அதுவும் இக்காலத்தில் ஒரு தமிழர் சிந்திக்கிறாரர். நீங்கெல்லாம் எப்படி தமிழரினத்தில் பிறந்தீங்க ஐயா ஏதாவது காட்டில் ஒரு குகையில் போய் வாழ வேண்டியதுதானே. எதற்கும் எச்சரிக்கையா இருங்க சார். ஆம்புலஸ் வந்துட போவுது. உங்க பதிவ படிச்சி சிரிச்சி வயிரெல்லாம் ஒரே வலி சார். அதுக்காக நன்றி சார்.\nசரி, இப்பவாவது உன்மைய சொல்லிடுங்க. சும்மா தமாசுக்கதானே இப்படி எழுதினீங்க. அப்படீன்னா ஓ.கே சார்.\nசுவையான பின்னூட்டத்துக்கு நன்றி மாசிலா சார்.\nஒலிம்பிக் - விளையாட்டெனும் மனிதகுல அவலம்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இ��்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2018-05-20T17:57:18Z", "digest": "sha1:ZNAEDGDBMXLNQ3GHNT3NVXJPWIEKUCR5", "length": 5873, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "குயில் (இதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுயில் கவிதை இலக்கியதிற்காக வெளிவந்த ஒரு திங்களிதழ் (மாதிகை) ஆகும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் துவக்கப்பட்டு வெளிவந்தது. 1947 இல் புதுக்கோட்டையிலிருந்து இவ்விதழ் வெளியிடப்பட்டது. 1948 இல் அப்போதைய சென்னை அரசு குயிலுக்குத் தடைவிதித்தமையால் சிலகாலம் வெளியீடு தடைப்பட்டது. பின்னர் மீண்டும் வார இதழாக வெளிவந்தது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குயில் இதழில் சிலகாலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழம் இணையத்தில் குயில் இதழ்\nஇது பரவலான இதழ் பற்றிய குறுங்கட்டுரை. நீங்கள் விக்கிப்பீடியாவின் இக்கட்டுரையை வளர்க்க உதவலாம்.\nதிராவிட இயக்கத் தமிழ் இதழ்கள்\nநின்று போன தமிழ் இதழ்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2013, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:57:14Z", "digest": "sha1:ABBFUCAN3QOQDTHYWOZPEOPDOBTAD4VZ", "length": 8116, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "போந்தைப் பசலையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபோந்தைப் பசலையார் சங்ககாலப் புலவர். அகநானூறு 110 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.\nதலைவிக்கு நிகழந்ததைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிறகும் இந்தப் பாடல் ஒரு ந���கழ்வின் தொடர் போல அமைந்துள்ளது.\n1.3 தங்கின் மற்று எவனோ\n1.4 கொடி நுடங்கு நாவாய் காணாமோ\nநான் சொல்லப்போகும் செய்தி இவளைப் பெற்ற தாய்க்குத் தெரிந்தாலும் பரவாயில்லை. ஊருக்கே தெரியினும் பரவாயில்லை. வேறு வழி இல்லை. புகார்த்தெய்வத்தை நோக்கிச் சூளுரைத்து உண்மையைக் கூறுகிறேன்.\nதோழிமார் கூடித் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். பின் சிற்றில் இழைத்தோம். சிறுசோறு ஆக்கினோம். இப்படி விளையாடிய வருத்தம் தீரச் சிறிதே அமர்ந்திருந்தோம்.\nஅங்கு ஒருவன் வந்தான். பேச்சுக்கொடுத்தான். \"தடமென் பணைத்தோள் மட நல்லீரே பொழுதும் போய்விட்டது. களைப்பாகவும் இருக்கிறது. மெல்லிலை பரப்பில் விருந்து உண்டபின் அமைதியாக இருக்கும் உம் சிறுகுடியில் தங்கினால் என்ன பொழுதும் போய்விட்டது. களைப்பாகவும் இருக்கிறது. மெல்லிலை பரப்பில் விருந்து உண்டபின் அமைதியாக இருக்கும் உம் சிறுகுடியில் தங்கினால் என்ன என்று வினவினான். அவனைப் பார்த்ததும் இவள் தலைவணங்கி நின்றாள். நான் சொன்னேன், 'இவை நிமக்கு உரிய செயல்கள் அல்ல'.\nகொடி நுடங்கு நாவாய் காணாமோ[தொகு]\nஅவள் சேசலானாள். கொடி அசையும் வணிக நாவாயைக் காட்டினாள். மீன் வல்சிதான் எங்கள் உணவு என்றாள். இவளது ஆயத்தார் பலரும் அவ்விடத்தில் நிற்காமல் சென்றுவிட்டனர். அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள். 'நன்னுதால் நானும் போகட்டுமா' என்றாள். அதன் பொருள் நான் போகவேண்டும் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நானும் விலகினேன்.\nஅப்போது அவன் தேரின் கொடிஞ்சியைப் பற்றிக்கொண்டு நின்றது என் கண்ணை விட்டு அகலவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2011, 03:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ammakalinpathivukal.blogspot.com/2009/02/blog-post_18.html", "date_download": "2018-05-20T17:43:03Z", "digest": "sha1:OMLGSZXUHJI4SFCXHYIGMQF666DVRIYC", "length": 48170, "nlines": 523, "source_domain": "ammakalinpathivukal.blogspot.com", "title": "அம்மாக்களின் வலைப்பூக்கள்: வேண்டுகோள்!!!!", "raw_content": "\nஎனது மகன் தனது சிறு வயது தோழியைப்\nபற்றி புது பள்ளியில் சொல்லியிருக்கிறான்.\nஇந்தப் பிள்ளைகள் அதற்கு கண், காது\nமூக்கு எல்லாம் வைத்து அழகாக\nஒரு பெண்ணுடன் தன்னை இணைத்துப்\nஎன்று வேதனையுடன் அழத் துவங்கிவிட்டான்.\nதினம் தினம் பள்ளியில் அவர்களின்\nபேச்சு எல்லை கடந்து, முறையற்றுப்\nஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன்.\nஆஷிஷின் வகுப்பு மாணவி அம்ருதாவின்\nவகுப்பில் இருக்கும் தன் அத்தை மகனை\nபொது இடங்களில் ஆஷிஷைக் காணும்\nபொழுதெல்லாம் கிண்டல் செய்யச் சொல்லி\nகொடுத்திருந்தாள். (இனி ஒரு முறை\nஆவன செய்வதாக சொல்லி, (செய்தும் விட்டார்கள்)\nஅந்த ஆசிரியை (வைஸ் பிரின்சிபால்) என்னிடம்\nபகிர்ந்ததை நான் இங்கே கட்டாயம் பகிர்ந்தே\n இந்த நிகழ்வில் யாரும் குற்றவாளி இல்லை.\nகுற்றம் சாற்ற வேண்டியது மீடியாவைத் தான்” என்றார்.\nஇந்த 24மணி நேர சேனல்கள் வந்த பிறகுதான்\nமெகா சீரியல்கள் அதிகமாகின. நாட்டுல\nநடப்பதைத் தான் காட்டுகிறார்கள் என்று\nசொல்லி மக்கள் அதிலும் பெண்கள்\nவீட்டில் மெகா சீரியல் ஓடிக்கொண்டிருந்தால்\nஅதை அங்கே இருக்கும் குழந்தையும்\nபார்க்கிறது. வேண்டாத எண்ணங்கள் அதன்\nமனதிலும் பதிகிறது என்பதை பலர் யோசிப்பதே\nகணவன் மனைவி பிரச்சனை, குத்து, வெட்டு,\nகொலை, தவறான திட்டங்கள் இவை கண்முன்\nகாட்டப்படும் பொழுது அந்த பிஞ்சு மனதில்\nஅதன் விளைவுதான் பிள்ளைகள் கூட\nஸ்ட்ரெஸ் மிகுந்த வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்கள்.\nசின்னச் சின்ன சண்டைகளுக்கு கூட மிகப் பெரிய\nதயவு செய்து உங்கள் வீட்டில் மெகா சீரியல்\nஇனி உபயோகமான நிகழ்ச்சி தவிர ஏதும்\nபார்ப்பதில்லை என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.\nசீரியல் பார்த்து சீரழிந்து போக மாட்டோம்.\nஎங்கள் குடும்பத்திற்கு நிம்மதி தேவை\nஎன அடிக்கடி சொல்வது நல்லது.\nபார்க்கக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லுங்கள்.\nசண்டை வரும். ஆனாலும் உறுதியாக இருங்கள்.\nசீரியல் பார்க்கும் நேரங்களில் பிள்ளைகளுடன்\nசீரியல் பார்ப்பதைத் தவிர்ப்பதால் பிள்ளைக்கு\nஎவ்வளவு நன்மை என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.\nசீரியல்கள் பார்ப்பதை எப்படித் தடுக்க முடியும்\nசொல்லுங்கள். பலருக்கும் உதவியாக இருக்கும்.\nஇத்தனைக்கப்புறம் ஆஷிஷ் சொன்னது தான்\nஅவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும்\nவர்ற வரைக்கும் தனியாக இருக்காங்க.\nநீங்க சொல்வது மாதிரி அவங்களுக்கு\nஎடுத்துச் சொல்ல ஆளில்லை. அப்பா\nமாதிரி அன்பா, பாசமா பாக்க அவங்களுக்கு\nநேரமில்லை. இதெல்லாம் விடக் கொடுமை\nநீங்க வகையா செஞ்சு கொடுக்கற மாதிரி\nஅவங்களுக்கு ஃபுட் கிடைக்க மாட்டேங்குதுங்கற\n”காண்டு” எல்லாமா சேர்ந்து என்னிய இப்படி\nPosted by புதுகைத் தென்றல் at 2:36 PM\nLabels: சீரியல் சைடு effects, புதுகைத் தென்றல்\nஒரு பெண்ணுடன் தன்னை இணைத்துப்\n இந்த நிகழ்வில் யாரும் குற்றவாளி இல்லை.\nகுற்றம் சாற்ற வேண்டியது மீடியாவைத் தான்” என்றார்.\\\\\nமிக மிக மிக மிக\nகலிகாலம் சாமி. எங்க அம்மா எந்த சீரியலையும் பார்த்ததில்ல. அதே பழக்கம் எனக்கும் இருக்கிறது. என் வீட்டில் பாட்டு தான் சதா சர்வ காலமும் ஓடிக்கொண்டிருக்கும்.\nகுழந்தைகளை மிகவும் விரும்புபவனாகவும், குழந்தைகளால் பெரிதும் விரும்பபடுபவனாகவும் பல காலமாய் இருந்து வருகிறேன். குழந்தைகளை ஒருவன் விரும்புவதில் சிறப்போ, வியப்போ இல்லைதான். ஆனால் எந்தக் குழந்தையும் முதல் சந்திப்பிலேயே அட்டையென ஓட்டிக்கொள்வதும், விடைபெற்று பிரிகையில் வீறீட்டு அழுவதும் அந்த பிரியத்தின் காரணிகள் என்னவாக இருக்கும் என்கிற யோசனையை கிளற செய்கிறது.\nநான் கதைகளின் கிட்டங்கி. பால்யத்திலிருந்தே நினைவின் மடிப்புகளில் ஆயிரமாயிரம் கதைகளை சேமித்து வந்திருக்கிறேன். எந்தக் குழந்தையையும் எளிதில் வீழ்த்திவிட முடிகிற ஆயுதமாக காலம்காலமாக இருப்பது கதைகள்தான். சிறுவயதில் அம்புலிமா, பாலமித்ரா, கோகுலம், பூந்தளிர் இதழ்களில் வாசித்த கதைகளும் கதாபாத்திரங்களும் இன்றளவும் நினைவில் இருக்கிறது. என் மடியேறும் எந்தக் குழந்தையும் கதைகளைச் சுவைக்காமல் இறங்கியது இல்லை. எல்லாக் காலத்திலும் குழந்தைகள் கேட்பதற்கு தீவிரமாகத்தான் இருக்கிறது. நம்மிடம்தான் சொல்வதற்கு கதைகளும், நேரமும் இருப்பதில்லை. புத்தகங்களில் இருக்கிற கதைகளை விட்டு விடுங்கள். நாம் அறிந்திருக்கிற பக்தி கதைகளையோ, நமது குடும்ப வரலாற்றினையோகூட சுவைபட சொல்ல வழியற்றவர்களாக இருக்கிறோம்.\nநம் காலத்தின் சிறந்த கதைசொல்லிகளான தாத்தாவும், பாட்டிகளும்கூட தங்களது பொழுதையும் கவனத்தையும் சின்னத்திரைக்கு தாரை வார்த்துவிட்ட பின் குழந்தைகள் பவர் ரேஞ்சரையும், டோராவையும் தேட வேண்டியவர்களாகி இருக்கின்றனர். ஒரிரு விதிவிலக்கு பாட்டிமார்களிடமும் கையிருப்பு கதைகளாக தந்திர நரியும், திருட்டு காகமும்தான் இருக்கின்றன.\n‘என் பையன் எப்பவும் டி.விதான் பார்க்கிறான்’ என்ற குற்றசாட்டை உதிர்க்கும் பெற்றோரிட��் நான் தவறாமல் சொல்வது ‘நீங்கள் கொஞ்ச நேரம் அவனை பாருங்கள்; அவன் எதையுமே பார்க்க மாட்டான்’ என்பதுதான். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க கதைகளோ, பாடல்களோ, விடுகதைகளோ நம்மிடம் இல்லை. ஆனால், அந்த கையாளாகாத நிலையை மறைக்க அப்பாவி குழந்தைகள் மீது கை நிறைய புகார்களை வைத்துக்கொண்டு திரிகிறோம்.\nஒரு நாற்காலி உயரம் கூட வளர்ந்திராத எட்டு வயதில், என்னை ஒரு கிளைநூலகத்தின் உறுப்பினராக்கினார் என் தந்தை. யாராவது ஒரு பெரியவர் உதவியின்றி நூலக அலமாரியை அணுககூட முடியாத வயதில் வாசிப்பு ஆரம்பமாகியது. வாண்டுமாமா கதையுலகின் வாசலைத் திறந்துவிட்டார். இன்றளவும் வெளியேறும் வழியறியாத ஆட்டினைப்போல கதைகளைத் தின்று கொண்டே இருக்கிறேன். இத்தனை குரூரமான வாழ்க்கையை, அயற்சியூட்டும் அன்றாடங்களை கடக்க கதைகளைவிட வேறென்ன துணை இருக்க முடியும்\nகதைகளைத் தவிர்த்து எதிர்படும் குழந்தைகளுக்கு வரைந்து காண்பிக்க ஏராளமான கேலிச்சித்திரங்களை கற்று வைத்திருக்கிறேன். கற்றுக்கொள்வதற்கும், செய்து காண்பிப்பதற்குமான எளிய மேஜிக்குகள், சிறிய பேப்பர் விளையாட்டுகள், புதிர்கள், என எனது கையிருப்பு அதிகம். இவைகளைத் தவிர்த்து பலகுரலில் பேசுவது, வேடிக்கை கதைப்பாடல்கள், சிறிய நாடகங்கள் என மழலைகளை மகிழ்வூட்டும் பலவற்றை போகிற போக்கில் தெரிந்து வைத்திருக்கிறேன். வேலுசரவணன் போன்றோ, கூத்தபிரான் போன்றோ குழந்தைகள் மீது தனிப்பட்ட அக்கறை கொண்டு இவைகளைக் கற்கவில்லை. குழந்தைகளின் விருப்பத்திற்குறியவனாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தெரிந்து கொண்டவை. ஏனெனில், குழந்தைகளுக்கு மட்டுமே மனிதர்களை புரிந்து கொள்ளும் குணம் இருக்கிறது.\nஎன்னிடம் கதை கேட்டலையும் குழந்தைகள் எல்லாம் பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளை அடைந்துவிட்டபின்னும், இன்றும் நான் ஊர் திரும்புகையில் ‘கனாக்காணும் காலங்களை’ மறந்துவிட்டு அதே மாறாத குதுகலத்துடன் ‘செல்வாண்ணே..’ என வாஞ்சையோடு அழைப்பதும், செக்கடி தெரு மதினிமார்கள் ‘செல்வா எத்தன வருசமானாலும்... புள்ளைக ஒன்ன மறக்குதா பாரு...’ என வியப்பதும் எத்தனை மகிழ்ச்சிகரமானது. நாடகம், நடனம், கிரிக்கெட், சைக்கிள், ஓவியம், செஸ், கணிதம், பக்திபாடல்கள் என ஒவ்வொன்றிலும் இன்று அக்குழந்தைகள் பெறும் பரிசுகளை என் ஒவ்வொரு வருகையில���ம் காட்டி மகிழ்கிறது. ‘ஓரே பொஸ்தகங்களை கட்டி அழுறீயே... பைசா பிரயோசனம் உண்டாவென...’ நேற்று கேட்ட அறை நண்பனுக்கு இந்த பரிசுகளையும், அதைக் காட்டிச் சிரிக்கும் பிள்ளைகளையும் காண்பிக்கலாமா\nமிக நீண்ட பின்னூட்டமாய் போய்விட்டது. பரவாய் இல்லையா.\nஎப்படிப்பட்ட மனசு வாய்த்திருக்கு உனக்கு.\nஒரு காலத்தில் நானும் மெகா பார்த்தேன். இல்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனால் அதை விட்டு எட்டு வருடங்களுக்கு மேலாயிற்று. அதில் காண்பிக்க படும் கதைகளும் காட்சிகளும் கதாபாத்திரங்களும் இயல்பு வாழ்வில் இல்லாதவை. மிகைப் படுத்தப் படுபவை. வேறு வழியின்றி பெற்றோருடனோ பெரியவர்களுடனோ அதைக் காண நேரும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அவை குடும்ப அமைப்பு, நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி நெகடிவ் எண்ணங்களைத்தான் விதைக்க முடியும்.\n2003-ல் இது குறித்து நான் எழுதி திண்ணை இணைய இதழில் வெளிவந்து, பின்னர் கடந்த ஜூனில் பதிவும் இட்ட கவிதை இங்கே.\n//எல்லாக் காலத்திலும் குழந்தைகள் கேட்பதற்கு தீவிரமாகத்தான் இருக்கிறது. நம்மிடம்தான் சொல்வதற்கு கதைகளும், நேரமும் இருப்பதில்லை. //\nசெல்வேந்திரனின் இக்கருத்தும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.\nஅவரது நீண்ட பின்னூட்டம் கண்டு, நான் குறிப்பிட்ட அக்கவிதையை சொடுக்கிட்டு பார்க்கும் அவகாசம் இல்லாதவருக்காக இங்கே தருகிறேன், நீண்டதாக இருந்தாலும்:)\nதொலைந்து போகும் மணித் துளிகள்\nஅரை மணிதான் அரை மணிதான்-என\n'ரிலாக்ஸ் ' செய்யவெனக் காண்பது போய்\nஅன்றாட வேலைகள்தான் 'ரிலாக்ஸ் '\nகவலை மறக்கக் காட்சித் தொடர்\nதேங்கி நிற்கும் பல வேலைகளைத்\nவாசிப்பதில் குழந்தைக்கு விருப்பம் இருப்பதில்லை என்றால், நீங்கள் முதலில் வாசிக்கத் தொடங்குகள். மெகா சிரியல்களை நீங்கள் பார்க்காதீர்கள், முடிந்தால் கேபிள் தொடர்ப்பை துண்டியுங்கள்.\nஎதுக்கெல்லாமோ அணி கட்டி ஊர்வலம் போகிறாங்களே.\nகெட்டுச் சீரழிய சீரியலைக் கண்டு பிடித்தவங்க ,நடத்தறவங்க எல்லாரையும் என்ன செய்யலாம்.\nசெல்வேந்திரன் அவருடைய பின்னூட்டத்தை தனி பதிவாகவே போட்டால் நன்றாக இருக்கும்...\nஇப்ப பசங்க ரொம்ப விவரமா இருக்காங்க.\nஎங்கம்மாவுக்கு சீரியல்கள், டீவியும் தான் உலகம்.\nஅவங்களை மத்தவங்க விமர்சித்ததைப் பாத்து எங்க நம்மளையும் கமெண்டுவாங்களோனு பயந்தே சின்னத்திலிருது டீவி பார��ப்பதில்லை.\nவேலைக்கு சென்று வரும் எனக்கு டீவிதான் ரிலாக்ஸ் என்று சொல்லி டீவி பார்ப்பார் அம்மா.\nசினிமா, டீவி பார்க்கவேண்டும் என்ப்தற்காக இரவு நேர உணவாக இட்லி மட்டும் தான்.(அதை மட்டும் தான் அடுக்கு தீபாரதனையில் ஏற்றி வைத்தால் வேலை முடியுமே\nஉங்கள் நீண்ட பின்னூட்டத்திற்கு மன்மார்ந்த நன்றிகள் செல்வேந்திரன்.\nபெற்றோருடனோ பெரியவர்களுடனோ அதைக் காண நேரும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக அவை குடும்ப அமைப்பு, நம் கலாச்சாரம், பண்பாடு பற்றி நெகடிவ் எண்ணங்களைத்தான் விதைக்க முடியும்.//\nசரியா சொன்னீங்க. அம்மா பாக்காட்டியும் தாத்தா பாட்டி பாக்கத்தானே செய்வாங்க. நிப்பாட்டச் சொன்ன,” ஒரு டீவ பார்க்கற உரிமை கூட எங்களுக்கில்லை இந்த வீட்டில்” என்று பிரச்சனை துவங்கும்.\nஇந்தப் பதிவில் நான் கேட்டிருந்த கேள்விக்கு பதிலாக அருமையான கவிதை ராமலக்ஷ்மி. பகிர்தலுக்கு நன்றி\nவாசிப்பதில் குழந்தைக்கு விருப்பம் இருப்பதில்லை என்றால், நீங்கள் முதலில் வாசிக்கத் தொடங்குகள். மெகா சிரியல்களை நீங்கள் பார்க்காதீர்கள், முடிந்தால் கேபிள் தொடர்ப்பை துண்டியுங்கள்.//\nஎதுக்கெல்லாமோ அணி கட்டி ஊர்வலம் போகிறாங்களே.\nஅதான் வருத்தம் வல்லிசிம்ஹன் அம்மா.\nகெட்டுச் சீரழிய சீரியலைக் கண்டு பிடித்தவங்க ,நடத்தறவங்க எல்லாரையும் என்ன செய்யலாம்.//\nடீவி பார்ப்பதை நிப்பாட்டினா டீ ஆர்பீ ரேட்டிங் ஏது அப்புறம் ஏன் புது சீரியல்கள் வருது.\n24 மணி நேரம் ஒளிபரப்பை குறைத்தாலே பாதி பிரச்சனை தீரும்.\nசெல்வேந்திரன் அவருடைய பின்னூட்டத்தை தனி பதிவாகவே போட்டால் நன்றாக இருக்கும்...\nபோட்டிருக்கிறார். அவரது வலைப்பூவில் இருக்கு.\nநல்ல பதிவு. நீங்கள் கூறுவது ரொம்ப சரி. பல குழந்தைகள் சீரியல் பார்த்து ரொம்ப ஓவராக பேசுவதைக் கேட்டுள்ளேன். இதனாலேயே நான் பல சமயங்களில் வீட்டில் சுட்டி டி.வி. ஓடினால் கூட பரவாயில்லை என்று விட்டு விடுவேன்.\n/*எந்தக் குழந்தையையும் எளிதில் வீழ்த்திவிட முடிகிற ஆயுதமாக காலம்காலமாக இருப்பது கதைகள்தான்.*/\nசெல்வேந்திரனின் கருத்துகளோடு ஒத்துப் போகிறேன். இதோ என் பெண்ணுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்திய பின் இப்பொழுது, பல் தேய்க்கும் பொழுது கூட புத்தகமும் கையுமாக இருக்கிறாள். பெரியவளுக்கு படிக்க புத்தகம் தேடுவதும் சின்னவளுக்கு கூற கதை��ள் தேடுவதும் தான் பெரிய வேலையாக உள்ளது.\nஇராமலஷ்மி மேடம் கூறுவது போல் டி.வியில் வரும் ஓலங்களும், சாபங்களும் திகிலுறச் செய்கின்றன.\nநம் குழ்ந்தைகளை இவ்வரக்கனிட்மிருந்து மீட்கும் வழி நம் கையில் தான் உள்ளது.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nநம் குழ்ந்தைகளை இவ்வரக்கனிட்மிருந்து மீட்கும் வழி நம் கையில் தான் உள்ளது.//\nஆம். அதை அனைவரும் உணரவேண்டும்.\nசீரியல்களுக்கு குட்பை சொல்லத்தான் வேண்டும்.\nமிக மிக அவசியமான வலைப்பூ. செல்வேந்திரனின் கருத்தும் ராமலக்ஷ்மியின் கவிதையும் மிக அருமையாக இதன் முக்கியத்துவத்தை சொல்லியிருக்கின்றன. சிறுவயதில் என் தாயும் பாட்டியும் வீட்டின் நாலு மூலையிலும் ததாஸ்து தேவர்கள் இருந்து நாம் என்ன சொன்னாலும் ததாஸ்து (அப்படியே ஆகட்டும்) என்று சொல்வார்கள், அதனால் எப்போதும் நல்லதையே பேசு என்று சொல்லிக் கொடுத்து விட்டு இப்போது வெகு சிரத்தையுடன் சீரியல்களில் வரும் கண்றாவி வசனங்களைப் பார்க்கும் போது ததாஸ்து தேவர்கள் என்ன செய்வார்கள் இப்போதென்று கேட்கத் தோன்றுகிறது. என்னுடைய சித்தி மகனிடம் நீ ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஓடியாடி விளையாடுவாயடா எனக் கேட்டதில் அவன் 'எப்பவாச்சும்' என்றதும் பின்னூடே அவன் தங்கை 'அவன் எல்லா டீவி சீரியலும் பார்க்கறான்' என்றதும் பின் பேச்சுவாக்கில் அவன் எத்தனை மணிக்கு எந்தெந்த சீரியல் வரும் என்று மனப்பாடமாக பட்டியல் போட்டதைக் கண்டு திகைத்திருக்கிறேன்.\nபெண்களை வாய்க்கு வந்தபடி பேசுவது, பெண்களே வாய்க்கு வந்ததை எல்லாம் வசை பாடுவது, ஆ ஊ என்று அலறுவது, மிகைப்படுத்தப்பட்ட காட்சியமைப்புகள், இவையெல்லாம் நவீன உலகின் பாதிப்புகளாக தோன்றவில்லை. ஏனெனில் வெளிநாடுகளில் எந்தக் குழந்தையும் டெலி சீரியல் பார்த்து பொழுதைக் கழிப்பதாகத் தெரியவில்லை.\nஆரோக்கியமான இந்தியர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது பலருக்கும் தெரிவதில்லை. கவுச் பொட���டோ என்று அழைக்கப்படும் சோம்பேறிகளாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் மாறி வருகிறார்கள். கவலை தரக்கூடிய போக்கு இது.\n0 - 5 வயதுவரை (7)\nஆறாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம் (1)\nஎன் குழந்தைக்கான பள்ளி (6)\nஃபாதர்ஸ் டே 09 (5)\nகுழந்தை உணவு - 8மாதம் முதல்...... (3)\nகுறை மாத குழந்தைகள் (1)\nசீரியல் சைடு effects (1)\nபிரசவ காலக் குறிப்புகள் (4)\nபோட்டி : 7-12 வயதுவரை (1)\nமதர்ஸ் டே 09 (20)\nமீன் இளவரசி மீனலோஷினி (1)\nமீன்இளவரசி மீனலோஷினி -1 (1)\nமூன்று - ஐந்து வயது (2)\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nவரையலாம் வாங்க - பாகம் 1\nநிலா சொன்ன \"சேட்டை நிலா\" கதை\nஉலகத்தை எதனால் மாற்றலாம் - ஓரு வீடியோ\nரித்துவின் விடுமுறை.. அக். 2013\n அதை விட இனிது மழலை.\nதந்தையர் தினத்திற்கு ஹரிணியின் வாழ்த்து\nபசங்க - 2 ( எனது பார்வையில்)\nபனியும் பனி சார்ந்த இடங்களும்...\n:: .குட்டீஸ் கார்னர் . ::\nஎழுதச் சொல்லிக் கொடுப்போம் வாங்க...\nஅம்மாவுக்கு, அப்பா சொன்ன அறிவுரை\nநாங்க ரெடி ...நீங்க ரெடியா \nஅம்மாக்களின் வலைப்பூக்கள் - Templates Novo Blogger", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/nayanthara-supports-amma-awards/", "date_download": "2018-05-20T17:27:48Z", "digest": "sha1:QGPQODMNVIHKLBZP6AU5QQSHYEVCYFCS", "length": 10495, "nlines": 163, "source_domain": "newtamilcinema.in", "title": "அதிமுக வில் நயன்தாரா! அறிகுறி ஆச்சயர்யக்குறி கேள்விக்குறி - New Tamil Cinema", "raw_content": "\n‘வாட்டர் பாக்கெட், குவார்ட்டல் பாட்டில், கோழி பிரியாணி என்று குமுற குமுற கவனித்தாலும், கூட்டம் சேர மாட்டேங்குதேப்பா…’ என்று அரசியல்வாதிகளையே அல்லாட விடும் திருவாளர் பொதுஜனம், அதுவே நடிகைகள் என்றால், நார் நார் நாராக கிழிந்தாலும் சரி. கிட்ட சென்று பார்த்துவிட வேண்டும் என்று கூட்டம் கூட்டமாய் குவிவது கோலிவுட்டின் ‘லாப’க்கேடு\nஅதிலும் சமீபத்தில் ஒரு ஊருக்கு நகைக்கடை திறக்கப் போன நயன்தாராவுக்கு குவிந்த கூட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது தருணம். ஒருவரையொருவர் நசுக்கித் தள்ளியதோடு நிற்காமல் வீட்டிலிருக்கிற அண்டா குண்டாவெல்லாம் கூட நசுங்கிப் போகிற அளவுக்கு குழுமினார்கள். முண்டியடித்தார்கள். அந்தக் கூட்டத்தை பார்த்த நாளிலிருந்தே தேசியக் கட்சிகளும் சரி… திராவிடக் கட்சிகளும் சரி… நயன்தாரா வந்தால் நல்லாயிருக்குமே என்று யோசிக்க துவங்கியிருக்கின்றன. அவருக்கா தெரியாது பட்டும் ப��ாமல் தொட்டும் தொடாமல் நழுவி வந்தார்.\nஅப்படிப்பட்ட நயன்தாராவே அதிமுக கொடிகள் சூழ, அம்மாவின் பெயர் பொறித்த ஒரு விழாவில் கலந்து கொள்ள சென்றார் என்றால் நயன்தாராவின் மனசு அதிமுக பக்கம் சாய்கிறது என்றுதானே அர்த்தம்\nயெஸ்… தனது படம் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ கூட வருவதை தவிர்த்து வரும் நயன்தாரா, சென்னையில் நடைபெற்ற அம்மா ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பு நடத்திய விழாவில் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அம்மா அவார்ட்ஸ் என்று முதல்வரின் பெயரில் வழங்கப்பட்ட கேடயங்களை புன் சிரிப்போடு நயன்தாரா வழங்க, புதுவித மலர்ச்சியோடு அதை பெற்றுக் கொண்டார்கள் வீரர் வீராங்கனைகள்.\nபின்குறிப்பு- இந்த விழாவில் கலந்து கொள்ள நயா பைசா வாங்கவில்லையாம் நயன்\nஅப்பல்லோ போய் அம்மாவை பார்க்கணும்\nகபாலி2 நமது செய்தியை உறுதிபடுத்தினார் தனுஷ்\nசந்தோஷ் நாராயணன் லைவ் கான்சர்ட் நெருப்புடா… ரஜினியே பாடுகிறார்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர்…\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-20T17:53:37Z", "digest": "sha1:ZBET7BURH5DB433BTBAAKY565AYHGNHL", "length": 5460, "nlines": 60, "source_domain": "sankathi24.com", "title": "சைக்களில் தனித்து போட்டி! | Sankathi24", "raw_content": "\nஉள்ளூராட் சி மன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nபோரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால அறிவித்தார்\nஎனினும், இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லையாம்...\nஇன்று மு���்னாள் போராளி ஒருவர் சாவடைந்தார்\nஉயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி\nதமிழர்களை அங்கிகரியுங்கள், கனடா பிரதமர் தனது நாட்டு மக்களிடம் வேண்டுகை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே விசேட அறிக்கை...\nபிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜனின் துணைவியார் காலமானார்\nபிரபல பொருளியல் ஆசான் அமரர் வரதராஜன் அவர்களின் துணைவியார் சகுந்தலா\nபாசம் பகிரும் பயணம் செயற்றிட்டம்\nகாந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பினரின் உறவுகளுடனான பாசம் பகிரும் பயணம் செயற்றிட்டம்\nநினைவேந்தலைச் சிறப்புற நடத்தியோருக்கு முதலமைச்சர் நன்றி\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.\nயாழ் பல்கலைக்கழக அறிவியல்நகர் வளாக விடுதிக்கு சிங்களப் பெயர்\nவிவசாய பீட மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் சூட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nபன்னாட்டு ஊடகத்தில் தேசியத் தலைவரின் சிந்தனை\nபிபிசி தமிழ் சேவையில் ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அறிஞரின் பொன்மொழிகள்\nஓமந்தையில் இ.போ.ச. - தனியார் பேருந்துகள் விபத்து\nபுளியங்குளத்துக்கும், ஓமந்தைக்கும் இடையே இன்று பிற்பகல் நடந்த பேருந்து விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/2018-government-holidays-list/", "date_download": "2018-05-20T17:52:06Z", "digest": "sha1:HMJSLFHBSTJIT3PU3DDDUFOUJX7MDKC2", "length": 6525, "nlines": 99, "source_domain": "tamil.south.news", "title": "2018ல் அரசு விடுமுறை எத்தனை நாட்கள்? இதோ லிஸ்ட்...!!", "raw_content": "\nநிகழ்வுகள் 2018ல் அரசு விடுமுறை எத்தனை நாட்கள்\n2018ல் அரசு விடுமுறை எத்தனை நாட்கள்\nஅடுத்த வருடத்திற்கான விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே வெளியிடும். அப்படி 2018 ஆம் ஆண்டின் அரசு விடுமுறை தினங்களின் பட்டியல் இதோ.\n2018 ஆம் ஆண்டு மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் 4 நாட்கள் ஞாயிறு கிழமையில் வருகிறது. மற்றவை சனிக்கிழமைகளிலும் வார நாட்களிலும் வருகின்றன.\n14.01.2018 தை பொங்கல்- ஞாயிற்றுக்கிழமை\n15.01.2018 மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்- திங்கட்கிழமை\n16.01.2018 உழவர் திருநாள்- செவ்வாய்க்��ிழமை\n26.01.2018 குடியரசு தினம்- வெள்ளிக்கிழமை\n01.04.2018 வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு-ஞாயிற்றுக்கிழமை\nசிறுகதை: நெடுஞ்சாலைக் கனவு [உண்மைச் சம்பவம்]\nமயங்கி விழுந்த ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய உச்ச நடிகை\nஅந்த பழைய அஞ்சலி திரும்ப வருவாரா\nஒவ்வொரு ஆணுக்கும் “AAA” தேவை… இதை படிங்க பாஸ்…\nபோலீஸ் தூங்கியது… ஹாசினியை சீரழித்த கயவன் ஜாமீனில் விடுவிப்பு\nஆஹா போட வைக்கும் தமிழ்நாட்டின் 8 சிறந்த ‘தெரு உணவுகள்’\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/gst-investigation-in-actor-vishals-film-factory.html", "date_download": "2018-05-20T17:44:11Z", "digest": "sha1:OCRJOEY77RU2LN233OYLNIQSAIE5PZIH", "length": 13656, "nlines": 186, "source_domain": "tamil.theneotv.com", "title": "GST investigation in actor vishal's film factory | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News விஷாலின் அலுவலகங்களில் ஜிஎஸ்டி துறையின் நுண்ணறிவு பிரிவினர் அதிரடி சோதனை\nவிஷாலின் அலுவலகங்களில் ஜிஎஸ்டி துறையின் நுண்ணறிவு பிரிவினர் அதிரடி சோதனை\nசமீபத்தில் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் படக்கணக்கு விபரங்களை விசாரிக்கவே இந்த சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவடபழனியில் அமைந்துள்ள விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியில், வருமான வரித்துறையினர் இப்போது தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துப்பறிவாளன் படத்தின் தயாரிப்பு செலவு, வருவாய் மற்றும் ஜிஎஸ்டி செலுத்திய விவரம் போன்ற விவரங்களை அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. விஷால் அலுவலகம் மற்றும் வீடுகளில் நடக்கும் இந்த சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ.கருணாஸ், இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றும், அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்ததாலேயே இந்த பழிவாங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு தரும் இசைப்புயல் ஏ.ஆர்.ஆர்.\nஜிமிக்கி கம்மலை பீட் அடித்த ‘துப்பறிவாளன்’.. ஒரே நாளில் 1 லட்சம் பேர் இணையதளங்களில் பார்த்துள்ளனர்..\nசங்கத்தின் நலனை கருதி ராஜினாமாவை வாபஸ் பெற்ற நடிகர்..\n“மக்களுக்கு நல்லது செய்யும் ஒரே நோக்கத்துடன் தான் வந்திருக்கின்றேன்”.. கும்பிட்டு கெஞ்சும் விஷால்..\nகிரிக்கெட், சினிமா மோகத்திற்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்கலாமே – நடிகர் விவேக்\nஅதர்வாவின் சிக்ஸ் ப��க்ஸ் ஒர்க் அவுட் – வீடியோ\nபிரசாந்தின் மாஜி மனைவி வீட்டில் இருந்து 170 சவரன் நகை கொள்ளை…\nவிஜய்யின் மகன், மகளின் வைரல் புகைப்படங்கள்…\nPrevious articleஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி பற்றி ஒவ்வொரு குடும்பமும் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன\nNext article`கலகலப்பு-2′ படத்தின் அப்டேட்\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivar.net/padaippugal/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-/", "date_download": "2018-05-20T17:40:16Z", "digest": "sha1:DEYUDD7ONUQDKWBMP7G5BOBHAOGXC5KY", "length": 2779, "nlines": 69, "source_domain": "www.pathivar.net", "title": " நடிகையின் பிறப்புரிமையில் தலையிடலாமா :) | பதிவர்", "raw_content": "\nநடிகையின் பிறப்புரிமையில் தலையிடலாமா :)\nhttp://www.jokkaali.in - ''இனிமேல் குடிக்க மாட்டேன்னு உன் கால்லே விழுந்து சொன்ன , புருஷனை மன்னிக்க முடியாதுன்னு ஏன் சொல்றே \nநடிகையின் பிறப்புரிமையில் தலையிடலாமா :)\n2038 - மருத்துவமனைகள் - ஒரு வழிப் பாதை\nகணவன் ,மனைவிகளும் கற்பூர வாசனை அறியாதவர்களா:)\nகாதலி செம உஷார் :)\nகை மாறிய காதலிக்கு கல்யாணம் :)\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nகாதலி மனசுலே இன்னொருவனா :)\n2038 - குழந்தை மனக் குறைபாடுகளை கண்டறியும் இயந்திரங்கள்\nசெல்போன் ,மனைவியா கணவனா :)\nநடிகைன்னு ஆன பின்னாடி :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2011/03/blog-post_21.html", "date_download": "2018-05-20T17:35:13Z", "digest": "sha1:SDCBAHOSN5VXP3YDTGKMTMS43CRS4QX6", "length": 10077, "nlines": 189, "source_domain": "www.velavanam.com", "title": "ஏமாற்றபட்டது யார்... தோற்றது யார்... ~ வேழவனம்", "raw_content": "\nஏமாற்றபட்டது யார்... தோற்றது யார்...\nஅவர் நல்லவர் என்பதனால் தான் ஏமாற்றப்பட்டார் என்பது ஒரு தரப்பு. நல்லவர்கள் ஏமாற்றப்படுவது ஒன்றும் புதிதில்லையே என்பது அவர்கள் வாதம்.\nஅவர் ஏமாந்தததினால் தான் நல்லவர் ஆனார் என்பது மற்றொரு தரப்பு. ஏமாளியாக இருப்பதே நல்லவராக இருப்பதற்கான தகுதி என்பது இவர்கள் வாதம். பொதுமக்களும் மற்றும் எல்லாக் கட்சியினரும் அவர் மீது காட்டும் திடீர் பாசமே இதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம்.\nஉண்மையில் ஏமாற்றப்பட்டது அவரில்லை. அவர் தான் அவரை நம்பிக்கொண்டிருப்பவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்பது இன்னொரு தரப்பு.\nஏமாறவும் இல்லை.. ஏமாற்றவும் இல்லை... அவர் விரும்பியது இதைத்தான். இது தான் அவரது மாஸ்டர் மூவ் என்பது இன்னொரு கருத்து.\nஎப்போதும் ஏமாறாதவர்கள் பத்திரிக்கைகள் தான் என்பது வல்லுனர்களின் கருத்து.\nநேற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஜெயித்திருந்தால் அது ஆஸ்திரேலியாவுடன் விளயாடவேண்டியிருந்திருக்கும. தோற்றதனால் அது பாகிஸ்தானுடன் விளையாடப் போகிறது. எனவே இது அந்த அணிக்கு வருத்தப்படவேண்டிய தோல்வியில்லை.\nஇதில் தோற்றிருந்தால் சிறிலங்காவுடன் விளையாடியிருக்கவேண்டிய இந்தியா இப்போது ஆஸ்திரேலியாவுடன் ஆடப் போகிறது.\nஉண்மையில் நேற்றைய போட்டியில் தோற்றது யார் என வரும் வியாழக்கிழமைதான் தெரியும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவேலைக்குப்பின் கூலி - தேர்தல் ஆணையம் கண்டிப்பு\nஏமாற்றபட்டது யார்... தோற்றது யார்...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி.....\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/06/15/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF/", "date_download": "2018-05-20T17:52:22Z", "digest": "sha1:DMAGWNLUQDVIAK2OR2NRWWBX4QUVNJEH", "length": 8564, "nlines": 60, "source_domain": "jmmedia.lk", "title": "அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் கத்தார்: 12 பில்லியன் டாலர் – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\nஅமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கும் கத்தார்: 12 பில்லியன் டாலர்\nஅமெரிக்காவிடமிருந்து எஃப் – 15 ஜெட் ரக போர் விமானங்களை வாங்க சுமார் 12 பில்லியன் டாலர் ஒப்பந்தம் ஒன்றில் கத்தார் கையெழுத்திட்டுள்ளது.\nவாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைவர் ஜிம் மேட்டிஸ் மற்றும் கத்தார் பாதுகாப்புத்துறை தலைவர் இடையே நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.\nஅமெரிக்காவின் பெரிய நட்பு நாடான கத்தார் மீது சில தினங்களுக்குமுன் அதிபர் டொனால்ட் டிரம்ப், பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய அளவில் கத்தார் நிதியுதவி அளிப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு சில தினங்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.\nதீவிரவாத குழுக்களுக்கு கத்தார் ஆதரவாக இருப்பதாகவும் மற்றும் இரானுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவை பிராந்தியத்தை சீர்குலைப்பதாகவும் கூறி கத்தாருடனான ராஜிய உறவுகளை பிற வளைகுடா நாடுகள் சமீபத்தில் துண்டித்துக் கொண்டன.\nமத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே மிகப்பெரிய அமெரிக்க விமான தளம் கத்தாரில் உள்ள அல்-உடெய்டில் அமைந்துள்ளது. சுமார், பத்தாயிரம் படையினரை கொண்டுள்ள அந்த தளம் சிரியா மற்றும் இராக்கில் உள்ள இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைக்கு முக்கிய அங்கம் வகிக்கிறது.\nஅதிபர் டிரம்பின் கருத்துடன் முரண்படும் வகையில், பிராந்திய பாதுகாப்பிற்கு நீடித்த அர்ப்பணிப்புடன் கத்தார் செயல்படுவதாக சில தினங்களுக்குமு��் அமெரிக்க பாதுகாப்புத்துறை பாராட்டியிருந்தது\n”போர் விமானங்களை வாங்கும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அரசாங்கம் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ஆனால் இந்த உறவை நாங்கள் சந்தேகிக்கவில்லை,” என்று ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கத்தார் நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார்.\n36 எஃப் – 15 ஜெட் ரக போர் விமானங்களை கத்தார் வாங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் ராய்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.\n100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய ஆயுதங்களை செளதிக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புக் கொண்டதற்கு சில வாரங்களுக்குப் பிறகு அமெரிக்கா – கத்தார் இடையே இந்த ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது.\nஅமெரிக்கா – கத்தார் இடையிலான இந்த ஒப்பந்தம், வளைகுடா நாடுகள் கத்தாருக்கு எதிராக மேற்கொண்டிருக்கும் புறக்கணிப்பு நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை.\n← இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியாவுக்கு இலக்கு 265.\nவீதி விபத்தில் சிறுமி மரணம்: வாகனம் எரிப்பு →\nரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு முழு பாதுகாப்பு : ஆங் சான் சூச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:35:16Z", "digest": "sha1:6F4BBXKEDA75HDUHXFR2LONJR2DI33QN", "length": 5049, "nlines": 104, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "சுதந்திரம் – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-lyf-4g-smartphones-launched-at-rs-3-499-011877.html", "date_download": "2018-05-20T17:33:39Z", "digest": "sha1:HRJYANMHVM72LTJT5NBTTWVFYRSSO7EX", "length": 9492, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Lyf 4G smartphones launched at Rs 3,499 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமலிவு விலை 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மலிவு விலை மற்றும் பட்ஜெட் ரக கருவிகளின் எண்ணிக்கை அதிகளவில் வெளியாவது இதற்கு முக்கிய காரணம் எனலாம்.\nநாளுக்கு நாள் புது புதுக் கருவிகள் வெளியாகும் இந்திய சந்தையில் மலிவு விலை 4ஜி கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் லைஃப் வகை கருவிகளில் இரண்டு புதிய கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. லைஃப் ஃபிளேம் 7 மற்றும் விண்ட் 7 என அழைக்கப்படும் இந்தக் கருவிகளில் 4ஜி வோல்டிஇ அம்சம் வழங்கப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் லைஃப் ஃபிளேம் 7 கருவியில் 4 இன்ச் WVGA திரை 480*800 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் அசாஹி டிராகன்டிரையல் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.\n1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் கொண்ட இந்தக் கருவி ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.\nமெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nகேமராவை பொருத்த வரை 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.\n4ஜி, எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் 1750 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு இதன் விலை ரூ.3,499 என்ற விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரிலையன்ஸ் லைஃப் விண்ட் 7 கருவியில் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே 720*1280 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.\nமெமரியை பொருத்த வரை 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட��டுள்ளது.\nடூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் இந்தக் கருவியில் 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n4ஜி, எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட இந்தக் கருவி 2250 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு ரூ.6,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nதனியார் கம்பெனிகளை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்-ன் அறிவிப்பு.\n3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.\nஉங்களது கூகுள் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/11014140/Chance-for-one-crore-people-to-work-In-India.vpf", "date_download": "2018-05-20T17:20:34Z", "digest": "sha1:TJW5OG5VC6XY4VO5LKAGOZEVOCMH3CYG", "length": 17564, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chance for one crore people to work In India? || பிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா\nபிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா\nபிளிப் கார்ட்டை வால்மார்ட் வாங்குவதால் இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாகும் என்று வால்மார்ட் தலைமை செயல் அதிகாரி கூறினார்.\nநமது நாட்டில் ஆன்லைன் வர்த்தகம் என்று அழைக்கப்படுகிற இணையவழி வர்த்தகம், சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இங்கு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு 2007-ம் ஆண்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமாக தொடங்கப்பட்ட ‘பிளிப் கார்ட்’ இதில் நல்லதொரு பங்களிப்பை செய்து வந்தது.\nஇந்த நிலையில், இந்த நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை அமெரிக்க ஆன்லைன் சந்தையில் கொடிகட்டிப் பறக்கிற நிறுவனங்களில் ஒன்றான ‘வால்மார்ட்‘ நிறுவனம் 16 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 200 கோடி) கொடுத்து வாங்கி, தன் வசப்படுத்துகிறது. இதற்கான பேரம் முடிந்து உள்ளது. இது, உலக அளவில் ஆன்லைன் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅதே நேரத்தில் இந்தப் பேரம் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பேரம் பற்றிய தகவல் நேற்று முன்தினம் வெளியான சிறிது நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொருளாதார பிரிவான சுதேசி ஜக்ரான் மஞ்ச், கடுமையாக சாடியது.\n“இந்தியாவுக்குள் புறவாசல் வழியாக நுழைவதற்கு வால்மார்ட் விதிமுறைகளை சுற்றி வளைத்து இருக்கிறது, நாட்டு நலன் கருதி இதில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்” என்று அது கூறியது.\nஇது தொடர்பாக அந்த அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் பிரதமர் மோடிக்கு ஒரு அவசர கடிதம் எழுதினார்.\nஅதில் அவர், “இந்த நடவடிக்கை, சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களையும், சிறிய கடைகளையும், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதற்கான வாய்ப்புகளையும் ஒழித்துக்கட்டி விடும். ஏற்கனவே பெரும்பாலான சிறிய தொழில் நிறுவனங்கள் இருந்து தாக்குப்பிடிப்பதற்கு போராடி வருகின்றன. வால்மார்ட் நிறுவனத்தின் பிரவேசம், அவற்றுக்கு மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்த நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டக் மேக்மில்லன், டெல்லியில் நேற்று குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.\nஅப்போது அவரிடம் இந்த பேரம் தொடர்பாக பிரதமர் மோடியையோ, மூத்த மந்திரிகள் யாரையுமோ சந்தித்து பேச முடியாமல் போனது பற்றி கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு அவர், “கடந்த காலத்தில் அதிகாரிகளை சந்தித்து பேசி இருக்கிறோம். எதிர்காலத்திலும் சந்தித்து பேசுவோம். பிளிப் கார்ட்டின் 77 சதவீத பங்குகளை நாங்கள் வாங்குவதற்கு போட்டி ஆணையத்தில் இருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் பெறுவதில் எந்த கஷ்டமும் இருப்பதாக கருதவில்லை. இந்த பேரம் வாடிக்கையாளர்களுக்கு நல்லது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். சமூகத்துக்கு உதவியாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.\n“பிரதமர் மோடியையோ, வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபுவையோ சந்திக்க முடியாமல் போனது, வால்மார்ட்டுக்கு சரியான வரவேற்பு இல்லை என்று உணர்த்துவது போல அமைந்து விடாதா” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு அவர், “நான் உண்மையிலேயே அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. நாங்கள் எப்போதும் அரசி��் அனைத்து மட்டங்களிலும் எல்லா நேரமும் தொடர்பில் உள்ளோம். இதற்கு முன்பும் சந்தித்து பேசி இருக்கிறோம். இனியும் சந்திப்போம்” என பதில் அளித்தார்.\n“பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்கப்பட்டதா” என கேள்வி எழுப்பியபோது அவர், “வால்மார்ட் புதிய நிறுவனம் அல்ல. அந்த சந்திப்பு மிக முக்கியமான நிகழ்வு அல்ல. புகைப்படத்துக்காக ‘போஸ்’ கொடுப்பது எங்களுக்கு தேவை இல்லை” என பதில் அளித்தார்.\nவால்மார்ட் வேலை வாய்ப்பை பெருக்கும் என்று கூறுவது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர், “இணையவழி வர்த்தக வெளியில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாகும் என துல்லியமாக கணித்து கூறுவது கடினம். ஆனாலும் பல லட்சக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாகும் என மூன்றாம் தரப்பு ஆய்வு தெரிவிக்கிறது” என்று கூறினார்.\nமேலும், “இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவில் 1 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் இவ்வளவு காலத்துக்குள் இந்த வாய்ப்பு உருவாகும் என காலநிர்ணயம் செய்து கூற முடியாது. அதற்கான ஆய்வு எங்களிடம் உள்ளது. வேலை வாய்ப்பு என்பது கம்பெனியில் மட்டுமல்லாது, பிளிப்கார்ட் தளத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்கிற வினியோகஸ்தர்களிடமும் பெருகும். வால்மார்ட் 90 சதவீதத்துக்கும் மேலான பொருட்களை உள்நாட்டில், உள்ளூரில் வாங்குகிறது” என்று குறிப்பிட்டார்.\nபிளிப் கார்ட் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கி, அந்த நிறுவனத்தை தன்வசப்படுத்துவதின் மூலம் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் அமெரிக்க நிறுவனமான அமேசான் நிறுவனத்துக்கு பலத்த போட்டியை ஏற்படுத்த முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. எடியூரப்பா பதவி நீடிக்குமா பரபரப்பான அரசியலுக்கு இன்று தீர்வு\n2. 3 நாள் பா.ஜனதா ���ட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா\n3. எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து\n4. கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு\n5. கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/02/17021543/I-will-play-in-2019-World-CupRaina-believes.vpf", "date_download": "2018-05-20T17:19:29Z", "digest": "sha1:6NYNP46HU73VMVB4TSO4XEFKKGBCSBAF", "length": 10414, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"I will play in 2019 World Cup Raina believes || ‘2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்’ ரெய்னா நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்’ ரெய்னா நம்பிக்கை + \"||\" + \"I will play in 2019 World Cup Raina believes\n‘2019–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன்’ ரெய்னா நம்பிக்கை\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, ஓராண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, ஓராண்டு இடைவெளிக்கு பிறகு சர்வதேச 20 ஓவர் போட்டிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவர் விளையாட உள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை, 2015–ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் 31 வயதான ரெய்னா அளித்த ஒரு பேட்டியில், ‘சிறப்பாக ஆடிய போதும் கூட அணியில் இருந்து நீக்கப்பட்டது வேதனை அளித்தது. இப்போது ‘யோ–யோ’ உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்று விட்டதால், மனதளவில் வலிமையானவராக உணருகிறேன். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் எனக்கு வாழ்வா–சாவா போட்டி என்பதில் சந்தேகமில்லை. முதல்முறையாக இந்திய அணிக்கு தேர்வானது போன்று உணர்கிறேன். கடந்த இரு ஆண்டுகளாக கடினமாக உழைத்து வருகிறேன். இந்திய அணிக்குரிய எனது சீருடையை பார்க்கும் போது, அதை அணிய முடியவில்லையே என்று நினைத்து உணர்ச்சி வசப்படுவது உண்டு. ஏற்கனவே நான் சொன்னத��� போல் இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது. இதில் சிறப்பாக செயல்பட்டால், ஒரு நாள் போட்டி அணிக்கு என்னால் உறுதியாக திரும்ப முடியும். இந்திய அணிக்காக முடிந்த வரை நீண்ட காலம் விளையாட வேண்டும். குறிப்பாக 2019–ம் ஆண்டு உலக கோப்பையில் நான் விளையாடியாக வேண்டும். ஏனெனில் இங்கிலாந்தில் நான் நன்றாக ஆடியிருப்பதை அறிவேன். நிச்சயம் தென்ஆப்பிரிக்க தொடரில் அசத்துவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. டோனி தலைமையில் விளையாடும் அனுபவம்... -சொல்கிறார் ஷேன் வாட்சன்\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி\n3. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\n4. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெங்களூரு அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/03/2016_7.html", "date_download": "2018-05-20T17:49:53Z", "digest": "sha1:RUR376J5A27FB2EXMDM5VJPN7CI5QN4P", "length": 11815, "nlines": 107, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: விருச்சிகம்: 2016 மார்ச் மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nவிருச்சிகம்: 2016 மார்ச் மாத பலன்கள்\nமாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே இருக்கிறார். ராசி வலுப்பெற்றால் ஏழரைச்சனியின் கெடுபலன்கள் குறையும் என்ற விதிப்படி இந்த மாதம் விருச்சிகராசிக்கு சோதனைகள் எதுவும் இல்லாத நற்பலன்கள் நிறைந்த மாதமாக இருக்கும். மேலும் ஒரு சிறப்பாக இன்னும் சில மாதங்களுக்கு செவ்வாய் பகவான் ராசியிலேயே இருக்கும் நிலை பெறுவதால் ஏறத்தாழ இந்த வருடம் முழுவதுமே இனிமேல் விருச்சிகராசிக்கு கெடுதல்கள் இருக்காது என்பதும் உறுதியான விஷயமாக இருக்கும்.\nதந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுயோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். பணவரவிற்குப் பஞ்சம் இல்லை. யார் வீட்டு பணமானாலும் உங்கள் பாக்கெட்டில் தாராளமாக விளையாடும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள்.\nபெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். இதுவரை உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்.\n1,2,3,6,8,11,12,13,21,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 15-ம்தேதி இரவு 8 மணி முதல் 18-ம்தேதி அதிகாலை 2 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் எவருடனும் வீண் வாக்குவாதம் செய்வதோ சண்டை போடுவதோ வேண்டாம். மேற்கண்ட தினங்களில் எதிலும் பொறுத்துப் போங்கள்.\nLabels: 2016 மார்ச் மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 சித்திரை மாத ராசி பலன்கள் ( 1 )\n2018 மே மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 மே மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேர��் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 188 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 3 )\nகுருஜியின் முகநூல் ஜோதிட விளக்கம் வீடியோக்கள். ( 6 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 10 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 190 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 14 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 7 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyashalli.blogspot.com/2011/06/blog-post_24.html", "date_download": "2018-05-20T17:47:25Z", "digest": "sha1:UID3IWWVV2T6YMZXEOX3X4VMMRJ6DKS7", "length": 3454, "nlines": 61, "source_domain": "ayyashalli.blogspot.com", "title": "கிறுக்கல்: விடியல்", "raw_content": "\nஉழுத்துப் போன கோல்கள் தான்\nஎன்னை இன்னும் நீ விரும்பவில்லையா நானே மெல்லிய தேய்பிறை என் இதையத்தை சுற்றி மிகக் குர்மையான தீண்டக் காத்திருக்கும் ...\nநானோ ஒரு கெட்ட கனவில் இருக்கிறேன் பூமியின் முடிவிலே இருந்தேன் போரின் பின்னரான அந்த காலைபொழுது நான் எதையும் கேட்கவில்லை யாரு���ே அங்கு இ...\nஉன் கூந்தலே என் இதையத்தை திருடிவிட்டது உன் கண்ணகள் என் மனதில் ஆழக் காயப்படுத்திவிட்டன உன்நோடு வாழ எதனையும் தாங்கத் தயார் எமது அன...\nமறதியை உன் விருப்பின் படியே செய்துகொள் மலர்ப் பூங்கா ஒருபோதும் எம்மை ஞாபகப்படுத்தாது உன் கண்களோ இகழப்பட்ட சுத்தமான...\nஉன் பிரிவின் பின் எனக்காக வீடு திரும்புவாய் என்ற நப்பாசையில் பலகோடிகளில் ஒண்டியாய் ஓடிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24390", "date_download": "2018-05-20T17:36:20Z", "digest": "sha1:VDD54CAWYQRWN4OOJBBLHS3G3LC3VSA2", "length": 14583, "nlines": 241, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவ���் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » ஆன்மிகம் » வள்ளலாரின் ஏழு திரைகள் தத்துவ உண்மை விளக்கம்\nவள்ளலாரின் ஏழு திரைகள் தத்துவ உண்மை விளக்கம்\nஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னையின் சீடராக, 40 ஆண்டுகள் வாழ்ந்த டி.ஆர்.துளசிராம், ‘அருட்பெருஞ்ஜோதியும் மரணமில்லா தேகமும்’ நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். திருமூலர், வள்ளலார், அரவிந்தர், அன்னை ஆகியோர் கோட்பாடுகளை ஒப்பிடும் நோக்கில் எழுதிய அந்த நூலை, அவரது சகோதரர் டி.ஆர்.ஜவஹர்லால் எளிமையான தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு உள்ளார்.\nவடலுாரில் வள்ளலார் சத்ய ஞான சபையில், அருட் ஜோதியை மறைத்து அமைத்து இருக்கும், ஏழு வர்ண திரைகளின் தத்துவ உண்மைகளை, நூலில் அனைவரும் புரியும் வகையில், எளிமையான நடையில், மொழிபெயர்த்துள்ளது, படிக்க ஆர்வம் ஏற்படுத்துவதாக உள்ளது. ராமலிங்க சுவாமிகளின் ஜோதி அகவல் பாடல்களின் கருத்துக்கள், அரவிந்தரின் அரிய கருத்துக்கள், அன்னையின் மந்திர மொழிகள் ஆகியவற்றை, நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளது சிறப்பாக உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2015/11/social-networking-site.html", "date_download": "2018-05-20T17:50:58Z", "digest": "sha1:P6REOFIVL7YKN76NKTDJNPPJWUGBCMNN", "length": 14101, "nlines": 101, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: எனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பு", "raw_content": "\nஎனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பு\nஎனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பு\nசமூக வலைத் தளம் (Social Networking Site) என்பது ஒத்த கருத்துடையோர் அல்லது செயற்பாடையோரின் சமூகத்தை வளர்க்கவும் அவர்களிடையே உள்ள சமூகப் பிணைப்புகளை வெளிப்படுத்தவும் வழிசெய்கின்ற ஓர் இணையச் சேவைத்தளமாகும். இவ்வகையான இணையத்தளங்கள் ஒத்த நோக்குடைய சமூகத்தை எப்போதும் ஒன்றாக இணைத்து வைத்திருத்தலை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஒரு பொதுவான சமூக வலைத் தளம் ஒவ்வொரு பயனர் குறித்த தகவல்களையும் (சுயவிவரம்), அவரது சமூக பிணைப்புகள் மற்றும் பல்வேறு சேவைகளையும் கொண்டிருக்கும். இந்த வலைத்தளங்கள் தங்கள் பயனர்கள் தங்களுக்குள் கருத்துக்கள், செயற்பாடுகள், நிகழ்வுகள், இலக்குகள், நோக்கங்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொள்ள வழிசெய்கின்றன. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் முன்னாள் பாடசாலை/கல்லூரி மாணவர்கள், ஒரே பணிஃபணியிடம், வாழிடம் போன்ற பகுப்புகளில் தங்கள் நண்பர்களை (தன்விவர குறிப்புக்கள் மூலம்) அடையாளம் காணக்கூடிய தளங்களையும் நம்பிக்கைக்குரிய பரிந்துரை அமைப்புகளை வழங்கும் அமைப்புகளையும் கொண்டுள்ளன. இவற்றில் உலகளவில் பரவலாகப் பயன்படுத்தப் படுபவையாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் என்பன உள்ளன. மேலும் ஆர்க்குட் , லிங்டின் மற்றும் கூகுள்10 போன்ற பல தளங்கள் உள்ளன.\nபேஸ்புக் அல்லது முகநூல் என்பது 2004ல் தொடங்கப்பட்ட இணையவழி சமூக வலையமைப்பு. ஜுலை 2011 கணக்கெடுப்பின்படி இதில் 800 மில்லியன் உபயோகிப்பாளர்கள் உள்ளனர்.\nமுகநூலை மார்க் சக்கர்பர்க் தன் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்ற ஹார்வர்ட் நண்பர்களுடன் தொடங்கினார். பிறகு ஐவி லீக், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களும் முகநூலில் சேர்ந்தனர். பின்னர் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்களும் முகநூலில் சேர்ந்தனர். 2008ல், முகநூலின் தலைமையகம் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் தொடங்கப் பட்டது. 2010ல், முகநூலின் மதிப்பு 41 மில்லியன் டாலராக உயர்ந்து, கூகிள், அமேசானைத் தொடர்ந்து அமெரிக்காவின் மூன்றாவது பெரிய இணைய தள நிறுவனமாக உயர்ந்தது. 2011ல் முகநூலின் தலைமையகம் மென்லோ பார்க், கலிபோர்னியாவிற்கு மாற்றப்பட்டது. 13 வயதிற்கு மேற்பட்ட, சரியான மின்னஞ்சல் முகவரி உள்ள யாரும் முகநூலில் அங்கத்தினர் ஆகலாம்.\nமுகநூல் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கட்டுப்படுத்தலாம். இது மை ஸ்பேஸ் (என்னுடைய இடம்) என்ற இணையதளத்தை ஒத்து இருந்தாலும்இ ��ுகநூலில் உண்மையான அடையாளங்கள் கேட்கப் படுகிறது. முகநூலில் நண்பர்களுடன் தகவல் பரிமாறும் சுவர், புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி, நண்பர்களின் தற்போதைய நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிடும் தனித்தனி வசதியும் உண்டு. 200 புகைப்படங்கள் வரை ஒரு ஆல்பத்தில் சேகரிக்கும் வசதியும் உண்டு.\nஇந்த இணையதளம் 'உலகின் சிறந்த 100 இணையதளங்களுள்' ஒன்று என்ற விருதை பி.சி. நாளிதழ் மூலம் 2007ல் வென்றது. 2008ல் 'மக்கள் குரல் விருது' கிடைத்துள்ளது. நியூஜெர்சி மாணவர்களின் கருத்துப்படி இளங்கலை மாணவர்கள் விரும்பும் இணையதளங்களுள் முகநூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 2010ல் சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள நிறுவனங்களில் சிறந்த படைப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் அனுப்பும் நீதிமன்ற சம்மன் அனுப்பக்கூடிய சிறந்த வழியாக முகநூலைத் தேர்ந்தெடுத்துள்ளது.\nமுகநூலில் பல நண்மைகளும் தீமைகளும் உள்ளன. இதனைப் பயன்படுத்துவோர் கையிலே அவை உள்ளன. ஒத்த கருத்துடையோர் அல்லது ஒத்த செயற்பாடையோர் நண்பர்களாக இணையும் போது பெருமளவில் பிரச்சினை ஏற்படுவதில்லை. மாறாக தெரியாதவர்கள் அல்லது ஒவ்வா கருத்துடையோர் அல்லது ஒவ்வா செயற்பாடையோர் இணையும் போதே பிரச்சினைகள் எழுகின்றன. சங்கடங்கள் எழுகின்றன. எனவே எமக்கு நன்கு தெரிந்த நண்பர்களை உறவுகளை ஒத்த கருத்துடையோரை அல்லது ஒத்த செயற்பாடையோரை மாத்திரம் எமது பக்கத்தில் இணைத்து வைத்திருப்போம். இத்தகைய ஆரோக்கியமான தொரு மாற்றத்தினை மேற்கொள்ள எனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பாக இதனை முன்வைக்கின்றேன்.\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nமறக்க முடியாத ஒரு புகைப்படம்\nஎனது நண்பர்களுக்கு ஒரு பொது அழைப்பு\nதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அகவை 56 இல் பாத...\nவாழ்க்கையில் மறக்க முடியாத - மயிரிழையில் உயிர் தப்...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2009/04/blog-post_13.html", "date_download": "2018-05-20T17:17:39Z", "digest": "sha1:AMTW6BUXZNXJ4DJY6WZQ5LNO62VMCWGN", "length": 25912, "nlines": 343, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: இலங்கையைச் சாம்பலாக்கு", "raw_content": "\nஆதங்கம் வடித்த வரிகள் அருமை\nநன்று விக்னேஷ் :)உறைய செய்யும் வரி\nமுதலில், இலங்கைக்கு கை கொடுக்கும் இந்தியத் தலைவர்களையும்.. அவர்களைக் கண்டும் காணாமல் இருக்கும் கூஜாக்களையும் எரிக்க வேண்டும்\n:) அனுமனை முதலில் அங்க அனுப்பலாம்னு சொல்றிங்களா கிருஷ்ணா\n மறைமுகமாக அங்கிருப்பது ராவணன் ஆட்சி என்று சொல்லியிருப்பது அருமை\nவிக்கி இந்த வசனம் சரியாதீயினால் என்பதுதான் சரி என்று நினைக்கிறேன்.\nவிக்கி,கவிதையில் இன அழிப்பின் வேதனை முழுதுமாகத் தெரிகிறது.\nஇலங்கையை முழுதுமாக அனுமன் எரித்தால் எஞ்சியிருக்கும் எம் இனமும் இல்லாமல் போய்விடுமே.\nஉயிர் குடிக்கும் ஓநாயகளை மட்டும் அனுமன் எரித்து வரட்டும்.யாரினது உயிரோ-தொடர் போரோ எங்களுக்கு வேண்டாதது.எங்களுக்கு உண்டான தேவைகள் மட்டும் கிடைத்தால் போதும்.நன்றி விக்கி உங்கள் மன உணர்வுக்கு.\nதீபட்டதனால் அழவில்லை. இலங்கையை எரிக்காமல் விட்டதால் தான் என அர்த்தம் கொள்ள வேண்டும் ஹேமா. அனுமன் இலங்கைக்கு போன போது அவன் இராவணனுக்கு தானே கொடுதல் செய்தான். இதுவும் அப்படி தான். :) வருகைக்கு நன்றி ஹேமா.\nஇலங்கைச் சாம்பலாகக் கூடாது. அந்த மண்ணில் தமிழன் சுவடுகள் மிக ஆழமாக.. அழுத்தமாக இன்றும் இருக்கின்றன.\nவரலாற்றில் தமிழன் இழந்தவை நிறைய.. நிறைய...\nதமிழன் வீர மரபை உலகுக்குப் பறைசாற்றிய ஈழ மண் விடுதலை பெற வேண்டும்.\nஒட்டுமொத்த உலகமே அந்த விடுதலையை மதிக்க வேண்டும்.\nஇறையாண்மை பொருந்திய தமிழன் நாடு இதுவென அந்த மண்ணில் புலிக்கொடி பட்டொளி வீசிப் பறந்திட வேண்டும்.\nஅதனால், இலங்கை அதற்குள் சாம்பலாகிவிடக் கூடாது..\nமுதலில் வட நாட்டுகாரனுக்கும் ஆரியன் ராமனுக்கும��� கை கூப்பி சோரம் போய் தமி்ழனை தமி்ழ் மன்னனை எதிர்த்த அனுமனையும் அனுமன் ( தென்னாட்டில் வாழ்ந்த மரத்துக்கு மரம் தாவும் குரங்கு கூட்டம் )வாலையும் ஒட்ட நறுக்கியிருக்க வேண்டும்.\nதென்னாட்டிற்கு வந்த வந்தேரிகள் அனுமனை கடவுளாக்கினர் நாமும் எற்று கொண்டோம்.\nஇன்று இலங்கை தமி்ழ் மக்களைஅழிக்க, வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விரட்டி அடிக்கப்பட்ட ( சிங்களவர்களுக்காக) வட நாட்டு அரசியல் வாதிகள் கை கொடுக்கின்றனர். சோரம் போய் தமி்ழ் நாட்டு அரசியல் வாதிகள் ( அணிக்கு அணி தாவும் கட்சி தலைவர்கள் ) வடக்கு அரசியலுக்கு ஆதரவு தருகின்றனர். தமி்ழ் நாட்டு மக்கள் இனியாவது இவர்களது வாலை ஒட்ட நறுக்கியிட வேண்டும்.\nஇல்லையென்றால் எதிர்காலத்தில் இந்த கூட்டமும் நமக்கு கடவுளாகிவிடும்.\nவருகைக்கு நன்றி... சாம்பலாக்க வேண்டுமென சொல்வது அராஜக அரசை எனக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்த நாட்டையும் அல்ல.\nமுதலில் உங்களை நீங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது வெட்கக் கேடு. கோலைத் தனம்.இதில் ஊருக்கு உபதேசமா... போயா... போய் வேலையப் பாரு.\nநன்று விக்னேஷ் :)உறைய செய்யும் வரி//\nஅருமையான நிதர்சனக் கவிதை .\nஒரு நாதாரியையும் நம்ப கூடாது :(\nவேற ஒன்னும் சொல்றதுக்கில்லை விக்கி :((\nமுதலில் வட நாட்டுகாரனுக்கும் ஆரியன் ராமனுக்கும் கை கூப்பி சோரம் போய் தமி்ழனை தமி்ழ் மன்னனை எதிர்த்த அனுமனையும் அனுமன் ( தென்னாட்டில் வாழ்ந்த மரத்துக்கு மரம் தாவும் குரங்கு கூட்டம் )வாலையும் ஒட்ட நறுக்கியிருக்க வேண்டும்.\nதென்னாட்டிற்கு வந்த வந்தேரிகள் அனுமனை கடவுளாக்கினர் நாமும் எற்று கொண்டோம்.\nஇன்று இலங்கை தமி்ழ் மக்களைஅழிக்க, வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விரட்டி அடிக்கப்பட்ட ( சிங்களவர்களுக்காக) வட நாட்டு அரசியல் வாதிகள் கை கொடுக்கின்றனர். சோரம் போய் தமி்ழ் நாட்டு அரசியல் வாதிகள் ( அணிக்கு அணி தாவும் கட்சி தலைவர்கள் ) வடக்கு அரசியலுக்கு ஆதரவு தருகின்றனர். தமி்ழ் நாட்டு மக்கள் இனியாவது இவர்களது வாலை ஒட்ட நறுக்கியிட வேண்டும்.\nஇல்லையென்றால் எதிர்காலத்தில் இந்த கூட்டமும் நமக்கு கடவுளாகிவிடும்.\nமுதலில் உங்களை நீங்கள் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது வெட்கக் கேடு. கோலைத் தனம்.இதில் ஊருக்கு உபதேசமா... போயா... போய் வேலையப் பாரு.\nகோழையும் அல்ல , ஊருக்கு மட்டும் உபதேசமும் அல்ல எனது உண்மை என்று உணர்வை மட்டுமே பதிக்கிறேன்.உங்கள் அகப்பக்கதில் எனது தொடர்பு முகவரி வராததிற்கு நான் காரணமல்ல. எனினும் எனது தொடர்பு முகவரி :tamil1307@gmail.com\nஅருமை... சாதாரண மக்களுக்கு இருக்கும் உணர்வுகளில் 10% விழுக்காடுகூட தமிழகத்து அரசியல் தலைவர்களிடம் இல்லாதது வருத்தமளிக்கிறது.\nதமிழகத்தில்தான் அவ்வாரென்றால் மலேசியாவிலும் ரத்தக்காட்டேரி ஒன்று இலங்கைத் தமிழர்களுகென ஒதுக்கிய சுனாமி நிதியையும் முற்றாக தானே குடித்துவிட்டு இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறது.\nஇதுபோன்ற ஜந்துக்கள் ஒழிந்தால் ஈழம் விரைவில் மலரும்.\nஅதிகபடியான வார்த்தைகளுக்கு வருந்துகிறேன். பொருத்தருள வேண்டும். மீண்டும் வருக.\nதமிழகத்தில்தான் அவ்வாரென்றால் மலேசியாவிலும் ரத்தக்காட்டேரி ஒன்று இலங்கைத் தமிழர்களுகென ஒதுக்கிய சுனாமி நிதியையும் முற்றாக தானே குடித்துவிட்டு இன்னும் உலாவிக் கொண்டிருக்கிறது.//\nஅட இந்தக் கதை தெரியாதுங்களே... வருகைக்கு நன்றி குமரன்.\n1.எழுதக் கிளம்பினால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டும்.\n4. தமிழர்கள் தான் கேவலமான் பிறப்புக்கள். அந்தக் காலத்திலேயே சூரியகுலத் தோன்றல்கள் என்றூ சொல்வதில் பெருமைப் பட்ட மடச் சாம்பிராணிகள்.\nவருகைக்கு நன்றி. எனக்கு இராமாயணத்தில் உடன்பாடு கிடையாது. ஆரியத்தை வலுபடுத்த கையாண்ட கதை சொல்லும் யுக்தி என்பதை நான் அறிவேன்.\nஇது நினைவுக்கு வந்த ஒரு விசயத்தை வைத்து எழுதிய வரிகள். அவ்வளவே. நீங்கள் நினைப்பது போல் நான் அனுமனை கடவுளாக பாவித்து எழுதவில்லை.\nசில அனானிகள் சகட்டு மேனிக்கு என் குடும்பத்தையே திட்டி பின்னூட்டம் போட்டுவிடுகிறார்கள். அதனால் தான் அனானி பின்னூட்டங்களில் எல்லாவற்றையும் வெளியிடுவதில்லை. அந்த வகையில் இங்குள்ள ஒரு பின்னூட்டத்திற்கு பதிப்படையச் செய்துவிட்டேன். :( மிக வருந்துகிறேன்.\nஉறுதியான, அழகான முகம். சுருள் சுருளாக ஒழுங்கு படுத்தாத தாடி, முதலில் பார்க்கும் போது கடுமையாக தெரியும் தோற்றம். புன்னகைக்க ஆரம்பித்தால் வெளி...\nவெண்ணிற இரவுகள் - ஊடலின் சுவாரசியம்\nமியன்மார். புத்தம் பரவிய பூமி. ஸ்ரீ லங்காவை போலவே In the name of Buddha என இதன் அரசியல் பின்னணியும் உள்ளது. மியன்மாரில் சிறுபான்மையாக ...\nஇடம் பெயர்தல் என்னும் வழக்கம் இயற்கையால் உண்டா���து. சீற்றங்கள், வறட்சி, வெள்ளம் போன்ற பேரிடர்களை தவிர்க்கும் பொருட்டு மனிதன் பாதுகாப்பு மிக...\nதலைப்பு: பயணிகள் கவனிக்கவும் நயம்: சமூக நாவல் ஆசிரியர்: பாலகுமாரன் வெளியீடு: விசா பதிப்பகம் விதவைகள் திருமணம் செய்து கொள்வது அவ்வளவு பாவ...\nபாகம் 1: சரித்திரத்தில் பாலியல் வன்மங்கள் \"வயது பதினைந்தோ அல்லது பதினாரோ இருக்கலாம். படிக்கவில்லை. செலவுக்கு ’டச் & கோ’ வியாபார...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nAstrology: ஜோதிடம்: 18-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபொருளாதார மந்தம் - பாதிப்புகள் என்ன\nஒரு பயணமும் சில குறிப்புகளும்...\nஎன்னைக் குழம்பச் செய்த உயிரோசையின் கட்டுரை\nதமிழ் வலைப்பதிவர் பயிற்சி பட்டறை\nஆட்டத்தை ஆரம்பிக்கும் அரசியல் மாற்றம்\nவருச நாட்டு ஜமீன் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyinmozhi-shree.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-20T17:06:47Z", "digest": "sha1:GUTBM35NLRHBML5URLWRNULHNO6MGPRF", "length": 7762, "nlines": 84, "source_domain": "vizhiyinmozhi-shree.blogspot.com", "title": "விழியின் மொழி!: என்றும் இளமையாய்...", "raw_content": "\nமறப்பதற்கு நீ ஒன்றும் மணலில் வரைந்த ஓவியம் அல்ல.. மனதில் பதிந்த காவியம்...\nநீ சிரித்த மறு கணம்\nஅடுக்கடுக்காய் நீ சொன்ன பொய்களெல்லாம் அழகாகிப் போயின, நீ சிரித்த மறு கணம்\nஅணுகுண்டு போட்டனர், புல் பூண்டு கருகியது.. உயிர்கள் ஒழிந்தது ; உயரம் குறைந்தது உழைத்தார்கள் ஓய்வின்றி உலகின் உச்சம் தொட்டார்கள்\nநினைவிற்கெட்டிய தூரத்தில் தானே நீ எப்போதும் இருக்கிறாய்...\nரசித்த கவிதை @@@@@@@@ தொடர்பு கொள்ள முடியாத தொலைவில் நீயிருப்பதாக ... செல்பேசி சொல்லிற்று அனுப்பிவைத்த குறுஞ்செய்திகள் காற்றினில் கர...\nஎன் விருப்பங்களை எல்லாம் முழுமையாக நிறைவேற்றுவதாக நினைத்துக் கொள்கிறாய் உனக்குத் தெரியாது நான் விரும்புவது எல்லாம் நீ நிறைவேற்ற கூடிய ...\nஉன் பாதங்களை தொட்டுக் கொள்ள...\nநீ என்னை பிரிந்தாலும் என் மூச்சை பிரிக்காதே மீண்டும் ஓர் ஜென்மம் வேண்டும் - உன் பாதங்களை நிரந்தரமாக தொட்டுக் கொள்ள...\nஉன் புன்னகை அழகில் புதைந்து போனேன். உன் கண்களின் அழகில் கரைந்து போனேன். உன் வார்த்தையின் அழகில் நிறைந்து போனேன். மொத்தத்தில் உன் அ...\nஅழகிய உலகில் அற்புத உணர்வுகளின் அதிசயக்களம் காதல் - இது இரு விழிகளின் ஒளிப்பதிவு இரு இதயங்களின் ஓர் பதிவு ஒருவரை ஒருவர் தேடுவதும் ஒர...\nஉன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநொடிக்கு நூறுமுறை இறப்பேன் என் மரணம் உன் மடியில் என்றால்... இறந்த மறு நொடியே மீண்டும் பிறப்பேன் உன் அன்பு கிடைக்கும் என்றால்...\nநான் பறப்பதற்கு சிறகு தேவை இல்லை நீயும் உன் அன்பும் போதும் .....\nஇவ்வுலகின் அதி அற்புதமான கவிதை... என் தோளில் சாய்ந்து சிரித்து கொண்டிருக்கிறது\nநான் விரும்புவதை மற்றவர்களும் விரும்ப வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.நான் நினைப்பதைப் போலவே மற்றவர்களும் நினைக்க வேண்டியதுமில்லை. என்னுடைய விருப்பு பலருக்கு வெறுப்பாகலாம். நான் வெறுப்பதை பலர் விரும்பலாம். இவை மனித இயற்கை. என் எண்ணங்களை இங்கே வைத்திருக்கிறேன். என்னைப் போன்றே எண்ணமுள்ளவர்களைக் காணும் போது மனது மகிழ்வதும் இயல்புதானே. நேரெதிரான எண்ணமுள்ளவர்களை சந்திக்கும்போது - தவறான கொள்கையில் (என் பார்வையில்) இவ்வளவு பிடிவாதமாக இருப்பதற்காக வருத்தப் படுவேன் - ஆனால் அவர்களை வெறுப்பதில்லை. இயன்றால் அவர்களுக்காக பிரார்த்திப்பேன். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். என் கருத்து எனக்கு, உங்களது உங்களுக்கு. என் கருத்தை விடவும் சிறப்பான கருத்துகள் யாரிடமிருந்தாவது வந்தால், அதன் உண்மைகளை யோசிக்க நான் தயங்க மாட்டேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.feedtamil.com/?p=1249", "date_download": "2018-05-20T17:44:38Z", "digest": "sha1:W47APEAUEFSRNNUF42JKU4SE72UATNAS", "length": 5844, "nlines": 58, "source_domain": "www.feedtamil.com", "title": "எழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் அட்லீ! – Feed Tamil", "raw_content": "\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா… அதை இப்படிகூட சரிபண்ணலாம்… 3 days ago\nஎதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nஉடல் வலி, மலச்சிக்கலால் அவதியா இது மட்டும் போதுமே 4 days ago\n வீட்டிலேயே மருந்து இருக்கே 4 days ago\nHome Cinema எழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் அட்லீ\nஎழுத்தாளர் பாலகுமாரன் இழப்புக்கு கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் அட்லீ\nஎழுத்து உலகில் தனக்கென்று தனி முத்திரையை பதித்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார், இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, எழுத்து உலகில் பெரிய பொக்கிஷம் என்று ரஜினி பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார்.\nரஜினி நடிப்பில் வெளிவந்த பாட்ஷா படத்தின் வசனகர்த்தாவாக இருந்தவர் பாலகுமாரன். ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி என்ற வசனத்துக்கு சொந்தக்காரர். அதுமட்டுமில்லாமல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை படத்தின் வசனமும் இவரின் கைவண்ணம் தான்.\nஅவர் இழப்பை சாதாரணமாக என் கண்ணீர் அஞ்சலி என்று முடித்துவிட முடியாது எனக்கு உண்மையான ஆன்மிகம் கற்றுக் கொடுத்த புண்ணிய ஜீவன். கருகி கதறி அழத்தான் முடியும் என செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.இயக்குனர் அட்லீ நேரில் சென்று அவரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பாலகுமாரன் மகன் சூர்யா பாலகுமாரன் அட்லீயிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர். பாலகுமாரன் அவர்களை பல வருடங்களாக அட்லீக்கு பழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது .\nஉயிர் பறி போகும் அபாயம் இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு \nஅஜித், விஜய் இணைத்து படம், சரவெடி அப்டேட்- அட்லீ சொன்னாரா\nசிறுநீரக நோய், அல்சரை குணப்படுத்தும் வல்லமை துளசிக்குஉண்டு….\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா… அதை இப்படிகூட சரிபண்ணலாம்…\nஎதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி சமாளிக்கிறது\nஒறிஜினல் புலிகளோடு முள்ளிவாய்க்காலில் வடக்கு முதலமைச்சர் \nஉடல் வலி, மலச்சிக்கலால் அவதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2018/01/05/", "date_download": "2018-05-20T17:51:27Z", "digest": "sha1:KVB5OGN7GTU3KWMTMLWKNVJKV6MECXBG", "length": 5740, "nlines": 162, "source_domain": "www.thevarthalam.com", "title": "05 | January | 2018 | தேவர்தளம்", "raw_content": "\nவெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள்\nஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகா��்பகமே வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி அருங்காட்சியக படங்கள் 1.பூவாசி மழவராயன் சிறுவன் 2.அஞ்சாத கண்ட பேரரையன் 3.சிவனைமறவாத தேவன் பெருமாள் குட்டி பிச்சன்\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/04/blog-post_59.html", "date_download": "2018-05-20T17:55:00Z", "digest": "sha1:UPMQQQV5RYBIHGDSEXNWT5KSKMYJH2H2", "length": 6977, "nlines": 169, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: ஆசிரியனும் கதாபாத்திரமும்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nநான் ஒரு எளிய வாசகன்.\nஎனினும் நேற்று வெண்முரசு அத்தியாயம் என்னை ஒரு சுழற்சிக்குள் தள்ளி விட்டது. என்ன ஒரு மகத்தான சந்திப்பு. Inception திரைப்படம் போல . எனக்கு என்னவோ எது நீங்களும் கிருஷ்ணனும் சந்திப்பது போலவே இருந்தது (ஆசிரியன் - கதை நாயகன் என்ற கோணத்தில் ) . இந்த அத்தியாயம் (பகுதி) எழுதுவது அத்தனை சுலபமாக இருந்திக்காது என்று எண்ணுகிறேன் .\nவெண்முரசு பல உச்சங்கள் கொண்டது. நீங்கள் ஒரு big bang -ஐ உருவாக்கி விட்டிர்கள் . இனி அது பெருகும் , வளரும் , காலம் தோறும் நிலைக்கும்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்\nஇமைக்கணம் – நில் காட்டாளனே\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/21057", "date_download": "2018-05-20T17:32:39Z", "digest": "sha1:STR2RQH27TXL5NHQCJJIP6PW4M5NTDEM", "length": 5504, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Rajbangsi: Eastern Rajbanshi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 21057\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Rajbangsi: Eastern Rajbanshi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகள��ம் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRajbangsi: Eastern Rajbanshi க்கான மாற்றுப் பெயர்கள்\nRajbangsi: Eastern Rajbanshi எங்கே பேசப்படுகின்றது\nRajbangsi: Eastern Rajbanshi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Rajbangsi: Eastern Rajbanshi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/03/14_2.html", "date_download": "2018-05-20T17:47:50Z", "digest": "sha1:UL574K2GQGFUT2CWBFGMG7TXAGTIDRFD", "length": 32367, "nlines": 416, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : அன்றொரு நாள்: ஜனவரி:14 கண்ணுச்சாதகம்", "raw_content": "\nஅன்றொரு நாள்: ஜனவரி:14 கண்ணுச்சாதகம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:14 கண்ணுச்சாதகம்\nஇங்கு வீட்டுக்கு அருகில், நடைபாதை மட்டும் உள்ள ஒரு அங்காடித்தெரு. பெரிய நீண்டதொரு முற்றம் போல எனலாம். நேற்று, அங்கு, ஆணும், பெண்ணுமாக, ��ிலர் நடனமாடிக்கொண்டு இருந்தார்கள்.வயது ஒரு பொருட்டல்ல. பாமரக்கலை என்று வைத்துக் கொள்ளுங்களேன் நன்றாக இருந்தது. நடனத்தை, இம்மாதிரி இயல்பாக எடுத்துக்கொள்வது, குஜராத்தைப்போல, சாந்தி நிகேதனைப்போல, தமிழ்நாட்டில் இருக்காது என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் கூத்துப்பட்டறை நாடு. நமக்குத் தான் நஷ்டம். நமது நாட்டிய மரபுகள் ~பரதம், கூச்சுப்புடி, ஒடிஸி, கதக், மணிபுரி, குஜராத்தி கர்பா,மராத்தி நாச், கோவா மேற்கத்திய நடனம், சாந்தி நிகேதன், கேரள கதக்களி, சாக்கியார் கூத்து, கூடியாட்டம், தெருக்கூத்து எல்லாம் ~போற்றத்தக்கவை. அவற்றின் கலை நுட்பங்கள் அழகியவை.\nகலையார்வம் ஒரு பித்து. தொட்டில் பழக்கம் என்றால் பிஞ்சிலேயே பித்து. பெற்றோர்களே அப்படியென்றால், கருவிலேயே பித்து. வாழையடி வாழையாக, பல நூற்றாண்டுகளாக, அந்த வம்சமே அப்படியென்றால், நம்ம குரு ‘மணி’ மாதவ சாக்கியார் பித்துக்குளி தான் ருக்மணி தேவி, வேம்பட்டு சத்யநாராயணா, கேளுசரண் மஹோபாத்ரோ, பிருஜு மகராஜ், குரு மணி மாதவ சாக்கியார் போன்ற கலை மாமணிகள் (லெஜெண்ட்ஸ்) அவரவது கலையின் தொடுவானத்தைத் தொட்டு விடுகின்றனர். குரு மணி மாதவ சாக்கியாரின் பெயரில் உள்ள ‘மணி’ பல நூற்றாண்டுகளாக, அந்த வம்சம் சாக்கியார் கூத்துக் கலைஞர்கள் என்பதை குறிக்கிறது. இன்று அவருடைய நினைவாஞ்சலி தினம். ஃபெப்ரவரி 15, 1899ல் பிறந்த இவர் மறைந்த தினம், ஜனவரி, 14, 1990.\nசம்ஸ்கிருத மொழியின் நடன-நாட்டிய-நாடக இலக்கணங்கள், மரபு, பாரம்பரியம் ஆகியவற்றை, இன்று கேரளத்து கதக்களி, சாக்கியார் கூத்து, கூடியாட்டம் ஆகியவற்றில் அதிகமாகக் காணலாம், குறிப்பாக நாடக மரபுகளை. கூத்தம்பலத்தில் சாக்கியர் ஒருவர் மட்டுமே ஆடிப்பாடி, கதையும், கேலிப்பேச்சும் சொல்லிக்கொண்டே, சபையுடன் உறவாடிக்கொண்டே, சாக்கியார் கூத்து ஆடுவது உண்டு. அரிதாகிப்போன ஶ்ரீவில்லிப்புத்தூராரின், ஶ்ரீரங்கத்து, அரையர் கூத்து வேறு வகை; திவ்யபிரபந்தங்களை ஆதாரமாகக்கொண்டவை. இருந்தும், இவை யாவற்றிற்கும் பின்னணி அக்காலத்து சேரமன்னராகி இருந்த குலசேகராழ்வார். என்னே கொடுப்பினை, நமக்கு\nமற்றொரு சுவை மிக்க செய்தி: தமிழ் நாடகமேடைகளில் வள்ளித்திருமணத்தில் அண்ணல் காந்தி வருவதைப்போல, சாக்கியார் கூத்தில், சம்ஸ்கிருதம், மலையாளம், புராணம், தற்கால நடப்புகள் எ��்லாம் சரளமாக வரும். நகைச்சுவை மிளிரும். நடனத்தை விட முகபாவங்களும், அபிநயமும், கண்ணசைவும் தான் முக்கியம். ‘மிழவும்’ (ஒரு தாமிர மத்தளம்) தாளமும் (ஜால்ரா மாதிரி) தான் பக்க வாத்தியங்கள். நங்கயார் கூத்தும் உண்டு. குருநாதரின் தர்மப்பத்தினி குஞ்சியம்மாளு பிரபல நங்கையார்.\nகூடியாட்டமும் ஆயிரம் வருடங்களாக கோயில்களில் ஆடப்படும் கலை. தடபுடலான உடையலங்காரம், அரிதாரம், முத்திரைகள், இசைத்து வரும் உரை, முகபாவம், கண்ணசைவு போதும், சீதையையும், கூனியையும், பரதனையும், இந்திரஜித்தையும், மண்டோதரியையும், தாடகையையும், ஒரு கலைஞரே நடித்துக்காட்ட\nகொச்சின் மஹராஜாவாக இருந்த மாண்புமிகு தர்ஶன கலாநிதி ராமவர்மா பரீக்ஷித் தம்புரான் தான் மாதவ சாக்கியாரின் குருநாதர். அந்த மேதை பிரஹ்லாத சரித்ரம் என்ற சம்பூ பிரபந்தத்தை இயற்றி, அதை சாக்கியார் கூத்தாக அமைத்து அரங்கேற்றவேண்டும் என்றார். எல்லா கலைஞர்களும் தயங்கினார்கள். சிறிய வயதாயினும், ஒரே நாளில் அதை அமைத்து திருப்பணித்துறையில் ஆடிக்காட்டினார், ‘ரஸ அபிநய’, ‘கண்ணுச்சாதக’ குரு என்று பிற்காலம் உலகப்புகழ்பெற்ற ‘மணி’ மாதவ சாக்கியார் அவர்கள். பல நூல்களை எழுதிய சம்ஸ்க்ருத விற்பன்னர், இவர். அவருக்கு ஒரு ‘பத்ம ஶ்ரீ’ விருதிட்டு, பிறகு மறந்த நம் அரசை என்னவென்று சொல்வது அவரை பற்றி சில கலை மேதைகளின் புகழுரைகளை சொல்லி, விடை பெறுகிறேன்.\n‘முதல் நாள் அர்ஜுனன்; மறு நாள் இராவணன். என்னே நேத்ராபிநயம்..’ ~டாக்டர் வி.ராகவன் (சம்ஸ்கிருத நாடகக்கலை மேதை)\n‘அவருடைய பாணியே அலாதி. அகத்தில் இருப்பதை முகத்தில் காட்டுபவர். அவரது கண்ணசைவு அபாரம்.’ ~ பிர்ஜு மஹராஜ் (கதக்களி மேதை)\n‘ஒரு மரநாற்காலியில் அமர்ந்திருந்த 72 வயதான குரு அவர்களே பேரழகி பார்வதி. அவரே விஷமக்கார ஆணழகன் சிவ பெருமான். ஆண்டவன் சன்னிதானத்தில் இருப்பதை உணர்ந்தேன். தாரை தாரையாக கண்ணீர். பிறகு தான் உணர்ந்தேன், இது நாடக மேடை என்று. ஒரு கிழவர் என்னை இப்படி ஒரு தங்குத்தடையற்ற நீரோட்டத்தில் அழைத்து சென்றாரே. என்றும் மறக்க இயலாது.’ ~ டாக்டர். விஜயா மேஹ்தா (மும்பையின் தேசீய நாடக மையத்தின் இயக்குனர்)\n‘இவ்வுலகின் கண்ணசைவு மன்னர்’ ~ ஸ்டெல்லா க்ரம்ரிச்ஷ் (ஃபில்ஃடெல்ஃபியா அருங்காட்சி மையத்தின் இயக்குனர்)\n‘இவரை போல் எனக்கு அபிநயம் செய்ய வராது.’ ~அபிநய மேதை பாலசரஸ்வதி.\n‘ இந்தியாவின் நாடக மரபின் சிகரமிவர்.’ ~ டா. கபிலா வாத்ஸ்யாயன்\n‘குரு’ அவர்களின் சாத்வீக அபிநயம் உன்னதமானது ~ கண்ணசைத்து ஆயிரம் உணர்வுகளை பிரதிபலிப்பார்...அவர் நடிகனல்ல. கதாபாத்திரமாக மாறி விடுபவர்..’ ~ காவலம் நாராயண பணிக்கர்.\nஎன்னைக்கேட்டால், அவரை நான் ‘கேரளத்து ஹெலென்’ என்பேன்\nசாக்கியார் கூத்தைப் பற்றி முதலில் அறிந்ததே தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் சொன்னதைப் படிச்சதும் தான். இவரைப் பற்றி இன்றே அறிந்தேன். பெரியவரின் முகவிலாசமே அருமையான முகபாவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனின் அம்சமாகப் பிறந்திருக்கிறார் போலும்.\n‘இவரை போல் எனக்கு அபிநயம் செய்ய வராது.’ ~அபிநய மேதை பாலசரஸ்வதி.\n‘ இந்தியாவின் நாடக மரபின் சிகரமிவர்.’ ~ டா. கபிலா வாத்ஸ்யாயன்\n‘குரு’ அவர்களின் சாத்வீக அபிநயம் உன்னதமானது ~ கண்ணசைத்து ஆயிரம் உணர்வுகளை பிரதிபலிப்பார்...அவர் நடிகனல்ல. கதாபாத்திரமாக மாறி விடுபவர்..’ ~ காவலம் நாராயண பணிக்கர்.\nஎன்னைக்கேட்டால், அவரை நான் ‘கேரளத்து ஹெலென்’ என்பேன்\nசாக்கியார் கூத்தில், சம்ஸ்கிருதம், மலையாளம், புராணம், தற்கால நடப்புகள் எல்லாம் சரளமாக வரும். நகைச்சுவை மிளிரும். நடனத்தை விட முகபாவங்களும், அபிநயமும், கண்ணசைவும் தான் முக்கியம்.\nஇங்கு வீட்டுக்கு அருகில், நடைபாதை மட்டும் உள்ள ஒரு அங்காடித்தெரு.\nயதார்த்தா கி.பென்னேஸ்வரன் Sat, Jan 14, 2012 at 3:35 PM\nஉங்களுக்கு என் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.\nஇந்த நாளில் எத்தனை பெரிய கலைஞனை நினைவு கொள்ள வைத்திருக்கிறீர்கள்\nசாக்கியாரை நான் பலமுறை மெய்சிலிர்த்து ரசித்திருக்கிறேன். நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவர் அபிமன்யு வதம் பற்றிய ஒரு டெமோ மாணவர்களுக்கு செய்து காண்பித்தார். நீங்கள் சொல்வதுபோல கண்களில் நீருடன் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளனாக இருந்தேன்.\nபெரியவரின் முகவிலாசமே அருமையான முகபாவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனின் அம்சமாகப் பிறந்திருக்கிறார் போலும்.\nதகவல் வழங்கிய ஐயா ‘இ‘னா அவர்களுக்கு நன்றி.\nLabels: S.Soundararajan, அன்றொருநாள், இன்னம்பூரான், கண்ணுச்சாதகம், மணி மாதவ சாக்கியார்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 29: ‘எங்கிருந்தோ வந்தான்\nஅன்றொரு நாள்: டிசம்பர் 30: ஆத்ம விசாரம்.\nஅன்றொருநாள்: மார்ச் 3 \"தாழக் கிடப்பாரை தற்காப்பதே ...\nஅன்றொரு நாள்: டிசம்பர் 31: தெரில்லெ சாமி கதை\nஅன்றொரு நாள்: ஜனவரி: 1 சிசு தரிசனம்\nஅன்றொரு நாள்: ஜனவரி: 2 பன்முகப்புலமை\nஅன்றொரு நாள்: ஜனவரி: 3: ஜக்கம்மா\nஅன்றொரு நாள்: ஜனவரி: 4 நெய்க்கு தொன்னை ஆதாரமா\nஅன்றொரு நாள்: ஜனவரி: 5 கூண்டோடு பூலோக கைலாசம்\nஅன்றொரு நாள்: ஜனவரி: 6 அழகுக்கு ஒரு ஆராதனை\nஅன்றொரு நாள்: ஜனவரி: 7 சுவரில் அடித்தப் பந்து\nஅன்றொரு நாள்: ஜனவரி:20 புதிரவிழ்க்கப்போய்...\nஅன்றொரு நாள்: ஜனவரி:9 சட்டாம்பிள்ளை\nஅன்றொரு நாள்: ஜனவரி:11 காந்தி வந்தாலும் வந்தார்\nஅன்றொரு நாள்: ஜனவரி:12 துருவ நக்ஷத்திரம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:14 கண்ணுச்சாதகம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:15 ‘முன்னம் அவனுடைய நாமம் கேட்...\nஅன்றொரு நாள்: ஜனவரி:19 ஏடாகூடம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:21 அண்ணாச்சி\nஅன்றொரு நாள்: ஜனவரி 22 வைபோகம்\nஅன்றொரு நாள்: ஜனவரி:24 கொல்கொத்தாவிலிருந்து கபூர்த...\nஅன்றொரு நாள்: ஜனவரி:23 அங்கொரு மருது\nஅன்றொரு நாள்: ஜனவரி:25 ‘பழி’ (J'ACCUSE ...\nஅன்றொரு நாள்: ஜனவரி:25: II ‘பழி’ (J'ACCUSE ...\nஅன்றொரு நாள்: ஜனவரி:25: III யாரோ\nஅன்றொரு நாள்: ஜனவரி:28 ‘...மாசற்ற ஜோதி வதனமினிக் க...\nஅன்றொரு நாள் : ஜனவரி 30: அழுது புரண்டோம்.\nஅன்றொரு நாள்: ஜனவரி:31 தளை விலகியதும், தளை பூண்டது...\nஅன்றொருநாள்: மார்ச் 2 ஓலை வெடி\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: கரிநாள்\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 2 கணக்குப்புலி: ஊத்தங்கரை ...\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 3 அங்குமொரு அயோத்தியா மாநக...\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 4 அமெரிக்கா\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 5 ‘கல கல’ சாமியார்\nஅன்றொரு நாள்: ஃபெப்ரவரி 6 விந்த (தை) விஞ்ஞானம்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 7: II ராஜ மரியாதை\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 8: எலியா\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 9: யக்ஷிணி வந்தாள்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 10: கண்டி: சுண்டியா\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 11 மொழி தொழுகை\n[MinTamil] அன்றொரு நாள்/பெப்ரவரி 12/ உயர்ந்த மனிதர...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 13 அரியணையும், சிலுவையும்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 14 வாய்ப்பூட்டு\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 15 ககனசாரிகை\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 16 ‘எம்டர்’\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 17 யாரோ\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 18 கீர்த்தனாரம்பக்காலத்திலெ...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 19 “...கடு மா தாங்க...”\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 20 உதய தாரகை,சமுதாய நீதி,ஜன...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 21 தாய்மொழி\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 22 சிந்தனை செய், மனமே.\nInna.com> அன்றொருநாள்: ஃபெப்ரவரி 23 ‘...வெய்ய கதிர...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 25 ‘கொஞ்சநஞ்சமிலா லஞ்சனே\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 24 தாரதம்யம்\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 26 ஒரு நாத்திக ஹிந்துத்துவ ...\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 28 மின்னல் கீற்று ஒன்று:\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 27 ஒரு நூற்றாண்டு விழா\nஅன்றொருநாள்: ஃபெப்ரவரி 29: ரிக்கார்டு மனிதர்\nஅன்றொருநாள்: மார்ச் 1 ‘விநாசகாலே விபரீத புத்தி’\nஇதுவும் ஒரு பிருகிருதி: 4 கிச்சாமி அத்தான்\nஇதுவும் ஒரு பிருகிருதி: 6\nஇன்னம்பூரான் பக்கம் -12சில சமயங்களில் எங்கிருந்தோ ...\nஇன்னம்பூரான் பக்கம் – 9“நகர்ந்து, நகர்ந்து நிகழ்கா...\nஇளிச்ச வாயன் க்ளப்: சாண்டா க்ளாஸ் அபகரிக்கப்பட்டார...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nalayanayagan.blogspot.com/2008_04_20_archive.html", "date_download": "2018-05-20T17:28:43Z", "digest": "sha1:QEGPLSGCRCPO7VZER5LLR35I4UL6F5ST", "length": 5312, "nlines": 111, "source_domain": "nalayanayagan.blogspot.com", "title": "Daily World: 04/20/08", "raw_content": "\nஇன்னிக்கு மேடைய காலி பண்ணனும்..\nஎன்னத்த எழுத என்று 6 நாட்கள் ஓடி விட்டது. அவ்வளவாக பின்னூட்டமே விடாதவனுக்கு பின்னூட்டங்கள் வேறு.\nவலைபதிவு எழுதுவது வெட்டி வேலையா இல்லை என்றே தோண்றுகிறது. இதனால் எனக்கு என்ன நன்மை என்றெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது தொடங்கியதுதான். நிறைய யோசிப்பவன் ஆனால் எதையும் யாரிடமும் சொல்லவதில்லை. எனக்கு நான் சிந்திப்பதை ஒர் இடத்தில் எழுதிவைக்கும் ஒரு நல்ல வடிகால் வலைப்பதிவு. நான்கு வருடங்கள் தாண்டியும் வலைபதிவு எழுதுவது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.\nஇதை படித்துக்கொண்டிருக்கும் உங்களை போன்ற முகமரியா வாசகரை சென்றடைய முடிகிறதே இதைவிட வேறு என்ன வேண்டும்\nஉங்கள் வருகைக்கும் என்னை நட்சத்திரமாக்கி ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் பல.\nஎனக்கும் எனக்கு முன்னால் நடசத்திரமானவர்களுக்கும் ஊக்கமளித்ததை போல வர இருக்கும் நட்சத்திரங்களுக்கும் உங்களின் ஆதரவு பல நல்ல பதிவுகளை வெளிக்கொண்டுவர நிச்சயம் உதவும்.\nஎன் வலைக்கு வந்தவர்கள் நாளையும் என் வலைக்கு வருவீர்கள என்ற நம்பிக்கையுடன�� விடைபெறுகிறேன்..\nஇன்னிக்கு மேடைய காலி பண்ணனும்..\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/malaysia/international", "date_download": "2018-05-20T17:30:30Z", "digest": "sha1:2K3BCV54KP4HRHADVGRSRZHVLIOAWCP5", "length": 11042, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Malaysia Tamil News | Latest News | Malaysia Seythigal | Online Tamil Hot News on Malaysian News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகத்தில் துளைத்த கத்தியுடன் உயிருக்கு போராடிய இளம்பெண்\nமலேசியாவில் 60 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாற்று சாதனை: தேர்தலில் எதிர்கட்சி கூட்டணி அமோக வெற்றி\nமலேசிய கடலில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களிடம் முக்கிய ஆதாரம்\n8 வயது குறைவான நபரை மணந்த பெண்: வரதட்சணையாக எவ்வளவு பெற்றார்\n4 ஆண்டுகளாக தொடர்ந்த தேடுதல்: இந்திய பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட மலேசிய விமானத்தின் பாகங்கள்\nபோலிச் செய்திகளுக்கு எதிரான மசோதா மலேசிய நாடாளுமன்றத்தில் தாக்கல்\nகாணாமல் போன மலேசிய விமான பாகத்தை கண்டுப்பிடித்துவிட்டேன்: நபர் வெளியிட்ட தகவல்\nபுகழ்பெற்ற பாம்புகளின் காதலனுக்கு ஏற்பட்ட துயரம்: கதறும் குடும்பம்\nவிமானத்தில் உடைகளை கழட்டிவிட்டு ஆபாச படம் பார்த்த பயணியால் பரபரப்பு\nநாயுடன் படுத்துறங்கிய பணிப்பெண் பரிதாப மரணம்\nகொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் வழக்கில் முக்கிய தகவல்\nஅந்தரத்தில் அதிர்ந்த மலேசிய விமானம்: பயத்தில் கண்ணீர் விட்டு அழுத பயணிகள்\nமாயமான விமானத்தை தேட மலேசிய அரசு ஒப்பந்தம்\nகுருவிகளைப் பிடிக்க படுவேகமாக ஊர்ந்து சென்ற பாம்பு: வைரல் வீடியோ\nமரண தண்டனையிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்த பெண்: நடந்தது என்ன\nபெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை\nநடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் கோளாறு\nமகளை நான்கு ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை\nமலேசியாவில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட தமிழ்பெண்\nமலேசியாவில் பட்டப்பகலில் தமிழ் பெண்ணை காரில் கடத்திச் சென்ற மர்ம நபர்\n21 ஆண்டுகளுக்கு முன் காதலன் துண்டுதுண்டாக வெட்டி கொலை: காதலி சடலமாக மீட்பு\nவைரலான மனித முகம் கொண்ட மிருக குட்டி\nபாரம்பரியத்தை எடுத்து சொல்லும் மலேசிய தீபாவளி\nரோஹிங்கியா அகதி செய்த சட்டவிரோத செயல்: கடும் தண்டனை அளித்த நீதிமன்றம்\nகொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கை இளைஞன்\nகாணாமல் போன மலேசிய விமான விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு\nவடகொரியாவுக்கு பயணிக்காதீர்கள்: தடை விதித்த அரசு\nமலேசிய பள்ளியில் தீ விபத்து: 25 மாணவர்கள் உயிரிழப்பு\nமாயமான மலேசிய விமான வழக்கை விசாரித்தவர் சுட்டுக் கொலை\nஆணுறைக்குள் தங்க கட்டிகளை வைத்து விழுங்கிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2014/12/2014.html", "date_download": "2018-05-20T17:58:42Z", "digest": "sha1:5KELM3FSX67TYWQ2KUBW4EZFXMWAA7SG", "length": 8479, "nlines": 103, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி 2014 - சிறுகதைப் போட்டியில் மஸீதா புன்னியாமீன் முதலிடம்!", "raw_content": "\nஅரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி 2014 - சிறுகதைப் போட்டியில் மஸீதா புன்னியாமீன் முதலிடம்\nகலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு அரச ஊழியர்களுக்கிடையில் இற்கான பரிசளிப்பு நிகழ்வு 2014 டிசம்பர் மாதம் 22ம் திகதி முற்பகல் செத்சிறிபாய நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nகலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் எச்.டி..எஸ்.மல்காந்தி, அமைச்சின் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரபல சிங்கள எழுத்தாளர் மடுலுகினிய விஜேரத்ன, தமிழ், சிங்கள நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது, தமிழ், சிங்கள மொழிகளில் சிறுகதை, பாடல், கவிதை, சிறுவர் கதை, சித்திரம், குறுநாடகப் பிரதியாக்கம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு விருதுகள், சான்றிதழ்கள், புத்தகப் பரிசுகள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் மொழி மூல தமிழ் போட்டியில் உடத்தலவின்னையைச் சேர்ந்த மஸீ��ா புன்னியாமீன் சிறுகதைப் போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.\nஅரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் ஆக்கங்களின் தொகுப்பாக 'பிரகாசம்' என்ற நூலும் இங்கு வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nஜனாதிபதித் தேர்தலில் தேர்தலில் வாக்களிப்பது எப்படி...\nஆண்டுகள் பத்து கடந்தாலும் அது ஒரு அழியாத சுவடு - ப...\n13 அபேட்சகர்கள் போட்டியிட்ட நான்காவது ஜனாதிபதித் த...\nஅரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டி 2014 -...\nபிரதான அபேட்சகர்களுள் ஒருவர் கொலை செய்யப்பட்ட 3ஆவத...\n500க்கு மேற்பட்ட கொலைச் சம்பவங்களுடன் நடைபெற்ற 2ஆ...\nமுதலாவது ஜனாதிபதித் தேர்தல் – புன்னியாமீன் -\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்...\nஇலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறையும், இதுவரை நடைபெற்...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2012/06/blog-post_03.html", "date_download": "2018-05-20T18:02:06Z", "digest": "sha1:CZLEXB2UP6P2UNG2XUQ2STFC36DPBEFJ", "length": 28433, "nlines": 709, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: இன்று லாரி, அன்று ஜீப் -தொடரும் ஊழல் பாரம்பரியம்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇன்று லாரி, அன்று ஜீப் -தொடரும் ஊழல் பாரம்பரியம்\nதிருவிளையாடல் தருமி பிரிக்க முடியாதது எது என்று இன்று கேள்வி கேட்டால் ராணுவத் தளவாடக் கொள்முதலும் ஊழலும்த���ன் என்று பதில் வரும். அந்த அளவிற்கு ஒவ்வொரு கொள்முதலும் ஊழலோடு பின்னிப் பிணைந்துள்ளது. அமெரிக்க அரசை ஆட்டிப் படைப்பது, போர்களுக்கு தூண்டுவது என ஆயுத வியாபாரிகளின் ஆதிக்கம் அங்கே அதிகம். இப்போது இந்தியாவின் பரபரப்பு ஊழல் புகார் ராணுவத்திற்கு “ டட்ரா” லாரிகள் வாங்குவது.\nஇந்த இதழில் நாம் பார்க்கப் போவது 1948 ன் ஊழல் வரலாறு. இந்திய ராணுவத் தேவைக்காக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து 155 ஜீப்புக்கள் வாங்கப் படுகின்றது. 80 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த கொள்முதல் எவ்வித வழி முறைகளையும் பின்பற்றி செய்யப்படவில்லை.\nஅப்போது இங்கிலாந்து நாட்டிற்கான தூதராக இருந்த வி.கே.கிருஷ்ணமேனனே நேரடியாக அந்த நிறுவனத்தோடு பேரம் பேசி அவரே ஒப்பந்ததிலும் கையெழுத்து போடுகின்றார். அந்த ஜீப்புக்களை ராணுவத்தில் இணைக்க வேண்டும் என்று பிரதமர் நேரு வலியுறுத்துகின்றார்.\nடெண்டர் விடுதல் போன்ற எவ்வித முறையையும் கையாளப்படாத் இந்த பேரம் குறித்து பிரச்சினை மக்களவையில் வருகின்றது. பின்பு நாடாளுமன்ற சபாநாயகராக பொறுப்பேற்ற அன்ந்தசயனம் ஐயங்கார் என்பவரது தலைமையிலான நாடாளுமன்றக்குழு இந்த பேரம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.\nஆனால் மத்தியரசோ, நீதி விசாரணை அவசியமில்லை, இது முடிந்து போன ஒரு விவகாரம் என்று மறுத்து விட்டது. எதிர்க்கட்சிகள் வேண்டுமானால் இதை தேர்தல் பிரச்சினையாக எடுத்துச்செல்லட்டும் என்று சவால் விட்டது.\nபிரதமர் நேரு இன்னும் ஒரு படி மேலே போய் “ ஜீப் வாங்குவதில் ஊழல் என்று சொல்வதுதான் ஊழல் “ என்று கூறினார். அதோடு நிற்காமல் யார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக புகார் எழுந்ததோ அதே வி.கே.கிருஷ்ண மேனனை ராணுவ அமைச்சராகவும் நியமித்தார்.\nஅந்த ஊழல் பாரம்பரியம் இன்றும் தொடர்கின்றது.\nஎங்கள் சங்க மாத இதழ் \" சங்கச்சுடர் \" மே மாத இதழின் 'ஊழல்களின் ஊர்வலம்' தொடருக்காக எழுதியது.\nஇவை இந்தியாவில்தான் சாத்தியம். எல்லாமே காமெடியா\nசென்னை பேருந்து விபத்து - மறைக்கப்படும் உண்மைகள். ...\nஜனாதிபதி தேர்தலில் சிபிஎம் அணுகுமுறை பற்றி தோழ...\nஏன்யா, இது ஒரு தலை போற செய்தியா\nமனதை பாதித்த மழலை மரணங்கள்\nஒரே ஒரு ராஜ்யசபா சீட்டும் ஜனாதிபதி தேர்தல் புறக்கண...\nகுழப்பங்களின் உச்சத்தில் ஜனாதிபதி தேர்தல் . இனிதான...\nகட்டிடங்களை வேண்டுமானால் இடித்து விடலாம்\nஅப்துல் கலாம் என்றால் சபலம்\nமண்ணின் மகிழ்ச்சி, மக்களின் பலவீனம், கொள்ளைக்காரர்...\nஅந்த நாள் இனி வருமா\nஇறுதியாய் நிகழ்த்திய எழுச்சி உரை\nபுதிய கைப்புள்ளங்க, முரட்டுப் பிடிவாத மம்தாவிடம்...\nபெட்ரோல் விலை உயரும், விமான எரிபொருள் விலை குறையு...\nசிரிங்க, சிரிங்க, நல்லாவே சிரிங்க...\nதோழர் தா.பாண்டியன், நீங்கள் எம்.பி யாக இடதுசாரி ஒற...\nஆட்டோ சங்கர் புதைத்த் பிணங்களும் பாடப்புத்தக வக்கி...\nகாங்கிரஸ்காரனுக்கு ரோஷம், சொரணை எல்லாம் எதற்கு\nமனிதர்களே, எங்களைப் பார்த்தாவது கற்றுக் கொள்ளுங்கள...\nஇன்று லாரி, அன்று ஜீப் -தொடரும் ஊழல் பாரம்பரியம்\nவெற்றி பெற்ற கௌதம் கம்பீர் அதிர்ச்சியானதன் காரணம் ...\n அத்வானிக்கு ஞானம் வந்தாச்சு .. .. அவருக்கு ஒர...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2012/09/blog-post_17.html", "date_download": "2018-05-20T17:57:52Z", "digest": "sha1:AJ7DYRQHMMPOEZUDMH4FPCDSTHVBWCMH", "length": 31125, "nlines": 708, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: இருபத்தி மூன்றே மாதங்களில் நான்காயிரம் கோடி ரூபாய், மாவோயிஸ்டுகளுக்கு முப்பது சதவிகித பங்கு.", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇருபத்தி மூன்றே மாதங்களில் நான்காயிரம் கோடி ரூபாய், மாவோயிஸ்டுகளுக்கு முப்பது சதவிகித பங்கு.\nபெரிய மாநிலங்கள் சிறு மாநிலங்களாக பிரிக்கப்படுவதால் மக்களுக்கு நன்மை கிடைக்கிறதோ இல்லையோ ஆட்சியாளர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கான சான்று ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா.\nஜார்கண்ட் மாநிலத்தில் 2000 ம் ஆண்டு பாஜக ஆட்சியில் முதல்வர்களாக இருந்த பாபுலால் மாரண்டி, அர்ஜுன் முண்டா ஆகியோரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மது கோடா. 2005 ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட பாஜக சீட் தராததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெறுகிற��ர். பெரும்பான்மை கிடைக்காததால் மது கோடா மற்றும் மூன்று சுயேட்சைகள் அளித்த ஆதரவில்தான் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது.\nபாஜக அரசை 2006 ம் ஆண்டு கவிழ்க்க நினைத்த காங்கிரஸ் கட்சி மது கோடாவை பயன் படுத்துகின்றது. அவர்கள் பாஜக அரசிற்கான ஆதரவைத் திரும்பப் பெற அர்ஜூன் முண்டா ஆட்சி கவிழ்கிறது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர ஜே.எம்.எம் கட்சியோடு சேர்ந்து மது கோடா ஜார்கண்ட் முதல்வராகிறார். சுயேட்சையாக இருந்து முதல்வரான மூன்றாவது நபர் மது கோடா.\nகனிம வளம் மிக்க ஜார்கண்ட் மாநிலத்தில் அவற்றை வெட்டியெடுக்க முதலாளிகளுக்கு தாறுமாறாக லைசன்ஸ்கள் வழங்கப்படுகின்றது. கனிமங்கள் கொள்ளை போக, கொள்ளை போக மது கோடாவின் சொந்த கஜானா நிரம்பி வழிகின்றது. புகார்களும் நிரம்பி வழிய வருமான வரி சோதனை நிகழ்த்தப் படுகின்றது.\nகோடிக்கணக்கில் ரொக்கப் பணம், தங்க, வைர நகைகள், சொத்துப்பத்திரங்கள் என நான்காயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அவர் சம்பாதித்தது தெரிய வருகின்றது. வங்கிகளில் கூட இல்லாத நவீன பணம் எண்ணும் இயந்திரம் ஒன்றை வேறு அவர் வைத்திருந்தார். குவியும் பணத்தை சரியாக எண்ண வேண்டும் அல்லவா மும்பை, கொல்கத்தா நகரங்களில் மட்டுமல்லாமல் தாய்லாந்தில் கூட ஆடம்பர ஹோட்டல்கள், லைபீரியாவில் நிலக்கரிச் சுரங்கம் என்றெல்லாம் அவரது சொத்து மதிப்பு விரிகின்றது. ஆனால் அவற்றில் சொற்பமான தொகை மட்டுமே இது வரை கைப்பற்றப்பட்டுள்ளது. 18 செப்டம்பர் 2006 முதல் 23 ஆகஸ்ட் 2008 வரை மட்டுமே பதவியில் இருந்த போதும் அவரால் இந்த அளவிற்கு சுருட்ட முடிந்துள்ளது.\nஇயற்கை வளங்களை சுரண்டுபவர்களுக்கு எதிராக போராடுபவர்கள், பழங்குடி மக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மாவோயிஸ்டுகளுக்கு மது கோடா சம்பாதித்த பணத்தில் முப்பது சதவிகிதம் பங்குத் தொகையாக சென்றுள்ளது என்ற தகவல் மாவோயிஸ்டுகளை அம்பலப்படுத்துகின்றது.(இதற்கான ஆவணங்கள்\nகிடைத்துள்ளது. ஆகவே யாரும் என் மீது அவசியம் இன்றி பாய வேண்டாம்)\nகோடிக்கணக்கில் ஆட்சியாளர்கள் பணம் சம்பாதிக்க உதவுகின்ற வகையில் இயற்கை வளம் உள்ள போதும் ஜார்கண்ட் மாநில மக்களின் வாழ்க்கை நிலை என்னவோ மிகவும் பின் தங்கித்தான் உள்ளது. கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தானோ என்னவோ ஜார்கண்ட் மக்கள் இவ்வளவு ஊ��ல் செய்த மது கோடாவை சிறையில் இருந்த போதும் கூட 2009 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.\nஎங்கள் சங்க இதழ் சங்கச்சுடரின் ஊழல்களின் ஊர்வலம் தொடருக்காக\nஎழுதியது. ஆனால் இந்த தொகையெல்லாம் ஜூஜூபி என்று இப்போது\nஆவணங்களை அனைவரின் பார்வைக்கு வைப்பீர்கள் என கருதுகிறேன்\nஎப்படியெல்லாம் யோசித்து அழகு அழகாய் உருவாக்குகிறா...\nகேப்டனை சீண்டாதீர்கள்... அடிபடுவீர்கள், ஜாக்கிரதை\nபக்தி எனும் போதையா அல்லது போதையால் பக்தியா\nதொழிற்சங்க இயக்கமும் ... சமுக நீதியும்...\nபடவேட்டம்மன் ஆலயத்தில் படுபாதகச் செயல், காவல்துறை...\nஇனி மன்மோகன்சிங்கை நான் திட்டப்போவதில்லை, நாசமாய் ...\nஇத்தனை பணம் எங்கே இருக்கிறது\nவெள்ளிக்கிழமைதான் அம்மையாருக்கு வீரம் வருமா\nமகிழ்ச்சியில் சிலர்; துயரத்தில் பலர்\nபிள்ளையாரை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்கப்பா......\nஇருபத்தி மூன்றே மாதங்களில் நான்காயிரம் கோடி ரூபாய்...\nஅன்றும் இன்றும் -சூப்பர் போட்டோக்கள்\nரத்தத்தில் ரத்தினக் கம்பளம் விரிக்கிறார்கள்\nஇந்தியனாய் பிறந்தது உன் தவறு\nஎல்லையில் சிந்திய ரத்தம். , நடந்தது என்ன\nகண்டிப்பாக புறாக்கறி சாப்பிடுபவர்களுக்கு அனுமதி இல...\nசிங்களர் மீதான தாக்குதல் - இலக்கு மாறிய கோபம்\nபல் இல்லாவிட்டாலும் பக்கோடா சாப்பிடலாம் - நோபல் ப...\nபகுத்தறிவு பாசறை திமுகவின் பக்திமான்கள்\nதுக்க சம்பவத்திலும் கட்சிக்கு விளம்பரம் - கண்ட...\nஅழகுப் பொக்கிஷம் - தவற விடாதீர்கள்\nவண்ணக் கோலங்கள் - அவசியம் பாருங்கள், செய்தியை படிய...\nஅமைச்சரைக் க்ண்டேன், அதிர்ந்தே போனேன்....\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (65)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/dravidar-kazhagam/98-notice/161546-2018-05-14-10-56-03.html", "date_download": "2018-05-20T17:48:31Z", "digest": "sha1:IJ4QCHEHM4SESBG43ZM67SZ3FE45MI2T", "length": 26801, "nlines": 163, "source_domain": "viduthalai.in", "title": "திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nஞாயிறு, 20 மே 2018\nகா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு\nசென்னை, மே 20- ஒடுக்கப்பட்ட சமுதாயத்��ினரின் உரிமைக்குரல் ஒலித்தவரும், பவுத்தம் வளர்த்து ஆரியம் வீழ்த்தியவரும், 1907ஆம் ஆண்டில் ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் தமிழ் ஏட்டைத் தொடங்கி, தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி தமிழுணர்வு வளர்த்தவருமான பெருந்தகையாளர் கா.அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் 173ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு, சேத்துப்பட்டு - பிருந்தாவன், எஸ்.எம். நகர், அண்ணல் அம்பேத்கர் திடலில் உள்ள அன்னாரது சிலைக்கு வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில்....... மேலும்\n24.5.2018 வியாழக்கிழமை கழக பொதுக்கூட்டம்\nபழனி: மாலை 7 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆர்.எப்.ரோடு, பழனி * தலைமை: பழனி சு.அழகர்சாமி (நகர தலை வர்) * முன்னிலை: சி.இராதாகிருட்டிணன் (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: பழனி முத்துக்குமார் (நகர செயலாளர்) * சிறப்புரை: பெரியாரை சுவாசிப்போம் பெருவாழ்வு வாழ்வோம் - முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), பெ.இரணியன் (மாவட்ட தலைவர்), நா.நல்லதம்பி (மாவட்ட....... மேலும்\nதிராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை விளக்கி சுவரெழுத்து பிரச்சாரம்\nநாகர்கோவில், மே 19 குமரி மாவட்ட திராவிடர் மாணவர் கழக கலந்துரை யாடல் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது. செயலாளர் அ.சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல செயலா ளர் கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிடர் கழக செயல்பாடுகள், தந்தை பெரியார் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தொண்டற....... மேலும்\nதஞ்சையில் விடுதலை வாசகர்கள் திருவிழாவில்\nவிடுதலை முகவர்களுக்கு பாராட்டு தஞ்சை, மே 19 தஞ்சை மாவட்டத்தில் விடுதலை நாளேட்டினை கடைகள், சந்தாதாரர்களுக்கு நேரடியாக நாள்தோறும் விநியோகம் செய்யும் முகவர்களுக்கு கழகத் தலைவர் நேற்று (18.5.2018) சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். அவர்கள் பெயர் வருமாறு: நியூ அவுசிங்யூனிட் செந்தில்குமார், உரத்த நாடு சிவக்குமார், கீழவீதி பாலசுப்ரமணி, மன் னார்குடி ஜஹபர்சாதிக், கும்பகோணம் ரமேஷ், கொன்றைக்காடு கருப்பையா, மதுக்கூர் கணேசன், புலவன்காடு கோபால், வடசேரி கஜேந்திரன், சீனிவாசபுரம் கண்ணதாசன், ரெட்டிபாளையம் சாலை....... மேலும்\nவிடுதலை' முகவ���்களுக்கு விடுதலை' ஆசிரியர் பாராட்டு\nவிடுதலை' முகவர்களுக்கு விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். கழக துணைத் தலைவர் விடுதலை' பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் விடுதலை' பெயர் பொறிக்கப்பட்ட பையினை நினைவுப் பரிசாக வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் விடுதலை' பணியாளர்கள் (தஞ்சை, 18.5.2018). மேலும்\n* வீதி நாடகம் * கருத்தரங்கம் * முகவர்களுக்குப் பாராட்டு * வாசகர்கள் கேள்விகள் * 'விடுதலை விருது' * தொகுப்பு: மின்சாரம் தஞ்சை 'விடுதலை' வாசகர் திருவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய \"தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை\" என்ற புதிய புத்தகத்தை நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி முதல்வர் பேராசிரியர் இளமுருகு வெளியிட மேனாள் அரசு வழக்குரைஞர் கி.குப்புசாமி,....... மேலும்\n பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டு விளக்க தெருமுனை…\nஅம்மையாண்டி பட்டுக்கோட்டையில் மே-29 இல் திக்கெட் டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்- இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளை ஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 16.05.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் அம்மை யாண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். கோவிலூர்பாலம் பட்டுக்கோட்டை மே-29 இளைஞர் எழுச்சி மாநாடு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் 16. 05. 2018 அன்று மாலை....... மேலும்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் மாணவர்கள் திரளாக பங்கேற்போம்\nபுளியங்குடி, மே 17 தென்காசி மாவட்ட திராவிடர் மாணவர் கழக கலந்துரையாடலில் கூட்டம் 5.5.2018 அன்று மாலை 6.30 மணிக்கு புளியங்குடியில் உற்சாகமாக நடைபெற்றது. மண்டல திராவிட மாணவர் கழக செயலாளர் அ.வ.சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியாரின் கொள்கைகள் மாணவர்களிடம் முழுமையாக பரவியுள்ள தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பால் விளைந்த பயன் களையும்....... மேலும்\nநான் சிறுவனாக இருந்தபோது மிதிவண்டியில் வந்து ஒலி பெருக்கி இல்லாமல் பேசிய ஊர் இது\nபெரியார் படிப்பக கட்டடத்தையும், சுயமரியாதை சுட��ொளிகள் படத்தினையும் பொதுமக்கள் வெள்ளத்திடையே கழகக் கொள்கை முழக்கத்திற்கிடையே தமிழர் தலைவர் திறந்து வைத்தார். தருமபுரி, மே 17- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், - அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் பெரியார் படிப் பகம், தமிழர் தலைவர் வீரமணி நூலகம் மற்றும் சுய மரியாதை....... மேலும்\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் நான்காவது சொற்பொழிவு\nமறைமலையடிகள் உள்ளிட்ட அறிஞர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆதாரபூர்வ ஆய்வுரை சென்னை, மே17 இராமாயணம்-இராமன்- இராமராஜ்யம் நான்காம் நாள் சொற்பொழிவில் கம்பனின் புளுகும், வால்மீகியின் வாய்மையும் எனும் தலைப்பில் நேற்று (16.5.2018) மாலை சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆய்வுரையாற்றினார். மத்தியில் ஆளும் பாஜக இராமராஜ்யம் என்று கூறிக்கொண்டு, இராமாயணத்தையும், இராமனையும் மதரீதியில் அரசியல் லாபங்களுக்காக இராமராஜ்ய....... மேலும்\nகா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு\n24.5.2018 வியாழக்கிழமை கழக பொதுக்கூட்டம்\nதிராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை விளக்கி சுவரெழுத்து பிரச்சாரம்\nதஞ்சையில் விடுதலை வாசகர்கள் திருவிழாவில்\nவிடுதலை' முகவர்களுக்கு விடுதலை' ஆசிரியர் பாராட்டு\n பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டு விளக்க தெருமுனைப் பிரச்சாரம்\nதிராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் மாணவர்கள் திரளாக பங்கேற்போம்\nநான் சிறுவனாக இருந்தபோது மிதிவண்டியில் வந்து ஒலி பெருக்கி இல்லாமல் பேசிய ஊர் இது பாப்பிரெட்டிப்பட்டியில் பெரியார் படிப்பக கட்டடத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் உரை\nஇராமாயணம் - இராமன் - இராமராஜ்யம் நான்காவது சொற்பொழிவு\nபொன்னேரி திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை\n \"தி மாடர்ன் ரேசனலிஸ்ட்\" வாசகர் வட்ட விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை\nபட்டுக்கோட்டை இளைஞரணி எழுச்சி மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம்\n* நாள்: 19.05.2018. சனிக்கிழமை மாலை 6.00 மணி * இடம்: தியாகதுருகம் அறிஞர் அண்ணா பேருந்து நிலைய பொது���்கூட்ட மேடை\n* தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்)\n* வரவேற்புரை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்)\n* முன்னிலை: மிசா.பொன்.இராமகிருட்டிணன் (நகரத் தந்தை தி.மு.க, முன்னாள் மாவட்ட பொருளாளர்)\nக.மு.தாஸ் (விழுப்புரம் மண்டல தலைவர்)\nகுழ.செல்வராசு (விழுப்புரம் மண்டல செயலாளர்\nஆ.அங்கையற்கண்ணி (விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர்)\nதா.உதயசூரியன் (சங்கராபுரம் சட்ட மன்ற உறுப்பினர்)\nவசந்தம் கார்த்திகேயன் (இரிசிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்)\n* சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)\nகவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர் திராவிடர் கழகம்)\nஉரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்)\nத.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)\n* நன்றியுரை: ச.சுந்தரராசன் (கல்லக்குறிச்சி நகர தலைவர்)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-bold-italicize-strikethrough-text-whatsapp-011496.html", "date_download": "2018-05-20T17:33:56Z", "digest": "sha1:GXCS4S6RTBANRY4WOJB7BZOWIUAHVPZN", "length": 7743, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to bold, italicize, and strikethrough text in WhatsApp - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வாட்ஸ்ஆ��் புதிய அம்சம் : செட்அப் செய்வது எப்படி\nவாட்ஸ்ஆப் புதிய அம்சம் : செட்அப் செய்வது எப்படி\nவாட்ஸ்ஆப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது. உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக விளங்கும் வாட்ஸ்ஆப் இலவசமாக கிடைப்பதோடு எண்ணற்ற சேவைகளை வழங்கி வருவதை இதற்கு முக்கிய காரணமாக கூற முடியும்.\nசமீபத்தில் இந்நிறுவனம் எழுத்துக்களை அழகாக்க சில அம்சங்களை வழங்கியுள்ளது. இவை கணினிகளில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் அம்சம் தான் என்றாலும், மொபைல் போன்களில் இந்த அம்சம் புதியது ஆகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபொதுவாக கணினிகளில் டெக்ஸ் ஃபார்மேட்டிங் என அழைக்கப்படும் சில அத்தியாவசிய அம்சங்களை தான் வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது செயலியில் வழங்கியுள்ளது.\nவாட்ஸ்ஆப் செயலியில் டைப் செய்த எழுத்துக்களின் மேல் கோடு போட வார்த்தைகளின் முன்னும் பின்னும் ~ பயன்படுத்த வேண்டும். உதாரணமாக ~வணக்கம்~ என டைப் செய்தால் வணக்கம் என்ற வார்த்தையின் மேல் கோடு விழும்.\nகுறிப்பிட்ட வார்த்தையை போல்டு அதாவது எடுத்துக்காட்ட செய்ய வார்த்தைக்கு முன்னும் பின்னும் * பயன்படுத்தினால் போதும்.\nஅன்டர்லைன் எனப்படும் வார்த்தையின் கீழ் கோடு இட _ என்ற குறியீட்டை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் குறிப்பிட்ட வார்த்தை சற்றே சாய்ந்த நிலையில் இட்டாலிக் போன்று மாறி விடும்.\nஇந்த அம்சங்களை பயன்படுத்த புதிய வாட்ஸ்ஆப் பதிப்பினை அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். புதிய அப்டேட்களில் இந்த அம்சம் தற்சமயம் அனைவரும் பயன்படுத்த முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் மோட்டோ 1எஸ் அறிமுகம்.\nவங்கி கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்ய உதவும் பேடிஎம்.\nபிளே ஸ்டோரில் வேறு பெயரில் களம் புகுந்துள்ள ஆபத்தான செயலிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24194", "date_download": "2018-05-20T17:21:03Z", "digest": "sha1:GNIGX6F3BQQEHEIUVNKZYKDWTNN7BTG3", "length": 18177, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » ஆன்மிகம் » ஆன்மிக பலம் எது\nஆசிரியர் : கெயின் குமார்\nவெளியீடு: லீட் ஸ்டார்ட் பப்ளிசிங் பி.லிட்.,\nவெற்றி, மகிழ்ச்சி, முற்றிலும் நிறைவு ஆகியவை ஆன்மிக பலத்தின் அடையாளம். அதை அறிய விஞ்ஞானம், ஆன்மிகம், தத்��ுவம் ஆகியவற்றை அழகாக இழைத்து இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்திய தத்துவத்தின் நுட்பங்களை மேனாட்டு அறிஞர்கள் விளக்க முற்பட்ட போதும், ‘ஆன்மா’ என்பதை புரிய வைப்பத்தில் அதிக குழப்பங்களை கையாளுவர். அதை ஆசிரியர் தவிர்த்த முறையும், ஆன்மிக நேயத்தை விளக்கும் முறையும், ஆசிரியர் இந்திய உணர்வின் சிறப்பில், ஆழங்கால் பட்ட தன்மைக்கு அடையாளமாகும்.\nநாம் எல்லாமே, ‘எனக்கு’ அல்லது, ‘என்னால்’ என்ற அழுத்தமான பின்னணி யில் வாழ்கிறோம். ஆனால், வெளி வேஷமாக மற்ற விஷயங்களைப் பற்றி அக்கறைப் படுபவராக, கடவுள் மீதான பக்தி கலந்த பயம் கொண்டவராக காட்டிக் கொள்கிறோம். இந்த மோசடி உணர்வு பலரிடம் நீடித்திருக்கிறது. நாம் நமது வாழ்க்கை என்றால் என்ன உருப்படியான முழுமனித உணர்வுடன், வாழ முற்படாமல் அதிக தவறுகளை செய்து அதற்கு வருந்தாத உணர்வுடன், வாழ்க்கையின் தவறுகளை மூடி மறைத்து சமாளிக்கும் சுபாவம் நிரந்தரமாகி விட்டது.\nஅதுமட்டும் அல்ல விஞ்ஞானம் என்பது மனத்தின் செயல்பாடுகளை தெள்ளத் தெளிவாக படம் பிடிக்கும் தன்மையை கொண்டிருக்கவில்லை. எது அனுபவம், எது உள்ளுணர்வு, இரண்டிற்கும் என்ன வேறுபாடு என்பதை அறிவியல் படம்பிடிக்கவில்லை. மனிதனையா, அவனது செயலையா, அவனது உள்ளுணர்வையா, எது, ‘மனம்’ என்கிறோம் என்பதை அறியாமல் பலர் தங்களது வாதங்களை வைக்கின்றனர். எது அழியாததோ, அதை ஆன்மா என்கிற மனம் என்பதை நாம் கூறுகிறோம். அதே போல காதல் என்பது கொச்சையானது அல்ல; நமது எதிர்மறை எண்ணங்களை அழிப்பதுடன், உள்ளுணர்வில் மிகுந்த சுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு அபூர்வ செயலாகும்.\nஆகவே, மனம் என்பது ஒரு அலைபாயும் எண்ணக்கோவைகளை கொண்டது. அப்படி அலைவதை நிறுத்தி கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு உத்தி அல்லது கலை. ஆகவே, ஆன்மாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் உள்ள உறவை அறிந்து கொள்வதே சிறப்பாகும். அப்படி ஒரு நிலையை அடையும் போது மனஇறுக்கம், துயர் எல்லாம் பட்டுப் போகும்.\nஇக்கருத்துக்களை அழகாக கோர்வையாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். பர்மியரான ஆசிரியர், தன் கல்வியை கிறிஸ்தவ பள்ளிகளில் கற்றபின், வாழ்க்கையில் ஏற்பட்ட அதிக முரண்பாடுகளை ஆய்ந்த பின், அமைதி தேடி கண்டறிந்தவைகளை தன் இந்து மத அடிப்படையில் ஆய்வு செய்ததே இந்த நூலாக மலர்ந்திருக்கிறது.\nஆன்மா குற���த்த விஷயங்களில் குழப்பங்களை குறைத்து தெளிவான தகவல்களை தரும் ஆசிரியர் முயற்சி நிச்சயம் இளைஞர்களை கவரலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.in/2017/06/blog-post_76.html", "date_download": "2018-05-20T17:35:15Z", "digest": "sha1:V46N4QXGDRNAWJJJ4IMQIQURYRXIYO2W", "length": 25617, "nlines": 241, "source_domain": "nidurseasons.blogspot.in", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: வீடு என்பது இறைவனின் அருட்கொடை!", "raw_content": "\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காக, கட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும், வீட்டை கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.\nகொடும் வெப்பத்திலிருந்தும், ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான். அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான். பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான். ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும், பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு. வெளி வாழ்க்கையில் இன்னலையும், சிரமங்களையும், கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.\nவசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும், பிளாட்பாரங்களிலும், மூலை முடுக்குகளிலும், குப்பை மேடுகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும், ஆடு, மாடுகளுடனும், தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம். இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்.\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீட்டை இறைவனின் அருட்கொடை என்று நினைப்பவர்கள் எத்தனை பேர் இதோ வீடு எனும் அருளைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:\nஉங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும், குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான்.\nவீட்டை விட்டு துரத்தப்பட்ட யூதர்கள்\nவாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரிவது இறைவனுடைய சோதனையாகும். யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இறைவன் அவர்களை வாழ்வதற்கு வீடில்லாமல் அவர்களை வீட்டை விட்டும் வெளியேற்றி தண்டனை வழங்கினான்.\nஅவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான். அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும், நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள் அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.\nவீடில்லாமல் வாழ்வது மிகப் பெரும் சோதனை என்பதால் தான் அதனை அநியாயம் செய்த யூதர்களுக்கு இறைவன் தண்டனையாக விதித்தான். இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.\nஇவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அவ்வீட்டை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் வீடாக ஆக்க வேண்டாமா\n நம்முடைய வீடு இறைத்த��தர் காட்டித் தந்த அடிப்படையில் அமைந்திருக்குமென்றால் அது நமக்கு சொர்க்க வீட்டைப் பெற்றுத் தரும். நம்முடைய வீட்டில் இறைத்தூதர் தடுத்த அம்சங்கள் நிறைந்திருக்கும் என்றால் அது நமக்கு நரக வீட்டைப் பெற்றுத் தரும்.\nஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.\nஇறை நினைவில் இனிய இல்லம்\nஒரு முஃமினுடைய வீடு இறைவனை நினைவு கூரும் இல்லமாக இருக்க வேண்டும். அங்கு இறை வசனங்கள் ஓதப்பட வேண்டும். மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.\nஉங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள் அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.\nஇறைவன் நினைவு கூரப்படும் இல்லத்திற்கும் இறை நினைவை இழந்த இல்லத்திற்கும் இறைத்தூதர் காட்டும் உவமையைப் பாருங்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும், அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.\nஅறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)\nஇறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் தொழுகை நடைபெறாது. அங்கு குர்ஆன் ஓதப்படாது. மார்க்க ஞானங்கள் பேசப்படாது. ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் இறந்தவர்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனவர்கள்.\nநாம் உயிரோடு இருந்தும் நம்முடைய வீட்டில் இறைவன் நினைவு கூரப்படவில்லையென்றால், அங்கு மார்க்க ஞானங்கள் போதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய வீடும், கப்ருஸ்தானும் ஒன்று தான். ஒரு சிறிய வித்தியாசம் அங்கு உயிரிழந்தவர்கள் உள்ளார்கள். இங்கு உள்ளம் செத்தவர்கள் உள்ளார்கள்.\nஇன்று நம்முடைய வீடுகள் இறைவனை நினைவு கூரும் இல்லங்களாக உள்ளதா அல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதா அல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதா நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.\nநம்முடைய வீடுகளில் மார்க்கம் தடுத்த இசைப்பாடல்கள் தான் ஆடியோ, வீடியோக்களிலும், தொலைக்காட்சிகளிலும் எல்லா நேரங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றன, ஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களும், மூடநம்பிக்கைகளை போதிக்கும் தொடர்களும் தான் நம்முடைய வீட்டுத் தொலைக்காட்ச���களில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய வீடு இருந்தால் அது இறை நினைவை ஏற்படுத்துமா நம்முடைய பிள்ளைகள் இறையச்சமுடைய பிள்ளைகளாக உருவாவார்களா\nஇன்றைக்கு அதிகமான பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகளும் பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே காதல் என்ற போதையில் மூழ்குவதற்குக் காரணம் நம்முடைய வீட்டுச் சூழல் தான். அது இறை நினைவை மறக்கச் செய்து இறை மறுப்பின் வாசல்களை திறந்து விடக்கூடியதாக உள்ளது.\nஇவர்கள் கட்டுரைகளை இந்த வலைப்பூவில் பார்க்கலாம்\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 3\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி -2\nஒருவருக்கொருவர் விருந்து பரிமாறி மகிழ்வது வாடிக்கை...\nஇந்தியாவில் இஸ்லாம் பரவிய பிறகு எத்தனையோ கலாச்சார...\nநண்பருக்காக தனது மடி வழக்கத்தை துறக்கத் தயாராக இரு...\nபலதாரமணம் -ஒரு வரலாற்று பார்வை...பகுதி - 1\nஇஸ்லாமிய விரோத நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர், பாங...\nஇறைவன் தந்த பெருநாள் பரிசு💰\nஒரு நோன்பாளியின் மரணம் ...\nபுனித ரமலானில் ரஹ்மானிடம் சேர்ந்த கவிக்கோ அப்துல் ...\nஈமான் என்பதன் பொருள் நம்பிக்கை.\nஇது முகநூலுக்கும் ரெம்ப முக்கியம்\nஅன்பைத் தேடி ஒரு தப்பித்தல்\nஆட்சியாளனை புகழும் இந்த வரிகள் எப்போதுமே என்னை நெ...\nதாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன\nவேலை வாய்ப்புக்கான தகவலை மற்றும் அது சார்ந்த தரவுக...\nகடமைகளை நிறைவேற்றிட அருள் புரிந்திடு இறைவா\nமூன்றரை இலட்சம் பேருக்கும் மேலானோர் பார்த்துக்கொண்...\n\"சார் உங்க பெயர் ரஃபீக் தானே\" என்று அவர் உறுதி செ...\nசேவைக்கு எல்லையோ முடிவோ கிடையாது.\n- மன அமைதி ..\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nகண்ணீர் வரவழைக்கும் கவிதை :\nஐக்கிய அரபு அமீரகத்தை இருளடைய விடாமல் காக்கும் கத்...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\nமுளைவிடும் விதையின் புத்தம்புது வேரினைப்போல ..\nஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்\n“ஃபேஸ் புக் மாவீரர்கள் கவனிக்கவும்”\nவல்லோனே…. ஏகனே இறையோனே ….\nஅணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து ...\nகலைஞர் 94 வாழ்த்துரை ....\nபற்று வரவு -கவிக்கோ அப்துல்ரகுமான்\nநலம் நலமறிய ஆவல்–10– ஸ்வீட் எடு, கொண்டாடு\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் இன்று 02.06.2017 வெள்ளிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2018-05-20T17:54:30Z", "digest": "sha1:GG76DOZ7CJRBPSNESM77HPALEKFHBTLT", "length": 17754, "nlines": 322, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: செம்மொழி தாயாள்", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 10:03:00 am\nதலை சாய்த்தேன் உன் பாதம்\nநாணம் அச்சமின்றி என் கவியில்\nதத்தி நடை பயின்று தவழ்ந்து திரிந்து\nமெல்ல வாயிலிட்டு மென்று களிக்கின்ற\nஎந்தையின் முன் தோன்றி அன்று\nபட்டெனப் பாடடா பாட்டடா என்ற\nதங்க நகை அடகு மீட்க\nதடவிக் கொடுத்தது ஒரு விடயம்\nஇறக்கக் கூடாது… இறக்கக் கூடாது…\nஇனிக்கத் தமிழ் இயன்ற எம்\nவித்தாகிப் போனவரைத் தம் வயிற்றில் சுமந்தவர்\nமுத்தான தம் அவயம் முற்றாக இழந்தவர்\nசொத்தோடு சுகமெல்லாம் தாமிழந்து போனவரென\nநித்தமும் நீள் கண்ணீர் வடிப்பவர்க்கு\nபுத்தாண்டு புதுப் பொங்கல் சித்திரை வருடமெல்லாம்\nவித்தகத் தமிழ் தாயே விரைந்து விடை பகராயோ\nசங்கத் தமிழ் உடுத்து சந்தனமாய் கமழ்பவளே\nசொந்த மண்ணிலேயே சொல்லொணாத் துயரம்மா\nவெந்து போகின்றோம் வேதனைகள் அறிவாயோ\nநீண்ட சரித்திரமாய் உனைநிறுத்த வேண்டுமென\nவேண்டி உழைத்தவர்கள் வீரம் சோர்ந்ததுவோ\nமாண்டு போயினரோ உன் மானம் காத்தவர்\nஆண்டுகள் போயிடினும் எம் அழுகுரல் ஓய்ந்திடுமோ\nகாந்தள் விரல்களுக்கு நகப்பூச்சு வேண்டும்\nகண்ணாடி வளையல்கள் பல நிறத்தில் வேண்டும்\nகால் கொலுசும் கல்லட்டியலும் கனமாக வேண்டுமென\nவண்ணக் கனவுகளில் மூழ்கிய காலமெல்லாம்\nஎத்தனை முயன்றாலும் என்னால் முடியவில்லை\nஎதையாவது பற்றி என்கவியில் பாட\nஅத்தனை துயர்கண்ட ஆறாத எந் நெஞ்சு\nசத்தியமாய் மீளவில்லை மீளவும் முடியவில்லை\nசிந்தனைக்குள் முழுவதும் சிற்பமாகிப் போச்சு\nசந்ததிகள் அறிவாரோ சாவோடு தமிழினம்\nசங்கமித்து வாழ்ந்த சரித்திரம் கொண்டதென்று\nதமிழணங்கே உந்தனுக்கு விழாக்காண வந்தோம்\nதனயர் எம் வாழ்வின் தரமதனை அறிவாயோ\nநாய்கூடப் பாராது நாறிப் போனதம்மா\nநாதியற்ற வாழ்வு நமதாகிப் போனதம்மா\nதடைகளும் தோல்விகளும் உறவுகளாய் ஆச்சு\nஉடை மாறிப் போச்சு உளம் மாறிப் போச்சு\nஉடைந்திட்ட உணர்வோடு நாள் செல்லலாச்சு\nஇத்தனைக்கும் பின்னாலே இன்னும் சில தமிழர்\nஎத்தர்களாய் வாழ்கின்ற இழிநிலை கேளாயோ\nஎத்தனை நடந்தாலும் எமக்கில்லை துன்பமென\nபித்தர்களாய் வாழும் பேரவலம் காண்பாயோ\nகலாச்சாரம் எம் மண்ணில் சீரழிஞ்சு போச்சு\nகாலையி���ே வணக்கம் ’குட்மோனிங்’ ஆச்சு\nகலையோடு கைவண்ணம் அரிதாகிப் போச்சு\nகலைகின்ற கனவாக தமிழ் மானமாச்சு\nவிருந்தோம்பல் வரவேற்பு வழிமாறிப் போச்சு\nவிருப்போடு தமிழ் பேசல் விதியாகிப் போச்சு\nசெருக்கோடு நிமிர்ந்த நடை சிதைவாகிப் போச்சு\nசெருப்பாகிப் பிற மொழிக்குள் சிலாகித்தலாச்சு\nஈழத் தமிழன் இனியும் பிழைப்பானோ\nஈனக் குரல் நெஞ்சில் ஓலமிடலாச்சு\nஈகைத்திறன் இவர்க்குள் அழிந்தொழிந்து போச்சு\nஇஃதே வாழ்க்கையென்று இவர் வாழலாச்சு\nதாயே தமிழ் மாதா உன்\nநினைந்து வரும் நாள் அருகில்\nவேறு வழி விரைவில் வரும்\nஇலக்கண சுத்தமாக அருமையான கவிதை.. தமிழின் சிறப்பும்.. ஈழத்தின் இழப்பும்.. கனமான பார்வை..\nநன்றி செந்தில்,யாதவன், சசி... உங்கள் கருத்துக்களே என் கவிதைக்கு உரம்... தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்...\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.south.news/veltrivel-m-l-a-release-jayalalitha-video/", "date_download": "2018-05-20T18:03:59Z", "digest": "sha1:MJNGPUJNIX3SD2FUQHIVOKWD6TN5TD6C", "length": 7674, "nlines": 92, "source_domain": "tamil.south.news", "title": "இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்காம்... சொல்கிறார் வெற்றிவேல்! - Tamil News", "raw_content": "\nநிகழ்வுகள் இன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்காம்… சொல்கிறார் வெற்றிவேல்\nஇன்னும் நிறைய அதிர்ச்சிகள் காத்திருக்காம்… சொல்கிறார் வெற்றிவேல்\nஇன்று காலையில் எம்.எல்.ஏ வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டார். 20 நொடி வீடியோவில் ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றதை சசிகலா வீடியோ எடுத்ததாக வெற்றிவேல் கூறியுள்ளார்.\nஐசியுவில் இருந்து ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு வீடியோ எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவை அவதூறாக பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணி மீது வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.\nஜெயலலிதா உயிரோடு இருந்தார் என்று பன்னீர் செல்வம், அமைச்சர்கள் அனைவருக்கும் தெரியும் கூறிய வெற்றிவேல், ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக பேசும் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.\nஇந்த வீடியோ மட்டுமல்லாமல் இன்னும் நிறைய வீடியோ ஆதாரங்கள் உள்ளன. தேவைபட்டால் வீடியோவை வெளியிடுவோம். ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் வீடியோ வெளியிட்டதற்கும் தொடர்பு இல்லை என்று. விசாரணை கமிஷனர் ஆறுமுகச்சாமி கேட்டால் கண்டிப்பாக தருவோம் என்று வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nமருத்துவமனையில் கடிதம் எழுதிய ஜெயலலிதா… அன்று நடந்தது என்ன\nகாவிரியை மீட்க ரோட்டிலேயே உண்ணாவிரதம், உறக்கம், அரசு பணிகள் மேற்கொண்ட ஜெ.\nசசிகலா சொன்ன பதில் ‘வேதனையின் உச்சம்’… அப்படி என்ன சொன்னார் தெரியுமா\nசுவையான, தரமான மாதுளம் பழத்தை தேர்வு செய்வது எப்படி\nஅஜித் இன்னும் மூன்று படங்களில் மட்டுமே நடிப்பார்… அதன்பின்\nதனுஷுடன் மோதிய ‘பிக்பாஸ் ஜூலி’\n2018ம் ஆண்டு தெற்குவிற்கு சேதாரமா\n‘மேயாத மான்’ ப்ரியா இந்த நடிகருடனும் நடிக்கிறார்… வரிசையாக அடிக்கும் ஜாக்பாட்ஸ்\nதீபாவளி சிறப்பு பஸ்களுக்கு ஒரே நாளில் 1.25 லட்சம் பேர் முன்பதிவு\nநிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க\nபெண்கள் எந்தெந்த விஷயங்களை எல்லாம் ஆண்களிடம் மறைப்பாங்க தெரியுமா\nசெஞ்ச தவற ஒத்துக்கவே ஒத்துக்காதவங்க இந்த 4 மாசத்துக்குளதான் பிறந்திருப்பாங்களாம்\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nவிஷாலின் அதிரடி அரசியலுக்கு பின்னால் என்ன நடந்தது தெரியுமா\nஜெ.வுக்கு முன் சொடுக்கு போட்டு பேசிய ரஜினி.. எங்கே தெரியுமா\nசசிகலா கொடுத்த சீல் வைத்த கவருக்குள் இருக்கும் ரகசியம்… விசாரணை கமிஷனில் அம்பலம்\nஜெயலலிதாவை ருத்ரதாண்டவம் ஆட வைத்த நடராஜன்… ஒரு த்ரில்லர் ஃப்ளாஷ்பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnuef.org/2008/10/", "date_download": "2018-05-20T17:14:53Z", "digest": "sha1:POGGBXPTR6EQJV3MAA7YARIE3JRIES42", "length": 5273, "nlines": 44, "source_domain": "tnuef.org", "title": "October | 2008 | தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி", "raw_content": "தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு - 3 years ago\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல் - 3 years ago\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு - 3 years ago\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\nஉத்தப்புரம் – உடைபடும் சுவர்கள்\nதோழர் தங்கராஜ் நினைவு ஜோதிக்கு வரவேற்பு\nஉத்தபுரம் பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்\nமதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா உத்தபுரம் கிராமத்தில் காவல்துறையின் கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் நீடித்து வருகிறது. ஏராளமான அப்பாவி மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் காரணமாக ஆண்கள் யாரும் ஊருக...\tRead more\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நிறைவு நிர்வாகிகள் தேர்வு\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு துவங்கியது: நாளை பேரணி-யெச்சூரி பங்கேற்கிறார்\nமுத்திரை பதித்து முன்னேறுகிறது தீண்டாமை ஒழிப்பு முன்னணி மு.வீரபாண்டியன் வாழ்த்து\nதீண்டாமை ஒழிப்பு முன்னணி 2வது மாநில மாநாடு ‘இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது’ ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேச்சு\nஅம்பேத்கர் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uravukaaran.blogspot.com/2010/08/blog-post_28.html?showComment=1283001386672", "date_download": "2018-05-20T17:53:22Z", "digest": "sha1:JKZMD7UWQBDEWUAKSNGXNXXHKAQMDW6C", "length": 48908, "nlines": 298, "source_domain": "uravukaaran.blogspot.com", "title": "\"உங்க ...உறவுகாரன்பா\": தலைவலி? சளி? காய்ச்சல்? இருமல்? ஆமாம்பா ஆமாம்!!!", "raw_content": "\n எல்லாம் பங்காளி வகையிலத்தான். உங்ககிட்ட இருக்கிறத என்னோட பகிர்ந்துகோங்க. நான் என்கிட்ட இருக்கிறத உங்களோட பகிர்ந்துகிறேன். அப்போ நாம பங்��ாளிங்க தானே. என்ன ரைட்டா...\nபன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...\n நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget\n என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி\nமனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்\nதொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள் நன்றி\nஇந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக\nஉங்களுக்கு மேல சொன்ன நோய்ங்கெல்லாம்,\n மாமுல் கொடுக்க மாட்டேங்கிறியாமேன்னு” மாமுலா வந்து உங்கள மிரட்டிட்டு போகிற கேஸா நீங்க\nஅப்போ சரியான இடத்ததுக்கு தான் வந்திருக்கீங்க\nகண்டதை படிச்சா பண்டிதன் ஆவான்; சரி கண்டதை தின்னா நோயாளி ஆவான்னு, சொல்லி தரணுமா இல்லையா\n சொல்லி தந்தா மட்டும் நீங்கெல்லாம் அப்படியே கேட்டு நடந்திட போறீங்களாக்கும்’ அப்படின்னு பெரியவங்க சொல்றது காதில விழுதில்ல\n நம்ப உடம்புகுள்ள அசுத்தம் பல ரூபங்கள்ல போய் சேருது. உணவு மூலமா, சுவாசிக்கிற காத்து மூலமா, குடிக்கிற தண்ணி, சாப்பிடற மருந்து மாத்திரை மூலமான்னு. உடம்புக்கு அஸ்திவாரமா இருக்கிற செல்லுல எல்லாம் கூட போய் நச்சு தன்மையோடு அசுத்தம் தங்கிடுது பங்காளி\nஒரு அளவுக்கு மேல உடம்புனால தாங்கமுடியாம போகுது. நோயோட ரூபத்தில வெளிபடுது. அதனால தான் நமக்கு அடிக்கடி தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், தோல்வியாதி, கட்டி, இப்படி நோயா வந்து பேயா ஆட்டுது (என்ன ரைமிங்க் இல்ல கைதட்டுங்கப்பா\nசரி, அடுத்து என்ன நடக்குது டாக்டர் கிட்ட போய் மொழி பணம் அழுவுறோம். அவர் குடுக்கிற மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு, உடம்பு தேறுதுன்னு ஆறுதல் படறோம் டாக்டர் கிட்ட போய் மொழி பணம் அழுவுறோம். அவர் குடுக்கிற மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு, உடம்பு தேறுதுன்னு ஆறுதல் படறோம்\nஆனா டேஞ்சரே அங்க தான் இருக்குது மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு வைக்கிறோமா மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு வைக்கிறோமா 4,5 நாள்ல சோர்வா எழுந்து நடமாடுவோம். நோய் போச்சான்னா 4,5 நாள்ல சோர்வா எழுந்து நடமாடுவோம். நோய் போச்சான்னா\nஆனா... நோய் போகல. (வரும்... ஆனா வராது வடிவேலு டயலாக் ஞாபகம் வருதா பங்காளி)\nநோய் வர்ரதுக்கு காரணமான அந்த நச்சு பொருட்கள் எல்லாம் உடம்பு உள்ளேயே தங���கி கிடக்கே தவிற வெளியே போகல இதை கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Anti Virus Software, Firewall எல்லாத்தையும் Inactive பண்ணின மாதிரி தான். வைரஸ் எல்லாம் உள்ளேயே இருக்குங்கிற மாதிரி தான். வெறும் Symtoms போச்சே தவிர நோய் போகல\nஇப்படியே ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன நோய்களுக்கும் மருந்து மாத்திரைன்னு முழுங்கிகிட்டு இருந்தா, அது உடம்போட நோய் எதிர்கிற தன்மையை திரும்ப திரும்ப, மண்டை மேல அடிக்கிற மாதிரி அடிச்சினே இருக்கிற மாதிரி தான் அப்பு\nOne Fine Day நம்மகிட்ட வைத்தியர் சொல்லுவாரு - உனக்கு இதய கோளாறு, பிளட் கேன்சர், வயித்தில அல்சர், Brain Tumour, Liver Damage, Kidney Damage-ன்னு. நாமலும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுவோம். ஆபரேஷன் செய்யனும்னு சொல்லி, நம்ப உடம்ப, பிறந்த நாள் கேக் வெட்ற மாதிரி அறுத்து கூறு போடுவாங்க.\n இதெல்லாம் வேலைக்கு ஆகாது பங்காளி சின்ன பசங்க பொம்மைய உடைசிட்டு பெரியவங்க கிட்ட வந்து அதை சரி ஆக்கி கொடுங்கன்னு கெஞ்சுவாங்க. பெரியவங்களும் அதை சரியாக்குறதுக்கு எவ்வளவோ ட்ரை செய்வாங்க. நாம இந்த ஸீனை பல இடங்கள்ல பாத்திருக்கோமில்ல\nஆனா அதை சரியாக்க முடியாது. அதுக்கு காரணம் என்ன பங்காளி அந்த பொம்மை உருவான சூழ்நிலை வேற, அங்கே அதுக்கேத்த மாதிரி பல மெஷின்கள் இருந்திச்சு அந்த பொம்மை உருவான சூழ்நிலை வேற, அங்கே அதுக்கேத்த மாதிரி பல மெஷின்கள் இருந்திச்சு சின்ன சின்ன பாகங்களை கூட அழகா சேர்த்து பொம்மை ரூபமா வெளியே அனுப்புறாங்க. ஆனா, உடைஞ்சி போன பொம்மையை சரியாக்க, பெரியவங்க கிட்ட மிஞ்சி போனா, ஸ்பேனர், ஸ்க்ரு டிரைவர்ன்னு தான் இருக்கும்\nஅதனால தான், அந்த உடைஞ்ச பொம்மையை ஒன்னாக்க முடியாம போகுது. அதே கதை தான் இங்கேயும் நடக்குது\nபணம் மட்டும் இருந்தா ஆரோகியம் வந்திடுமா அப்பு\nகடவுள், சின்ன செல்லுக்குள்ளயே, உயரை வெச்சி அதை வளர்த்து வளர்த்து ஒரு முழு மனுஷனா மாத்துறாரு. அதனுடைய ரகசியம் தெரியாம, நானும் கடவுளோட வேலையை செய்றேன்னு சொல்லி மனுஷன் இறங்கினா வேலைக்காகுமா\nசிம்பிள் சல்யூஷன் - வயித்த காலியா போடுங்க; ஜாலியா இருங்க\nஇதை நாகரீகமா, உபவாசம்ன்னு சொல்லுவாங்க என்னது வயித்துக்கு லீவு கொடுக்கனுமா என்னது வயித்துக்கு லீவு கொடுக்கனுமா\n இதுவரைக்கும் எத்தனை விஷயம் சொல்லி இருக்கேன். திரும்ப திரும்ப நோய் வர்ரதுக்கு மூல காரணமே உடம்புக்குள்ள சேர்ற நச்ச��கழிவு தான்னு, ஏன் மறந்து போற நீ\nஉபவாசம் இருந்து எந்த டாக்டரையும் பாக்காம, நோய தீத்துக்கிற வழிய பாரு பங்காளி அது தான் உனக்கு Safe\nஉபவாசம், உளர் உபவாசம் (Dry Fasting) நீர் உபவாசம் ( Water Fasting) சாறு உபவாசம் (Juice Fasting) -ன்னு மூனு வகை இருக்கு அப்பு\nDry Fasting-ன்னா, தண்ணிய கூட குடிக்காம உபவாசம் இருக்கிறது. அது வேண்டாம் நமக்கு\nWater Fasting -ன்னா, தண்ணி மட்டுமே குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது\nJuice Fasting -ன்னா, அதே தான் பங்காளி, வெறும் ஜூஸ் குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது.\nமேல சொன்ன நோய் எதுவாச்சும் வந்ததின்னா, நீங்க கம்முனு இருந்திடுங்க நோய் உங்களை விட்டு போய், நீங்க ஜம்முன்னு ஆயிடுவீங்க நோய் உங்களை விட்டு போய், நீங்க ஜம்முன்னு ஆயிடுவீங்க (அட திரும்பவும் ரைமிங்க பாரு, அப்பு (அட திரும்பவும் ரைமிங்க பாரு, அப்பு\nநீர் உபவாசம் 1ல இருந்து 3 நாள் வரை Safe-ஆ வீட்டிலேயே இருக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணி குடிச்சிட்டு இருக்கணும். தினம் 2 இல்ல 3 முறை எனிமா எடுத்துகணும். வேலை எதுவும் செய்ய கூடாது. காலாற மெதுவா நடக்கலாம்.\nஆசன பயிற்ச்சி, பிரணயாமம் எல்லாம் மெதுவா செய்யலாம். தியானம் தெரிஞ்சவங்க தியானம் செய்யலாம். பிரார்த்தனை செய்யலாம். மத்த நேரத்தில நல்லா ஓய்வு எடுத்துகணும். நோய் வர்ரதே, உடம்புக்கு, நல்லபடியா நாம ஓய்வு கொடுக்காத காரணத்தினால தான்.\nவயிறு காலியா இருக்கிறதால இப்போ உடம்பு House Cleaning, கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Registry Clean up & Virus Scanning செய்ய தொடங்கும்.\nஉடம்பும் மனசும் நல்லா தெளிவா, ஆரோகிய பாதைக்கு திரும்பறதை நீங்க எல்லாம் அனுபவ பூர்வமா உணரலாமுங்க பங்காளி\nபார்க்கும் போதே ஜூஸ் உபவாசம் ஆரம்பிச்சிடலாம்னு தோனுதில்ல\nசாறு உபவாசம்ன்னா அரை எலுமிச்சை பழ சாறில 2 இல்ல 3 தம்ளர் தண்ணி கலந்து குடிக்கிறது. இனிப்பு சுவைக்கு கொஞ்சமா தேன் சேத்துகலாம்.\nஆரஞ்சு, திராட்சை, அண்ணாசி, பப்பாளின்னு கூட பழச்சாறு குடிச்சி உபவாசம் இருக்கலாமுங்க.\nஉபவாசத்தை முடிக்கிற விதம் ரொம்ப முக்கியம் பங்காளி\nஉபவாசத்தை முடிக்கும் போது, ஜூஸ், அப்புறம் கனிஞ்ச பழங்கள், அடுத்து இயற்கை உணவு (பச்சை காய்கறி சேலட், பழங்கள் சேலட்) அடுத்து புளி, காரம், உப்பு குறைவா இருக்கிற சமைச்ச உணவு சாப்பிடறதுன்னு படிபடியா முடிக்கனும்\nஇதனுடைய பயன்கள் அதிகம் பங்காளி எல்லா நோய்ங்களும் சீக்கிரம் குணமா��ுது, உடல் எடை குறையுது, ஊளைச் சதை, தொந்தி குறையுது, எல்லா செல்களும், நச்சி கழிவுகளை நீக்கி புத்துணர்ச்சி அடையுது. மனசு அமைதி ஆகி சாத்வீக குணம் மேலோங்குது.\nமொத்ததில யானை பலம் உடம்புக்குள்ள சேந்திடும் (எறும்பு பலம் இருக்கிறப்பவே நம்பல யாராலேயும் சமாளிக்க முடியல..இன்னும் யானை பலம் வந்தா அம்புட்டுதேன்)\n(உண்மையை அப்படியே ஒப்புகிறதில, காந்தி தாத்தாக்கு அடுத்து நீங்க தான் பங்காளி)\n அது ரொம்ப முக்கியம். அப்ப தானே உங்கள மாதிரி நிறைய பங்காளிங்க கிடைப்பாங்க\nகருத்து ஏதாச்சும் இருக்கா அப்பு\nயாருப்பா தம்பி அங்க, கூட்டத்து மத்தியில மைக்க பாஸ் பண்ணுபா\nஇத எழுதின புண்ணியவான் ==> என்னது நானு யாரா\nஇது எந்த வகை: Nature Cure, Treatment, சிகிச்சை முறைகள், மருத்துவம்\n39 மேதைங்க இதபத்தி என்ன சொன்னாங்கன்னா...:\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nகூல் ட்ரிங்க்ஸ் or ஹாட் ட்ரிங்க்ஸ்\n@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா): நண்பா என்ன இது கருத்து சொல்லுவீங்கன்னு பாத்தா... அந்த விளையாட்டு புத்தி உங்களை விட்டு இன்னும் போகலியே. உங்களை மதிச்சி மேதைன்னு பட்டம் எல்லாம் கொடுத்தா அதை காப்பாத்திக்க வேணுமா இல்லையா\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nகாலையில காபி குடிக்கிறோமோ இல்லையோ, உங்க பதிவைப் படிச்சாலே போதும் போலிருக்கு, ஆரோக்கியமா வாழலாம், நல்ல தகவல்கள், நன்றி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஐயோ என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டியே அப்பு. உண்மைலயே நல்ல பதிவு...\nநல்ல வைத்தியம். அடுத்த தடவை காய்ச்சல் வந்தா செஞ்சு பாக்கிறேன்.\n///One Fine Day நம்மகிட்ட வைத்தியர் சொல்லுவாரு - உனக்கு இதய கோளாறு, பிளட் கேன்சர், வயித்தில அல்சர், Brain Tumour, Liver Damage, Kidney Damage-ன்னு. நாமலும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுவோம்.///\nஇத்தனையும் ஒரே டைம் ல ய சொல்லுவாரு ..\nநிச்சயம் உங்க பதிவு அருமைங்க. போன பதிவுல\nஉபவாசம், உளர் உபவாசம் (Dry Fasting) நீர் உபவாசம் ( Water Fasting) சாறு உபவாசம் (Juice Fasting) -ன்னு மூனு வகை இருக்கு அப்பு பத்தி சொல்லறேன் அப்படின்னு சொன்னிங்க .. இப்ப தெளிவாவே விளக்கிடீங்க ரொம்ப நன்றிங்க .. கோமாளியின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு ,,\n@பெயர் சொல்ல விருப்பமில்லை: பாராட்டுகளுக்கு நன்றி தொடர்ந்து படிச்சி பாத்து கருத்து சொல்லி ஆதரவு தரணும் நண்பா\n@DrPKandaswamyPhD: ///அடுத்த தடவை காய்ச��சல் வந்தா செஞ்சு பாக்கிறேன்///\nகண்டிப்பா செய்து பாருங்க. உடம்புக்கும் மனசுக்கும் நன்மை உண்டாக்கும்\n@VELU.G: உங்க பாராட்டுக்கு நன்றிங்க தொடர்ந்து வாங்க\n///இத்தனையும் ஒரே டைம் ல ய சொல்லுவாரு ..\n இத்தனை வியாதி ஒன்னா வந்தா அவன் டாக்டர்கிட்ட பேசற நிலைமைல இருப்பானா இல்ல நிரந்திர ஓய்வு எடுத்திட்டு இருப்பானா, சொல்லு\n///ஐயோ என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டியே அப்பு.///\nநீங்களே சத்தியம் செய்யும் போது, நான் எப்படி நம்பாம இருக்க முடியும் சொல்லுங்க நண்பா\n உடல்நலத்தை பத்தி அதிகம் பேசுவோம்\nGuarantee கொடுப்பீங்கதானே...... துணிஞ்சு ட்ரை பண்ணலாமா\n@Chitra: //Guarantee கொடுப்பீங்கதானே...... துணிஞ்சு ட்ரை பண்ணலாமா\n கண்டிப்பா Guarantee கொடுக்கிறேன். என் அனுபத்தில வெற்றி அடைஞ்ச பின்னாடி தானே எழுதறேன். முன்னாடி ஒரு பதிவுல காய்ச்சல் வந்தப்ப, நான் ஜூஸ் Fasting இருந்ததை எழுதினேனே\nநல்ல விசயம் ஆனால் இந்த உபவாசம் என்கிற விஷயத்தை நம்ம முன்னோர்கள் விரதம்கிற பேரில் சொல்லி வச்சாங்க சில விசேஷ தினங்களில் ஒருவேளை விரதம், ஒரு நாள் விரதம் என்று பல விதங்களில் உபவாசம் செய்வார்களாம். இதையெல்லாம் நோய்கள் இல்லாதபோதே வாரம் அல்லது மாதம் ஒரு முறை அல்லது இருமுறை செய்தால் நல்லது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இது மாறுபடலாம்.\nஇது என் கருத்து இதில் தவறு இருந்தால் கூறவும் நண்பரே\n///இந்த உபவாசம் என்கிற விஷயத்தை நம்ம முன்னோர்கள் விரதம்கிற பேரில் சொல்லி வச்சாங்க சில விசேஷ தினங்களில் ஒருவேளை விரதம், ஒரு நாள் விரதம் என்று பல விதங்களில் உபவாசம் செய்வார்களாம். இதையெல்லாம் நோய்கள் இல்லாதபோதே வாரம் அல்லது மாதம் ஒரு முறை அல்லது இருமுறை செய்தால் நல்லது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப இது மாறுபடலாம்.///\nபதிவுல எழதவிட்டு போனதை, அருமையா சொல்லிட்டீங்க நண்பா நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்று இணங்கி வாழ்ந்தார்கள். அவர்களோட எல்லா பழக்க வழக்கங்களும் உடல்நலனை காக்க செய்வதாக இருந்தது நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்று இணங்கி வாழ்ந்தார்கள். அவர்களோட எல்லா பழக்க வழக்கங்களும் உடல்நலனை காக்க செய்வதாக இருந்தது\nநல்ல பயனுள்ள தகவல்கள்...உபவாசம்,விரதம் பத்தியெல்லாம் சும்மா ஒண்ணும் பெரியவங்க சொல்லல..ஒவ்வொண்ணுலயும் இப்படி நிறைய நல்ல விஷயங்கள் ஒளிஞ்சுகிடக்கு...அத ரொம்ப அழகா எல்லாருக்கும் புரியற மா��ிரி சொல்லி இருக்கீங்க நண்பரே \n@சுடர்விழி: உங்க வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி தோழி\n///உபவாசம்,விரதம் பத்தியெல்லாம் சும்மா ஒண்ணும் பெரியவங்க சொல்லல..ஒவ்வொண்ணுலயும் இப்படி நிறைய நல்ல விஷயங்கள் ஒளிஞ்சுகிடக்கு...///\n இப்போதைய தலைமுறை மனிதர்களுக்கு, நிறைய விஷயங்கள் தெரிவதில்லை. அதனாலே துன்பங்கள் அதிகம் படுகிறார்கள்.\nதொடர்ந்து உங்களின் ஆதரவு தேவை சுடர்விழி\nநல்ல விசங்கள சுவாரஸ்யமா சொல்லிருக்கீக. இத்தனை நாள் இந்தபக்கம் வராம போய்ட்டேனே...\nகண்ட்டினியூ.... , அப்புறம் எல்லா பட்டையிலு வோட்டு குத்தியாச்சி...:)\n@Jey: வந்ததுக்கும், பாராட்டி, கருத்தை சொன்னதுக்கும், ஓட்டு போட்டதுக்கும் நன்றி தல\nநல்ல நல்ல விஷயங்களை சொல்லறீங்க நண்பரே :) தொடரட்டும் உங்கள் பதிவுகள்\n@வெங்கட் நாகராஜ்: உங்களின் பாராட்டுகளுக்கு நன்றி\nபாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்\nதாரளமாக செய்யுங்கள். பல பேர்களுக்கு நல்ல விஷயம் போய் சேர்கிறது என்றால் நல்லது தானே. இந்த வலைபக்கம் ஆரம்பிக்கபட்ட நோக்கமே அது தானே\n@Paarvai: எனிமா என்றால் ஆங்கிலத்தில் Enema ஆகும். ஆசனவாயின் மூலம் உடலின் உள்ளே தண்ணீரை பாய்ச்சும் முறை பல சிக்கல் வேண்டாமுன்னா மலசிக்கலை போக்குங்க என்கின்ற பதிவில், படமும் அதற்கான விளக்கமும் இருக்கிறது.\n உங்களுக்கு வேண்டிய விளக்கம் கிடைக்கும்.\n//** எனிமா என்றால் ஆங்கிலத்தில் Enema ஆகும். ஆசனவாயின் மூலம் உடலின் உள்ளே தண்ணீரை பாய்ச்சும் முறை பல சிக்கல் வேண்டாமுன்னா மலசிக்கலை போக்குங்க என்கின்ற பதிவில், படமும் அதற்கான விளக்கமும் இருக்கிறது.\n உங்களுக்கு வேண்டிய விளக்கம் கிடைக்கும். **///\nஉங்களின் கருத்து முற்றிலும் சரியானது. நமது முன்னோர்கள் செய்த அனைத்து காரியங்களுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். ஆனால் கால போக்கில் அந்த காரணங்கள் மறைந்து விட்டதனால், இன்றைய தலைமுறையை சேர்ந்தவர்கள் அவைகளை மூட நம்பிக்கை என்று புறம் தள்ளி விடுகின்றனர்.\nநீங்கள் உபவாசம் ஆரம்பித்திருப்பது நல்ல செய்தி நீங்கள் நீண்ட நாள் ஆரோகியமாக வாழ வாழ்த்துகின்றேன்.\nகாய்ச்சலில் பலவகை உண்டு,அதாவது சாதாரண காய்ச்சல்,மலேரியா,டெங்கு,டைபாயிட்,லெப்டொபைரோசிஸ்(எலி ஜுரம்),தற்பொழுது சிக்கன் குன்யா மற்றும் சுவைன் ஃப்ளு(பன்றி காய்ச்சல்)இன்னும் பல.தாங்கள் கூறிய விரதத்தைக் கடைபிடித்தால் அனைத்து ஜுரங்களும் குணமாகுமாஅல்லது குறிப்பிட்ட ஜுரங்கள் மட்டும் குணமாகுமா\n//காய்ச்சலில் பலவகை உண்டு,அதாவது சாதாரண காய்ச்சல்,மலேரியா,டெங்கு,டைபாயிட்,லெப்டொபைரோசிஸ்(எலி ஜுரம்),தற்பொழுது சிக்கன் குன்யா மற்றும் சுவைன் ஃப்ளு(பன்றி காய்ச்சல்)இன்னும் பல.தாங்கள் கூறிய விரதத்தைக் கடைபிடித்தால் அனைத்து ஜுரங்களும் குணமாகுமாஅல்லது குறிப்பிட்ட ஜுரங்கள் மட்டும் குணமாகுமாஅல்லது குறிப்பிட்ட ஜுரங்கள் மட்டும் குணமாகுமா\n நோய் என்பது ஒன்று தான் என்று பதிவுகளில் தெளிவுப் படுத்திக்கொண்டு வருகிறேன். அதனால் எந்த காய்ச்சலாக இருந்தாலும், என்ன உடலில் நச்சுப் பொருட்களை தேக்குகின்ற கழிவுப் பொருட்கள் இல்லையென்றால் ஒருக் கவலையும் இல்லை. கிருமிகள் வளருவதற்கான சூழலை நாம் கழிவுகளை வெளியேற்றுவதன் மூலம் கொடுப்பதில்லை.\nஅதனால் எந்த நோயும் நம்மைத் தாக்க முடியாத சூழலை உருவாக்குவதே முக்கியம். எந்த மருந்தோ, தடுப்பூசிகளோ எதுவும் தேவையில்லை. உண்மையில் இந்த மருந்துகள் தாம் நம் உடம்புக்குள் விஷத்தை புகுத்துகிறது. கருத்தினை சரியாக விளங்கிக் கொண்டீர்கள் இல்லையா\nவேறு ஏதாகிலும் விளக்கம் தேவையென்றாலும் என் ஈமெயில் விலாசத்திற்கு எழுதுங்கள். என்னால் எனக்குத் தெரிந்த விஷயங்களை சொல்ல முடியும். நன்றி நண்பரே\nமிகவும் நல்ல பதிவு ...\nநீங்கள் கூறிய கருத்துக்கு ஏதேனும் Scientific கரணம் உண்டா அப்படி இருந்தால் அண்டத linkஐ share செய்ய முடியுமா\nஎனது நோக்கம் நீங்கள் எந்த அடிப்படையில் இந்த தகவலை கூறினீர்கள் என்பதை தெரிந்து கொள்வதற்கே\nபலருக்கும் இதை பரப்புங்க (நோயைத் தவிர)\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Pastசெய்யவும்\nரொம்ப பேரு படிச்சி பாத்து, நல்லா இருக்குன்னு சொன்னதுங்க...\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\nஇயற்கை மருத்துவம் குடியை கூட மறக்கடிக்குமா\n அசைவம்னா... அசையாதீங்க... மாட்டேன்னு மறுத்திடுங்க\n மாதவிடாய் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைச்சதுங்க\nபால் சரியான உணவு இல்லைங்க. வேண்டாங்க ப்ளீஸ்... பாகம் 2\n ஆபரேஷன் இல்லாம மூளை கட்டி குணமாகுதா\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\nஅசைவம் ஏன் டேஞ்சர்ன்னு தெரிஞ்சதில்ல பங்காளி\nஏன் பால் சரியான உ���வு இல்லைன்னு சொல்றேன்னா...\nஎல்லாம் உங்களுக்காகத் தான் அழகா அடுக்கி வைச்சிருக்கேன்\nசும்மா அழுத்துங்க மருத்துவம் (16) Nature Cure (11) இயற்கை மருத்துவம் (10) ஆன்மீக சிந்தனைகள் (9) மலசிக்கல் (9) Constipation (7) Treatment (7) ஆரோகியமில்ல உணவு (7) ஆரோகியம் (7) சிகிச்சை முறைகள் (6) நோய்க்கு காரணங்கள் (6) உள் அமைதிக்கு உகந்த படிகள் (5) நகைசுவை (5) Humour (4) அசைவம் ஏன் தப்பு (4) Nature Food (3) அடுப்பில்லா சமையல் (3) காந்தி என்ன சொல்றாருன்னா.. (3) Laughing Therapy (2) spritual living (2) இது தான் நாகரீகமா (2) இயற்கை மருத்துவ முகாம் (2) இயற்கை வாழ்வியல் (2) உணவே மருந்து (2) சிரிப்பு வைத்தியம் (2) தியானம் செய்வோமே (2) Life style diseases (1) அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் (1) அரசியல் கூத்து (1) இயற்கை உணவு (1) குடியை மறக்கடிக்க (1) சாப்பிடும் முறை (1) ஜெய்பூர் அழகு ஜெய்பூர் (1) ஞாபகம் வருதே (1) தன்னம்பிக்கை கதை (1) தோல்வியாதி (1) நல்லதை சொல்றேன் (1) மனம்விட்டு (1)\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\nஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா\n நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக...\nபிடிச்சிருந்தா..உங்க நண்பர்களுக்கு சொல்லுங்க அப்பு\nகழுகில் என் கட்டுரை வெளியிட்டு இருக்காங்க அப்பு\nஅதை படிக்க இங்கே அழுத்துங்க\nஇம்புட்டு பேரா வந்தீக நம்பல பாக்குறதுக்கு பாசகார பங்காளிங்கப்பா\nஇயற்கை மருத்துவத்தை பத்தி ஒன்னும் தெரியாதா கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க கீழே இருக்கிற பதிவுகளை முதல்ல படிச்சிடுங்க\n நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக்கு இல்ல\nஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா\nபல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு\n இயற்கை மருத்துவத்தில், இதற்கு உண்டா தீர்வு\n நான் உங்களுக்கு உறவு தானுங்க... கொஞ்சம் தூரத்து உறவு... பூகோல ரீதியில தான், கொஞ்சம் தூரம். ஆனா, மனசால நெருங்கிய சொந்தமுங்கோ \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்க \"என்னைப் பற்றி இங்கே\" என்கிற பக்கத்தில நிறைய இருக்குதுங்க. படிச்சிப் பாருங்கதொடர்புக்கு என்னுடைய ஈமெயில் விலாசம் n.vasanthakumar@gmail.com இதுதாங்க பங்காளி\nபெயர்\t- ந. வசந்த்\nவசிக்கிறது - சிங்கார சென்னை\nநல்லதை சிந்தித்து நல்லதை செயல்படுத்தும் மனிதன்\nதமிழ்ல டைப் அடிக்க இலவச மென்பொருள் \"அழகி\"\nவருடத்தில் ஒரு முறையாவது இரத்த தானம் செய்வோமே\nமண்ணுக்குள் வீனாக செல்லும் கண்ணை தானம் செய்யுங்க நண்பர்களே\nஒரு கிளிக் மட்டும் போதுங்க\nஇன்னைக்கு கிளிக் செய்து புண்ணியத்தை தேடிகிட்டீங்களா\nஇயற்கை மருத்துவத்தின் சிறப்பு எதுவென்று நினைக்கின்றீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/tamil/1764/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%82-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-05-20T17:46:26Z", "digest": "sha1:UKWJ3ZESUU3YI2Q24JNL4LEKQXDOOO6P", "length": 6229, "nlines": 97, "source_domain": "www.saalaram.com", "title": "ஸ்ஸ்ஸூ ரகசியம்ம்ம்ம்", "raw_content": "\nபேச்சுலர் வாழ்க்கை இன்பமானாது. திருமணம் செய்து கொண்டால் நாலா புறத்தில் இருந்தும் தொந்தரவு வருகிறது. இதனால் மன அழுத்த நோய் வருகிறது என்கின்றனர் பலர். இந்நோய்க்கு மருந்து தேடி மருத்துவ மனைக்கு அலைகின்றனர். ஆனால மருத்துவர்களோ, கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையும் கதை இது என்கின்றனர்.\nஇணையர்களில் (தம்பதி) ஒருவருக்கு மன அழுத்த நோய் இருந்தால் மற்றவரிடம் இருக்கிறது அதற்கு மருந்து. இல்லை இல்லை மற்றவரேதான் மருந்து. துணையின் அன்பான அணைப்புதான் இந்நோய்க்கு அருமருந்தாம்.\nஅதை விட்டு விட்டு இன்பம் எங்கே இன்பம் எங்கே... என்று தேடி அலைவது எல்லா வகையிலும் பேராபத்தையே விளைவிக்கும்.\nமேலும் அலுவலக பிரச்சனை, வெளிப்பிரச்சனை, வீட்டுப்பிரச்சனை என்று எந்தப் பிரச்சனைகளையும் படுக்கையறைக்குள் நுழைய விடாமல் நோ எண்டிரி போர்டு மாட்டிவிட்டால் மனதிலிருந்தும் எல்லா பிரச்சனைகளும் அகன்று விடுமாம்.ஒருவர் ஒருவரை அன்பாக நடத்தும் தம்பதிகளுக்கு மன அழுத்ததிற்குக் காரணமான கார்டிசல் என்ற ஹார்மோன் குறைவாகச் சுரக்கின்றது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் மன அழுத்தத்தைக் குறைத்து விடுகிறேன் என்று ஏதோ எந்திர கதியில் செயல் பட்டால் மூச்சுதான் முட்டுமே ஒழிய இம்மருத்துவம் நோய் தீர்க்க ஒருபோதும் பயன்படாது. மேலும் மன நோயை அதிகரிக்கவே செய்யும். சிவனே என்று இருந்து இருக்கலாமே என்று எண்ணி பின்னால் வருந்தவும் நேரிடும்.\nஒருவரை ஒருவர் காதலுடன், அன்பாக, ஆறுதலாக, ஆத்மார்த்தமாக அணைப்பதே மனநோயைப் போக்கும் இன்பமான உயர் மருத்துவமாம்.\nTags : ஸ்ஸ்ஸூ, ரகசியம்ம்ம்ம், ஸ்ஸ்ஸூ.... ரகசியம்ம்ம்ம்....., sssu.... rakachiyammmm.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2017/04/gk-history-172-for-upsc-trb-tnpsc-ctet.html", "date_download": "2018-05-20T17:31:10Z", "digest": "sha1:5EIWJ7F52EKKKJIWTWXKFWMA5O563ASA", "length": 11177, "nlines": 96, "source_domain": "www.tnschools.in", "title": "G.K History (172) for UPSC-TRB-TNPSC-CTET-TNTET-SSC-RAILWAY", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில், ஜூன் 11-ந்தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/5000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:58:29Z", "digest": "sha1:PXKQ5Q5KNYC5Q6S4MMA325AHT6KKC2WB", "length": 25880, "nlines": 168, "source_domain": "www.trttamilolli.com", "title": "5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\nவயது ஜஸ்ட் 25தான். ஆனால் இதுவரை 5000 பேருடன் உறவு கொண்டு புதிய சாதனை படைத்துள்ளார் இந்த இங்கிலாந்து அழகி. இது இன்னும் முடியவில்லையாம், நீண்டு கொண்டிருக்கிறதாம். போகும் வரை போகட்டும், பார்க்கலாம் என்கிறார் கண்களை சிமிட்டியபடி.\nலண்டனைச் சேர்ந்த நிக்கி லீதான் அந்த சாதனைப் பெண். இவருக்கு வயிற்றுப் பசிக்கு சாப்பாடு தேவையோ இல்லையோ, கண்டிப்பாக செக்ஸ் பசிக்கு ஆண் துணை அவசியம் வேண்டுமாம். எப்போதெல்லாம் செக்ஸ் உணர்வு வருகிறதோ, அப்போதெல்லாம் உறவு கொண்டு விடுகிறாராம்.\nஅது நைட் கிளப்பாகட்டும், பார்க் ஆகட்டும், சினிமா தியேட்டராகட்டும், டிஸ்கோ கிளப்பாகட்டும், எங்கு வாய்ப்பு கிடைத்தாலும் உறவு வைத்துக் கொண்டு விடுவாராம். காரணம், தன்னால் செக்ஸ் பசியை ஒரு விநாடி கூட தாங்க முடியாது என்கிறார் லீ.\nசமயங்களில் மொட்டை மாடி பால்கனியில் கூட உறவு வைத்துக் கொள்வதுண்டாம். மேலேயிருந்து கீழே இறங்குவதற்கு ஆகும் நேரத்தைக் கூட என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது, எனவேதான் எந்த இடத்தில் தோன்றுகிறதோ, அதே இடத்தில் இச்சையைத் தணித்துக் கொள்கிறேன் என்கிறார்.\nஎப்போதும் செக்ஸ் உணர்வுடனேயே இருப்பதால் இவரை தனியாகவே காண முடியாதாம். எப்போதும் யாராவது ஒரு பாய் பிரண்டுடன்தான் காணப்படுகிறார்.\nசரி உங்களுக்கு செக்ஸ் வியாதி இருக்கிறதா என்று கேட்டால், தெரியவில்லை, அப்படியே இருந்தாலும் கூட அதை குணப்படுத்த நான் விரும்பவில்லை. இப்படியே இருக்கவே விருப்பம் என்கிறார்.\nதான் உறவு கொள்ளும் நபர்கள் குறித்தும், எத்தனை முறை உறவு வைத்துக் கொண்டோம் என்பதையும் ஒரு சிறிய நோட்டை போட்டு அதில் எழுதி வைத்து வருகிறாராம் லீ. அவரது கணக்குப்படி இதுவரை 5000 ஆண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளாராம். இந்த கணக்கு மட்டுமல்லாமல், தான் உறவு வைத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மார்க்கும் போட்டு வைத்துள்ளார். அதிகபட்ச மார்க் 10, குறைந்தபட்சம் ஒன்று என கூறுகிறார் சிரித்தபடி.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், மிகச் சிறப்பான முறையில் என்னை சந்தோஷப்படுத்தியவரின் பெயருக்கு அருகே ஸ்டார் மார்க்கும் போட்டு வைத்திருக்கிறேன். எனக்கு 18 வயதானபோது நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அதன் பிறகு எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் வந்தது. நான் செக்ஸ் உறவு வைக்காத நாளே இல்லை என்கிறார்.\nலீக்கு 21 வயதானபோது 2289 பேருடன் உறவு வைத்து முடித்திருந்தாராம்.\nஒருமுறை இபிஸா என்ற இடத்திற்கு விடுமுறைக்காகப் போயிருந்தபோது ஒரு நாள் இரவு மொத்தம் நான்கு பேருடன் அடுத்தடுத்து உறவு கொண்டாராம். அந்த இரவை என்னால் மறக்க முடியாது என்கிறார்.\nஇப்படி அன் லிமிட்டெட் செக்ஸ் பசியோடு லீ இருந்தாலும் சில கொள்கைளையும் வைத்துள்ளார். அதாவது இன்னொரு பெண்ணின் காதலர் அல்லது கணவருடன் உறவு வைத்துக்கொள்ள மாட்டாராம். அதேபோல பாதுகாப்பான உடலுறவை மட்டுமே வைத்துக் கொள்வாராம்.\nஇதுவரை 5000 பேருடன் படுத்து விட்டேன். இந்தக் கதை தொடர்கிறது. என் மீது சிலர் பரிதாபப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளேன் என்கிறார்கள். ஆனால் நான் செக்ஸ் அடிமை அல்ல, அப்படியே இருந்தாலும் கூட சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இதை நான் அனுபவிக்கிறேன், ரசிக்கிறேன், இது இப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்கிறார்.\nஇதுகுறித்து செக்ஸ் தெரப்பி நிபுணரான பாம் ஸ்பர் என்பவர் கூறுகையில், இது கேட்கவே அதிர்ச்சியாகவும், சிலிர்ப்பாகவும் இருக்கிறது. டெக்னிக்கலாக இது சாத்தியம்தான். ஆனால், எமோஷனலாக இது ஆபத்தானது. இஷ்டத்திற்கு கண்டவர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதால் நமது மன நிலை பாதிக்கப்படும். எனவே லீயின் பயணம் எங்கு போய் முடியுமோ என்று கவலைப்படுகிறேன் என்றால்\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅ���ெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nவினோத உலகம் Comments Off on 5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n« விடுதலைப் போராளிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கூட்டமைப்பில் இடமில்லை வருந்தத்தக்க விடயமென்கிறார் புஷ்பகுமார் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) வரலாறு காணாத வெப்பத்தில் சிக்கி தவிக்கும் ஜேர்மனி: பரிதாபமாக பலியான 12 நபர்கள் »\nஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்திகள்\nஇலங்கை மயைகத்தில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைகுலையில் மூன்று வாழை பொத்தி கள் பூத்தமேலும் படிக்க…\nஎதிரிகளிடமிருந்து தன் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்பு\nஆசியாவில் உள்ள தென்கிழக்கு வெப்பமண்டல மழைக்காடுகளில் எதிரிகளிடமிருந்து தங்கள் கூட்டத்தை காப்பாற்ற உயிர் தியாகம் செய்யும் புதிய ரக எறும்புமேலும் படிக்க…\nகடவுளுக்காக தனது கண்களை குருடாக்கி தியாகம் செய்துள்ள இளம்பெண்\nமுட்டை போடும் 14 வயது சிறுவன்; இந்தோனேசியாவில் அதிசயம்\n300 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கடற்கொள்ளையனை திருமணம் முடித்த இளம் பெண்\nகுளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட குரங்குகள் – சீன விஞ்ஞானிகள் சாதனை\nஇரண்டு கால்களால் நடக்கும் அதிசய கன்றுக்குட்டி – வைரலாகும் வீடியோ\nவறுமை காரணமாக மண்ணை சாப்பிட்டு 100 வயது வரை வாழும் அதிசய மனிதர்\n47 ஆண்டுகள் காதலியின் பரிசை பிரிக்காமல் காத்திருக்கும் காதலன்\nஇரண்டாயிரம் வார்த்தைகளை கற்றுக்கொண்ட கொரில்லா குரங்கு\n4 ஆண்டுகளுக்கு முன்பு ஆணாக மாறிய பெண், குழந்தை பெற்றார்\nமனிதனின் சிறுநீரிலிருந்து செயற்கை பற்கள் உருவாக்கம்\nபண்ணையில் கண்டெடுத்த பன்றியின் பித்தப்பை கல் மூலம் கோடீசுவரர் ஆன சீன விவசாயி\nஒன்பது பேர் மட்டுமே வாழும் விசித்திர கிராமம் \nஇறைச்சியை ஆடையாக அணிந்த அழகு ராணிகள்\nபுதிய முறையில் காதலைச் சொன்ன சீன இளைஞர்\nபிரேசலில் 245 பேர் பாலத்தில் ஒரே நேரத்தில் ஊஞ்சலாடி சாதனை – வைரலாகும் வீடியோ\nசிறந்த மாணவன் விருதை பெற்ற பூனை\n29 ஆண்டுகளாக கடலில் சுற்றி கரை ஒதுங்கிய கடிதம்: ஜோர்ஜியாவில் ஆச்சர்யம்\nதினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/", "date_download": "2018-05-20T17:34:50Z", "digest": "sha1:CC5ZH4MSPO6JYIVNYCV36A3L55B5S4JJ", "length": 58847, "nlines": 195, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உண்மையின் பக்கம்", "raw_content": "\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை ��றுதிபடுத்தும்வகையில், மாதம் தோறும் பணியாளர்களின் வங்கி கணக்குக்கு ஊதியம் செலுத்தும் முறையினைக் கட்டாயமாக்கியுள்ளது.\nஇதன்படி, எல்லா நிறுவனங்களும் தங்களின் பணியாளர்களுக்குரிய ஊதியத்தை, வேலை செய்த மாதம் முடிந்துவரும் அடுத்த மாதத்தின் 5 ஆம் தேதிக்குள் பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தியாக வேண்டும். இதற்கு Wages Protection System - WPS என்ற முறையினை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.\nஇம்முறையில் ஒவ்வொரு பணியாளருக்கும் கட்டாயமாக வங்கி கணக்கு துவங்கியாக வேண்டும். அதிலேயே அவர்களின் மாத ஊதியங்கள் செலுத்தி வரவு வைக்க வேண்டும்.\nஇதனைக் கடைபிடிக்காத நிறுவனங்கள், ஒரு பணியாளருக்கு 2000 கத்தர் ரியால் வரை ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்தும் நிலை ஏற்படும். ஆகவே, தற்போது அனைத்து நிறுவங்களும் இம்முறையினைக் கடைபிடிக்க ஆரம்பித்துள்ளன.\nஇதற்கு மேலும் ஊதியம் வழங்குவதில் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுமானால், சம்பந்தப்பட்ட பணியாளர் தம்முடைய பணி ஒப்பந்த (Employment Labour Contract) நகலுடன் லேபர் டிபார்ட்மென்டை அணுகலாம்.\nசில நிறுவனங்கள் பணி ஒப்பந்த நகலைப் பணியாளர்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறான பணியாளர்கள் தம் பணி ஒப்பந்த நகலைக் கீழ்கண்ட இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளவும் கத்தர் அரசு வழிவகை செய்துள்ளது.\nஇத்தளத்தில் பணியாளர்கள் தமது கத்தர் ஐடி எண்ணினையும் தம் ஐடி எண் மூலம் எடுத்த மொபைல் நம்பரையும் உள்ளீடு செய்தால், OTP என்ற வெரிஃபிகேசன் எண் அந்த மொபைலில் கிடைக்கும். அதனை இதில் உள்ளீடு செய்தால், பணி ஒப்பந்தத்தின் நகல் கிடைக்கும்.\nபணி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதற்கு மாற்றமாக ஊதியம் வழங்கும் நிறுவனங்களையும் இதன் மூலம் நடவடிக்கைக்கு உள்ளாக்கி, அதுவரையிலான முழு ஊதியத்தையும் பணியாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். (அப்துர் ரஹ்மான்)\nதொலைபேசி இலக்கம் - 4028 8888\nஅழகு நிலையப் பணி என ஆசைகாட்டி சவூதியில் வீட்டு வேலைக்கு தள்ளப்படும் தமிழ் பெண் பட்டதாரிகள்\nசவுதியில் அழகு நிலையத்தில் வரவேற்பறையில் வேலை, மாத சம்பளம் ரூ.40,000 என்று கூறியதால் போன வருடம் வந்தேன்.\nமுதல் மூன்று மாதம் மட்டும் ஒரு வீட்டில் தங்கி அரபு மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முகவர் ஆனந்த் சொன்னார்.\nகொஞ்ச நாட்களிலேயே முஸ்கான் என்ற பெண் முகவர் ஒருவர் அடிக்கடி தொடர்பு கொண்டு எங்களின் மற்ற தோழிகளிடம் சௌதி வேலையில் நல்ல சம்பளம் கிடைப்பதாகக் கூறி, அவர்களையும் சௌதிக்கு வரவழைக்கவேண்டும் என்று மிரட்டினார். உயிருக்கு பயந்து மற்றொரு பெண்ணிடம் பொய் சொன்னேன்.''\nஅழகான பணி என்று ஆசையுடன் செளதிக்கு வந்து வீட்டுப்பணிப்பெண் என்ற வலையில் மாட்டிக் கொண்ட கம்ப்யூட்டர் அறிவியல் பட்டதாரி சுந்தரி, தழுதழுக்கும் குரலில் பிபிசி தமிழிடம் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.\nஇப்படி ஏராளமான தமிழ் பெண் பட்டதாரிகள் செளதியில் சிக்கிக் கொண்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.\nகடந்த வாரம் தன்னார்வலர் ரஷீத்கான் என்பவரால் மீட்கப்பட்ட சுந்தரி, மேகலா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய இரண்டு பட்டதாரிப் பெண்கள் தற்போது சௌதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.\nபிபிசி தமிழிடம் பேசிய இரண்டு பெண்களும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு முகவர்கள் தங்களை ஏமாற்றி, சௌதிவந்த பின்னர், மிரட்டி வீட்டு வேலையில் ஈடுபடுத்தியாகக் கூறுகின்றனர். அவர்களின் தோழிகள் இருவர் இன்னும் மீட்கப்படாமல் உள்ளதால், அச்சத்தில் உள்ளதாக கூறுகின்றனர்.\n''எங்களை சீக்கிரம் எங்கள் பெற்றோரிடம் சேர்த்துவிடுங்கள். எங்கள் தோழிகளின் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று நினைக்கிறோம், காப்பாற்றுங்கள்,'' என்று அழுதுகொண்டே பேசுகிறார்கள் சுந்தரி மற்றும் மேகலா.\nசுந்தரி பொய் சொல்லி தமிழ்நாட்டிலிருந்து மேலும் பெண்களை அழைக்காவிட்டால் அவரை மீட்க யாரும் வரமாட்டார்கள் என முகவர் ஆனந்த் எச்சரிக்கை செய்யும் தொலைபேசி உரையாடலை அவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்துள்ளார்.\n''எங்களைப் போல எத்தனை இளம்பெண்கள் ஏமாற்றப்பட்டு வந்திருக்கிறார்கள் என்று தெரியாது. எங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாதது போல உணருகிறோம். நான் எம்.பி.ஏ முடித்திருக்கிறேன். சொந்த ஊரில் கிடைப்பதைவிட நல்ல சம்பளம் கிடைத்தால், குடும்பத்துக்கு உதவலாம் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். இருபது நபர்கள் உள்ள வீட்டில் எல்லோருக்கும் சமைக்கும் வேலை. இரவு இரண்டு மணிக்கு தூங்கி, காலை ஆறு மணிக்கு மீண்டும் வேலைசெய்தேன். சுயமரியாதையை இழந்துநிற்கிறோம்'' என்று கண்ணீர் மல்க பேசினார் மேகலா.\nவேலைக்கு வந்த இரண்���ு மாதங்கள் கழித்த பின்னர்தான் தனது குடும்பத்திடம் பேசியதாகவும், அப்போதும் உண்மையைச் சொல்லும் நிலையில் அவர் இல்லை என்றும் கூறினார்.\nசுந்தரி மற்றும் மேகலாவின் தோழியான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்னும் மீட்கப்படாமல் உள்ளார். ''நான் தூதரகத்துக்கு ஈமெயில் அனுப்பினேன். உதவி எண்ணுக்கு அழைத்துச் சொன்னேன். எந்த பதிலும் இல்லை. நீங்களாக வெளியே வந்து தூதரகம் வந்தால், உதவி செய்வோம் என்று கூறுகிறார்கள். எங்களது பிரச்சனையை உடனடியாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு சொல்லுங்கள். எங்களைப் போல மாட்டிக்கொண்ட பெண்களை மீட்க வேண்டும். நான் உயிரோடு இந்தியாவுக்கு திரும்புவேனா என்று சந்தேகமாக உள்ளது,'' என பிபிசி தமிழ் வாயிலாக தனது கோரிக்கையை வைத்துள்ளார் பிரியா.\nகடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சௌதியில் வசித்துவரும் தமிழரான ரஷீத்கான் பல பெண்களை மீட்டு தூதரகத்தில் சேர்த்த அனுபவம் கொண்டவர். ரஷீத்கானின் வழிகாட்டுதலின்படிதான் தூதரகம் வந்து சேர்ந்ததாகக் கூறினார்கள்.\n''இந்திய தூதரகத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உதவி எண்ணை அழைத்திருந்தால், எனக்கு தகவல் கொடுப்பார்கள். இந்தமுறை இளம் பட்டதாரி பெண் ஒருவரின் புகார் வந்துள்ளது என்று சொன்னபோது, அலுவலக பிரச்சனையாக இருக்கும் என்று எண்ணினேன். முதலில் ஒரு பெண், தன்னை மீட்கவேண்டும் என்றார், அவரது தோழிகளும் மாட்டிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். அவர்களிடம் விரிவாக பேசியபோது, வேலைக்கு வந்த பெண்கள், முகவர்கள் தொலைபேசியில் கூப்பிடும்போது, மற்ற பெண்களை ஈர்க்கும் வகையில் பேசவேண்டும், இல்லாவிடில் வீட்டுவேலையில் இருந்து வேறு வேலைக்கு அனுப்ப முடியாது என்று கூறியதால், இதுபோல இவர்கள் மற்ற பெண்களிடம் சொல்லவும், இவர்கள் மூலமாக வந்த பெண்கள் வேறு பெண்களிடம் பேசவும் என பல பெண்கள் இங்கு வந்துள்ளனர். அவர்களின் இருப்பிடம் தெரியவில்லை,'' என்கிறார் ரஷீத்கான்.\n'சௌதிக்கு வந்ததும் வேலைக்கு வந்த பெண்கள் வெவ்வேறு இடங்களில் தங்கவைக்கப்படுவதால், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாது, அடிக்கடி தொடர்பு கொள்ளவும் முடியாது. வீட்டுவேலைகளில் ஈடுபடுத்தப்படும் பெண்கள், முழுநேர வேலையாளாக மாறிவிடுவார்கள். அவர்களின் குடும்பத்துடன் பேசுவதற்கு அனுமதி இல்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவருவது பெரிய சிரமம்,'' என்கிறார் ரசீத்கான்.\nஒவ்வொரு ஆண்டும் இதுபோல பல பெண்கள் ஏமாற்றப்பட்டு, சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் இருந்து சௌதிக்கு அழைத்து வரப்படுவது அதிகரித்துவருவதாகக் கூறும் இந்திய தூதரகக அதிகாரி அனில் நாட்டியால், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் நானூறு நபர்கள் மீட்கப்பட்டு திருப்பி அனுப்ப்ப்பட்டதாக கூறுகிறார்.\nமுகவர்கள் சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி இந்த பெண்கள் வருகிறார்கள் என்று கூறிய அவர், ''வேலைக்கு அமர்த்தப்படும்போதே அவர்களின் கடவுச்சீட்டை முதலாளி வாங்கிக்கொள்கிறார். மொழி, ஊர் என எல்லாம் புதிதாக இருப்பதால், யாரிடமும் உதவிகூட கேட்கமுடியாத நிலைக்கு இந்த பெண்கள் தள்ளப்படுகிறார்கள். தற்போது எங்களிடம் வந்து சேர்ந்த இரண்டு பெண்களும் சமையல், வீட்டை பராமரிப்பது, பத்திரங்கள் துலக்குவது என இரவு பகலாக வேலை செய்ததாக கூறுகிறார்கள். இன்னும் எத்தனை பெண்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றனர் என்ற விவரம் தெளிவாக இல்லை,'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அனில்.\n''இந்தியாவில் டெல்லி, சென்னை போன்ற ஊர்களில் வீட்டு வேலைக்கு போவதைப் போன்ற வேலை இங்கு இல்லை. சௌதிக்கு வரும் பெண்கள், வேலை செய்யும் வீட்டிலே தங்கவைக்கப்படுவார்கள். ஒரே குடும்பத்தில் பத்து நபர்கள் வரைகூட இருப்பார்கள். அதனால் வேலைக்கு வருபவர்கள், நாள் முழுவதும் வேலைசெய்துகொண்டே இருக்கவேண்டும். ஓய்வு நாள் கிடைக்காது. வெளியில் போகமுடியாது,'' என்றார் அனில்.\nதிருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல் ஹக்கிடம் இளம் பெண்கள் சௌதியில் சிக்கியுள்ளது குறித்து கேட்டபோது, ''கடந்த வாரம் ஒரே ஒரு புகார் வந்தது. விசாரித்தபோது பாதிக்கப்பட்ட அந்த பெண் தூதரகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. முகவர் ஆனந்தை பற்றி விசாரணை செய்துவருகிறோம். மேலும் முகவர்களின் விவரங்களில் இருந்து உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,'' என்று தெரிவித்தார்.\nஇதுவரை ஆண்கள் பலர் சௌதிக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்டது குறித்து பல புகார்கள் உள்ளது என்றும் பெண்கள் ஏமாற்றப்படுவது பற்றிய விவரங்கள் எதுவும் சமீபத்தில் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.\nமன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ள அரியவகை மீன் (படங்கள்)\nபாம்பனிலிருந்து மன்னார் வளைகுடா கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் அரியவகை மீனொன்று சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசூரிய மீன் என்று அழைக்கப்படும் குறித்த மீன் அண்மையில் மன்னார் வளைகுடா பாம்பன் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்த மீன் பெரும்பாலும் இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளிலேயே காணப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில் அது பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பிடிக்கப்பட்டுள்ளமை மிகவும் அரிதாகும் என்பதுடன் அந்த மீன் நண்டு, சிப்பிகள், இறால் ஆகியவற்றை உணவாக கொள்ளக்கூடியது. எனினும் இந்த மீன் உண்பதற்கு உகந்ததல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎங்களை விட்டுவிடுங்கள்: துபாய்க்கு வேலைக்கு சென்ற தமிழர்களின் கதறல்\nதமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இருந்து துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.\nராஜாக்கண்ணு மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்தண்டு மார்ச் மாதம் துபாயில் உள்ள ரோஷினி எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்துக்கு கொத்தனார் வேலைக்கு வந்தனர்.\nஇந்த வேலைக்காக இருவரும் தலா 70,000 ரூபாயை கட்டினர்.\nஇவர்களுக்கு கம்பி கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் கொடுக்கப்பட்ட நிலையில் அனைத்து வேலைகளையும் அவர்களால் செய்ய முடியவில்லை. எனவே நிர்வாகத்திடம் தங்களுக்கு வேலை கடினமாக உள்ளது எனவும் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புமாறும் ராஜாக்கண்ணுவும், சிவக்குமார் கெஞ்சியுள்ளனர்.\nஆனால் இதற்கு ஒத்து கொள்ளாத நிர்வாகம் இருவரையும் அடித்து வேலை வாங்கியுள்ளது.\nஇதுகுறித்து இருவரும் ஊரில் உள்ள தங்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து துபாய் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் குறித்த நிறுவனத்திடம் விசாரித்த நிலையில் ராஜாக்கண்ணுவும், சிவக்குமாரும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஓடிவிட்டனர் என நிர்வாகத்தினர் புகார் அள���த்துள்ளனர்.\nஇதன் காரணமாக இரண்டு பேரும் கடந்த மூன்று மாதங்களாக தங்க இடமில்லாமல் நண்பர்களின் உதவியுடன் வசித்து வருவதோடு, உணவுக்காகவும் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இருவரும் பொலிஸ், தொழிலாளர் நலத்துறை, இந்திய துணைத் தூதரகம் என பல்வேறு அலுவலகங்களுக்கும் நடையாய் நடந்து வருகின்றனர்.\nமேலும், தங்களை விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய துணை தூதரகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018 (நாளை) வெள்ளிக்கிழமை\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெறுவது போல் இவ்வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்\nகாலம்: 18 மே 2018 வெள்ளிக்கிழமை\nநேரம் : 5:00 மணி முதல்\nஇடம்: அல் அரபி உள்ளக விளையாட்டு மைதானம் - கத்தார்\nஇந்த நிகழ்வில் கத்தாருக்கான இலங்கைத்தூதுவர் கௌரவ A.S.P. லியனகே விஷேட அதிதியாக கலந்துகொள்ள இருப்பதுடன் இலங்கையில் இருந்து வருகை தரும் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவருமான உஸ்தாத் அகார் முகம்மத் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.\nகத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவரையும் தவறாது கலந்து பயன் பெறுமாறு Community Development Forum உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nகத்தார் உள்துறை அமைச்சின் ரமழான் மாத பணி நேரம் தொடர்பான அறிவித்தல்\nகத்தார் உள்துறை அமைச்சின் ரமழான் மாத பணி நேரம் தொடர்பான அறிவித்தலை அமைச்சகம் தனது உத்தியோக பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக வெளியிட்டுள்ளது. இதனைக் கீழே காணலாம். உள்துறை அமைச்சின் திணைக்களங்களில் தங்களது சுய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இருப்பவர்கள், இந்த பணி நேரங்களை கருத்திற் கொண்டு செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெறுவது போல் இவ்வருடமும் நடாத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்\nகாலம்: 18 மே 2018 வெள்ளிக்கிழமை\nநேரம் : 5:00 மணி முதல்\nஇடம்: அல் அரபி உள்ளக விளையாட்டு மைதானம் - கத்தார்\nஇந்த நிகழ்வில் கத்தாருக்கான இலங்கைத்தூதுவர் கௌரவ A.S.P. லியனகே விஷேட அதிதியாக கலந்துகொள்ள இருப்பதுடன் இலங்கையில் இருந்து வருகை தரும் ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவருமான உஸ்தாத் அகார் முகம்மத் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறவுள்ளது.\nகத்தார் வாழ் இலங்கையர்கள் அனைவரையும் தவறாது கலந்து பயன் பெறுமாறு Community Development Forum உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி கத்தார் கடவுச்சீட்டு மற்றும் வெளிநாட்டு அலுவல்களுக்கான திணைக்களத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிடிக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இன்று முதல் அந்த நடைமுறை மாற்றப்பட்டு விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க முடியும் என்பதாக கத்தார் அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஉண்மையில் கத்தார் வாழ் வெளிநாட்டவர்களைப் பொறுத்த வரையைில் மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். தனியார் நிறுவனங்கள் விடுமுறைகளை வழங்க ஒரு போதும் விரும்புவதில்லை. ஆகவே தங்களது குடும்பத்தை, உறவுகளை கத்தாருக்கு அழைத்து வர விரும்புபவர்கள், பணிபுரியும் இடத்திலிருந்து தேவையான படிவங்களைப் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக அல்லது மெட்ராஸ் அப்ளிகேசன் மூலமாக விண்ணப்ப முடியும். ஏதாவது படிவங்கள் பற்றாக்குறையாக இருக்கும் பட்சத்தில் அவை \"ALERT\" மூலமாக அறிவிக்கப்படும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை கத்தார் உள்துறை அமைச்சு வெளியிட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு நாளை மறுநாள் வியாழக்கிழமை ரமழான் மாதத்தின் முதல் தினமாக இருக்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித ரமலான் மாதத்தில் அபுதாபியில் இலவச பார்க்கிங் நேரம் அறிவிப்பு\nபுனித ரமல��ன் மாதத்தின் போது அபுதாபியில் இலவச பார்க்கிங் நேரங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஅபுதாபியில் எதிர்வரும் புனித ரமலான் மாதத்தின் போது கட்டணம் மற்றும் இலவச பார்க்கிங் நேரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை தினமும் காலை 9 முதல் பகல் 2 மணி வரை பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும். பின்பு இரவு 9 மணிமுதல் அதிகாலை 2.30 மணிவரையும் பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவியாழக்கிழமைகளில் காலை 9 மணிமுதல் பகல் 2 மணிவரையும் பின்பு இரவு 9 மணிமுதல் நள்ளிரவு 12 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.\nதினமும் பகல் 2 மணிமுதல் இரவு 9 மணிவரை பார்க்கிங் இலவசம்.\nவெள்ளிக்கிழமை அதிகாலை 12 மணிமுதல் (அதாவது வியாழன் பின்னிரவு 12 மணிமுதல்) சனிக்கிழமை காலை 8.59 மணிவரையும் பார்க்கிங் கட்டணங்கள் செலுத்தத் தேவையில்லை.\nதராவிஹ் எனும் இரவுத் தொழுகைகள் நடைபெறும் நேரத்தில் மட்டும் பள்ளியை சுற்றி பார்க்கிங் கட்டணம் செலுத்த தேவையில்லை எனினும் வாகனங்களை பிறருக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சலாக பார்க்கிங் செய்யக்கூடாது.\nஅதேபோல், ரெஸிடென்ஷியல் ஏரியாக்களில் உள்ள பெர்மிட் பார்க்கிங் ஏரியாவிலும் இரவு 9 மணிமுதல் காலை 8 மணிவரை பார்க்கிங் சட்டங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.\nபுனித ரமலானையொட்டி அபுதாபி, ஷார்ஜாவில் கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை\nபுனிதமிகு ரமலான் மாதம் இன்னும் ஓரிரு நாட்களில் துவங்கவுள்ளதால் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு அபுதாபி எமிரேட்டில் சிறை சென்ற கைதிகளிலிருந்து 935 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார் அபுதாபியின் ஆட்சியாளரும் அமீரகத்தின் ஜனாதிபதிமான ஷேக். கலீஃபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள்.\nஅதேபோல், ஷார்ஜா சிறைகளில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கைதிகளிலிருந்து 304 பேரை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார் ஷார்ஜா எமிரேட்டின் ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள்.\nபுனிதமிகு ரமலான் ஆரம்பமாவதை தொடர்ந்து விடுதலை செய்யப்படும் இந்த கைதிகள் அனைவரும் சிறையில் நன்னடத்தை சான்று பெற்றவர்கள் என்பதுடன் விடுதலைக்கு பின் புனித ரமலானை குடும்பத்துடன் அனுசரித்து புதுவாழ்வை ��ுவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேற்காணும் இரு விடுதலை செய்திகளிலும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் 6 மணத்தியாலங்கள் மட்டுமே ஊழியர்களை பணிக்கு அமர்த்த முடியும் என்பதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த 6 மணி நேரங்களை தனியார் நிறுவனங்களே வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொதுவான விடயமாகும்.\nமேலும் நிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி பல நிறுவனங்களின் ஊழியர்களிடமிருந்து முறைப்பாடுகள் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள், ஈ-மெயில், அமைச்சகத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசலின் முக்கிய அறிவித்தல்\nஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மாலை இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nநாளைய மஹ்ரிப் தொழுகைக்கு பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது.\nஇதன்போது தலைப்பிறை தென்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதலாவது நோன்பு ஆரம்பமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது. இன்று ஷஃபான் மாதம் 29ம் நாளாகும். பிறையை கண்டவர்கள், இது தொடர்பான தங்களது சாட்சியத்தை கத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சிற்கு அறிவிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் இணையம்\nசவூதியின் பேரீத்தம் பழம் இலங்கையை வந்தடைந்தது... உடனே விநியோகிக்க பிரதமர் உத்தரவு.\nபுனித ரமழான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமியர்களின் பயன்பாட்டுக்காக தேவையான அளவில் பேரீச்சம்பழங்���ளை நாடு முழுவதும் விநியோகிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.\nஇஸ்லாமிய சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹாலிம் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரின் கோரிக்கைகளை அடுத்தே பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nரமழான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்கள் ஊடாக இஸ்லாமியர்களுக்கு பேரீச்சம்பழம் பகிர்ந்தளிக்கப்படும்.\nஇதற்கு சவுதி அரேபியா இலவசமாக வழங்கியுள்ள 150 டொன் பேரீச்சம்பழம் விநியோகிக்கப்பட உள்ளது. இதனை தவிர இலங்கை ச.தொ.ச நிறுவனமும் 150 டொன் பேரீச்சம்பழங்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் பேரீச்சம்பழ அறுவடை இம்முறை குறைந்துள்ளதால், இலவசமாக கிடைக்கும் தொகையும் குறைந்துள்ளது.\nஇதனால், ச.தொ.ச நிறுவனத்தின் ஊடாக போதுமான பேரீ்ச்சம்பழங்கள் மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யுமாறு நிறுவனத்தின் தலைவருக்கு நிதியமைச்சின் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.\nமேலும் பேரீச்சம் பழங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சிறப்பங்காடிகளை நடத்தி வரும் தனியார் நிறுவனங்களுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\nஅரபு நாடுகளின் அசூர வளர்ச்சியை காட்டும் அன்றைய, இன்றைய படங்கள்\nஅரபு நாடுகளின் அசூர வளர்ச்சியை காட்டும் அன்றைய, இன்றைய படங்கள் 1910 வருடம் சவுதி ஹஜ் யாத்திரை குழு 1937 வருட ரியாத் மாநகரில் மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-05-20T17:41:44Z", "digest": "sha1:RIE4HXQ3BH5HTVA74XT3G3KN6ZEB2VYT", "length": 6538, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோஜர் பின்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ரொஜர் பின்னி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 23.05 16.12\nஅதியுயர் புள்ளி 83* 57\nபந்துவீச்சு சராசரி 32.63 29.35\n5 விக்/இன்னிங்ஸ் 2 -\n10 விக்/ஆட்டம் - n/a\nசிறந்த பந்துவீச்சு 6/56 4/29\nபிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]\nரொஜர் பின்னி (Roger Binny, (கன்னடம்: ರೋಜರ್ ಮೈಖೆಲ್ ಹಂಫ್ರಿ ಬಿನ್ನಿ) சூலை 19. 1955, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 27 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 72 ஒருநா���் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். . ரொஜர் பின்னி இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஆவார். இவர் பெங்கலூர் இல் பிறந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 19:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-109-cm-43-inches-43e7002uhd-4k-uhd-led-smart-tv-price-pr84Ml.html", "date_download": "2018-05-20T18:09:29Z", "digest": "sha1:DTHN7BJT27YTLRBO34OWX2FOO6Z2IY2V", "length": 18548, "nlines": 412, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 37,500))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 43 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 4K Ultra HD\nரெஸ்பான்ஸ் தடவை 8 Milliseconds\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nஇந்த தி போஸ் No\nமிசிரோமஸ் 109 கிம் 43 இன்ச்ஸ் ௪௩எ௭௦௦௨உஹ்ட் ௪க் உஹத் லெட் ஸ்மார்ட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24195", "date_download": "2018-05-20T17:19:56Z", "digest": "sha1:DZKE33VJXBIJS6HRUBOWUKH4ROINUSL2", "length": 15702, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்��ியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » பொது » கல்லோ காவியமோ\nவெளியீடு: ஏ.வி.எஸ்.வடிவேல் – ஜெயலட்சுமி பதிப்பகம்\nஇந்திய கலாசாரத்தை பெருமளவில் உள்வாங்கிக் கொண்ட நாடு கம்போடியா. இப்போது கம்பூச்சியா. உலகிலேயே மிகப் பெரிய இந்துக் கோவில் என்ற புகழை பெற்றிருக்கும் ஆங்கோர்வாட் கோவில் அங்கு தான் உள்ளது. பத்து நாட்கள் அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து தான் கண்டவற்றை ஏராளமானவற்றை புள்ளி விபரங்களுடன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.\nமொழி, சமயம், நிலவியல், பண்பாடு, கட்டடக் கலை ஆகியவற்றில் இந்தியாவிற்கும், தென் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிற்கும் இடையே காணப்படும் ஒற்றுமையை அவர் விளக்கும் போது நமக்கு ஆச்சரியம் மேலிடுகிறது. அத்துடன் கம்போடியா நாட்டில் காணப்படும் இறை வழிபாட்டு முறை, உணுவு முறை, சடங்குகள், வடமொழி கலந்த தமிழ் – பிராமி கல்வெட்டுகள் போன்றவற்றை அவர் சுட்டிக் காட்டும் போது, கம்போடியா தமிழகத்தின்\nநிழலாகவே இருக்கும் போல் இறுக்கிறதே என்றே நம்மை எண்ணத் தூண்டும்.\nநூலாசிரியர் மூளை நரம்பியல் பேராசிரியராய் இருப்பதால், மனித மூளைக்கும், கம்போடியா கோவில்களுக்கும் இடையே இருக்கும் அமைப்பு, ஒற்றுமை பற்றி ஒப்பிட்டு எழுதி முடிந்திருக்கிறது. இதே சாதாரண சுற்றுலா பயணிகளால் இதைக் கூர்ந்து கவனித்திருக்க இயலாது. நல்ல வழ வழ உயர் ரக தாளில், ஏராளமான வண்ணப்படங்களுடன் நூல் வெளியிட்டு இருக்கின்றனர். படித்து, ரசிக்க வேண்டிய நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t2739-topic", "date_download": "2018-05-20T17:39:11Z", "digest": "sha1:GHV7IFOCMVWZLMGPTKDIMPHSUJPPO24S", "length": 22636, "nlines": 148, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "பீட்டரும் ரோஸியும் எழுதியவர்: எஸ். கே", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» பாகிஸ்தானியரிடம் லஞ்சம்: மத்திய உள்துறை அதிகாரி கைது\n» டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை\n» கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை....\n» ஒரு வெளிப்படையான தேர்தல் அறிவிக்கை...\n» வர்த்தக போரை கைவிட அமெரிக்கா-சீனா ஒப்புதல்\n» தினமணி கவிதைமணி தந்த தலைப்பு யார் இட்ட சாபம்\n» வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\n» பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\n» நீரில் மிதக்கும் பெருமாள்\n» பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\n» காஜல் அகர்வால் கொந்தளிப்பு\n» கதையின் நாயகியான ஆண்ட்ரியா\n» கன்னட மொழி படத்தில் சிம்பு\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n» லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\n» கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\n» மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\n» மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\n» 'ரயில் நீர்' திடீர் நிறுத்தம்\n» அமிதாப் பச்சனுக்கு இந்திய, ஐரோப்பிய இணைப்புப் பால விருது\n» ஆபிசை நாங்க கோயிலா மதிக்கிறோம்\n» கவர்னரை சந்தித்தா���் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு \n» லஞ்சத்தில் திளைக்கும் உ.பி., போலீஸ் அதிகாரிகள்\n» கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\n» கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\n» காமெடி படத்தில் தீபிகா படுகோன்\n» அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n» கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\n» \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\n» பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\n» வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\n» படங்கள் குறைந்தன : திருமணத்துக்கு தயாராகும் அனுஷ்கா, திரிஷா\n» படம் தோல்வி : நடிகை சார்மிக்கு ரூ.12 கோடி நஷ்டம்\n» மீண்டும் நடிப்பது குறித்து ரம்பா விளக்கம்\n» சுப்ரீம் கோர்ட்டில் சிரிப்பலையை உண்டாக்கிய ‘வாட்ஸ்அப்’ நகைச்சுவை\n» இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிகிறது ‘நாசா’ ஆய்வில் தகவல்\n» அமெரிக்க உளவு அமைப்புக்கு முதல் பெண் இயக்குனர் செனட் சபை ஒப்புதல்\n» அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 10 பேர் பலி பள்ளி மாணவன் வெறிச்செயல்\n» கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\n» சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை\n» மகப்பேறு தரும் மகரந்தம்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபீட்டரும் ரோஸியும் எழுதியவர்: எஸ். கே\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nபீட்டரும் ரோஸியும் எழுதியவர்: எஸ். கே\nநாங்கள் மேரியின் வீட்டில் குடியிருந்தோம். எங்கள் குடும்பம் கொஞ்சம் பெரிதுதான். ஆனால் எங்களுக்கு சாப்பாட்டு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. நாங்கள் மேரியின் வீட்டில் மிகவும் சந்தோசமாகத்தான் இருந்தோம், பீட்டர் வரும் வரை.\nபீட்டர் வந்த நாள் முதல் எங்களுக்கு அவனை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவனுக்கும் எங்களை பிடிக்கவில்லை. அவன் மிகவும் முரட்டுத்தனமானவன். அவன் முரட்டுத்தனம் நாளடைவில் எங்களை பயமுறுத்தியது. இப்பொழுதெல்லாம் அவன் வீட்டில் இருக்கும்போது நாங்கள் வெளியே செல்வதில்லை.\nபீட்டர் எப்போது அந்த வீட்டை விட்டு செல்வான் அவன் செல்வது நடக்காது ஏனென்றால் மேரிக்கு பீட்டரை மிகவும் பிடிக்கும். ஆனால் பீட்டருக்கோ ரோஸியைத் தான் மிகவும் பிடிக்கும்.\nரோஸி எதிர்வீட்டில் இருந்தாள். மிகவும் அழகானவள். அவளும் பீட்டரை காதலித்தாள். பீட்டரும் அவளும் காதலிப்பது எனக்கு எப்படி தெரியுமென்��ால்....\nஎனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. அது யாருக்கும் தெரியாமல் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை திருட்டுத்தன்மாக சாப்பிடுவது. ஒரு நாள் இரவு அப்படித்தான் யாருக்கும் தெரியாமல் சமையலைறைக்கு சாப்பிடச் சென்றேன். அப்பொழுதுதான் சமையலறை ஜன்னல் வழியாக அந்த காட்சியை பார்த்தேன்.\nபீட்டரும் ரோஸியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். மிகவும், மிகவும், மிகவும்.....\nஒரு நாள் அவர்களின் காதல் விளையாட்டு வெளியுலகத்திற்கு தெரிந்தது. ரோஸி கர்ப்பமானாள்.\nகாலங்கள் உருண்டோடின. பீட்டர்-ரோஸி காதலிற்கு பரிசாக குழந்தைகள் பிறந்தன. ஒன்றல்ல நான்கு அவர்கள் காதல் மிகவும் வலிமையானது போல\nஅதுவரை நன்றாக இருந்த வாழ்க்கை அன்று முடிவுக்கு வந்தது, குழந்தை பிறந்த சில நாளிலேயே ரோஸி ஏதோ ஒரு நோயால் இறந்து போனாள்.\nஅதுநாள் வரை இருந்த பீட்டர் மாறிப் போனான். ரோஸி இறந்த சோகம் அவனை வாட்டிற்று. ஒரு நாள் அவன் ரோட்டில் பரிதாபமாக ஒரு சாலை விபத்தில் இறந்தான்....\nபீட்டர்-ரோஸியின் காதல் வாரிசுகள் இன்று அநாதையாய்...\nரோஸியின் வீட்டார் அந்த வாரிசுகளை வளர்க்க விரும்பவில்லை. ஆனால் மேரி விரும்பினாள். மேரி தன் தந்தை தாமஸிடம் சொன்னாள். அவர்தான் தன் மகளின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டவராயிற்றே. நாளை முதல் அந்த வாரிசுகள் இதோ இங்கே தாமஸிடம் வீட்டில் வளரப்போகின்றன.\nமேரி சந்தோசமாக இருந்தாள். ஆனால் நாங்கள் பயப்பட்டோம்....\nசரி, பீட்டராய் இருந்தால் என்ன ரோஸியாய் இருந்தால் என்ன எங்களைப் போன்ற எலிகளுக்கு எல்லாப் பூனைகளை கண்டாலும் பயம்தான். சமாளிப்போம் என்று எண்ணியபடியே யாருக்கும் தெரியாமல் சமையலறைக்குள் நுழைந்தேன்.\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல���| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_148100/20171101205110.html", "date_download": "2018-05-20T17:33:05Z", "digest": "sha1:XAN6FXGTVSBCZYWEEBODONDGEB3BQGZM", "length": 8389, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "விமர்சனங்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த அமலாபால்", "raw_content": "விமர்சனங்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த அமலாபால்\nஞாயிறு 20, மே 2018\n» சினிமா » செய்திகள்\nவிமர்சனங்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த அமலாபால்\nசொகுசு காரை புதுவையில் பதிவு செய்த விவகாரத்தில் தன்னை விமர்சித்தவர்களை மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அமலாபால்.\nநடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ‘பென்ஸ் எஸ்’ ரக வெளிந��ட்டு சொகுசு காரை ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த காரை புதுச்சேரியில் உள்ள ஒரு வீட்டு முகவரியை கொடுத்து அங்குள்ள போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.\nபின்னர் அதே காரை கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நிறுத்தி வைத்து நிகழ்ச்சிகளுக்கு அந்த காரில் சென்று வந்துள்ளார். புதுச்சேரியில் காரை பதிவு செய்ய அமலாபால் கொடுத்தது போலி முகவரி என்று குற்றச்சாட்டு எழுந்தது. கேரளாவில் காரை பதிவு செய்தால் 20 சதவீதம் சாலை வரி செலுத்த வேண்டும் என்றும் அதை தவிர்ப்பதற்காக புதுவையில் காரை பதிவு செய்து ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியானது. இதுபோல் மலையாள நடிகர்கள் பஹத்பாசில், சுரேஷ்கோபி ஆகியோரும் புதுவையில் சொகுசு காரை பதிவு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.\nஇதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு நடிகை அமலாபால் விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:\"இந்த நேரத்தில் எனக்கு அவசியமாக இருப்பது வேடிக்கையான நகர வாழ்க்கையில் இருந்தும் தேவையற்ற யூகங்களில் இருந்தும் வெளியே வருவதுதான். அதற்காக இப்போதைக்கு படகு பயணம் செல்ல விரும்புகிறேன். அது சட்டத்தை மீறி விட்டேன் என்ற குற்றச்சாட்டாக இருக்காது என்றே நினைக்கிறேன். இதுவும் சட்டமீறலா என்று நண்பர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டுமா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா\nபோஸ்டர் ஒட்டிய சிம்பு: ரசிகரின் மறைவிற்கு அஞ்சலி\nபுதிய கட்சி தொடங்கிய ஆர்ஜே பாலாஜி: மகளிர் அணி தலைவியாக ப்ரியா ஆனந்த் நியமனம்\nகுஷ்புவை விட சுந்தர்.சி-யின் மனம் கவர��ந்த நடிகை\nசண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் போஸ்டர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ubuntuintamil.blogspot.com/2010/02/tips.html", "date_download": "2018-05-20T17:09:08Z", "digest": "sha1:UCA2YZS7RI2YUZKMOKS6P23NECWU2OPA", "length": 14645, "nlines": 169, "source_domain": "ubuntuintamil.blogspot.com", "title": "உபுண்டு: உபுண்டு நெருப்பு நரியில் ஒரு tips", "raw_content": "\nஉபுண்டு நெருப்பு நரியில் ஒரு tips\nஉபுண்டுவில் நெருப்பு நரியின் ஒரு tips பற்றி பார்ப்பொம்.\nவிண்டோ நெருப்பு நரியில் அட்ரஸ் பாரில் இருக்கும் url முகவரியை இடது சொடுக்கினால் அனைத்து எழுத்துகளும்ம் தேர்ந்தெடுக்கப்பட்டு காப்பி பேஸ்ட் செய்வற்கு வசதியாக இருந்தது. ஆனால் லினக்ஸில் அது default ஆக அமையவில்லை.\nஎனவே கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் அமைத்துகொள்ளலாம்.\nநெருப்பு நரியை திறந்து அதன் முகவரி பெட்டியில் about:config என்று தட்டச்சு செய்து அதன் filterல்\nbrowser.urlbar.clickSelectall என்பதனை தட்டச்சு செய்து அதன் valueவை false லிருந்து true ஆக மாற்றவேண்டும். பின்னர் நெருப்பு நரியை மீளதுவங்க வேண்டும்.\nஇப்போது முகவரி முழுவது தேர்ந்தெடுக்கபடுவதை பார்க்கலாம்.\nஇடுகையிட்டது arulmozhi r நேரம் 4:19 AM\nஉபுண்டுவை அக்கு வேறு ஆணி வேறாக கயட்டமுயற்சிக்கிறீர்களா\nவாருங்கள் வடுவூர் குமார் நமக்கு தெரியாமல் இன்னும் எத்தனையோ தொழில்நுட்பங்கள் உள்ளன. அதை வெளிகொண்டு வருவதற்கான முயற்சிதான் இது.\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள்\nஉபுண்டு லினக்ஸ் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் ubuntuintamil at gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும். என்னால் இயன்றவரை பதில் எழுதுகிறேன்.\nஉபுண்டு 10.04 32bit நிரல்கள் அடங்கிய 8 DVDக்கள் கிடைக்கும். தேவைப்படுவோர் உடன் nationin(at)gmail.com என்ற email முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இதன் விலை Rs.300/-(DVD வட்டுக்கள் மற்றும் தபால் செலவு மட்டும்)தமிழ்நாட்டில் மட்டும்.\nBSNL 3G data card பயன்படுத்தி இணைய உலா வருவதற்குக்கான வழிமுறைகளை அவர்கள் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அதுவும் Ubuntu OS க்காக PDF கோப்பாக கொடுத்துள்ளார்கள். இதோ அதற்கான சுட்டி \"3Gdatacard_Linux_Installat.pdf\"\nfirefox திறக்கும்போது எல்லா addon களும் திறந்தது. எத்தனை முறை திறந்தாலும் அதே தான் வந்தது.\nபுதியதாக நிறுவியது போல திறந்தது. இதற்கு தீர்வாக ubuntu.comல் தீர்வு இருந்தது. அதன் search boxல் 'firefox settings not save' என உள்ளீட்டால் அதற்கு தீர்வாக கீழ்கண்ட வழி முறை உதவுகிறது.\nஎன்று டெர்மினலில் கொடுத்தால் firefox சரியானது.(user_name=நம்முடைய user name)\nஉபுண்டுவில் desktop modeலிருந்து console modeற்க்கு செல்ல control+Alt+F1 அழுத்தவும். மீண்டும் desktopற்க்கு வர Control+Alt+F7 அழுத்தவும்.\nஉபுண்டு 10.04.3 LTS வெளிவந்துவிட்டது. தரவிறக்கி பயன்படுத்தலாம்.நிறைய updates இதில் சேர்க்கப்பட்டுள்ளது. http://www.ubuntu.com/getubuntu/download\nஉபுண்டுவில் search history முன்னால் மற்றும் பின்னா...\nஉபுண்டுவில் printer queue வை clear செய்ய\nஉபுண்டு டெர்மினலில் எழுத்துக்கள் கலரில் வரவழைக்க\nஉபுண்டு openofficeலிருந்து google docக்கிற்கு uplo...\nஉபுண்டுவில் டெர்மினலில் copy & paste\nஉபுண்டுவில் scan செய்ய ஒரு எளிய நிரல்\nஉபுண்டு நெருப்பு நரியில் flash video வேலை செய்ய வ...\nஉபுண்டு நெருப்பு நரியில் netcraft நீட்சி.\nஉபுண்டு vlcயில் வீடியோ recording\nஉபுண்டுவில் சில ஆபத்தான கட்டளைகள்\nஉபுண்டுவில் logoutற்கு முன் இயங்கிய நிரலை நினைவில...\nஉபுண்டுவில் screenshot எடுக்க ஒரு நிரல்\nஉபுண்டுவில் நெருப்பு நரி மூலம் அச்சு இயந்திரம் நிற...\nஉபுண்டுவில் கணினி முழுவதற்குமான pulse audio EQ\nஉபுண்டுவில் பல்வேறு multimedia நிரல்கள் ஆதரிக்கும்...\nஉபுண்டு நெருப்பு நரியில் ஒரு tips\nஉபுண்டுவில் நிரலை இயக்குவதற்கான கட்டளையை கண்டுபி...\nஉபுண்டு நெருப்பு நரியின் memory usage அளவை எப்படி ...\nஉபுண்டு நெருப்பு நரியில் save current window and t...\nஉபுண்டுவில் recent historyஐ disable செய்ய\nஉபுண்டுவில் conkyயின் உதவியால் கணினியை கண்கானித்தல...\nஉபுண்டுவில் நெருப்பு நரியை வேகப்படுதுதல்\nஉபுண்டு நெருப்பு நரி 3.6ல் personas\nஉபுண்டுவில் mplayer ஐ எப்படி default player ஆக்கு...\nஉபுண்டுவில் நெருப்பு நரி 3.6 நிறுவுதல்\nஉபுண்டு 11.10 சில நாட்களுக்கு முன் வெளியாகிஉள்ளது. இதன் code name oneiric ocelot என்பதாகும். இதனை பற்றி ஒரு பார்வை இப்போது பார்க்...\nஉபுண்டுவில் தமிழ் வசதிகள் பெற உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்...\nஉபுண்டுவில் தொலைக்காட்சி பார்க்க மற்றும் record செய்ய\nஉபுண்டுவில் ஆன்லைன் தொலைகாட்சி பார்க்க மற்றும் பார்த்தவற்றை பதிவு செய்ய ஒரு நிரல் freetuxtv . இந்த சுட்டியிலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள...\nஉபுண்டு மேசையில் android கைப்பேசியின் call/sms தகவல்களை notifierஆக பெற\nஉபுண்டுவில் android கைப்பேசியில் வரும் call/smsக்களை notifier ஆக பெறலாம். அதற்கு android கைப்பேசியி���ும் உபுண்டுவிலும் தேவையான மென்பொரு...\nஎன்னுடைய அலுவலக பணிக்காக வாங்கப்பட்ட HP மடிக்கணினனியில் உபுண்டு அனுபவம் தான் இந்த பதிவு. முதலில் இதில் நிறுவப்பட்டிருந்தது விண்டோஸ்7 டிரை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/360_view_detail.asp?id=395", "date_download": "2018-05-20T17:29:27Z", "digest": "sha1:S3PFPHPFUNRGBMWQ5GGQEK2X5DAOJGOU", "length": 17147, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "Panaikulam pallivasal 360 view | Panaikulam pallivasal Entrance | Mosque Virtual Tour | 360 view | 360 degree virtual tour | Madurai Kazimar Big Mosque | Panaikulam pallivasal | Panaikulam pallivasal Ramanathapuram | Panaikulam | ஜூம்மா பள்ளிவாசல் பனைக்குளம்", "raw_content": "\n360 view முதல் பக்கம் »ஜூம்மா பள்ளிவாசல் பனைக்குளம் » பிரதான நுழைவுவாசல்\n360 டிகிரி கோணத்தில் மசூதிகளை வலம் வருவது எப்படி\n*ஒரே இடத்தில் நின்றபடி நமக்கு இடது புறம், வலது புறம், மேலே வானம், கீழே பூமி என அனைத்தையும் ஒரு சுற்று சுற்றி வந்து பார்ப்பதுதான் 360 டிகிரி கோணம். வெளிநாட்டில் வசிக்கும் நமது வாசகர்கள் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற மசூதிகளை அங்கிருந்தபடியே சுற்றிப் பார்க்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் 360 டிகிரி கோணம் பகுதி தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த பகுதியில் நீங்கள் பார்க்கும் மசூதியை வலப்புறமாக சுற்றிப்பார்க்க படத்தின் வலதுபுறத்தில் மவுசை க்ளிக் செய்து வலப்புறமாக நகர்த்த வேண்டும். இடதுபுறமாக சுற்றி வர இடப்புறமாக மவுசை நகர்த்த வேண்டும்.\nகம்ப்யூட்டரின் முழுத்திரையில் கோயிலை பார்த்து ரசிக்கவும் முடியும். படத்தின் நடுவில் இருக்கும் ஐகான்கள் மீது க்ளிக் செய்வதன் மூலம் படத்தை ஜூம் செய்தும் பார்க்கலாம். முழுத்திரையிலும் பார்க்கலாம்.\nமசூதிகளை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும்போது ஆடியோ வாயிலாக கொடுக்கப்படும் ஆன்மீக தகவல்களின் ஒலியை அதிகப்படுத்தவும், குறைக்கவும் வால்யூம் கண்ட்ரோல் வசதியும் உள்ளது.\nஜூம்மா பள்ளிவாசல் பனைக்குளம் இதர பகுதிகள்\n« 360 view முதல் பக்கம்\nகோயில் முதல் பக்கம் »\nலூர்து அன்னை திருத்தலம் வில்லியனூர்\nஹாஜிமார் பெரிய பள்ளிவாசல் மதுரை\nவியாகுல அன்னை பேராலயம் மதுரை\nஉலகளந்த பெருமாள் கோயில் திருக்கோவிலூர்\nவேளாங்கண்ணி மாதா ஆலயம் பெசன்ட் நகர், சென்னை\nஇம்மையிலும் நன்மை தருவார் கோயில், மதுரை\nராமநாத சுவாமி கோயில் ராமேஸ்வரம்\nகாமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரம்\nபகவதி அம்மன் கோயில் குமாரநல்லூர்\nசுவாமிநாத சுவாமி கோயில் சுவாமிமலை (படைவீடு-4)\nசுப்ரமணிய சுவாமி கோயில் திருத்தணி (படைவீடு-5)\nசிவசூரியன் கோயில் சூரியனார் கோயில்(ஞாயிறு)\nகைலாசநாதசுவாமி கோயில் திங்களூர் (திங்கள்)\nநாகநாதர் கோயில் திருநாகேஸ்வரம் (ராகு)\nதேவநாத பெருமாள் கோயில் திருவஹீந்திபுரம்\nரங்கநாத பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம்\nமுருகன் கோயில் வடபழனி, சென்னை\nஉச்சிப்பிள்ளையார் கோயில் திருச்சி (மலைக்கோட்டை)\nபகவதி அம்மன் கோயில் கன்னியாகுமரி\nஆயிரம் விளக்கு பள்ளிவாசல் சென்னை\nகூடலழகர் பெருமாள் கோயில், மதுரை\nமங்களநாதர் கோயில், உத்திர கோசமங்கை\nசுந்தரராஜப்பெருமாள் (கள்ளழகர்) கோயில், அழகர் கோவில்\nபிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம்\nகற்பக விநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி\nஹரசித்தி தேவி கோயில். உஜ்ஜைனி\nபீமாசங்கரர் கோயில், பீமா சங்கரம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/04/facebook-boys.html", "date_download": "2018-05-20T17:43:28Z", "digest": "sha1:OTMMLOUXEEO2NYIZV4QKDOOKNTE5EYVR", "length": 41100, "nlines": 766, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: ஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவரா இருக்கக் கூடாது சார் - FACEBOOK BOYS!!!", "raw_content": "\nஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவரா இருக்கக் கூடாது சார் - FACEBOOK BOYS\nஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவரா இருக்கக் கூடாது சார் - FACEBOOK BOYS\nகுறிப்பு : இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்கோ, தனிப்படா எவரையும் குறிப்பிட்டோ எழுதப்பட்டது அல்ல. ரொம்ப ரொம்ப நல்லங்க சில பேரு நம்மூர்ல இருந்தாங்கன்னா அது நம்ம விக்ரமன் படத்து ஹீரோக்கள் தான். \"அநியாயத்தை கண்டால் பொங்குறது\" \"அடி மனச டச் பண்றது\", \"அடுத்தவங்களுக்காக அடி வாங்குறது\" \"எவ்வளவு அடிச்சாலும் வாங்கிகிட்டு வலிக்காத மாதிரியே நடிக்கிறது\" இந்த மாதிரியான வேலைகள்லாம் செஞ்சி படம் பாக்குறவிங்கள 'அவ்வளவு நல்லவனாடா நீயி\"ன்னு ஆச்சர்யப்பட வைக்கிற டெக்னிகெல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனா இப்போ அவிங்களையெல்லாம் மிஞ்சிடுற அளவுக்கு சில நல்லவர்கள் நம்ம சமூக வலைத்தளங்கள்ல உலவிக்கிட்டு இருக்காய்ங்க. அதாவது இவிங்களுக்கு மட்டும் தான் மனித நேயம், நாட்டுப்��ற்று, பண்பாடு, எறுமைமாடுன்னு அத்தனையும் இருக்க மாதிரியும், சார் தமிழ்நாட்டு மானத்த நீங்க தான் காப்பாத்தனும்னு அனைவரும் இவனுங்கள கேட்டுக்கிட்ட மாதிரியும் மனசுக்குள்ள நெனைச்சிகிட்டு போடுறானுங்க பாருங்க ஒரு படம்.. நம்மள நாமலே கடிச்சிகிட்டு தொப்புள சுத்தி ஊசிபோட்டுக்க வேண்டியது தான்.\nமொதல்ல இந்த எலெக்சன் வந்தாலும் வந்துச்சி.. மைக்செட் போட்டு ப்ரச்சாரம் பண்றவனுங்க கூட பரவால்ல போலருக்கு. \"ஓட்டு போடுவது நம் உரிமை\" \"நண்பர்களே மறக்காமல் வாக்களியுங்கள்\" \"நா ஓட்டு போடப்போறேன் அப்ப நீங்க\" டேய் என்னடா கல்யான் ஜூவல்லர்ஸ் பிரபு மாதிரி ஏண்டா ஹைபிட்ச்ல கத்திகிட்டு இருக்கீங்க..மொதல்ல நீங்க ஃபேஸ்புக்க விட்டுட்டு எழுந்து போய் ஓட்டு இருந்தா போடுங்கடா.. என்னமோ எல்லாரும் நா ஓட்டு போட மாட்டேன் நா ஓட்டு போடமாட்டேன்னு மல்லுகட்டிகிட்டு இருக்க மாதிரியும் இவனுங்கதான் அத அத தூக்கி நிறுத்தி எல்லாரையும் ஓட்டு போட வைக்கிற மாதிரியும் மனசுக்குள்ள ஒரு நெனைப்பு போல. உங்கள மாதிரி தாண்டா மத்தவைங்களும்.. உங்க பொறுப்ப காட்டுறதா நெனைச்சி மத்தவன் பருப்பல்லாம் எடுத்துருவீங்க போலருக்கு. இந்த வருசம் ஓட்டுப்பதிவு கொஞ்சம் அதிகமா இருந்துட்டா இவனுங்களாலதான்னு சொன்னாலும் சொல்லுவாய்ங்க. கம்பெனி லீவு விட்ட ஆட்டோமேட்டிக்கா எல்லாரும் ஓட்டு போடப்போறாய்ங்க.\nஃபேஸ்புக்ல இருக்கவிங்களுக்கு தான் அரசியல் அறிவு அருவியா வழிஞ்சி ஊத்துது. மோடிக்கு நாட்டை ஆள தகுதி இல்லை. மன்மோகன் சிங்கிற்கு எதுவுமே தெரியாது. ராகுல் காந்தி இவர்களை விட அறிவு கம்மியான ஒரு சின்ன பையன்... அதாவது அரசியல் தலைவர்களுக்கெல்லாம் அடிப்படை அறிவு கூட இல்லாத மாதிரியும் இவிங்களுக்கு அறிவு அப்புடியே கொப்புளிக்கிர மாதிரியும், இவிங்க போனா ரெண்டே நாள்ல நாட்டை வல்லரசு வாஞ்சிநாதன் தென்னவனாக மாத்திடுற மாதிரியும் பேசிறாய்ங்க . ராசா\nஉங்களுக்கு தெரிஞ்ச அளவு விஷயமோ இல்லை உங்களுக்கு இருக்க அளவுக்கு அறிவோ அவங்களுக்கெல்லாம் இல்லைப்பா. பேசாம பொத்துனாப்ல நீங்களே பிரதமர் ஆயிடுங்க. அவிங்களுக்கு உங்க அளவுக்கு கூறு இல்லை.\nஅப்புறம் இன்னொரு புதுவிதமான பிரச்சாரம் ஒண்ணு கண்டுபுடிச்சி வச்சிருக்காய்ங்க... நேரடியா இந்த கட்சிக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேக்க மாட்டாய்ங���க.. \"அந்த ஊழல் பண்ண அந்த கட்சிக்கா உங்கள் ஓட்டு..இல்லை இந்த ஊழல் பண்ண இந்த கட்சிக்கா உங்க ஓட்டு எனவே சிந்தித்து வாக்களியுங்கள் தோழர்களே\" ன்னு போடுவாய்ங்க. அதாவது அவரு நேரடியா அவரு சப்போர்ட் பண்ற கட்சிய சொல்ல மாட்டாராம். நடுநிலையா இருக்காராம்... நாயே நீ நடுவுல இருந்தா என்ன இல்லை நட்டுகிட்டு இருந்தா என்ன.... ஒருவேளை இவரு இந்த கட்சிய சப்போர்ட் பண்றேன்னு சொன்னா ஆல் இந்தியா லெவல்ல அவரோட இமேஜ் பாதிக்கப் படுமாம்.\nஅப்புறம் பார்ப்பன எதிர்ப்பு... இதப் பன்னாதான் இவரு ஒரு மிகப்பெரிய போராளின்னு ஊருக்கு தெரியுமாம். இவனுங்க அவனுங்க ஜாதிக்கட்சில இருக்கலாம். அவன் சொந்தக்காரனுங்களை மட்டுமே கட்சில வச்சிக்கலாம். இவன் திமுக காரண்டா, இவன் அதிமுக காரண்டான்னு அவன் அவன் கட்சில இருக்கவனுக்கு சப்போர்ட் பண்ணலாம். ஆனா இதயே ஒரு பிராமணர் அவன் சொந்தகாரனுக்கோ இல்லை ஜாதிக்காரனுக்கோ உதவி பண்ணா அதுக்கு பேரு பார்ப்பனியம். 50 வருசமா இத சொல்லி சொல்லியே ஓட்டிக்கிட்டு இருக்கானுங்க. முன்னாடி சொன்னீங்க ஓக்கே. இப்போ எல்லாம் மாறியாச்சி. அவிங்களுக்கு எல்லா சலுகைங்களையும் குடுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியாச்சி. ஆனாலும் எல்லா எடத்துலயும் அவங்கதான் மொதல்லை இருக்காய்ங்கன்னா அதுக்கேத்த மாதிரி படிக்கிறானுங்க. அவன் ஆளுங்களுக்கு உதவி பண்றானுங்க. முடிஞ்சா நீயும் உன் ஜாதிக்காரனுக்கு உதவி பண்ணி அவன தூக்கி விடு. அது நம்மாள பண்ண முடியாது. ஆனா அடுத்தவன் பண்றான்னு குறை மட்டும் சொல்லவேண்டியது.\nஅப்புறம் இந்த இயற்கைய காப்பாற்றும் நல்லவர்கள். இதுவும் அதே கதை தான். மரத்த வெட்டுறவனுங்கள கண்டா இவனுங்களுக்கு கோவம் வந்துரும். \"மரத்தை வெட்டும் பாவிகள்.. இவர்களுக்கு சோறு கிடைக்காது.. நாசமாக போவர்கள்..\" அது இதுன்னு திட்டுவாய்ங்க. அதாவது இயற்கை மேல இவரு அளவு கடந்த பாசம் வச்சிருக்காராம். ஏண்டா டேய் அறிவுங்குறது கொஞ்சம் கூட இருக்காதா. மரத்த வெட்டுறவன் கொண்டுபோய் அவன் வீட்டுல மட்டுமா வச்சி திங்கிறான் நீ வீடு கட்டுறதுக்கும் , நீ மர நாற்காலில உக்கார்றதுக்கும், நீ நியூஸ் பேப்பர் படிக்கிறதுக்கும் நீ தீப்பெட்டி யூஸ் பண்றதுக்கும் தாண்டா அவனுங்க மரத்த வெட்டுறானுங்க. இதுல சாபம் வேற. அதாவது பிரியாணி திங்கிறவனுங்க நல்லவங்க. ஆட்டை வெட்டுறவன் கெட்���வன்.\nஅப்புறம் இன்னொரு பெருங்காமெடி குரூப்பு இந்த மனித நேய குருப்பு. இவிங்க என்னன்னா மனித நேயத்த போற்றுரவிங்களாம். என்ன பண்ணுவாய்ங்க. எவனாவது ஒருத்தனுக்கு தூக்கு தண்டனை குடுத்துட்டா அவனை தூக்குல போடவே கூடாதுன்னு அடம் புடிப்பாய்ங்க. தூக்கு தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் இது மனித நேயமற்ற செயல் அது இதுன்னு பேச ஆரம்பிச்சிருவாய்க. அதே ஒருத்தன் ஒரு பெண்ணை கற்பழிச்சிட்டதா ஒரு நியூஸ் வருதுன்னு வச்சிக்குவோம். இப்பொ இவிங்க ரியாக்சன பாருங்க.. \"இந்த மாதிரி ஆட்களையெல்லாம் நடுரோட்டுல நிக்கவச்சி அடிச்சே கொல்லனும்\" ன்னு கொந்தளிப்பாய்ங்க. ஏன்னா முன்னாடி சொன்னது வேற வாயி. இது நாற வாயி. ஏண்டா நடுரோட்டுல வச்சி அடிச்சி ஒருத்தனை கொன்னா அது தப்புல்லை. அதே கற்பழிப்பு கேசுக்கு அரசாங்கம் அவனுக்கு மரண தண்டனை குடுத்தா அது மனித நேயமில்லாத செயலா அதாவது அநீதிய கண்டா பொங்கவும் செய்வாங்க.. அதே குற்றவாளி உயிரை காப்பாத்தவும் செய்வாய்ங்க. இதற்குப் பேரு தான் மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸ் ஆர்டர்.\nஅடுத்த குரூப்பு செண்டிமெண்ட் க்ருப்பு.. \"இவருக்கு லைக் வராது\" அப்டின்னு ஒரு கேப்சனோட ஒருவர் சாக்கடை சுத்தம் செய்யும் ஃபோட்டைவ போட்டு போஸ்ட் பண்ணிருப்பாய்ங்க. அதாவது இவரு வித்யாசமானவராம். அதாவது அவரு லைக் வராதுன்னு போட்டா செண்டிமெண்ட்டா அட்டாச் ஆயி எல்லாரும் அத லைக் பண்ணுவாய்ங்களாம். ஆமா இங்க அந்த ஃபோட்டோவ ஒரு 500 பேர் லைக் போட்டா சாக்கடை அள்ளுரவருக்கு ஒரு 50000 ரூவா பணம் போகப்போவுது பாருங்க. நேர்ல அந்த மாதிரி ஆளுங்க கூட முகம் குடுத்து பேசக் கூட தயங்குறவங்க, தங்களை நல்லவர்களா காட்டிக்கிறதுக்கு அவங்க ஃபோட்டோ தேவைப்படுது. அந்த ஃபோட்டோக்கள போடுற எத்தனை பேரு உண்மையிலயே அந்த மாதிரி ஆளுங்க கிட்ட முகம் சுழிக்காம நின்னு பேசுவீங்க\nஅப்புறம் இன்னொரு கதை எல்லாரும் கேள்விப்ப்பட்டுருப்பீங்க.\nஒருத்தன் ஏர்போர்ட் பக்கத்துல நின்னு சிகரெட் குடிச்சிட்டு இருந்தானாம். அப்போ அங்க வந்த இன்னொருத்தன் அவர் கிட்ட ஒரு நாளுக்கு எத்தனை பாக்கெட் குடிப்பீங்கன்னு கேட்டாராம்\nஅதுக்கு சிகரெட் குடிச்சவர் \"ரெண்டு பாக்கெட்\" ன்னாராம்\nதிரும்ப அவன் \"எத்தனை வருஷமா குடிக்கிறீங்க\" ன்னானம்\nஅவர் \" 30 வருஷமா\" ன்னு பதில் சொன்னாராம்\nஅதக்கேட்டதும் \"ஏன் இந்த ���ாதிரி சிகரெட் குடிச்சி காச வேஸ் பண்றீங்க. இதுவரைக்கும் நீங்க குடிச்ச சிகரெட் காச சேத்து வச்சிருந்தா அங்க நிக்கிற மாதிரி ஒரு ஃப்ளைட்டே வாங்கிருக்கலாம்\" ன்னு சொன்னோன்ன சிகரெட் குடிச்சவர் கேட்டாராம்\n\"நீங்க தான் சிகரெட் குடிக்க மாட்டிங்கல்ல.. நீங்க சேத்து வச்ச காசுல வாங்குன உங்க ஃப்ளைட் எங்க இருக்கு\"ன்னு கேட்டராம்\nஅதுக்கு அவன் பெப்பேன்னு முழிக்க இவர் திரும்ப சொன்னாராம் \"ஆனா உள்ள ரன்வேல நிக்கிறது என்னோட ஃப்ளைட்டுன்னு\"\nஇத ஏன் இப்போ சொல்றேன்னா \"சாமிக்கு பால் ஊத்துறதயும் ஒரு நடிகரோட கட் அவுட்டுக்கோ என்னிக்கோ ஒரு நாள் பால் ஊத்துறதயும் போட்டு \"இந்த பாலை பசியில் வாடும் குழந்தைகளுக்கு குடுத்தா அவங்க சாப்புடுவாங்கன்னு சொல்ல வேண்டியது. சரி சார்... பால் ஊத்துறவிங்க தான் அறிவில்லாத கேனப்பயலுக. நம்ம கோயிலுக்கும் போறதில்லை எந்த நடிகர் கட் அவுட்டுக்கும் பால் வாங்கி ஊத்துறதுமில்லை.. சரி தினம் எத்தனை ஏழைங்களுக்கு நீங்க பால் வாங்கியோ இல்லை சாப்பாடு வாங்கியோ குடுக்குறீங்க இல்லை தெரியாம தான் கேக்குறேன் கோயிலுக்கு போறவன் புண்ணியம் கெடைக்கும்னாவது நாலு பேருக்கு சாப்பாடு வாங்கி குடுப்பான்... நடிகனுக்கு பால் ஊத்துறவன் படம் ரிலீசு பொறந்த நாளுன்னு எதுக்காவது ஊருக்கு தெரியனும்னாவது சில ஏழைங்களுக்கு உதவி பண்ணுவாய்ங்க. ஆனா நாம கடைசி வரைக்கும் பகுத்தறிவு செம்மலா இருந்துகிட்டு எதுவும் செய்யாம இந்த மாதிரி வெட்டி நியாயம் பேசிகிட்டே திரிய வேண்டியது தான்.\nயப்பா டேய் போதும்பா... எங்களால முடியல. நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கன்னு நாங்க எழுதி கையெழுத்து வேணாலும் போட்டுத்தர்றோம். தயவு செஞ்சி நிறுத்துங்கடா சாமி..\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: FACEBOOK, அரசியல், சினிமா, நகைச்சுவை, ரவுசு\nபாஸ் செம மிரட்டல்... அந்த பார்ப்பன மேட்டர் தான் பெஸ்ட்.. கலக்குங்க.. :-)\n//பண்பாடு, எறுமைமாடு// செம ரைமிங் தல....\nமாயவலை II - பகுதி 2\nஆனாலும் நீங்க இவ்வளவு நல்லவரா இருக்கக் கூடாது சார்...\nRACE GURRAM- ரேஸ் குர்ரம்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம ��ில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/89866-the-circle-movie-review.html", "date_download": "2018-05-20T17:29:07Z", "digest": "sha1:VWB5APY6BLNXA7P6GKP5TBXGTZLUOH57", "length": 29664, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "நம்மை யாரெல்லாம் கண்காணிக்கிறார்கள்? அதிர்ச்சிக் கதை சொல்லும் `தி சர்க்கிள்' படம் | The circle Movie review", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n அதிர்ச்சிக் கதை சொல்லும் `தி சர்க்கிள்' படம்\nகாலையில் எழுந்ததும், `இன்று டிராஃபிக் சற்று அதிகம் இருக்கும். பத்து நிமிடம் தாமதமாக அலுவலகத்துக்கு ரீச் ஆவீர்கள்' என கூகுள் நோட்டிஃபிகேஷன் உங்கள் மொபைலில் வருவதைக் கவனித்திருக்கிறீர்களா ஏதோ ஓர் ஊருக்கு நாம் செல்லும்போது, செல்லும் வழியில் இருக்கும் காபி டேயை நமக்குச் சொல்லிக்கொண்டே வருகிறதா ஏதோ ஓர் ஊருக்கு நாம் செல்லும்போது, செல்லும் வழியில் இருக்கும் காபி டேயை நமக்குச் சொல்லிக்கொண்டே வருகிறதா இவை அனைத்தும் நன்மைகள்தானே ஆனால், இதை யாரெல்லாம் பார்க்கிறார்கள் டெக்னாலஜி மூலம் நமக்கு உதவும்பொருட்டு, நம் பிரைவசிக்குள் எவ்வளவு தூரம் நுழைந்திருக்கிறது என்பதைச் சொல்ல முயற்சித்திருக்கும் படம்தான் `தி சர்க்கிள்'.\nஈமன் பெய்லியின் (டாம் ஹாங்க்ஸ்) தி சர்க்கிள் நிறுவனத்தில் தன் தோழியின் உதவியால், ஆரம்பநிலை வேலையில் சேருகிறாள் மே ஹோலாண்ட் (எம்மா வாட்சன்). அவளையும் அவளின் குடும்பத்தையும் பார்த்துக்கொள்கிறது `தி சர்க்கிள்'. தன் குடும்பத்தைப் பார்ப்பதை மறந்து அலுவலகத்திலேயே தொடர்��்சியாக வேலைசெய்கிறாள் மே. அவளுக்கு நடக்கும் ஓர் அசம்பாவிதச் சம்பவத்தால், நிறுவனத்தின் புது கண்டுபிடிப்பான `SeeChange' என்னும் லைவ் கேமரா கருவி மூலம் தன்னை வெளி உலகுக்கு அறிமுகம் செய்துகொள்கிறாள் மே. தான் பார்க்கும் விஷயங்கள், சந்திக்கும் நபர்கள் என அவளின் ஒவ்வோர் அசைவையும் சர்க்கிளில் அக்கவுன்ட் வைத்திருக்கும் அனைவராலும் பார்க்க முடியும். (ஃபேஸ்புக் லைவின் ஓப்பன் அக்கவுன்ட் என வைத்துக்கொள்ளலாம்) ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், தினமும் அவளது செய்கைகளைப் பார்க்கிறார்கள். பிரைவசி என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதுதான் நிம்மதியானது என்பது வலியுறுத்தப்படுகிறது. உலகெங்கிலும், SeeChange கேமராக்களும் மக்களின் கேமராக்களும் கண்களாக மாற ஆரம்பிக்கின்றன. மேவின் பெற்றோர் அவளைவிட்டு முற்றிலுமாக விலகுகிறார்கள். அதற்குள், அடுத்த கண்டுபிடிப்பான SoulSearch-யை உருவாக்குகிறது `தி சர்க்கிள்'. SoulSearch மூலம் உலகில் இருக்கும் எவரையும் 20 நிமிடத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். இவற்றால் நடக்கும் சில விஷயங்களுக்கு, மே ஹோலாண்ட் இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள் என்பதைத் தெளிவில்லாமால் சொல்லியிருக்கிறது `தி சர்க்கிள்'.\nடேவிட் எக்கர்ஸின் நாவலான `தி சர்க்கி'ளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் `தி சர்க்கிள்'. கடந்த ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த `ஏ ஹோலோகிராம் ஃபார் தி கிங்'கும் டேவிட் எக்கர்ஸின் நாவல்தான்.\nஆப்பிளின் டிம், கூகுளின் சுந்தர்பிச்சை போல் அவர் SeeChange கேமராவை விளக்கும் அந்த ஆரம்பக் காட்சி சூப்பர். படம் முழுக்க ஒரு பதபதைப்புடன் காணப்படும் எம்மா வாட்சனும் சில காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால், படத்தில் பல்வேறு காட்சிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டாத பிளாஸ்டிக் கதாபாத்திரங்களால் நிரப்பப்பட்டிருக்கின்றன. எச்சரிக்கை தரும் ஒரு நாவலைப் படமாக்கவேண்டிய இடத்தில் முழுவதுமாகத் தோற்றுபோய் இருக்கிறார் இயக்குநர் ஜேம்ஸ் பொன்சோல்ட். பல்வேறு டேட்டாக்களைச் சுரங்கத்தில் ஏன் வைக்க வேண்டும் மே-வின் தோழி ஏன் அப்படி ரியாக்ட் செய்கிறாள் மே-வின் தோழி ஏன் அப்படி ரியாக்ட் செய்கிறாள் எப்படி டை லைஃபிட்டியை (ஜான் பொயேகா) யாராலும் கண்காணிக்க முடியவில்லை எப்படி டை லைஃபிட்டியை (ஜான் பொயேகா) யாராலும் கண்காணிக்க முடி���வில்லை மே எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இறுதியில் அந்த முடிவை எடுப்பது ஏன் மே எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இறுதியில் அந்த முடிவை எடுப்பது ஏன்... எனப் பல கேள்விகளுக்கான பதில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாவலில் தெளிவாக இருக்கும் சில விஷயங்கள்கூட படத்தில் இல்லை. பொதுவாக நாவலில்தான் சில விஷயங்களில் வாசிப்பாளனின் புரிதலுக்கு விட்டுவிட்டு, அப்படியே நகரும். இதில் அப்படியே உல்ட்டா\nஐந்து வருடங்கள் கழித்து படத்தில் வருவதுபோல், கூகுளும் ஃபேஸ்புக்கும், பிற கார்ப்பரேட் நிறுவனங்களும் நம்முடைய தனிமனிதச் சுதந்திரங்களை முழுவதுமாகக் கைப்பற்றக்கூடும். ஆனால், அப்போது யாரும் இந்தப் படத்தை நினைவுபடுத்திப் பாராட்ட மாட்டார்கள். நம் பிரைவசியை முழுவதுமாக இணையத்துக்குத் தாரைவார்த்துவிட்டு நிற்கிறோம் என்பதை அழுத்தமாகச் சொல்லாமல், முற்றிலும் குழப்பி எடுக்கப்பட்டிருக்கிறது `தி சர்க்கிள்'.\n`ரகசியம் என்பது பொய்யானது', `ஒரு விஷயத்தைப் பகிரும்போதுதான் அக்கறைகொள்ள முடியும்', `பிரைவசி என்பது திருட்டுத்தனம்' இதுதான் படத்தின் டேக்லைன். அதை மட்டும் பார்த்துவிட்டு, நாம் இணையத்தில் நம் பிரைவசியை ரேன்சம்வேர்களுக்கு இரையாக்காமல் பாதுகாத்துக்கொள்ளுதல் நலம். பிரைவசி என்பது நம் உரிமை என்பதை நினைவில் கொள்வோம்\nபடம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும், அமேசானில் நான் பார்த்த ஒரு பொருளை, ஃபேஸ்புக்கில் கடை விரித்து விளம்பரம் செய்யும்விதம் ஏனோ ஞாபகம் வந்தது. அந்தப் பொருளை வாங்கலாம் என முயல்கையில், 'பாஸ், இந்தத் தளத்துல அது 10 ரூபாய் கம்மி' என மற்றொரு தளத்தின் முகவரி பாப் அப் ஆனதும் ஞாபகம்வருகிறது. நண்பன் ஒருவன் Swiggey-ல் மதிய உணவு ஆர்டர்செய்து அமர்ந்திருக்க, வேறொரு டெலிவெரி கம்பெனியிலிருந்து ஒரு மெசேஜ் அவன் மொபைலுக்கு வந்திருந்தது. `எங்களிடம் ஆர்டர்செய்திருந்தால், உங்களுக்கு இன்னும் விரைவாக அதே நேரம், 10 சதவிகிதம் டிஸ்கவுன்ட்டுடன் இந்தப் பொருள் கிடைத்திருக்கும்'. இதை எல்லாம் யார் கண்காணிக்கிறார்கள் நம் தகவல் எத்தனை பேரிடம் இருக்கிறது நம் தகவல் எத்தனை பேரிடம் இருக்கிறது அப்படி நம் தகவலில் என்ன இருக்கிறது அப்படி நம் தகவலில் என்ன இருக்கிறது\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n��ந்த பேய் பயமுறுத்துது... ஆனா, எப்படி தெரியுமா - சங்கிலிபுங்கிலி கதவ தொற விமர்சனம்\nஒரு கைவிடப்பட்ட பங்களா. வழக்கம் போல அதில் பேய் இருக்கிறது. வழக்கம் போல் ஒருவர் அந்த வீட்டை வாங்குகிறார். வழக்கம் போல அந்தப் பேய் குடிவந்தவர்களை பாடாய்ப்படுத்துகிறது. வழக்கம் போல் பேய் Sangili Bungili Kadhava Thorae Review\n2002-ம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான படம் `மைனாரிட்டி ரிபோர்ட்ஸ்'. ஒருவர் கொலைசெய்யும் முன்னரே அந்தக் கொலையைத் தடுத்து, அதற்குக் காரணமாக இருந்த நபரைக் கைதுசெய்வார்கள். `மைனாரிட்டி ரிப்போட்ஸ்' படத்தில் வரும் ஆண்டு 2054. இந்த டெக்னாலஜி வருவதற்கு அத்தனை ஆண்டுகள் ஆகாது என்பது மட்டும் நிச்சயம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத்து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னை��ில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jmmedia.lk/2017/05/24/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-20T17:51:59Z", "digest": "sha1:FIL43XZN5CLPQFXDPI7TXTAQCCRBWDRC", "length": 9531, "nlines": 61, "source_domain": "jmmedia.lk", "title": "இலங்கை மலையக பள்ளிகளுக்கு இந்திய ஆசிரியர்களை அழைக்க எதிர்ப்பு – JM MEDIA.LK", "raw_content": "\nதாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் கவனத்திற்கு\nஜே.மீடியா கல்லூரியின் ஐந்தாவது குழுவின் விடுகை நாள் விழா, விமர்சையாக நடைபெற்றது\nசிங்கள சினிமாவின் தந்தை கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் காலமானார்\nகுழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது – ஜே.எம் மீடியா முகாமையாளர் ராஷித் மல்ஹர்தீன்\nஉத்தர பிரதேசத்தை உலுக்கிய சோகம் 13 சிறார்கள் துடிதுடிக்க பரிதாப மரணம்\n��லங்கை மலையக பள்ளிகளுக்கு இந்திய ஆசிரியர்களை அழைக்க எதிர்ப்பு\nMay 24, 2017 News Admin 0 Comment ஆசிரியர் தொழிற்சங்கள், ஆசிரியர்கள், மலையக பள்ளி\nஇலங்கையில் மலையக பெருந்தோட்ட பள்ளிக் கூடங்களில் சேவையாற்ற இந்தியாவிலிருந்து கணித மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.\nமலையக பெருந்தோட்ட பள்ளிக் கூடங்களில் பல வருடங்களாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாட ஆசிரியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக குறித்த பாடங்களில் மலையகத்தின் கல்வி நிலையில் பெரும் பின்னடைவு காணப்படுகின்றது.\nமலையக பெருந் தோட்ட பள்ளிக் கூடங்களில் குறித்த காலத்திற்கு சேவையாற்றும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து 100 கணித , விஞ்ஞான ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக கல்வி இராஜங்க அமைச்சர் வி இராதாகிருஷ்ணன், இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியை நாடியிருக்கின்றார். இது தொடர்பாக அவரால் முன் வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு கல்வி அமைச்சும் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.\nவடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் கணித , விஞ்ஞான பட்டதாரிகளுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.\nஇதன் காரணமாக அம் மாகாணங்களிருந்து ஆசிரியர்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில்தான் தமிழ்நாட்டிலிருந்து குறித்த பாட ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி ராஜங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.\nImage captionகல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன்\nஇந்த யோசனைக்கு இலங்கையிலுள்ள ஆசிரியர் தொழிற்சங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. பெருன்பான்மை இன நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்த யோசனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் “இந்த யோசனை கைவிடப்பட்டு பெருந் தோட்ட பகுதிகளிலுள்ள பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும். அது சாத்தியப்படாவிட்டால் க.பொ. த உயர்தரம் கற்றவர்கள் பயிற்சி வழங்கப்பட்டு ஆசிரியர் உதவியாளர்களாக உள்வாங்கப்பட வேண்டும். இதனை விடுத்து இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பது ஏற்றுக் கொள்ள முடியாது ” என்று கூறினார்.\n“தங்குமிட வசதிகள் உள்ளிட்ட ஏனைய தேவைகள் பற்றி கவனம் செலுத்தும் போது செலவுகள் அதிகமாக இருக்கும்” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.\nஇதற்கு பதில் அளிக்கும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ” இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டால் இந்தியாவின் உதவியாகவே அது அமையும். அவர்களுக்கான செலவுகளை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கும். சேவைக்காலம் முடிந்த பின்னர் அவர்கள் திரும்பி விடுவார்கள் ” என்கின்றார்.\n← இனவாதத்தை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என: ரணில் வேண்டுகோள்\nஉலகக்கோப்பையை நோக்கி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி…. →\nடெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலால் மொரட்டுவ பல்கலைக்கழகம் மூடல்\nபோருக்குப்பின்னர் நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்\nஇலங்கையர் இருவர் அகதி முகாமிலிருந்து ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news7paper.com/entertainment/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2018-05-20T17:55:54Z", "digest": "sha1:WPDG4UCUFD25XLNLLXPQULQKUOQIOGRB", "length": 13015, "nlines": 284, "source_domain": "news7paper.com", "title": "அமலா பால் வெளியிட்ட ஒரு புகைப்படம் கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்.! – News7 Paper", "raw_content": "\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவி\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஐபிஎல் வரலாற்றில் டெல்லி வீரர் ரிஷப் பந்த் புதிய சாதனை || IPL 2018 Rishabh Pant sets new record\n“மெரினாவில் நினைவேந்தலுக்கு தடைவிதித்தது மனித உரிமை மீறல்”\nகாங்.,க்கு துணை முதல்வர் பதவ��\nபயம் கலந்த எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன்களை அணுகும் மாணவர்கள்\nவீடியோ : அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் …\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் | Tamil News patrikai | Tamil news online\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்.. தடையை மீறி மெரினாவில் கூடிய ஆயிரக்கணக்கானோர் கைது | Thousands of Youngsters on May 17 Movement memorial at Marina\nசோனியா, ராகுலை நாளை சந்திக்கிறார் குமாரசாமி\nஅமலா பால் வெளியிட்ட ஒரு புகைப்படம் கழுவி கழுவி ஊத்தும் நெட்டிசன்.\nநடிகை அமலாபால் கடந்த சில வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது ஆனால் இந்த திருமணம் நிலையாக நிற்கவில்லை ஓரிரு வருடத்திற்குள் விவாகரத்தும் பெற்றார் நடிகை அமலாபால்.amalapaulஅதன் பிறகு முழு நேரமாக அமலாபால் திரைப்படத்தில் நடிப்பதையே குறிக்கோளாக வைத்திருந்தார், மேலும் உடற்ப்பயிர்ச்சி மற்றும் உலகில் உலகில் உள்ள இயற்கையான இடத்தை ரசிப்பது அனுபவிப்பது என பிஸியாக இருந்தார்.நடிகை அமலா பால்க்கு படபிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டில் இருப்பது அவருக்கு பிடிக்காத ஓன்று அதனால் விடுமுறை நாட்களில் அருகில் உள்ள இடம் அல்லது தொலைவில் இருக்கும் இடம் என விசிட் அடிப்பது அமலா பாலுக்கு வழக்கம்.அப்படிதான் அதிகாலையில் ஜாக்கிங் சென்று முடிந்த கையேடு ஒரு பழத்தை கையில் பரித்துக் கொண்டு ஒரு புகைப்படத்தை எடுத்து ஜாமுன் ஜாமுன் பார்க்கும் இடம்மேல்லாம் ஜாமுன் என ஒரு தலைப்பை போட்டு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.amalapaulஇதை பார்த்த ரசிகர்கள் கடுப்பின் உட்ச்சகட்டத்திர்க்கே சென்றார்கள் காரணம் அவர் கையில் வைத்திருந்தது ஜாமுனே கிடையாது ரோஸ் ஆப்பிளைதான் கையில் வைத்துக்கொண்டு ஜாமுன் ஜாமுன் என வியந்துள்ளார் அமலாபால் ஜாமுன் என்றால் முந்தரி பழம் அவர் கையில் இருப்பது முந்தரி பழமே கிடையாது, மலையாளத்தில் இந்த பழத்தை சாம்பக்கா என கூறுவார்கள், இதனை வைத்து ரசிகர்கள் சரமாரியாக விமர்ச்சித்து வருகிறார்கள் இதனை ஜாமுன் என்றால் ஜாமுனே நம்பாது என தெரிவித்துள்ளார்கள்.Comments comments\nபாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்���ர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\nமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்- Dinamani\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\nசென்னை அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது பஞ்சாப் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/sites-creates-cartoon-characters-yourself-005368.html", "date_download": "2018-05-20T17:52:51Z", "digest": "sha1:KW2LT3VALZNXBJOHUZTL67R7EZ3VO7FN", "length": 7008, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "sites to creates cartoon characters yourself - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nஉங்கள் முகத்தை கார்டூனில் பார்த்துண்டா பெரும்பாலானோர் நிச்சயம் பார்த்திருக்கமாட்டிர்கள்\nஅவர்களுக்காகவே இதோ சில வலைத் தளங்கள் இவற்றிள் உங்கள் போட்டோக்களை மட்டும் கொடுத்தால் போதும் அதை அப்படியே கார்டூனிஸ்ட் படமாக மாற்றும் இந்த வெப்சைட்ஸ்.\nஇதோ அந்த வெப்சைட்ஸ் உங்களுக்காக.....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் முகத்தை கார்டூனாக்க வேண்டுமா\nவெப்சைட் போக இங்கே கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nதனியார் கம்பெனிகளை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்-ன் அறிவிப்பு.\nநீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்\nகான்பரன்ஸ் ரூமை நவீனப்படுத்த உதவும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/poems-link/238-shivani-kavithaigal/8978-kathal-yen-ippadi-26", "date_download": "2018-05-20T17:35:20Z", "digest": "sha1:MVJ7HHIGY7IIUTR7JNTKLC4AK7MJC7QR", "length": 43414, "nlines": 642, "source_domain": "www.chillzee.in", "title": "கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி? - 26 - ஷிவானி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 26 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 26 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n26. காதல் ஏன் இப்படி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 27 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 25 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 35 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 34 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 33 - ஷிவானி\nகவிதை தொடர் - காதல் ஏன் இப்படி - 32 - ஷிவானி\nகவிதை - பாவையின் பார்வையில் - ஷிவானி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\nஅழகு கவிதை ஷிவானி மேம்\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n# RE: கவிதை தொடர் - காதல் ஏன் இப்படி\n#கவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\n#கவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\n#கவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன்\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nஅறிவிப்பு - 20 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - அமேலியா - 47 - சிவாஜிதாசன்\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - அன்பின் அழகே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nஎனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 02 - பத்மினி\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04 - அனிதா சங்கர்\nதொடர்கதை - தாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23 - மீரா ராம்\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது\nதொடர்கதை - காதலான நேசமோ - 07 - தேவி\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ\nகுறுநா��ல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nதொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31 - ஜெய்\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 04 - மித்ரா\nதொடர்கதை - பார்த்தேன் ரசித்தேன்.. - 12 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இரு துருவங்கள் - 05 - மித்ரா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி\" - சிறுகதை - என் நெஞ்சிலே பனிமூட்டமா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 11 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 16 - வத்ஸலா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 02 - மித்ரா\nதொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 15 - வத்ஸலா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 38 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 03 - ஜெயந்தி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 15 - வினோதா\nதொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா\nதொடர்கதை - என்னவளே - 03 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - இரு துருவங்கள் - 03 - மித்ரா\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 12 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 39 - சித்ரா. வெ\nதொடர்கதை - கடவுள் போட்ட முடிச்சு - 04 - ஜெயந்தி\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 14 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 16 - வினோதர்ஷினி\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 07 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 01 - சாகம்பரி குமார்\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 01 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 21 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 22 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 25 - RR\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 04 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 05 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 27 - RR\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 10 - சித்ரா. வெ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 12 - ஸ்ரீ\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே - 09 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு... - 27 - தீபாஸ்\nதொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR\nதொடர்கதை - என் காதலின் காதலி - 01 - ஸ்ரீ\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 26 - RR (+14)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07 - சசிரேகா (+14)\nதொடர்கதை - அன்பின் அழகே - 02 - ஸ்ரீ (+13)\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது (+13)\nதொடர்கதை - இதயச் சிறையில் ஆயுள் கைதி - 01 - சுபஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08 - ராசு (+12)\nதொடர்கதை - காதல் இளவரசி – 01 - லதா சரவணன் (+9)\nஅறிவிப்பு - 17 மே தொடங்கும் புத்தம் புதிய தொடர்\nதொடர்கதை - மலையோரம் வீசும் காற்று – 19 - வினோதர்ஷினி (+7)\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா (+6)\nபின் காவ்யா குளித்து முடித்து வந்ததும் அனைவரும் கிளம்பினார்கள். இன்று...\nஎப்பொழுதும் போல் இன்றும் சங்கவியை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்...\nபெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி...\nTamil #Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா @...\nஅதிகாலை நான்கு மணிக்கே காம்பெண்ட் வெகு சுறுசுறுப்பாக இருந்தது, இந்திரா...\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 13 - கார்த்திகா கார்த்திகேயன் 2 seconds ago\nதொடர்கதை - நிழல் நிஜமாகிறது - 07 - ஸ்ரீலக்ஷ்மி 3 seconds ago\nவேறென்ன வேணும் நீ போதுமே – 17 6 seconds ago\nதொடர்கதை - இவள் எந்தன் இளங்கொடி - 12 - முத்துலெட்சுமி சுப்பிரமணியன் 7 seconds ago\nமலையோரம் வீசும் காற்று - பிந்து வினோத்\nபார்த்தேன் ரசித்தேன் - பிந்து வினோத்\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nஎன்றென்றும் உன்னுடன் - 2 - பிந்து வினோத்\nயார் மீட்டிடும் வீணை இது - புவனேஸ்வரி\nஉன் நேசமதே என் சுவாசமாய் - சித்ரா V\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nகன்னத்து முத்தமொன்று - வத்ஸலா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே - புவனேஸ்வரி\nஎன் அருகில் நீ இருந்தும்\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலர�� - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nகன்னத்து முத்தமொன்று - 17\nகாதல் இளவரசி - 01\nஇரு துருவங்கள் - 05\nஅன்பின் அழகே - 02\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 07\nகாதலான நேசமோ - 07\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 01\nபார்த்தேன் ரசித்தேன் - 12\nஎன் மடியில் பூத்த மலரே – 02\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 31\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 04\nமலையோரம் வீசும் காற்று - 19\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 08\nமுடிவிலியின் முடிவினிலே - 13\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 23\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nதமிழுக்கு அமுதென்று பேர் – 15\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 16\nஎன் அருகில் நீ இருந்தும்\nபொன் எழில் பூத்தது புது வானில் - 21\nஎன்றென்றும் உன்னுடன்... - 02 - 13\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 30\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 14\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 11\nஎன் நிலவு தேவதை - 22\nஇவள் எந்தன் இளங்கொடி - 19\nநெஞ்சில் துணிவிருந்தால் - 03\nஉயிரில் கலந்த உறவே - 10\nவெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 07\nதொலைதூர தொடுவானமானவன் – 03\nஐ லவ் யூ - 12\nயார் மீட்டிடும் வீணை இது - 28\nசிறுகதை - பட்டம்மாவின் திட்டம் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - அக்பரும் தெருவிளக்கும் - சா செய்யது சுலைஹா நிதா\nசிறுகதை - ஜனவரினா ரோஜாப்பூ (January - Rose) – சசிரேகா\nகுறுநாவல் - ஒற்றன் – பூபதி கோவை\nசிறுகதை - பெண்ணே உலகம் உன்கையில் – நசீமா\nகவிதை - இப்படிக்கு நான் - சிந்தியா ரித்தீஷ்\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 07 - சசிரேகா\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி\nகவிதைத் தொடர் - காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nகவிதைத் தொடர் - 09. தவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nTamil Jokes 2018 - எப்பவுமே உங்களை ராஜாவா நினைக்க பழகிக்குங்க :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - என்ன தவிர வேற ஏதாவது பொண்ணு இருக்காளா\nTamil Jokes 2018 - ஐ லைக் யு டீச்சர் :-) - சசிரேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/dates-for-health.90397/", "date_download": "2018-05-20T17:47:30Z", "digest": "sha1:T7FOBC4IVCO2ZQ4VHFQMOHPPZHWYQPNH", "length": 11793, "nlines": 210, "source_domain": "www.penmai.com", "title": "Dates for Health | Penmai Community Forum", "raw_content": "\nதினம் முன்று பேரீட்சை உண்டுவர ரத்த அழுத்தம் அகன்று போகிறதாம்\nரத்த அழுத்தத்தை கட்டுபடுத்தும் பேரீச்சை அவசிய் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும். எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.\nஅதனால் தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது.\nநோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். வைட்டமின் ஏ, பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும்,குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. சிறந்த நோய் எதிர்ப்பொருள்களான லுடின்,ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.\n100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும்,உடலும் வளவளப்புடன் இரு���்கவும் பொட்டாசியம் அவசியம்.\nஇதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதைதடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பனுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது.\nHealth Benefits of Dates - இரத்த குழாய் அடைப்பை நீக்கும் பேரீச\nHealth benefits of Dates - ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து ப\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nவிழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/need-a-gift-from-you-for-penmais-5th-birthday.51195/reply?quote=600722", "date_download": "2018-05-20T18:00:56Z", "digest": "sha1:YELUG4QOYFVKL47BCFZRO23PYDQ7O7OM", "length": 3753, "nlines": 51, "source_domain": "www.penmai.com", "title": "Reply to thread | Penmai Community Forum", "raw_content": "\n
[QUOTE="sujibenzic, post: 600722, member: 46251"]ஆறாவது ஆண்டில்
ஆரவாரத்துடன் அடியெடுத்து,
எங்கள் அனைவர் வாழ்விலும்
அழகாக இணைந்துவிடட
அன்பான தோழியாம்
"பெண்மை" தளத்திற்கு
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பொழுதுபோக்கினை கடந்து
சமூக தொலைநோக்கு கொண்டு
பச்சை மரக்கன்றுகள் நட்டு
பசுமை பாரதத்தை படைத்திட
முனைப்புடன் நினைத்திடும் உங்கள்
பண்பட்ட சிந்தனைக்கு
பலப்பல பாராட்டுக்கள்
பொழுதுபோக்கினை கடந்து
சமூக தொலைநோக்கு கொண்டு
பச்சை மரக்கன்றுகள் நட்டு
பசுமை பாரதத்தை படைத்திட
முனைப்புடன் நினைத்திடும் உங்கள்
பண்பட்ட சிந்தனைக்கு
பலப்பல பாராட்டுக்கள்
நீங்களும், உங்களது புதிய முற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகள் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நீங்களும், உங்களது புதிய முற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகள் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\n[QUOTE=\"sujibenzic, post: 600722, member: 46251\"]ஆறாவது ஆண்டில் ஆரவாரத்துடன் அடியெடுத்து, எங்கள் அனைவர் வாழ்விலும் அழகாக இணைந்துவிடட அன்பான தோழியாம் \"பெண்மை\" தளத்திற்கு மனமார்ந���த பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொழுதுபோக்கினை கடந்து சமூக தொலைநோக்கு கொண்டு பச்சை மரக்கன்றுகள் நட்டு பசுமை பாரதத்தை படைத்திட முனைப்புடன் நினைத்திடும் உங்கள் பண்பட்ட சிந்தனைக்கு பலப்பல பாராட்டுக்கள் பொழுதுபோக்கினை கடந்து சமூக தொலைநோக்கு கொண்டு பச்சை மரக்கன்றுகள் நட்டு பசுமை பாரதத்தை படைத்திட முனைப்புடன் நினைத்திடும் உங்கள் பண்பட்ட சிந்தனைக்கு பலப்பல பாராட்டுக்கள் நீங்களும், உங்களது புதிய முற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகள் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நீங்களும், உங்களது புதிய முற்சிகள் அனைத்தும் பெரும் வெற்றிகள் பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-05-20T17:16:27Z", "digest": "sha1:KIT7HLSIDFKCK2FKGGTLEUWMNILQ3W4U", "length": 18019, "nlines": 313, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: \"இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ\"", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\n\"இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ\"\nபோன வாரம் நான் ரொம்பவே ரசித்த ஒரு தொலைகாட்சி பேட்டி..செய்தி சேனல் ஒன்றில் ரொம்பவே ருசிகர இன்டெர்வியூ. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மேட்ச் பிக்ஸ் விஷயத்தில் கடுமையாய் பரபரப்பு நடந்தபோது ..பாகிஸ்தான் அணியின்வீரர் முஹம்மது ஆசிப்பின் காதலி வீணா மாலிக்கின் அதிரடி பேட்டி. எடுத்தவர் \"டைம்ஸ் நவ்\" முதன்மை பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி.மனுஷன் இந்த பக்கம் சளைக்காமல் கேள்வி கேட்க..அதை வீணா மாலிக் கொஞ்சமும் அசராமல் புன்சிரிப்போடு பதில் சொன்ன பாங்கு,எந்த வித டென்ஷன் நும் இல்லாமல் சமாளித்த அழகு..ஆஹா..கோஸ்வாமி கேட்கிறார்..\"வீணா..ப்ரூப் ஐ எங்க கிட்டே முதலில் காமிங்க.. சும்மாங்காட்டியும் நீங்க விவகாரம் கிளப்பலாம் இல்லையா\" அதுக்கு வீணா உடனே எந்த கோவமும் காமிக்காமல் சிரித்து கொண்டே சளைக்காமல் சொன்னது..\"நான் எதுக்கு உங்ககிட்டே கொடுக்கணும்..கொடுக்கிற இடத்தில் கொடுத்தாச்சு..\" எந்த வித சிம்பதியை வீணா உருவாக்கவே இல்லை..மாறாக அதன் தைரியம் தான் அசத்தல்..கோஸ்வாமி போட்டு வாங்கிட்டு இருந்தார்..பாகிஸ்தானில் பெண்களுக்கு நிறைய சுதந்திரம் மறுக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில்..தப்போ..சரியோ..வீணா வின் தைரியம்,எதிர்கொண்ட தன்மை..பேச்சு ம��்றும்..கோஸ்வாமி யின் பதட்டம் இல்லாத,தெளிவான,கேள்வி கணைகள்...எல்லாமே ரொம்பவே அந்த பேட்டியில் அற்புதம்..ரஜினி காந்த் படம் பார்த்தமாதிரி இருந்தது..\nமொத்தத்தில் முதல்வன் படத்தில் க்ளைமாக்ஸ் இல் ரகுவரன் சொன்னது போலே..\"இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ\"\nநான் பார்க்கலியே :(. நம்ப ஊர் தமிழ் செய்து தொ(ல்)லைகாட்சிகள் எப்போ அரசியல் குடுமிப்பிடிச் சண்டையை முடிச்சு இப்படீல்லாம் செய்வாங்களோ :(\nஇல்லை lk..சில பேட்டிகளில் சுவாரஷ்யம் இருக்கலாம்..அதனாலே அப்படியெல்லாம் சொல்லப்படாது..\nஇவர் எடுக்கும் பேட்டி எல்லாம் நல்ல இருக்கும்\nவாங்க தம்பி சௌந்தர்..இந்த பக்கமெல்லாம் காலடி எடுத்து வட்சுருக்கிங்க..நன்றி சௌந்தர்..\nரத்த ருசியில் மதுரை மச்சான்ஸ்..\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\n\"இட் வாஸ் எ குட் இன்டெர்வியூ\"\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கத��� சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nசம்சாரம் அது மின்சாரம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10962", "date_download": "2018-05-20T17:44:27Z", "digest": "sha1:OLPJ6O2BCNBAX3LKRKDZDW5G5MEJPM3T", "length": 5452, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Isnag: Karagawan மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Isnag: Karagawan\nGRN மொழியின் எண்: 10962\nISO மொழியின் பெயர்: Isnag [isd]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Isnag: Karagawan\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nIsnag: Karagawan க்கான மாற்றுப் பெயர்கள்\nIsnag: Karagawan எங்கே பேசப்படுகின்றது\nIsnag: Karagawan க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Isnag: Karagawan தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nIsnag: Karagawan பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்��ோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11853", "date_download": "2018-05-20T17:45:01Z", "digest": "sha1:RMKTT2JS6QWEN7KTS4CTQ4U3D4M6RMOC", "length": 5250, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Long Wat: Long Labid மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11853\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Long Wat: Long Labid\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLong Wat: Long Labid க்கான மாற்றுப் பெயர்கள்\nLong Wat: Long Labid எங்கே பேசப்படுகின்றது\nLong Wat: Long Labid க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Long Wat: Long Labid தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12744", "date_download": "2018-05-20T17:45:40Z", "digest": "sha1:NQEDJU55XNKNPKKGHCZMI7KI6R5I6EL6", "length": 5235, "nlines": 50, "source_domain": "globalrecordings.net", "title": "Lamma: Kalondama மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lamma: Kalondama\nGRN மொழியின் எண்: 12744\nISO மொழியின் பெயர்: Lamma [lev]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lamma: Kalondama\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLamma: Kalondama க்கான மாற்றுப் பெயர்கள்\nLamma: Kalondama எங்கே பேசப்படுகின்றது\nLamma: Kalondama க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 5 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Lamma: Kalondama தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLamma: Kalondama பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய ���கவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13635", "date_download": "2018-05-20T17:45:58Z", "digest": "sha1:JKAIHZCL5LJY5VNPITRG5DAX5D7KSM2C", "length": 5092, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Manipa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 13635\nISO மொழியின் பெயர்: Manipa [mqp]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nManipa க்கான மாற்றுப் பெயர்கள்\nManipa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Manipa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூட��யர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14526", "date_download": "2018-05-20T17:46:18Z", "digest": "sha1:U2ALVW7L4QFQPQ6BQPRCYS3HQ4RBHGEF", "length": 6108, "nlines": 79, "source_domain": "globalrecordings.net", "title": "Naga, Konyak: Changnyu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14526\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naga, Konyak: Changnyu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaga, Konyak: Changnyu க்கான மாற்றுப் பெயர்கள்\nNaga, Konyak: Changnyu எங்கே பேசப்படுகின்றது\nNaga, Konyak: Changnyu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 32 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Naga, Konyak: Changnyu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16308", "date_download": "2018-05-20T17:47:52Z", "digest": "sha1:QZB4W6MQOG6Q7ZPABQOWTNIVBOMWEZX5", "length": 5415, "nlines": 51, "source_domain": "globalrecordings.net", "title": "Santa Ana மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Santa Ana\nGRN மொழியின் எண்: 16308\nISO மொழியின் பெயர்: Owa [stn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Santa Ana\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSanta Ana க்கான மாற்றுப் பெயர்கள்\nSanta Ana எங்கே பேசப்படுகின்றது\nSanta Ana க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Santa Ana தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSanta Ana பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்��ிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/22545", "date_download": "2018-05-20T17:47:30Z", "digest": "sha1:DDTCKEUPFDDT37JUE63ZPRKDI4KLMTSI", "length": 5010, "nlines": 41, "source_domain": "globalrecordings.net", "title": "Kuskokwim, Upper மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kuskokwim, Upper\nGRN மொழியின் எண்: 22545\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kuskokwim, Upper\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKuskokwim, Upper எங்கே பேசப்படுகின்றது\nKuskokwim, Upper க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kuskokwim, Upper தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puniyameen.blogspot.com/2012/02/01.html", "date_download": "2018-05-20T17:57:15Z", "digest": "sha1:G7ZM3M3QOFTOVENO55F2BPFJZKITZKVF", "length": 59179, "nlines": 183, "source_domain": "puniyameen.blogspot.com", "title": "புன்னியாமீன் PUNIYAMEEN: நானும், நான் செய்த தவறுகளும் - கலாபூசணம் புன்னியாமீன் (அங்கம் - 01)", "raw_content": "\nநானும், நான் செய்த தவறுகளும் - கலாபூசணம் புன்னியாமீன் (அங்கம் - 01)\nஇதுவொரு வித்தியாசமான தலைப்பாக இருக்கலாம்.\nஒவ்வொரு மனிதரும் தம் வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பல தவறுகளை செய்துகொண்டே இருக்கின்றனர்.\nஅடுத்தவர்களின் தவறுகளை நாங்கள் தேடி விமர்சிப்பதைவிட நாம் செய்த தவறுகளையும், செய்யும் தவறுகளையும் மீளாய்வு செய்து பார்க்கும்போது எமக்குள் பல படிப்பினைகள் தோன்றக் கூடும். சிலநேரங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பினைகள் காலத்தைத் தாண்டிவிடுவதினால் எமக்கு அர்த்தமற்றுப் போனாலும் இனிவரும் தலைமுறையினருக்கு அவை ஒரு படிப்பினையாக இருக்குமாயின் எமது மீளாய்வில் அர்த்தம் இருக்கும்.\nநான் செய்த தவறுகள், நான் செய்துகொண்டிருக்கும் தவறுகள் இவற்றைப் பற்றி நான் மீளாய்வு செய்வதற்கோ, வெளிப்படையாகக் கூறுவதற்கோ வெட்கப்படவில்லை. என்னால் செய்யப்பட்ட தவறுகள் நான் வாழும் காலத்தில் எனக்கு எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த தவறுகளை நான் களைவதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டேன். அம்முயற்சிகள் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தின. என் தவறு அடுத்து வரக்கூடிய தலைமுறையினருக்கு எவ்வாறு படிப்பினையாக அமையும் என்ற விடயங்களில் கூடிய கரிசனையைக் காட்டி இத்தொடரினை எழுத முடிவெடுத்துள்ளேன்.\nஆனாலும் இத்தொடர் ஓர் ஒழுங்கமைப்பில் அமையாது.\nஒரு மனிதன் என்ற வகையில் என் வாலிபப் பருவத்தில் நான் விட்ட தவறுகள், என�� குடும்ப வாழ்க்கையில் விட்ட தவறுகள், என் எழுத்து வாழ்க்கையில் விட்ட தவறுகள், தற்போதும் நான் விட்டுக் கொண்டிருக்கும் தவறுகள்.... என் வாழ்க்கை வட்டத்தின் சகல பருவங்களிலும் என்னால் நடந்ததாக நான் கருதும் அல்லது என்னால் இனங்கண்டு கொள்ள முடியுமான அனைத்துத் தவறுகளையும் ஒவ்வொன்றாக எடுத்து ஆராய்வதே எனது நோக்கமாகும்.\nஇதுவொரு வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும்கூட எதிர்கால சந்ததியினருக்கு நான் சொல்லும் ஒரு செய்தியாகவே இதனைப் பார்க்கின்றேன்.\nஎனவே இது குறித்து உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வீர்களாயின் இதனை மேலும் மேலும் செப்பனிட்டு என்னால் தர முடியும் என கருதுகின்றேன்.\nஅனுபவம் : இதுவொரு படிப்பினையாக அமையட்டும். (அங்கம் - 01)\nஎந்தவொரு விடயத்தையும் நாளை செய்வோம், நாளை மறுநாள் செய்வோம், அடுத்தவாரம் செய்வோம், அடுத்த மாதம் செய்வோம்... என ஒத்திவைக்கும் பழக்கம் எம்முள் பலரிடம் காணப்படுகின்றது.\n- இதற்கு நானும் விதிவிலக்கானவனல்ல.\nஇவ்வாறு காலம் கழிப்பதனால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை முதலில் பரிமாறிக் கொள்கின்றேன். பொதுவாக என் வாழ்க்கையில் ஒரு விடயத்தை எடுத்தால் அதனை பிற்படுத்தி செய்யும் மனோநிலை என் வாழ்வில் நான் மேற்கொள்ளும் பெரும் தவறாகும். இதனால் நான் பல இழப்புகளையும், பாதிப்புகளையும் சந்தித்திருக்கின்றேன்.\nஎனது வலப்பக்கக் கண்ணில் வெள்ளை படர்தல் (கெற்றாக்) சுமார் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. எனது குடும்ப வைத்தியர் கூட இதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளும்படி பல தடவைகள் என்னை எச்சரித்துள்ளார். நான் ஒரு நீரிழிவு நோயாளி. சுமார் 19 வருடங்களாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்சுலிங் ஊசி போட்டுக் கொண்டிருக்கின்றேன். ஒரு நீரிழிவு நோயாளி என்ற அடிப்படையில் கண், சிறுநீரகம், இதயம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய நோய்களைப் பற்றி தெரிந்துவைத்துள்ள நான் கூடிய கரிசனை காட்டியிருக்க வேண்டும்.\nஎன் வலக் கண்ணில் வெள்ளை படர்தல் ஏற்பட்ட போதிலும்கூட, இடக்கண் நூறு வீதம் தெளிவாக இருந்தது. இதனால் வாசிப்பதிலோ அல்லது ஏனைய விடயங்களிலோ எனக்கு சிரமமும் இருப்பதாக தெரியவில்லை. இதனால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக வலக் கண்ணில் காணப்பட்ட வெள்ளை படர்தலை சத்திரசிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என நினைத்தாலும்கூட, என் உதாசீனப் போக்கினால் அதனைப் பிற்போட்டே வந்துள்ளேன். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் சீமன் அவர்களிடம் சத்திரசிகிச்சை செய்யவென சென்று இரத்தத்தின் குளுகோசின் அளவு கூடியதினால் டாக்டர் அதனைப் பிற்போட்டார். நானும் அதனை பெரிதுபடுத்தவில்லை.\nஇந்நிலையில் என் வலக் கண்ணில் முழுமையாகப் பார்வையிழந்த நிலையில் வலியும் ஏற்படத் தொடங்கியது. என் வலது கண் நன்றாக பாதிக்கப்பட்டுள்ளமை எனனாலே உணர்ந்துகொள்ளக் கூடியதாகவும் இருந்தது. இடது கண்ணை ஒரு கையால் மூடிக்கொண்டு வலது கையால் பார்க்க எத்தனிக்கையில் எதுவித பார்வையும் இல்லாதிருந்தது. இறுதியில் 2010 டிசம்பர் மாதத்தின் அப்போது கண்டியில் புகழ்பெற்று விளங்கிய டாக்டர் சீமனிடம் கண் சத்திரசிகிச்சைக்காக சென்றேன். டாக்டர் சீமன் அவர்கள் கண்டியில மாத்திரமல்ல இலங்கையிலே புகழ்பெற்றவர். சர்வதேச ரீதியில்கூட விசேட சத்திரசிகிச்சைகளுக்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர். இலங்கையில் வடக்கு பகுதியில் இடம்பெற்ற யுத்த நிலையில்கூட அப்பிரதேச மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையை தற்போதும் அம்மக்கள் நன்றியுடன் நினைவுகூர்வர். அரசாங்க வைத்தியசாலையில் கண் தொடர்பாக கைவிடப்பட்ட பலருக்கு இவர் சிகிச்சையளித்து வெற்றி கண்டதை ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நான் தெரிந்து வைத்திருந்தேன்.\nஎன் கண்ணைப் பரிசீலித்த டாக்டர் சீமன் ''சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும் என் பார்வை மீளத் திரும்பும் நிகழ்த்தகவு ஐம்பதுக்கு ஐம்பது தான்'' எனக் கூறினார். உண்மையிலேயே எனக்கு பேரதிர்ச்சியானது. அனுபவமிக்க டாக்டர் அவ்வாறு கூறியதும் முதற் கட்டமாக எனது கவனயீனத்துக்காக வேண்டி கவலைப்பட்டேன். என்னையறியாமல் என் கண்கள் ஊற்றெடுத்தன.\nஎன் வாழ்க்கையில் மூலமாக இருப்பதே எழுத்தும், வாசிப்புமாகும். இந்நிலையில் என் பார்வை பாதிக்கப்படுமென்றால் நான் என் வாழ்க்கையையே இழந்துவிட்டதாககத் தான் கருதவேண்டும். எப்படியோ டாக்டரின் விசேட பரிசோதனைகளுக்குப் பின்பு சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டேன். எனது அட்டையில் ஐம்பதுக்கு ஐம்பது என்பது டாக்டர் வட்டமிட்டு குறிப்பிட்டிருந்தார். இறைவனின��� அருளினாலும் டாக்டரின் அனுபவத்தினாலும் எனது பார்வை மீளக் கிடைத்தது. இருப்பினும் இன்னும் பார்வை நிழலுருப் பரிமாணத்தில் அமைந்துள்ளமையினால் அதற்காக நான் இதுவரை வைத்திய சிகிச்சை செய்து கொண்டே இருக்கின்றேன்.\nஇங்கு முக்கிய விடயம் என்வெனில் என் வலக் கண்ணில் பார்வையிழந்ததும் வலக்கண் புலன்நரம்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்துள்ளன. இதை எம்மால் உணர்ந்துகொள்ள முடியாது. உரிய சத்திரசிகிச்சையை பிற்போடாமல் உரியகாலத்திலேயே நான் மேற்கொண்டிருப்பேன் எனில் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திருக்கலாம்.\nஒரு காரியத்தை பிற்போடுவதினால் நாம் பல இழப்புக்களை சந்திக்கின்றோம். அதில் உதாரணத்திற்காகவே எனது அனுபவத்தில் ஒரு சிறு துளியினை இவ்விடத்தில் பகிர்ந்து கொண்டேன். ஏனெனில், இது அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதற்காகவே.\nஎன் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இது பற்றி எழுதிய கட்டுரையொன்றை நான் கீழே இணைத்துள்ளேன். இக்கட்டுரை இலங்கையில் ஞாயிறு தினக்குரலிலும், பல இணையத்தளங்களிலும் பிரசுரமானதாகும்.\nஇக்கட்டுரையை படிக்கும்போது தெரியாத் தனமாக நான் விட்ட தவறென இதைக் கருதமாட்டேன். தெரிந்துகொண்டும் விட்ட மாபெரும் தவறுகளனில் ஒன்றாகவே இதனை நான் இன்றும் பார்க்கின்றேன்.\nகவனயீனங்கள், அறியாமை தேகாரோக்கியத்தைப் பாதிக்கும்\nஉலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் அங்கசம்பூர்ணமாகவும், தேகாரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றான். பொதுவாக தேகாரோக்கியமாக வாழ்ந்தால் கூட, சில சந்தர்ப்பங்களில் அவனின் சில கவனயீனங்கள் மற்றும் அறியாமை காரணமாக சில தேகாரோக்கிய பாதிப்புகள் அவனில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. இதன் காரணமாக அங்கசம்பூரணமாகவும், தேகாரோக்கியமாகவும் பிறந்த ஒருவன் தனது சில அங்கங்களை இழக்கவும், நோய்வாய்ப்படவும் ஏதுவாக அமைகின்றது. மறுபுறமாக இயற்கையிலே சிலர் அங்கவீனர்களாக, இயற்கை நோயாளிகளாகப் பிறப்பதும் உண்டு. இந்த பிறவி நிலை காரணமாக உடல் ஊனம், செவி ஊனம், பார்வை ஊனம், மந்தபுத்தி நிலை போன்ற பல நிலைகள் ஏற்படுகின்றன. இயற்கையாகவோ அன்றேல் விபத்துக்கள், கவனயீனங்கள்; அறியாமைகள் காரணமாகவோ ஏற்படக்கூடிய அங்கவீன நிலைகளோ மனிதன் என்ற வகையில் எம்மால் குறைவான நிலை��ில் மதிப்பிடுவது தவறாகும். அங்கவீனர்களும் மனிதப் பிறவிகளே. அவர்களுக்கும் சமூகத்தில் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமான நிலை.\n\"சமூகத்தில் அவர்களாலும் உயர்ந்த நிலைக்கு வரமுடியும். சமூகத்தில் அவர்கள் குறை பிறவிகள் அல்லர்\" போன்ற எண்ணக்கருக்களை விளைவிப்பதற்காக வேண்டி குறித்த அங்கவீனம் தொடர்பாக தேசிய, சர்வதேச ரீதியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்காக வேண்டி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையும் அவதானிக்கின்றோம். உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு. அனுபவம். ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.\nஇந்த அடிப்படையில் விழிப்புலனில் ஏற்படக்கூடிய குறைபாடு காரணமாக பார்வையை இழந்துள்ளோரை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய உணர்வுகளை ஏற்படுத்தவும் அத்தகையோருக்கு உதவிகளை வழங்குவதற்கும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி சர்வதேச விழிப்புலனற்றோர் தினம் அல்லது வெள்ளை பிரம்பு தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது.\nபொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய பொருட்களைக் கண் மாதிரி பாதுகாக்க வேண்டும் எனச் சொல்வது வழக்கம். கண் என்பது அத்தனை பத்திரமாக, பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியதொரு உறுப்பாகும். நமது உள்ளத்து உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பவை கண்களே. கண்களில் உண்டாகிற பிரச்சினைகள் ஆரோக்கியத்துக்கு மட்டுமின்றி, அழகுக்கும் உகந்ததல்ல.\nஇந்த உலகத்தைக் கண்டு இரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண்ணாகும். மனிதனின் கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஓர் உறுப்பாகும். வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்கக்குடியவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன. மனிதர்களின் பார்வையும் இவ்வாறானதே; இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வே���ு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன. இந்தக் கண்ணகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்களே பார்வையீனத்தை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பார்வையீனம் இயற்கையாக அமையலாம். அன்றேல் விபத்துக்கள், நோய்கள் காரணமாக அமையலாம்.\nநமது கண் ஒரு நிழற்படக்கருவியைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக்கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும் ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம்பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்தி செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண் மணி”க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் திசைதிருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர் ‘கண்மணி”க்குப் பின்னால் உள்ள ‘வில்லையைச் சென்றடைகிறது. இந்த வில்லை தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இதனாலேயே ஒரு பொருள் எமக்குப் புலப்படுகிறது.\nகண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடர்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதற்காகவே இவ்வெள்ளைப் பிரம்பு தினம் உலகளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவதும் அவதானிக்கத்தக்கதொன்றாகும்\nமூன்றாம் உலக நாடுகளை விட மேற்கத்தேய நாடுகளில் வெள்ளைப்பிரம்பு தினத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் காண்கிறோம். ‘வெள்ளைப் பிரம்பு' உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இவ்விடத்தில் இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.\nஇந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசா���ியிலும் அணுகுண்டை வீசியது உலக வரலாற்றால் மறக்க முடியாத ஒருகரை படிந்த நிகழ்வாகும். இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதை நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக விழிப்புலன் அற்றோரின் நிலையினையும் காண்கின்றோம். இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த வைத்தியர் Hey யை மக்கள் நாடினர். தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய வைத்தியர் Hey மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும். வைத்தியர் Hey யின் சிந்தனையில் விசையும் திசையும் (Mobility and Oriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெற்றது.\nவெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர், ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வரும் ஒருவரை விழிப்புலனற்ற ஒருவர் என்று இனம் கண்டு கொள்ளவும், அவர்களுக்கு உதவுவதற்கும் வெள்ளைப்பிரம்பு உதவுகின்றது. இந்த இயந்திர யுகத்தில் தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதனாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.\nகண்கள் சம்பந்தப்பட்ட சிலபொது விடயங்களை இவ்விடத்தில் தெரிந்து கொள்வது பயனுடையதாக இருக்கலாம்.\nமுக்கியமாக வரக்கூடிய கண் சம்பந்தமான நோய்கள்\nகிட்டப் பார்வை, தூரப் பார்வை, பார்வை மந்தம், கண்ணில் சதை வளர்தல், கண்ணில் பூவிழுதல், கண்களில் உள்ள மெல்லிய நரம்புகளில் இரத்தம் உறைதல் காரணமாகப் பார்க்கின்ற பொருட்கள் கலங்களாகத் தெரிதல், கண்ணில் நீர்வடிதல், மாலைக்கண், வெளிச்சத்தைப் பார்க்க முடியாமை, கண் கோளாறு தொடர்ந்து இருப்பதால், அதன் மூலமாக வரும் தலைவலி, தொற்று நோய்க் கிருமிகள் மூலம் வரும் கண் நோய், மஞ்சள் காமாலை மூலமாக வரும் நோய், கண் கோளாறு மூலமாக தூக்கமின்மை, வெள்ளெழுத்து என்னும் கண்பார்வைக் குறைவு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇரண்டு கண்களுக்குள்ளும் பார்வையில் உள்ள வேற்றுமை சில சமயங்களில், ஒரு கண் கிட்டப்பார்வை, தூரப்பார்வை அல்லது காட்டராக்ட் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் ஆம்ப்லையோபியா எனும் நோய் உருவாகலாம். சோர்வான அல்லது வலிமை குறைந்த கண்ணிலிருந்து, மூளைக்குப் போதுமான அளவு தூண்டுதல் இல்லாத நிலையில், வலிமையான மற்றொரு கண் ஆதிக்கம் செலுத்துகிறது. இதனால் சோர்வான அல்லது ஆம்ப்லையோபியா-வினால் பாதிக்கப்பட்ட கண் மேலும் ஒடுக்கப்பட்டு, இறுதியில் பார்வை இழக்க நேரிடலாம்.\nசூரியனிலிருந்து வெளிப்படும் UVB- கதிர்வீச்சு கண்ணின் வெளிபாகங்களைத் தாக்குகிறது; இதனால் கண்களில் எரிச்சல், வறட்சி, வீக்கம் அல்லது புண், வயதுக்கு மீறிய தோற்றம் ஆகியவை ஏற்படலாம் . UVB- கதிர்வீச்சு கண்களுக்கு மட்டுமல்லாது, தோலுக்கும் கேடு விளைவிக்கிறது;\nநமது கண்களுக்கு ஏற்படும் காயங்களில் குறைந்தபட்சம் 90% காயங்கள் தடுக்கப்படக்கூடியவை. அமெரிக்காவில், ஒற்றைக் கண்ணில் ஏற்படும் கண் பார்வையின்மைக்கு முதன்மைக் காரணம் கண்களில் ஏற்படும் காயங்களாகும்; இது உலகம் முழுவதும் கண் பார்வையின்மைக்கு இரண்டாம் காரணமாக விளங்குகிறது (முதற் காரணம் ‘காட்ராக்ட்” ஆகும்). இக்காயங்கள் முப்பது வயதிற்குட்பட்ட நபர்களில், பெருவாரியாகக் காணப்படுகிறது (57% ). கண் காயங்களுக்கான முக்கிய காரணங்கள் - வீட்டில் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள், தொழிற்சாலைக் குப்பைகள், பாட்டரி அமிலம், விளையாட்டின் போது ஏற்படும் விபத்துகள், வாணவேடிக்கை, UVB- கதிர்வீச்சுகளுக்குத் தம்மை அதிக அளவில் வெளிப்படுத்திக் கொள்வது, சரியான மேற்பார்வையின்றி வயதிற்குப் பொருந்தாத விளையாட்டு பொருட்களுடன் விளையாடுவது ஆகியவை. 20% கண் காயங்கள் தொழில் ரீதியாக ஏற்படுபவை; அவற்றுள் 95% காயங்கள�� கட்டுமானப் பணியில் உள்ள ஆண்களுக்கு ஏற்படுகிறது.\n‘மயோபியா' என்பது ஒருவரது தூரப்பார்வையை பாதிக்கும் நிலையாகும். தூரத்தில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது\nஇரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இதன் அறிகுறியாகும். கண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லை கண்ணாடி அல்லது பார்வை வில்லை மயோபியா-வை சரிப்படுத்த உதவுகின்றன.\n‘ப்ரெஸ்பயோபியா’ என்பது ஒருவரது கிட்டப்பார்வையை பாதிக்கும் நிலை. இதனால், ஒரு கலைந்த உருவம் பதிக்கப்பட்டு, அது பின்னர் மூளைக்கு அனுப்பப்படுகிறது. அருகில் உள்ள பொருட்கள் மங்கலாக காணப்படுவது இரு கண்களும் வெவ்வேறு திசைகளை பார்ப்பது போன்ற தோற்றம் இந்நோயின் அறிகுறிகளாகும்.\nகண்களில் உள்ள குறைகளை சரிப்படுத்தக்கூடிய வில்லைகள் கண்ணாடி அல்லது விழிவில்லைகளை பயன் படுத்துவதன் மூலம் இதனைக்கட்டுப்படுத்தலாம்.\nகுழந்தைகளிடம் தோன்றும் பார்வைக் குறைபாடுகளைக் கண்டறிதல்.\n1) வகுப்புப் பாடங்கள் கவனிக்கும் போது தலைவலி அல்லது களைப்பாக இருப்பது.\n2) கண்கள் அடிக்கடி கலங்கிக் காணப்படுவது.\n3) இரண்டு கண்களிலும் பார்வை சீராக இல்லாமலிருப்பது.\n4) கடைக்கண் இமைகள் சிவந்து அல்லது வீங்கி இருப்பது.\n5) கண் கட்டி அடிக்கடி வருவது.\n6) சாதாரணமாக இருக்கும்போதோ அல்லது படிக்கும் போதோ கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும்.\nகண்கள் இரண்டும் ஒரே நோக்குடன் இல்லாமல் ஒன்றுக்கொன்று முரண்பட்டு வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தால் அது மாறுகண் (Squint) எனப்படும். சிலர் இதை அதிர்ஷ்டத்தின் சின்னமாகக் கருதுகிறார்கள். சிலர் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்று விட்டுவிடுகிறார்கள். இவை தவறான கருத்துக்களாகும். மாறுகண் நோய் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று. அதைத் தக்க சமயத்தில் சரி செய்யாவிட்டால் அந்தக் கண் பார்வையை இழந்துவிடும் அபாயம் உள்ளது. 10 வயதிற்குள் இந்தப் பிரச்சினையை சரி செய்ய வேண்டும். வயதாகியும் சிலர் மாறுகண்ணோடு நன்றாக இருப்பதுபோல்தான் தெரியும். ஆனால் அவரின் கண் நரம்புகள் பாதிப்படைந்திருக்கும். ஆகவே இதை உடனே கவனிப்பதே நல்லது.\nகண்களில் கருவிழியில் வெள்ளையாகத் தெரிவதைத்தான் பூ விழுந்து விட்டது என்கிறோம். இது வந்தால் உடனட��யாக கண் மருத்துவரிடம் காட்ட வேண்டும். அது புரையாக இருக்கலாம். அல்லது கண்ணில் தோன்றும் புற்றுநோயாகவும்கூட இருக்கலாம்.\nவிட்டமின் ஏ கண்பார்வையும் கண்ணுடன் தொடர்புடைய நோய்களுக்கும் சிறந்தது. முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அவரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகள், எளிதாகக் கிடைக்கக் கூடிய பப்பாளிப் பழம் போன்றவற்றில் விட்டமின் ஹஏ‘ போதிய அளவு உள்ளது. மேலும் மாம்பழம் கரட், பால், வெண்ணெய், முட்டை, மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றிலும் இச்சத்து உள்ளது.\nஎமது கண்களைப் பாதுகாத்துக் கொள்ள இரவில் படுக்கைக்குப் போவதற்கு முன்பு கண்களையும், முகத்தையும் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். எக்காரணத்திற்காகவும் அழுக்குத்துணி அல்லது பிறருடைய கண்களைத் துடைக்கப் பயன்படுத்திய துணி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய கண்களைத் துடைக்கக் கூடாது.\nகண்நோய் அல்லது கண் வலி, தூசு, பிசிறு போன்றவை இருந்தால் கண்ட கண்ட மருந்துகளை கண்ணில் போடாமலும் காலதாமதமாகாமலும் கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.\nகண் வெண்பகுதியை மூடும் இமை உள்பகுதி சிவத்தலும், அதில் வீக்கமும் ஏற்படுதல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. இது திடீரென தோன்றி மறையும் தன்மை கொண்டது. இது தானே மறைந்தாலும் மருத்துவரின் சிகிச்சையும் சில சமயங்களில் தேவைப்படும்.\n1. பொதுவாக இரண்டு கண்களும் பாதிக்கப்படும், ஒவ்வொரு கண்ணாக பாதிப்பு தொடங்கும்.\n2. கண்ணின் வெண்மைப் பகுதியில் ரத்தக் குழாய்கள் நன்றாகத் தெரியும் அல்லது கண் சிவந்திருக்கும்.\n3. கண் இமைகளும் லேசாக சிகப்பு நிறத்திலோ, இளஞ்சிவப்பு நிறத்திலோ ஆகிவிடும்.\n4. கண் பிசு பிசு வென்று ஒட்டிக் கொள்ளும், தூங்கி விழிக்கும்போது இது மோசமாக இருக்கும். கண்களில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருக்கும்.\n5. கண் எரிச்சலோ, வலியோ ஏற்படும்.\n6. சில சமயங்களில் ஒளியால் கண்கள் கூசும்.\nஇத்தகைய நோய்க்குறிகள் கண்டோர் டாக்டரை அனுகி சிகிச்;சை பெறல் வேண்டும். நோயின் காரணத்திற்கு தகுந்தவாறு சிகிச்சை மாறுபடும். களிம்புகள். சொட்டு மருந்துகள் கொடுத்து கண் கிருமியை அகற்றலாம், மருந்து மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையால் ஏற்படும் நோய்க்குறிகளை தீர்க்கலாம்.\nகண்கள் சிவந்தாலே அது கண் இமை அழற்சி என்று கருத வேண்டிய அவசி���மில்லை. கண்ணின் உள்ளே திடீரென அழுத்தம் அதிகரிப்பது Acute Angle Closure Glaucoma எனப்படும். இதனாலும் கூட கண்கள் விரைவில் சிவப்பு நிறமாக மாறும். ஆரம்ப நிலையிலேயே அழுத்தம் குறைக்கப்பட்டால் பார்வை விரைவில் பூரண குணமடையும், தாமதம் ஏற்பட்டால் கண் பார்வையில் நிரந்தர சேதம் ஏற்படும். எனவே உடனடியாக சிகிச்சை அவசியம். அறிகுறிகள் : பார்வை திடீரென மந்தமடைதல், கடுமையான கண்வலி , தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, கண்கள் கூசுதல், வெளிச்சத்தில் பார்க்க முடியாமை\nசிலருக்கு அடிக்கடி கண்கள் வீங்கின மாதிரி மாறும். இது உடல் நலத்தில் ஏதோ கோளாறு என்பதற்கான அறிகுறி காலையில் தென்படுகிற வீக்கம். குளிர்ந்த மற்றும் சூடான தண் ரால் மாறி, மாறிக் கழுவுவதால் சரியாகும். கண்களைச் சுற்றியுள்ள தசைகளை லேசாக நீவிக் கொடுக்கலாம். வீக்கம் குறைகிற வரை கண்களுக்கான மசாஜ் செய்யக் கூடாது. அடிக்கடி இப்படி வீக்கம் தென்பட்டால் மருத்துவரை அணுகலாம்.\nஇரவு படுப்பதற்கு முன் கண்களில் போட்ட மேக்கப் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். முதலில் செயற்கை இமைகள் பொருத்தியிருந்தால் அதை அகற்ற வேண்டும். ஐ மேக்கப் ரிமூவர் என்றே கிடைக்கிறது. அதில் பஞ்சைத் தொட்டு கண்களை மூடியபடி வெளியிலிருந்து உள்ளே மூக்கை நோக்கித் துடைக்க வேண்டும். இரண்டு, மூன்று முறைகள் இப்படிச் செய்யவும். பிறகு கண்களைத் திறந்து, வேறொரு பஞ்சால் கண்களின் உள் பக்கத்தையும், கீழ் இமைகளையும் சுத்தப்படுத்த வேண்டும். கண்ணில் உள்ள மேக்கப் முழுக்க அகற்றப் படாவிட்டால், அது எரிச்சலை உண்டாக்கி, கண்கள் சிவந்து போகுமாறு செய்யும்.\nமேலே உள்ளவை நான் எழுதிய கட்டுரைகளில் ஒன்றாகும். எனவே தெரிந்தும் நான் விட்ட தவறை என்னவென்று சொல்வது. அதாவது நாங்களே எங்கள் வாழ்க்கையுடன் விளையாடிக் கொள்கின்றோமல்லவா\nஉங்கள் கவலையீனத்தால் இன்று நாங்கள் கண்கள் பற்றி பல தகவல்களை அறியக்கூடியதாக இருக்கின்றது. உங்கள் இழப்பிலும் பிறர் பயன்பட நினைக்கும் உங்கள் மனத்திற்கு ஈடு இணை எங்கே\nநாம் செய்த தவறுகளை மீளாய்வு செய்து பார்க்கும்போது பல படிப்பினைகள் தோன்றக் கூடும். சிலநேரங்களில் நாம் பெற்றுக் கொள்ளும் படிப்பினைகள் காலத்தைத் தாண்டிவிடுவதினால் அர்த்தமற்றுப் போகும் -உயர்ந்த்த சிந்தனை.\nகண் பாதுகாப்பு பற்றிய விளக்கம் அருமை. இறைவன் கொடுத்த ஊணக்கண் ஐ பாதுகாக்க நாம் ஞானக்கண் ஐ சோதணை செய்ய வேண்டியது அவசியம்.\nகண்டி, இலங்கை, Sri Lanka\nபீ.எம். புன்னியாமீன் PM PUNIYAMEEN\nநானும், நான் செய்த தவறுகளும் - கலாபூசணம் புன்னியாம...\nவிக்கிபீடியாவில் ஓராண்டுக்குள் 7500 கட்டுரைகள் - ந...\nஅதிபர், “வேசி“ என திட்டியதால் மாணவி தற்கொலை\nஇலங்கையில் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் இன்னும் மரபு ரீதியிலான வழிகளிலேயே நாட்டம்\nநானும், நான் செய்த தவறுகளும் (அங்கம் - 02) - கலாபூசணம் புன்னியாமீன்\nஉலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) - புன்னியாமீன்\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women - புன்னியாமீன்\nசர்வதேச மனித உரிமைகள் தினம் International Human Rights Day -புன்னியாமீன்-\nநீரிழிவு நோய் - எனது அனுபவமும், எனது தேடலும் - புன்னியாமீன்-\nஅன்னை தெரெசாவின் நூற்றாண்டு விழா – புன்னியாமீன்\nதமிழ் எழுத்தாளர்கள் விபரங்கள் சர்வதேச மட்டத்தில் ஆவணப்படுத்தப்படல் வேண்டும் - என். செல்வராஜா (லண்டன்)\nமறைந்தாலும் மறையாத மதுரக்குரல் ராஜேஸ்வரி சண்முகம் - கலாபூசணம் புன்னியாமீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thevarthalam.com/2018/01/", "date_download": "2018-05-20T17:38:27Z", "digest": "sha1:FL5FQJKSAYB42RWRJVQCUIJBL4BK5UE7", "length": 11981, "nlines": 186, "source_domain": "www.thevarthalam.com", "title": "January | 2018 | தேவர்தளம்", "raw_content": "\n~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~•°•~ தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் பட்டுக்கோட்டைக்கு முன்னதாக ஒரு 12 கி.மீ தொலைவில் உள்ள சாலை ஓரத்தில் அமைந்துள்ள ‘பாப்பாநாடு’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு “விஜயாத்தேவர்” எனும் பட்டம்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் அப்பகுதியை ஆண்டுவந்தனர். தஞ்சையிலிருந்த பத்து கள்ளர் ஜமீன்களுள் பாப்பாநாடு ஜமீனும் ஒன்று. பாரம்பரிய அரசத்தொடர்புடைய பூண்டி வாண்டையார்களுக்கு இவர்கள் … Continue reading →\n•~•°•~•°•~•°•~•°•~•°•~•°~•°•~• சிங்கவனம் எனும் நகர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ளது. அதனை “கோபாலர்” பட்டந்தாங்கிய கள்ளர் குல அரையர்கள் ஆண்டுவந்தனர். இவர்களுக்கு “மெய்க்கன்” என்பது வழிவழியாகவே வழங்கும் பெயராகும். வைணவ சம்பிரதாயத்தை கொண்ட இவர்கள் மரபும் வம்சாவழி பட்டமும், மெய்க்கன் -மேய்க்கன் எனும் நடுப்பெயரும் இவர்களை ‘யதுகுல வம்சத்து கள்ளர்’ என கருதுவதற்கு ஏதுவாக உள்ளன. … Continue reading →\nஅத்திவெட்டி ஜமீன��தாரைக் குறிப்பிடும் திருமக்கோட்டைச் செப்பேடு செப்பேட்டின் பெயர் – திருமக்கோட்டைச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருமக்கோட்டை ஊர் – திருமக்கோட்டை வட்டம் – மன்னார்குடி மாவட்டம் – தஞ்சாவூர் மொழியும் எழுத்தும் – தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் – தஞ்சை மராட்டியர் / சரபோசி வரலாற்று ஆண்டு – … Continue reading →\nசேதிராயர் வம்சம்(Chedi Vanshi King)\nசேதிராயர் என்னும் மகாபரத யது வம்ச கிளைக்கொடி தமிழ் நாட்டில் மறவர் பெருங்குழுமத்தின் ஒரு அங்கமாக கொள்ளப்படுகிறது. கர்நாடகாவின் யேவூர் ராஸ்டிரக்கூட மன்னன் கல்வெட்டு: “யாத்திர அரசன் மறவன் சேதி சேதிய அகில ஷாம ஜெய நாயக” Chedi Vanshi of Yadhu branch is seen in the branch of Maravar Community … Continue reading →\nவரலாற்று நோக்கில் மறவர் சீமை இராமநாதபுரம்\nவரலாற்று நோக்கில் இராமநாதபுரம் மாவட்டம் [தமிழகக் குறுநில வேந்தர்களை முன்வைத்து] Posted by | May 1, 2017 | வரலாறு சே. முனியசாமி முனைவர்பட்ட ஆய்வாளர் இந்திய மொழிகள் மற்றும்ஒப்பிலக்கியப் பள்ளி தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் பாண்டிய நாட்டுத்தொன்மை https://www.inamtamil.com/varalaṟṟu-nokkil-iramanatapuram-mavaṭṭam-tamiḻakak-ku… தமிழகத்தின் ‘தென்புலம்’ என விளங்கிய ஆட்சிப் பகுதி ‘பாண்டியமண்டலம்’ என அழைக்கப்பெறுகிறது. பாண்டிய … Continue reading →\nPosted in கல்வெட்டு, சேதுபதிகள், வரலாறு\t| Leave a comment\nவெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள்\nஅருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி அருங்காட்சியக படங்கள் 1.பூவாசி மழவராயன் சிறுவன் 2.அஞ்சாத கண்ட பேரரையன் 3.சிவனைமறவாத தேவன் பெருமாள் குட்டி பிச்சன்\nஅழகு முத்துக்கோன் சேர்வை (3)\nகுற்றப் பரம்பரைச் சட்டம் (3)\nசிவகங்கைச் சீமையின் மன்னர் (10)\nதலைவன் கோட்டை ஜமீன் வரலாறு (1)\nந.மு. வேங்கடசாமி நாட்டார் (9)\nபி. இரத்தினவேலு தேவர் (1)\nமேகநாதன் தேவர் பதிவுகள் (12)\nவாட்டாக்குடி இரணியன் தேவர் (1)\n'வீரம்' என்ற குணம் தான், எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது\n© 2018 - தேவர்தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2017/03/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:55:15Z", "digest": "sha1:PFNJEL2LGNK5WMDBSNJSRT5EBDFWIFZU", "length": 12606, "nlines": 92, "source_domain": "amaruvi.in", "title": "சிவகுமாரு அண்ணாச்சி ஏன் வர்ல வாத்யாரே – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nசிவகுமாரு அண்ணாச்சி ஏன் வர்ல வாத்யாரே\nஇன்னும் சிவக்குமாரு அண்ணாச்சி அங்கிட்டு போகாம இருக்காகளே.., அது ஏன்னு தெரில வாத்யாரே …\nவெளங்காத வெறும்பயலுக, சகிக்க முடியாத சினிமா எடுக்கறவுக, பாட்டக் கேட்டா எழுந்து ஓட வெக்கறவுக, சொந்த ஊர்ல நின்னா பொண்டாட்டி கூட ஒட்டுப் போடாத உண்டியல் பார்ட்டிக, 10 வருஷமா பி.எச்.டி. படிக்கறவுக, புலிகாசத் திருடி வியாபாரம் பண்றவுக, இலங்கை இலங்கைன்னு எளவெடுத்து அங்ஙன இருந்த தம்பிகளை உசுப்பேத்தி உசுப்பேத்தி பரலோகம் அனுப்பினவுக, யாரோட சேர்ந்தாலும் அவுகள வெளங்காம செய்யிறவுக, இம்புட்டு மண்ணாங்கட்டிகளும் ஒட்டுக்கா சேர்ந்து நிக்கயில, கம்ப ராமாயணம் பாட்டு படிச்சு ராக்கெட் சயிண்டிஸ்டு டிகிரி வாங்கின சிவக்குமாரு இன்னும் வரல்லியே, அடுத்த எலிக்சன்ல நிக்க வாணாவா சிங்கம் 3 புள்ளாண்டான் பட வசூல் பாக்க ஆளு வாணாவா சிங்கம் 3 புள்ளாண்டான் பட வசூல் பாக்க ஆளு வாணாவா என்ன ஒரு பொறுப்பில்லாம கீறாரேன்னு ஒரு சங்கடமாக் கீது வாத்யாரே.\nசொன்னா நம்ப மாட்ட. பரவாலங்காட்டியும் சொல்றேன். நம்பாளுக்கறாரே அதாம்பா ஒலக்க நாயரு ..ஐயோ ஒலக நாயிக்கரு…. என்னெளவோ அவுருக்குத் தெரியாத சயின்சா அர்சில்ல வரமாடடேன், பயமாக்கிது, ஆயிதம் எட்த்துருவேன், வர வெக்காத, ஊர உட்டு பூடுவேன்னு பீலா உட்டுக்குனே அட்த்த பட்த்துக்கு தெரூல சமுக்காளம் விரிப்பாரே அவுருதான்.. அந்தாளு ஏன் இன்னுங்காட்டியும் வரலேன்னு ஒரே பேஜாராகி கீது வாத்யாரே\nமாயாரத்துல 20 வருசமா ஓ.என்.ஜி.சி. காத்து எடுத்துகினு கீறானே அங்கிட்டு வெள்ளாம பூட்ச்சா அத்த ஆரம்பிச்சது மணி சங்கர அய்யிரு தான அத்த ஆரம்பிச்சது மணி சங்கர அய்யிரு தான அய்யிருகிடட சொல்லி காஸ் ஏஜென்சி எடுத்த பயலுகள்ளாம் இப்ப காஸ் உடறானுகளே, அவுக பேரெல்லாம் எட்த்து உட்ரலாமான்னு தோணுது வாத்யாரே…\nஇர்ந்தாலும் சிவக்கொமாரு அண்ணாச்சி வராம இருக்கறதுதான் ஏன்னு புரீல வாத்யாரே.. வாயால காஸ் உட்றது வளக்கம் தானே இப்பிடி வராம கிறாரே மன்சன்…ஒரே பேஜாரா கீதுப்பா..\nசெல்போன் டவரு வெச்சா சிட்டுக்குருவி சாகுதாமா. அத்தால டவர கழட்டிடலாம். இன்னா��்ற நீயி டவரு வெக்க மட்டும் நிலத்துல இடம் குடுக்கற\nஅப்ப அந்த 2ஜி கேஸ மூடிடரலாம் இல்லியா அண்ணாச்சி டவரு இருந்தாதானே தவறு அட பகுத்த்தறிவுல இவ்ளோ கீதே ..\nரொம்ப கெளப்பினா பாரதிராசா திரும்பவும் படம் எடுக்கறேன்னு துவங்கிருவாக. உலகம் தாங்காது கேட்டுக்க அண்ணாச்சி.\nநெய்வேலில கரி எடுக்க சொல்ல கரண்டு வருது. அதால வெவசாயம் வெளங்காம போகுது. அட்த்தபடியா நெய்வேலிக்கு போயி கரண்டு கம்பியை புடிச்சு தொங்கி எதிர்ப்பு தெரிவிக்கலாம் இல்லியா. ஒலக்க நாயரு வரங்காட்டி எப்புடி \nசரி நெய்வேலிய மூடிடடம்னு வெய்யி. அட்த்த்தாப்ல எண்ணூர் கரண்டு கம்பி கீது. பொறவு கூலிங்க் டவருக்குள்ள தொம்மு தொம்முனு குதிச்சு வீரம் காட்ட வாணாவா\n அங்கிட்டும் கரண்டு வருதே. அங்ஙன சிய்மான் அண்ணாச்சி கேராக. அவுக பாத்துப்பாக. தொங்கி தொங்கி உயிரை வாங்கறதுல அவுக ரெவலே தனிதான்.\nபொறவு கூடங்குளம் இருக்கு. அங்ஙன உதயகுமாரு அண்ணாச்சி கேராறு. பரலோவம் போவ நல்ல வளியில்லா என்ன செய்வாகளா வாங்குன பணத்துக்கு சாமிமாரு கணக்கு கேப்பாகல்லா\nமேட்டுர்ல தண்ணிலேர்ந்து கரண்டு எடுக்காகன்னு யாரும் சொல்லிடாதீக. ‘தண்ணி’ கெடைக்குதுன்னு நம்ம விசயகாந்து அண்ணாச்சி போயிருவாக. இருக்கத்துலயே வெஷம் இல்லாத, வெள்ளந்தியான மனுஷன் அவுக்க ஒருத்தருதேன்.\nஅப்ப எல்லாத்தையும் மூடிடடா அல்லாம் சரியாயிருமா\nஆமாம்ல. ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே’ போக வாணாவா என்னெளவு சன் டி.வி. தெரியாது. மக்கழ் டிவி தெரியாது. டிவில வரல்லேன்னது அம்புட்டுப் பேரும் ஊட்டுக்குப் போயிருவாக..\nஇன்னொண்ணு. ஓ.எம்.ஆர். ரோட்டுல ஐ.டி. கம்பெனிகள்ள உக்காந்துகிட்டு நெடுவாசலுக்காக பேஸ்புக்குல போராட முடியாது. ஏன்னா அத்தனையம் வெவசாய நெலமுல்லா \nஅட ஆமா. இன்னொரு ப்ராப்ளம் இருக்கு வாத்யாரே. கரண்டு இல்லேன்னா அமெரிக்கன் கான்சுலேட் மெட்றாஸ்லேருந்து போயிருவான். அப்ப எங்கிட்டு போயி காலைலேர்ந்து நிக்குறது அமெரிக்கால உக்காந்துகிட்டு #நெடுவாசல்#வாடிவாசல் போராட மாணாவா அமெரிக்கால உக்காந்துகிட்டு #நெடுவாசல்#வாடிவாசல் போராட மாணாவா ஒரு தமிளனா தமிள வளக்க அமேரிக்கா போக மாணாமா ஒரு தமிளனா தமிள வளக்க அமேரிக்கா போக மாணாமா என்ன வாத்தியாரே இடிக்குதே ..\nஇர்ந்தாலும் சிவக்கொமாரு அண்ணாச்சி வராம இருக்கறதுதான் ஏன்னு புரீல வ��த்யாரே.. நெடுவாசல்லேர்ந்து ராக்கெட் உட்டு பாக்கலாமோ \n‘கண்ட நியூஸெல்லாம் பாக்காதீங்கன்னு சொன்னா கேட்டாதானே தூக்கத்துல எவ்வளவு உளறல்’ என்ற பேச்சு கேட்டு கண் விழித்தேன்\nPrevious Post விமர்சன உலகம்\nNext Post வாழ்க நீ எம்மான்\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/15/pnb-loses-rs-8-000-crore-market-cap-2-days-6-times-its-annual-profit-010414.html", "date_download": "2018-05-20T17:25:51Z", "digest": "sha1:5URHVV5YAQTXPMSCZ47WX2GFHDSUWDZB", "length": 17733, "nlines": 157, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இரண்டு நாட்களில் ரூ.8,000 கோடி பங்கு சந்தை முதலீட்டை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி..! | PNB loses Rs 8,000 crore market cap in 2 days; 6 times its annual profit - Tamil Goodreturns", "raw_content": "\n» இரண்டு நாட்களில் ரூ.8,000 கோடி பங்கு சந்தை முதலீட்டை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி..\nஇரண்டு நாட்களில் ரூ.8,000 கோடி பங்கு சந்தை முதலீட்டை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி..\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி 11,400 கொடி ரூபாய் மொசடி ஏற்பட்டுள்ளதாகப் புதன்கிழமை அறிவித்ததை அடுத்து இரண்டு நாட்களில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்கு சந்தை முதலீட்டினை இழந்துள்ளது.\nஇந்த மதிப்பானது பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் ஒரு வருட லாபத்தில் 6 மடங்கை விட அதிகம் என்று தரவுகள் கூறுகின்றன.\nமும்பை பங்கு சந்தையில் புதன்கிழமை சந்தை நேர முடிவில் 10 சதவீதத்தினை இழந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் 11.97 சதவீதம் வரை பங்கின் மதிப்பினை இழந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் 1.77 பில்லியன் டாலர் மோசடி நடைபெற்று இருப்பதே ஆகும்.\nபங்கு சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவினால் 38,000 கோடி ரூபாயாக இருந்த மதிப்பானது 8,076.59 கோடி சரிந்து 31,132.41 கோடியாக உள்ளது. இது நிறுவனத்தின் 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற 1,324 கொடி ரூபாய் நிகர லாபத்தில் 6 மடங்குகளை விட அதிகமாகும்.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ஏற்பட்டுள்ள மோசடியின் மதிப்பு 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற 1,324 கொடி ரூபாய் நிகர லாபத்தில் 8 மடங்குகளை விட அதிகமாகும்.\nபொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி வைர நகை வியாபாரியான நீராவ் மோடிக்கு வெளிநாட்டு வணிகச் செய்ய மும்பை வங்கி கிளை ஒன்றில் இருந்து 1.77 பில்லியன் டாலர் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு LoUs எனப்படும் உத்தரவாத மோசடியின் கீழ் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்தது.\nஇதுகுறித்து நீராவ் மோடி, அவரது மனைவி, அண்ணன், மற்றும் தாய் மாமா மேல் சிபிஐ-ல் புகார் அளித்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி வங்கி அதிகாரியான கோகுல்நாத் ஷெட்டி மீதும் புகார் அளித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் 10 ஊழியர்களைப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கி இந்தப் பரிவர்த்தனை மூலம் யாரிடம் இருந்து எல்லாம் கடன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உட்பட 30 வங்கிகளின் வெளிநாட்டுக் கிளைகளில் இருந்து பணத்தை நீராவ் மோடிக்கு அளித்துள்ளது.\nஇன்று பங்கு சந்தையில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி என மூன்று நிறுவனப் பங்குகளும் சரிந்து தான் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.\nசத்யம் நிறுவனம் செய்த மோசடியை விட இது மிகப் பெரிய மோசடியாக உள்ள நிலையில் நீராவ் மோடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\nபஞ்சாப் நேஷ்னல் வங்கியின் துணை நிறுவனமான பிஎன்பி ஹவுசிங் ஃபினாஸ் நிறுவனத்தின் பங்குகளும் என்று 4.30 சதவீதம் சரிந்து 1199 ரூபாய் ஒரு பங்கு என வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பஞ்சாப் நேஷ்னல் வங்கி, முதலீடு, சரிவு, மோசடி, நீராவ் மோடி, pnb\nமலேசியாவில் அதிரடி.. ஜூன் 1 முதல் 0% ஜிஎஸ்டி..\nஏர்டெல் - டெலினார் நிறுவன இணைப்பால் வேலையை இழக்கும் ஊழியர்கள்..\nகூவத்தூர் vs கர்நாடகா ‘ஈகல்டன் ரிசார்ட்’ குமாரசாமி கூட்டணி எவ்வளவு செலவு செய்யப்போகிறது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2010/08/bsnl.html", "date_download": "2018-05-20T17:34:22Z", "digest": "sha1:RWVKRD26NTQ2JMAHPWY6JVGGFQERZOU3", "length": 7781, "nlines": 42, "source_domain": "www.anbuthil.com", "title": "BSNL தொலைபேசி கட்டணங்களை வீட்டில் இருந்தபடியே சுலபமாக கட்ட - அன்பைதேடி அன்பு,,,", "raw_content": "\nHome computer BSNL தொலைபேசி கட்டணங்களை வீட்டில் இருந்தபடியே சுலபமாக கட்ட\nBSNL தொலைபேசி கட்டணங்களை வீட்டில் இருந்தபடியே சுலபமாக கட்ட\nஇன்றும் பலர் தங்களது BSNL தொலைபேசி கட்டணங்களை போஸ்ட் ஆபிஸிலோ - தொலைபேசி நிலையங்களிலோ கட்டி வருகின்றனர். இப்போது நமது வீட்டில் இருந்தபடியே தொலைபேசி கட்டணங்களை சுலபமாக கட்டலாம்.அதற்கான வழிமுறைகளை இன்று காணலாம.இந்த கடிதம் BSNL வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வந்திருக்கும்.\nஇதில் இரண்டுவகை லாபங்கள் நமக்கு உள்ளது.பில்லை அவர்கள் இ-மெயில் மூலம் அனுப்பினால் ரூ.5.00 குறைவு. மேலும் நாம் ஆன்-லைனில் கட்டணம் கட்டினால் நமது பில்-தொகையில் 1% நமக்கு குறையும். குறையும் தொகை அடுத்த பில்லில் கழித்து வரும்.1000 ரூபாய் உங்கள் பில்தொகை யாக இருக்கையில் உங்களுக்கு ரூபாய் 10 உடன் ரூ5 சேர்த்து ரூ15 மீதம் ஆகும். மாதத்திற்கு பதினைந்து என்றால் வருடத்திற்கு ரூபாய் 180 கண்ணுக்கு தெரியாமல் நமது சேமிப்பாக மாறும். சரி ஆன்-லைனில் பில் எப்படி கட்டுவது\nநீங்கள் http://billchn.bsnl.co.in தளம் கிளிக் செய்யவும.வரும் விண்டாவில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட் கொடுத்து உள்ளே நுழையவும். உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.\nஇதில் வலதுபுறம் Landline Bill Online Payment என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு உங்களுடைய பில்தொகையுடன் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மேலே உள்ள I wish to pay online என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.\nI accept என்பதனை கிளிக் செய்யுங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உங்களிடம் உள்ள கார்ட் வகையை தேர்வு செய்யவும். பின் Submit தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உங்களிடம் உள்ள கார்ட்டுக்குரிய வங்கியை கிளிக் செய்து சப்மீட்தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்கள் கார்டில் உள்ள பெயர் -எண் - விவரங்களை இதில் தட்டச்சு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.\nஇதிலும் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட் கொடுத்து சப்மிட் செய்யவும்.சில வினாடிகள் காத்திருப்பிற்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.\nஅதே நேரம் உங்கள் இ-மெயிலுக்கு இரண்டு மெயில்கள் வந்திருக்கும்.ஒன்று வங்கியிலிருந்தும் மற்றொன்று பிஎஸ்என்எல் லில���ருந்தும் வந்திருப்பதை காணலாம்.இனி நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்தே வேலையை முடிக்கலாம் அல்லவா\nநமது இணைய நண்பர்கள் பலர் வேலைக்காக பல நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் சொந்த பந்தங்களுடன் பேச -பெரும்பாலும் பிஎஸ்என்எல் இணைப்பையே வைத்துள்ளனர்.சொந்த பந்தங்களுக்கு சிரமம் வைக்காமல் வெளிநாட்டிலிருந்தபடியே நமது உறவினர் பில் தொகையை சுலபமாக கட்டவே இதை பதிவிட்டுள்ளேன்.நானும் இதன் மூலமே கட்டணங்களை செலுத்தி வருகின்றேன்.மிக எளிமையாகவும் சுலபமாகவும் உள்ளது. அப்ப நீங்க.....\nBSNL தொலைபேசி கட்டணங்களை வீட்டில் இருந்தபடியே சுலபமாக கட்ட Reviewed by அன்பை தேடி அன்பு on 12:27 PM Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/dhuruvangal-pathinaaru-review-rating/", "date_download": "2018-05-20T17:54:36Z", "digest": "sha1:GXH7JCDO6R2XGLJIHYOT3AJWKP3CMUUR", "length": 6986, "nlines": 119, "source_domain": "www.filmistreet.com", "title": "துருவங்கள் பதினாறு விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள் : ரகுமான், அஸ்வின், பிரகாஷ் , சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா, பாலாஹாசன், வினோத்வர்மா, ஷரத்குமார் மற்றும் பலர்.\nஇயக்கம் : கார்த்திக் நரேன்\nதயாரிப்பாளர் : ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடைன்மெண்ட் கணேஷ்\nகோவையில் அடுத்தடுத்து குற்றங்கள் நடக்கின்றன. இரண்டு ஆண்களும் இறக்க, ஒரு பெண் தொலைகிறார்.\nஇந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதா கொலையாளி யார் என்று காவல்துறை அதிகாரி தீபக் (ரகுமான்) மற்றும் கவுதம் (அஸ்வின்) ஆகியோர் விசாரணையில் இறங்குகின்றனர்.\nஅதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை யாருமே யூகிக்க முடியாதப்படி படமாக்கி இருக்கிறார் கார்த்திக் நரேன்.\nபடத்தில் நிறைய புதுமுகங்கள் இருப்பதால் ரகுமான் மட்டுமே தெரிகிறார்.\nமேலும் படமும் அவரது பார்வையில்தான் தொடங்குகிறது.\nஜீவா நடித்த ராம் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக யதார்த்தமாக இருப்பார். இதில் பல மடங்கு உயர்ந்திருக்கிறார்.\nஎன்னதான் த்ரில்லர் படங்களாக இருந்தாலும் நம் திறமையான ரசிகர்கள் கதையை யூகித்துவிடுவார்கள்.\nஆனால் இதில் ரசிகர்களை விட இயக்குனரே ஜெயிக்கிறார்.\nமேலும் போலீஸ் டிபார்ட்மெண்ட் வசனங்கள் உணர்வுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் அமைந்திருப்பது படத்தின் சிறப்பு.\nபிஜாய்யின் பின்னணி இசை, சுஜித்தின்ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்டர் என அனைத்தும் இ���க்குனருக்கு பக்கபலமாய் அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.\nநம்மை அறியாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறது க்ளைமாக்ஸ்.\nதுருவங்கள் பதினாறு… தமிழ் சினிமாவின் தேனாறு\nதுருவங்கள் 16, துருவங்கள் பதினாறு\nஇரண்டே நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையில் வரலட்சுமி\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம்…\nகௌதம் மேனனுடன் மோதல்; கார்த்திக் நரேனுக்கு நரகாசூரன் தந்த நரக வேதனை\nரகுமான் நடித்த ‘துருவங்கள் 16’ படத்தின்…\nதன் 3வது படத்தலைப்பை கார்த்திக் நரேன் வெளியிட்டார்\n'துருவங்கள் பதினாறு ' இயக்குநர் கார்த்திக்…\nதன் 3வது படத்தையும் கன்பார்ம் செய்த கார்த்திக் நரேன்\nதுருவங்கள் பதினாறு படத்தின் முலம் பேசப்பட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mattavarkal.blogspot.com/2007/05/blog-post_9353.html", "date_download": "2018-05-20T17:13:48Z", "digest": "sha1:OL4GYBLTIKXJOJICTHLBLB6U3QY63I32", "length": 9342, "nlines": 133, "source_domain": "mattavarkal.blogspot.com", "title": "மற்றவர்கள்", "raw_content": "\n|பாதுகாப்பாய் சுருண்டிருந்த இடத்தினுள்ளும் நுழைந்து நான் கொல்லப்பட்டதை பார்த்துக் கொண்டிருந்தேன். சொல்லுங்கள், இந்த வாய்ப்பு உங்களுக்கு வருமா கடக்கின்ற தெருக்களில் கொல்லப்பட்டுக் கிடப்பவர்களைக் கண்டிருந்தால் தெரிந்திருக்கலாம்; நாளை உங்களுக்கும் அது நடக்க இயலும் நிச்சயத்துடன் அதே தெருக்களில் மீளவும் மீளவும் நடக்க நேர்ந்திருந்தால் தெரிந்திருக்கலாம். அல்லாதபோது, வேடிக்கையாய்த்தான் இருக்கும். நான் கொல்லப்பட்டிருந்தேன். ஆனால் அதிர்ஸ்டவசமாய் சில வரிகளை விட்டுச் சென்றிருந்தேன், அதனாலாய் இருக்கலாம்; என்னையறிந்திராத நீங்கள்: சில கவிஞர்கள் சில எழுத்தாளர்கள் சில --- சில --- சில --- குறிப்புகளை எழுதினீர்கள். அந்தக் குறிப்புகளிலிருந்து எழுந்த இறுக்கம் என்னை அடைத்தது. அதற்குப் பிறகு இங்கு நான் ஒன்றுமேயில்லை என்பது, அதிலும், அந்தச் சொற்கள் என்னைத் திருப்பித் தருமா என்பது, நான் நேசித்தவர்களுடைய காதினில் போய் அன்றைக்குக் கொடிய சிவப்புள் கறுப்புக் கண்ணீர் சிதறுண்ண விழுந்து கிடந்தது நானில்லை என்றவை சொல்லுமா என்பது, என்னைக் கொன்று விட்டது. நான் உண்மைக்கும் செத்துத் தான் விட்டேன்.\nஇந்த நினைவுகூறல்களின் சம்பிரதாயங்களைக் கடந்து\n-தனது நினைவுகள் - விழித்தெழுந்த என் பிள்ளை\nநான் பார்த்துக் கொண்டிருந்தேன் - பிறகு\nஒவ்வொரு நாளும்...\" என்றெழுதத் தொடங்க\nநீங்கள் எழுதியதெல்லாம் கழுவுண்டு போயிற்று;\nஇந்த ஓலங்கள் மிகுந்த ஆஸ்பத்திரியில்\nநிரம்பி வழியும் பிணவறைக்கு வெளியே\nஎன்னும் எத்தனை பேர் காத்திருக்கிறீர்கள்\nசொல்லுங்கள். எழுதுவதற்கு இலக்கங்கள் முக்கியம்|\nசந்திரபோஸ் சுதாகருக்கு; தகப்பன் துர்கனவில் மூச்சையடங்கியபோது விழித்த அவரது மகனிற்கு, வலி மிகுந்த பிரியங்களுடன்\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 5:17:00 PM\nLabels: KAYA / க.யசோதர, எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர்\nஈழம்: இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.\n|பாதுகாப்பாய் சுருண்டிருந்த இடத்தினுள்ளும் நுழைந்த...\nsri lanka l ஈழம் - புகைப்படங்களில் (5)\nஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து (2)\nஎஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர் (4)\nஅலைஞனின் அலைகள் - குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/nayan-with-killer/", "date_download": "2018-05-20T17:47:56Z", "digest": "sha1:XHY5JN3QSO5IYCJV3N5SR64KKPXP6VB4", "length": 10174, "nlines": 164, "source_domain": "newtamilcinema.in", "title": "கொலைகாரனுடன் நயன்தாரா! கேரளாவில் பரபரப்பு! - New Tamil Cinema", "raw_content": "\nதேளை அடிக்க தடியை எடுத்தால், அந்த தடியில் சுற்றியிருக்குதாம் பாம்பு. அப்படியொரு டபுள் அதிர்ச்சியில் இருக்கிறது மல்லுவுட் நடிகை பாவனா பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி படு சோகத்தில் இருக்கிறார். கிட்டதட்ட ஏழு பேர் இந்த வன் கொடுமையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறுகிறது போலீஸ் வட்டாரம். நடிகைதானே… வெளியே சொன்னால் இமேஜ் போய்விடும். அதனால் சொல்ல மாட்டார். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை காட்டி காட்டியே ஏகப்பட்ட கோடிகளை கறக்கலாம் என்று திட்டமிட்ட கொடூரர்கள் இப்போ உள்ளே.\nஆனால் இதை கூட்டணி போட்டு செய்தவர்கள், யார் தூண்டுதலில் செய்தார்கள் யாரெல்லாம் குற்றப்பின்னணியில் இருக்கிறார்கள் என்றெல்லாம் அலசி ஆராய்ந்த போலீசின் கண்களிலும் விசாரணையிலும் சிக்கியவர்களில் முக்கியமானவர் நயன்தாராவின் கார் டிரைவர் சேது.\nஇவருக்கும் பாவனா விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் பிரபல நடிகைகளின் கார் டிரைவர்கள் யார் யார் அவர்களுக்கு குற்ற பின்னணி இருக்கிறதா என்று ரகசியமாக நோட்டமிட்ட போலீசுக்கு கிடைத்த தகவல்தான் ஷாக். இந்த சேது சில வருடங்களுக்கு முன் கொலை வழக்கில் சிக்கி சில வருடங்கள் கம்பி எண்ணியவராம்.\nஇந்த விஷயம் தெரிந்தோ தெரியாமலோ தனக்கு கார் டிரைவராக அவரை நியமித்திருக்கிறார் நயன்தாரா. இதில் கொடுமை என்னவென்றால், இவர் நயன்தாராவின் கார் டிரைவர் மட்டுமல்ல. அந்தரங்க பாதுகாப்பாளரும் கூடவாம். சமீபத்தில் நயன்தாராவின் கேரள வீட்டில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்தது. அப்போது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை ஓடவிட்டு தாக்கினாராம் இந்த சேது.\nஇவரது குற்றப் பின்னணி பற்றி நயன்தாராவுக்கு சொல்லியிருக்கிறது போலீஸ். அவர் என்ன முடிவை எடுக்கப் போகிறாரோ\nபிரபல ஹீரோவை அவமதித்தாரா நயன்தாரா\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம் – வசூலில் எது நம்பர்…\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://odumnathi.blogspot.com/2009/06/blog-post_7841.html", "date_download": "2018-05-20T17:17:20Z", "digest": "sha1:3E7ZWSEDDVSODBEMAAYNDVHAPN65IE2S", "length": 37016, "nlines": 459, "source_domain": "odumnathi.blogspot.com", "title": "ஓடும் நதி.....!: ♥ இது தான் தமிழனின் தேசியக் கொடிடா ;இதை தடை செய்ய நீ யாருடா? ♥", "raw_content": "\n எங்கள் தாயகம் யாருக்கும் பணியாது....\n'தூங்கும் புலியைப் பறைகொண்டு எழுப்புவோம்...\nதூய தமிழரைத் தமிழ்கொண்டு எழுப்புவோம்\nஏதோ ஒரு பாட்டு mp3\nஏதோ ஒரு பாட்டு mp3\n♥ இது தான் தமிழனின் தேசியக் கொடிடா ;இதை தடை செய்ய நீ யாருடா\nஇது தமிழனின் தேசியக் கொடி; இதை தடை செய்வதற்கு எவனுக்கும் உரிமை இல்லை\nகுண்டு விழுந்தால் Tamil Eelam Song:\nபுலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் நடத்துகின்ற போராட்டங்களைப் பார்த்து சிங்களமும் அதன் அருவருடிகளும் சற்று ஆடிப் போய்த்தான் கிடக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு ஒட்டு மொத்தமாக அனைத்து தமிழர்களும் திரண்டு நின்று நடத்துகின்ற போராட்டங்கள் பல நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கின்றது.\nவன்னியில் தமிழினத்தின் மீது இன அழிப்பு யுத்தத்தை மகிந்தவின் அரசு தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் அறப் போராட்டங்கள் வெடித்தன. புலம்பெயர் நாடுகளில் என்றைக்கும் இல்லாத அளவிற்கு தமிழர்கள் ஒன்று கூடினார்கள்.\nஇந்தப் போராட்டங்களை சிங்களமும் அதன் அருவருடிகளும் வேறு மாதிரிச் சித்தரித்தன. தேசியத் தலைவரின் படங்கள் இல்லாது, புலிக் கொடி இல்லாது ஊர்வலங்கள் நடந்ததாலேயே பெருந் தொகையான மக்கள் கூடினார்கள் என்றும், புலிகளுக்கு மக்களிடம் ஆதரவு இல்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் எழுதித் தள்ளினார்கள். சர்வதேச சமூகத்திடமும் இத்தகையை கருத்துகளை ஊட்டுவதற்கு இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள்.\nஆனால் தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற அனைத்துப் போராட்டங்களிலும் புலிக் கொடிகளும், தேசியத் தலைவரின் படங்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஊர்வலங்களில் கலந்து கொள்கின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. புலிக் கொடிகளின் எண்ணிக்கைகளும் அதிகரித்துக் கொண்டு போகின்றன.\nதமிழ் மக்களின் அணிவகுப்பை விட புலிக் கொடிகளின் அணிவகுப்பு சிறிலங்கா அரசை பதட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. புலிக் கொடிகளை தடை செய்வதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்கா அரசு இறங்கியுள்ளது.\nதமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து தமிழிர்களின் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களம் போர் தொடுத்திருக்கின்ற இந்த நேரத்தில் தேசியத்தின் அடையாளமாக இருக்கும் புலிக்கொடியை உலகம் முழுவதும் தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பது இயல்பாக நிகழ்கின்றது. தமிழினத்தின் போராட்டத்தை யாராலும் தோற்கடிக்க முடியாது என்னும் செய்தியையே இந்தப் புலிக் கொடிகள் சொல்கின்றன.\nஇதுவே சிங்கள அரசின் பதட்டத்திற்கும் காரணமாக இருக்கின்றது.\nபயங்கரவாத இயக்கமாக பட்டியிலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கொடிகளை பயன்படுத்து��து சட்ட விரோதமானது என்னும் கருத்தை புலம்பெயர் நாடுகளின் ஊடகங்களில் பரப்புவதற்கு சிறிலங்காவின் தூதரகங்கள் கடும் முனைப்பைக் காட்டின. இதன் மூலம் மேற்குலகுக்கு அழுத்தங்களை கொடுத்து புலிக் கொடியை தடை செய்து விடலாம் என சிறிலங்கா அரசு கணக்குப் போட்டது. ஆனால் இது சிறிலங்கா அரசுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியது.\nபுலிக் கொடியை கொண்டு செல்வதும், அதை ஏற்றுவதும் சட்ட விரோதம் அன்று என கனடிய காவல்துறையினர் அறிவித்து விட்டனர். புலிக் கொடி சட்டவிரோதமானதா என்று ஆய்வு செய்வதாகச் சொன்ன கனேடிய காவல்துறை கடைசியில் புலிக் கொடி சட்டவிரோதம் அன்று எனக் கூறி விட்டது. பிரித்தானியக் காவல்துறையும் புலிக்கொடி சட்டவிரோதமானது இல்லை எனச் சொல்லி விட்டது.\nபயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரும் சேர்க்கப்பட்ட பின்பு பிரித்தானிய போன்ற நாடுகளில் புலிக் கொடிகளை காவற்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதை சட்டரீதியாக எதிர்கொள்ளும் வாய்ப்புகள் இருந்தும் கூட தமிழர்கள் அதைச் செய்யவில்லை. காவற்துறையோடு மோதற் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்னும் சமரசக் கொள்கையோடு இருந்து விட்டனர்.\nஇதை விட காவற்துறையினர் சொல்லாது விட்டாலும் கூட எம்மவர்களும் தாங்களாகவே புலிக்கொடிகளை தவிர்த்துக் கொண்டனர்.\nஉலக நாடுகள் எம் மீது தடை போட்டால், அதற்கு மேலால் தமக்கு தாமே தடை போடுவதில் எம்மவர்கள் வல்லவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டதாகவும், அதன் அடிப்படையில் புலிக்கொடியும், தேசியத் தலைவரின் படங்களும் தடைசெய்யப்பட்டு விட்டதாகவும் தமக்கு தாமே கற்பனை செய்து கொண்டு அதன்படி நடக்கத் தொடங்கி விட்டார்கள்.\nசட்டரீதியாகப் பார்க்கின்ற பொழுது ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒரு அமைப்பை தடை செய்வதற்கு பல படிமுறைகள் உள்ளன. ஒரு அமைப்பினால் தன்னுடைய நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என்கின்ற போதுதான் அந்த அமைப்பை தடைசெய்வதற்கு அந்த நாடு முயற்சிகளை மேற்கொள்ளும். குறிப்பிட்ட அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளதாக உத்தியோபூர்வமாக அறிவிக்கும்.\nஅமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்படவில்லை. வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு இயக்கத்தை தடை செய்வதற்கும், பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்ப்பதற்கும் சட்டரீதியான வேறுபாடுகள் உள்ளன.\nவிடுதலைப் புலிகள் இயக்கமே தடை செய்யப்படாத போது, புலிக் கொடி தடை செய்யப்பட்டதாக சிலர் கருதுவது வெறும் பிரம்மையே தவிர வேறு இல்லை.\nஇன்றைக்கு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் புலிக் கொடிகளை தாங்கியபடி வீதிகளில் இறங்கியதன் பின்பு, இந்த நாடுகளின் காவற்துறையினர் புலிக் கொடி சட்டவிரோதமானது அன்று எனும் உண்மையை ஒப்புக் கொள்கின்றனர். தமிழ் மக்களின் போராட்டமே இந்த உண்மையை வெளிக்கொணர்ந்தது.\nவிடுதலைப் புலிகளின் கொடிக்கும், தேசியக் கொடியான புலிக் கொடிக்கும் வித்தியாசம் இருப்பது கூட பலருக்கு தெரிவது இல்லை. விடுதலைப் புலிகளின் கொடியில் \"தமிழீழ விடுதலைப் புலிகள்\" என்னும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்கும். தேசியக் கொடியில் அந்த எழுத்துகள் கிடையாது.\nஆயினும் இன்னமும் சில நாடுகளில் புலிக்கொடியை ஊர்வலங்களில் கொண்டு செல்வதை காவற்துறையினர் தடுத்து வருகின்றார்கள். இவர்கள் வெறுமனே புலிக்கொடியை தடை செய்யவில்லை. தமிழர்களின் அடையாளத்தை, தேசியத்தை, பண்பாட்டை தடை செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.\nபுலிக் கொடி என்பது தமிழர்களின் இரத்தத்தோடு கலந்த ஒன்று. விடுதலைப் புலிகள் என்னும் இயக்கம் தோன்றுவதற்கு முன்னமேயே புலிக் கொடி தமிழர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தது. தமிழர்களின் வரலாற்றில் புலிக் கொடிக்கு முக்கியமான இடம் இருக்கின்றது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே சோழன் கரிகாற்பெருவளத்தான் இமயமலை வரை சென்று அங்கு தமிழர்களின் புலிக் கொடியை நாட்டினான். தொடர்ந்தும் தமிழர்களின் புலிக் கொடி பல வெற்றிகளை கண்டு தமிழினத்தின் பெருமைகளில் ஒன்றாக திகழ்ந்தது. கிபி 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனின் புலிக்கொடி தெற்காசிய முழுவதும் பறந்தது. பின்பு ராஜேந்திர சோழனின் காலத்தில் அதன் பரப்பு மேலும் விரிவடைந்தது.\nஇன்றைய இந்தியாவையும், ஈழத்தையும் தவிர வேறு பல நாடுகளையும் வென்ற தமிழர்களின் கொடி புலிக்கொடி ஒன்றுதான். தெற்காசிய கடல் முழுவதும் புலிக் கொடியோடு தமிழர்களின் கப்பற்படை வலம் வந்தது.\nசங்க இலக்கியங்களும் புலிக் கொடியையும் புலிச் சின்னத்தையும் போற்றிப் புகழ்ந்திருக்கின்றன. இவ்வாறு புலிக் கொடி என்பது தமிழர்களின் பண்பாட்டோடு இணைந்த ஒன்று. இதை தமிழர்களின் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது. தமிழர்களின் வீரத்தையும், பண்பாட்டையும், தேசியத்தையும் அடையாளப்படுத்துவது புலிக் கொடி.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த பொழுது எத்தனையோ இயக்கங்கள் இருந்தன. இந்த இயக்கங்களை சேர்ந்தவர்களை தங்களின் பிள்ளைகள் என்ற அடிப்படையில் தமிழீழ மக்கள் \"பொடியங்கள்\" என்று அழைத்தனர். தமிழ் நாட்டு மக்கள் அனைத்து இயக்கங்களையும் \"புலிகள்\" என்றுதான் அழைத்தனர். எந்த இயக்கத்தை சார்ந்திருந்தாலும் தமிழினத்தின் பண்பாட்டையும், தேசியத்தையும் காப்பதற்கு வீரமுடன் போராடுகின்ற அனைவரும் \"புலிகள்\" என்பதுதான் இதனுடைய அர்த்தம்.\nதமிழர்களை சிங்களமும் \"கொட்டியா\" என்று அழைப்பது இங்கு குறிப்பிடத் தக்கது.\nபுலி, புலிக்கொடி போன்றன எந்த ஒரு அமைப்புக்கோ இயக்கத்திற்கோ மட்டும் சொந்தமானது அன்று. இவைகள் தமிழினத்திற்கு சொந்தமானவை. தமிழர்களின் பண்பாட்டிற்கும், தேசியத்திற்கும், தாயகத்திற்கும் சொந்தமானவை.\nஎமது பண்பாட்டையும், அடையாளத்தையும் தடை செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் காவற்துறையினருக்கு எவ்வித உரிமையும் இல்லை. அப்படி தடை செய்ய முயற்சிப்பது உண்மையில் சட்ட விரோதமானதும், மனித உரிமை மீறலும் ஆகும். புலிக் கொடியை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு வலுவான காரணங்கள் தமிழர்களுக்கு உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nதமிழர்களுக்கு தமது தாயகத்தை கோருவதற்கு உரிமை உண்டு. அந்த தாயகத்திற்கு ஒரு கொடியை வைத்திருப்பதற்கு உரிமை இருக்கின்றது. தமது வரலாற்றோடும், பண்பாட்டோடும் கலந்திருக்கும் புலிக் கொடியை தேசியக் கொடியாக தேர்ந்தெடுப்பதற்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமைகளை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.\nதமிழீழ தேசிய கொடிக்கு பிரித்தானியாவில் தடை இல்லை\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n\"தினத்தந்தி \" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (2)\n\"தினமணி\" தொடர் -இலங்கைத் தமிழர் வரலாறு (65)\nஈழ வரலாறு புத்தகம் (1)\nகண���னி தொழில் நுட்பம் (32)\nகலக்கல் டான்ஸ் வீடியோ (1)\nகுர்து இனத்தவர் கடிதம் (1)\nதமிழக ஈழத்தமிழர்களுக்கு உதவ.. (1)\nதமிழீழ எழுச்சிப் பாடல்கள் (4)\nதமிழீழ வீடியோ பாடல் (2)\nதமிழ் தட்டச்சு உதவி (2)\nதலைவர் பிரபாகரன் தொடர் (12)\nமனிதர்களை உயிருடன் எரிக்கும் வீடியோ (1)\nமொபைலில் தமிழ் எழுத்துருக்களை படிக்க (1)\nமுந்தைய பதிவுகளில் மூழ்கித் தேட....\n♥ தமிழர் நிலை கண்டு கலங்கினேன்,சிங்கள தலைமை நீதிபத...\n (முள் கம்மி வேலி) முகாம்களில...\n♥ பிரபாகரன் – நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா\n♥ இது தான் தமிழனின் தேசியக் கொடிடா ;இதை தடை செய்ய...\n♥ பிரபாகரன் செய்தது குற்றம் என்றால், அதை விட ஆயிரம...\n♥ தமிழா உனக்கு மானம் இல்லாவிட்டால் இதை பார்\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 4-தினமணி த...\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 3 -தினமணி ...\n♥ \"இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 2 -தினமணி ...\nஎன் இனிய இணைய இளைய தமிழகமே\nஇந்த இணையத் தளத்தை பார்வையிட....\nதந்தை பெரியார்-இ மெயில் குழு\nகீற்று -இ மெயில் குழு\nமீனகம் செய்தி இமெயில் குழு\nகாங்கிரஸ் கட்சியின் முகம் கிழிக்கும் தளம்\nஏ9.காம் (ஈழ த்தமிழ் நியூஸ் ரேடியோ\n- -தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம் - தமிழக மக்கள் மின்சாரப் பற்றாக்குறையினால் திண்டாடும் இவ்வேளையில���, இந்திய அரசு இலங்கைக்கு 1000மெகாவாட் மின்சாரம் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என நாம் தம...\nசீமானின் நாம் தமிழர் இயக்கம்\nநீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஆர்குட்டில் இணைய பேஸ் புக்கில் இணைய\nVisit this group இமெயில் குழுவில் இணைய...\nபோராடினாலும் அழிவோம், போராடாவிட்டாலும் அழிவோம். ஆனால் போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப் பிருக்கிறது\n\"ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை\"\n உன் தமிழீழப் படுகொலையை நிறுத்து...\n\"கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை எவனொருவன் தட்டிக்கேட்கின்றானோ அவனே என்னைச்சேர்ந்தவன்.\" - சே\n அடிமைத்தனம் எங்கிருந்தாலும் தேடி....., மோதி அழி\n\"-தமிழீழ எழுச்சி வீடியோ பாடல்\nரூபாய் மதிப்பு தெரிஞ்சுக்கலாம், வாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonka.blogspot.com/2011/08/blog-post_19.html", "date_download": "2018-05-20T17:43:25Z", "digest": "sha1:LQNZPPXPBYPN3D7YTXXTYCGIB4RKMCNY", "length": 5979, "nlines": 157, "source_domain": "poonka.blogspot.com", "title": "பூங்கோதை படைப்புகள்: உத்தர வாதமில்லா வாழ்க்கை...", "raw_content": "\nபதிவிலிட்டவர் பூங்கோதை செல்வன் நேரம் 6:14:00 pm\nஎத்தனை துன்பங்கள் நாம் கண்டோம்\nசித்தம் கலங்கிய சிலாரின் மர்ம வேட்டை\nவித்தகம் காட்டுகிறார்... கிறீஸ் மனிதராம்\nபுத்தரின் புத்திரர் எப்போதும் என்ன\nஇத்தரையில் வாழும் வரை தமிழர்க்கு\nஎத்தனை காலம் தான் இது தொடரும்...\nஎல்லாம் தமிழனை அழிக்கத்தான் அரசியல் திட்டம்\nஉணர்வுகளின் வலி புரிகிறது..பொழுதுகள் புலரும்..விடிவுகள் வரும்..\nஇவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. \nவிருது வழங்கி மகிழ்வூட்டிய மலீக்காவுக்கு நன்றி\nமின்னஞ்சல் முகவரியைக் கொடுங்க.. பதிவுகளை பெறுங்க\nஇந்தக் கடுகுதான் இத்தனை காரமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajeshbalaa.blogspot.com/2017/04/ezhamUlagam.html", "date_download": "2018-05-20T17:16:54Z", "digest": "sha1:SI3UJZG3RCEMGUG4SFUR7KWI4F55NETN", "length": 25704, "nlines": 208, "source_domain": "rajeshbalaa.blogspot.com", "title": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz: ஏழாம் உலகம்", "raw_content": "உறைந்த தருணங்கள் : Frozen Momentz\nஏழாம் உலகம் நாவலை வாசித்தப் பின்பு நான் தொகுத்து/synopsis-ஆக ஒரு மடலாக நாவலாசிரியர் ஜெயமோகனுக்கு எழுதியது.\nதங்களின் சங்கச்சித்திரங்களை சிறிது சிறிதாக வாசித்தேன். நல்ல வாசிப்பாகவும், சங்க பாடல்களை எப்படி பார்க்க வேண்டும் என்று தெரிந்துக்கொண்டேன். உங்களின் திருக்குறள் பற்றிய உரைகளையும் யூடிபில் கேட்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஏனெனில் நான் அவ்வப்போது திருக்குறளை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒரு குறள் என்று சுழற்ச்சி முறையில் வாசித்துக்கொண்டு இருக்கிறேஏண். நீங்கள் ஒரு இடத்தில் கூறி இருப்பீர்கள் ஒவ்வொரு சொல்லுக்கும் பல பொருள்கள் இருக்கும். அதனை அறிந்துக்கொண்டு படித்தால் திருக்குறள் இன்னும் நன்றாக புரியும் என்று. அவ்வாறே கடந்த மூன்று ஆண்டுகளாக agarathi.com உதவியுடன் படித்து வருகிறேன். துவக்கத்தில் கடினமாக தான் இருந்தது. ஆனால் பிற்பாடு பொறுமையாக படித்தாலும் நன்கு படிக்க முடிந்தது. இப்படி படிப்பது வீண் வேலையோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் உங்களின் உரை கேட்டப்பின்பு அது சிறந்த முறையில் ஒன்றே என்று தெரிந்துக்கொண்டேன். நன்றிகள்.\nசில ஆண்டுகளுக்கு முன் ஏழாம் உலகம் நாவலை வாங்கினேன். ஆனால் படிக்க ஒரு ஐயப்பாடு இருந்துக்கொண்டே இருந்தது. ஏனெனில் அது ஒரு இருண்ட உலகம், அதற்கு தேவையான நுண்வாசிப்பு என்னிடம் இல்லை என்ற எண்ணங்கள் என்னை தடுத்தன. கடந்த ஒரு வாரமாக வாசித்தேன். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாவலை ஒரு தடவை வாசித்துள்ளேன். ஆதலால் நான் புரிந்துக்கொண்ட அளவு தொகுத்துக்கொள்ள முயற்சிக்கிறேன்.\nநாவலின் துவக்கமே (30 பக்கத்திற்குள்) எனக்கு ஒரு உவப்பிலாத உலகத்திற்குள் செல்லும் உணர்வு இருந்தது. கீழே வைத்து விடலாம் என்றேன் தோன்றியது. அதுவும் ஒரு இடத்தில் எருக்குக்கு பெருமாள் தாலி கட்டும் இடம். பின்பு இன்னும் ஒரு 50 பக்கம் படித்தேன். அதன் பின்பு என்னால் அந்த ஏழாம் உலகம் சொல்ல வருவது புரிந்துக்கொள்ள முடிந்தது. நாம் வாழும் உலகையும் புரிந்துக்கொள்ள முடிந்தது.\nநாவலின் பிற்பகுதியில் மண்ணுக்கு கீழ் உள்ள ஏழு லோகங்கள் அதலம். விதலம். நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதளம் உண்டு அவை அனைத்தும் நம்மை சுற்றியே இருக்கிறது. ஆனால் நாம் அதை பார்ப்பது இல்லை. பழனி மலைக்கு படியேறி போறவங்க கூட எல்லாதையும் பாத்துட்டு சும்மா போகிறார்கள் என்று. முருகனுக்கு அரோகரா என்று கூறுகிறார்கள். அதுபோல எருக்கை ஒரு துணியில் போட்டு அந்த மல வண்டியில் போடுகிறான். வண்டி அதிர்கிறது. எருக்கி மீது சாக்கை எடுத்து மூடுகிறான். ஆனால் இந்த வண்டியைப் பார்க்கும் எவரும் மறு முறை பார்க்காமல் பதறி விலகுகிறார்கள். இது போல நாம் வாழ்வில் நம்ம சுற்றி இருக்கிற உலகை பார்க்க மறுக்கிறோம். பொருள் அல்லவற்றை பொருள் என்று எண்ணி அதன் பின் ஓடுகிறோம்.\nபழனிக்கு பல முறை சென்றதுண்டு. ஆனால் பழனியை இப்படி பார்ததது இல்லை. எல்லாவற்றையும் செய்து விட்டு சாமி சாமி என்று சொல்லும் எளிய மனிதர்கள். பாவிகளுக்கும் அதே சாமி, பிச்சக்காரணுக்கும் அதே சாமி, திருடனுக்கும் அதே சாமி. எளிய மனிதர்கள். ஒரு கையும் இரு கால்களும் இல்லாத மாங்காண்டி சாமியை கண்டால் ஐஸ்வர்யம் என்று நினைப்பவர்கள், தினமும் ஒரு காசாவது போடவேண்டும் என்று நினைப்பவர்கள் என்று அந்த பழனி மலை. அங்கே மக்கள் காசு பொடுவதும் ஒரு வணிகமாக சித்தரிக்கப் படுகிறது. பிச்சைக்கார்ர்களைப் பார்க்கும் போது ஐயோ என்பது. பின்பு நமக்கு இல்லையே என்று ஆறுதல் படுத்திக்கொள்வது. அதற்கு நன்றி சொல்லிக்கொள்வது என்று காசு போடுவது. கீழ்மைகள். இந்த பழநி மலை உண்மையில் ஒரு திருத்தலம் என்று கருதுகிறோம். ஆனால் தைப்பூசம் முடிந்தப்பின்பு அது ஒரு குப்பை குவியலாய் நாறுவது மனிதர்களை பற்றியே உணர்த்துகிறது. நம்ம மனதில் உள்ள குப்பைகளை பழனி என்ற குப்பை கூடையில் போடுகிறார்களோ என்று தோன்றியது. ஆதலால் தான் என்னவோ (கேரளாக்கு கொச்சன்) எல்லா வருஷமும் போனாலும் ஒரு சாமிக்கும் இவர்களை அறியவில்லை. அந்த கோவிலில் (பல கோவில்களில்) நடக்கும் அபத்தமும் நன்றாக கூறப்பட்டு உள்ளது. வெளியுலகத்து தான் மரியாதையான கோவில் வேலை, மற்றபடி செய்வதெல்லாம் அறம் அல்லாதவைகள். கை நீட்டினாலும் அதும் எரப்பாளித் தனம்தான். மந்திரம் சொல்லி துண்ணூறுவாரிக் கொடுத்து கைய நீட்டினாலும் கணக்குதேன்... அந்த ஆறடிக்கல்லுக்கு ஆயிரம் வருசமா கழுவி சந்தனம் போட்டு பூ போட்டு கும்பிட்றது ஒர் தொழில் - அதுபோல முத்தமை பண்டாரத்தின் தொழிலுக்கு மூல தனம்.\nஇருந்த இடத்தில் சோறு கிடைக்கும் பழனியில் உருப்படிகளை காண்பிப்பது எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த பக்கம் போலாமா வேண்டாமா என்றே எண்ணித் திருப்பினேன். அங்கே ஓரு உருப்படியும் ஒவ்வொரு ரகம். மலமும் மூத்திமும் நாறும் இடத்தில் பன்னிக மாதிரி திங்குவதும் தூங்குவதும். .. கடைசியில் அவர்கள் எலை போட்டு சோறு திங்குவதற்கு காத்துகிடப்பது. குய்யன் கல்யாண் சாப்பாடு இல்லை என்ற உடன் வருத்தம் கொள்ளும் இடம், பிறகு சாக துணியும் இடங்கள் அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.\nபண்டாரம் எல்லாவற்றையும் செய்யும் பொழுதும் முருகன் துணையிருப்பான் என்று கூறுகிறான்..ஆரம்பத்தில் எல்லாம் பழனியாண்டிக்க கணக்கு... கணக்கறிந்தவன் அவன். ஞானபண்டிதன் என்கிறான். ஆனால் பண்டாரம் செய்யும் தொழில் உடல் உணமூற்றோர்களை வாங்கி, விற்று, பிச்சை எடுக்க வைத்து செய்யும் தொழில். பண்டாரம் இந்த உருப்படிகளை பிச்சை எடுக்க வைத்து சோறு போடுவதே அவர்களுக்கு ஒரு வித நல்லது .. இல்லை என்றால் யார் இவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்ற நினைப்பு. பண்டாரம் செய்வதும் முதலாளித்துவம் தான். ஒரு குமாஸ்தா மூளையை விற்பது போல, தேசம் மனிதற்களை விற்பது போல. மனுசனை மனுசன் விக்காம் பணம் இல்லை என்ற இடங்கள் நன்றாக இருந்தது. பண்டாரம் இப்படி செய்கிறான் என்றால், உலகில் பல மக்கள் தந்திரத்தால் எப்படி காரியம் சாதிக்கின்றனர் என்பதை கூறும் இடங்கள் - உதாரணமாக - ஒருத்தன் அடித் தொண்டையில நிதானமா பேசினாலே அவன் புத்திசாலின்னுஜனம் நினைக்கும்.\nபின்பு தன் மகளுக்கு வளையல் வாங்கும் பொழுது அந்த இடத்தில் சுத்தியால் ஒரு குழந்தை அடிகிறார்கள். ஆனால் வளையலை வாங்கிவிட்டு செல்கிறான்... குடும்பவாழ்வில் கலியாணம் செய்து வைத்து பிள்ளைக்கு அப்பாவாக பொறுப்பாக பாசமாக இருந்தாலும், அவன் மனது அவனை அலைக்கழிக்கிறது. பண்டாரம் எல்லாவற்றையும் செய்து விட்டு நான் ஒருத்தனுக்கு துரோகம் நினைக்கவில்லை, ஒருத்தனையும் ஏமாத்தினதும் இல்லை என்பது எல்லாம் வெளியே சொல்லிக்கொள்ளும் சமாளிப்புகளே. உண்மையில் அவன் அகத்திற்கு தெரியும் அவன் செய்வது தவறு என்று. சில இடங்களில் அவன் நட்சத்திரங்களை பார்க்க முற்படுகிறான். ஆனால் அதை பார்க்க முடியவில்லை. கண் கூசுகிறது. அவன் செய்யும் தவறுகளை யாரோ பார்க்கிறார்கள் என்ற குற்ற உணர்வு. தன்நெஞ்சே தன்னைச் சுடும் என்பது போல.\nமுத்தமைய பற்றி சொல்லமால் இருக்க முடியாது. அவளுடைய முதற்காட்சியே கொடூரம் என்று சொல்வேன். பண்டாரம் முத்தமையை அந்த நிலைமையிலும் பலபேருடன் புணர வைத்��ு அவளை ஒரு முட்டையிடும் கோழியாக சித்தரிப்பும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பதினேட்டு பெற்றும் எதுவும் அவளுடன் இல்லை என்று கஷ்ட படுகிறாள். ஒற்றை முலை தான் இருந்தாலும் அவளுடைய தாய்மை சற்றும் குறையவில்லை. அவளது குழந்தையின் சிறுநீரு பட்ட உடன்.. எங்க மகாராஜல என்று சொல்லும் இடங்கள். (அந்த இடத்தில் குழந்தை பிரிக்கிறான் பண்டாரம். நட்சத்திரங்களை தன்னை அறியாமல் பார்க்கும் பொழுது அவனுக்கு கூசு கிறது. குடையை விரித்துக்கொள்கிறான். பாவங்களை இப்படித்தான் மறைத்துக்கொள்கிறார்கள். ) .. அது போல சணப்பியிடம் உரையாடும் இடங்களில். பிள்ளைகளை வெறுக்க முடியாது... முலைகளில் வாய் வச்ச பின்பு அது அம்மாண்ணு விளிப்பது மாதிரி இருக்கும் - பிறகு வெறுக்க முடியாது. அது போல. குழுந்தை கூனும் குருடுமாக இருந்தாலும் பிள்ளையை மயிருனு சொன்னா அவள் கோபம் கொள்வதும்.\nநான் சற்று நேரம் பின்பு கடந்த மற்ற சில இடங்களை சொல்ல வேண்டும்.1) நம்மள மாதிரி சாதாரண ஆத்மா நம்மளை மாதிரி இன்னொரு ஆத்மாவ மதிக்கணும், சினேகிக்கனும். 2) சீவன் கூனன் சீவனாட்டு மாறுமா என்ற இடத்தில்.. பீல எரியிர தீயும் சந்தனக் கட்டைல எரியர தீயும் நாத்த குப்பைல எரியிர தீயும் ஒன்னு தான் 3) அப்பன் குழந்தையை தொட்டு பார்க்கும் ஏற்படும் சுகம் அந்த மணத்தை மோந்தவன் செத்தாலும் மறக்க மாட்டன் 4) கூன்குருடு செவிடு நீங்கி பிறத்தலரிது. பிறந்தாச்சு. பின்ன என்ன என்ற் இடமும் 5) ஓட்டு இல்லாதவன் முனிசிப்பாலிடி கேஸ் என்ற இடம் (லா அண்ட் ப்ரொசீஜர்) 6) எல்லோருக்கும் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலம் குழந்தைகள் வளர்ந்து வரும் காலகட்டம்தான்\nஇன்னும் சில நாட்கள் இந்த ஏழாம் உலகத்தில் தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். அப்படியே தொகுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். யோசித்த்ப்பார்த்தால், நான் பல இடங்களை தவறவிட்டிருப்பேன். மறுவாசிப்பில் வாசிப்பும் மனதும் இன்னும் விரிவடையும் என்று நம்புகிறேன்.\n இதனை திரைப்படம் ஆக்கிய பாலாவிற்கும் நன்றிகள்\nவெண்முரசு - பிடித்த சில பகுதிகள்\nஎன் வெண்தாமரையே - My Egyptian Lotus\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 2\nதமிழ் கடல் நெல்லை கண்ணன் - 1\nமகாபாரதம் - ஒரு கடிதம்\nவணிக எழுத்து x இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/06/blog-post.html", "date_download": "2018-05-20T17:22:09Z", "digest": "sha1:562OLL44EXBRVF2IPJXAC3SOO62MOGFL", "length": 33482, "nlines": 736, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: வாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்!!!", "raw_content": "\nவாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்\nவாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்\nகுறிப்பு: இந்தப் பதிவு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. முன்னெல்லாம் நாலு பேர் கொண்ட குழுவோட வெளில சுத்த போனோம்னா, நாம எடுக்குற பெரும்பாலான ஃபோட்டோக்கள்ல மூணுபேர் தான் இருப்போம். ஏன்னா நம்மல்ல ஒருத்தன் கண்டிப்பா ஃபோட்டோகிராஃபர் வேலை பாத்தே தீரனும். அப்படி நாலுபேரும் நிக்கிற மாதிரி ஃபோட்டோ வேணும்னா, அங்க வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க எவண்டயாச்சும், “எக்ஸ்க்யூஸ்மி பாஸ்.. ஒரு ஸ்நாப் எடுத்துத் தரமுடியுமா” ன்னு கேட்டா, அவன் நம்ம கேமராவுல பவர் பட்டன் எது, ஸ்நாப் எடுக்குற பட்டன் எதுன்னு தெரியாம கொஞ்ச நேரம் அத திருப்பி திருப்பி பாப்பான். அப்புறம் நாம அவனுக்கு இத இப்புடி அமுக்குங்கன்னு ட்யூஷன் எடுத்துட்டு போய் நின்னா, நம்ம நாலுபேர்ல எவனாச்சும் ஒருத்தன் ஃபோட்டோவுல கரெக்டா கண்ண மூடுனமாதிரியோ, இல்லை சைடுல போற ஃபிகர பாத்து வழிஞ்சி கேமராவ பாக்காத மாதிரியோ நின்னுருப்போம். அப்புறம் என்ன “இன்னொரு ஸ்நாப் பாஸ்” ன்ன உடனே அவன்கிட்ட எதோ irctc la டிக்கெடி புக்பண்ணி கேட்டா மாதிரி அவ்ளோ கஷ்டப்பட்டுக்கிட்டு எடுத்துக்குடுப்பான்.\nநாலுபேரா போற குரூப்புக்கே இந்த நிலமைன்னா, தனியா வெளில போறவிங்க நிலைமைதான் ரொம்ப பரிதாபத்துக்குறியது. எல்லாத்தையும் சுத்தி சுத்தி பாக்க மட்டும்தான் முடியும். ஆசைக்கு கூட ஒரு ஃபோட்டோ எடுக்க முடியாது. அப்படி தனியா சுத்துற எவனோ கழிவறையில் கனநேரம் உக்காந்து யோசிக்கும் போது அவனுக்கு தோணின ஐடியாதான் இந்த செல்ஃபி. தொண்ணூறு பர்சண்ட் செல்ஃபிய கண்டுபுடிச்சவரு மேல ஃபோட்டோவுல இருக்க ரோவன் அட்கின்சனாத்தான் இருக்கனும்.\nஅப்புடி அவசரத்துக்கு யூஸ் பண்ணிக்கிறதுக்காக கண்டுபுடிக்கப்பட்ட அந்த செல்ஃபிய இன்னிக்கு ரொம்ப அத்யாவசியாமான ஒண்ணா நினைச்சிட்டு சுத்திட்டு இருக்காய்ங்க நம்மாளுக. பர்த்டே பார்ட்டியோ, கெட்டூகெதரோ, ஆஃபீஸ் பார்ட்டியோ அட ஏன் கல்யாணத்துல கூட செல்ஃபி எடுத்தாத்தான் அந்த ஃபங்ஷனுக்கே value ங்குற மாதிரி கொண்டு வந்துட்டானுங்க.\nகல்யாணத்துல அம்பதாயிரம் ரூவா செலவு பண்ணி இவியிங்க வீட்டுல ஃபோட்டோகிராபர் அரேஞ்ச் பண்ணிருப்பாய்ங்க. கொடுமை என்னன்னா மாப்ளையும் பொண்ணும் மண மேடையில செல்ஃபி எடுத்துக்கிட்டு இருப்பாய்ங்க. ஏண்டா டேய்…. உங்களுக்கெல்லாம் nokia 1100 வ கையிலகுடுத்து கல்யாணம் பண்ணி வச்சிருக்கனும்ண்டா. சரி செல்ஃபிங்குறது one of the camera angle அதுனால அடிக்கடி எடுக்குறீங்கன்னே வச்சிக்குவோம். அதுல மொகரை நல்லாவாடா இருக்கு\nநா முக்கியமா இந்த பதிவ எழுத ஆரம்பிச்சதே இந்த செல்ஃபிக்காரய்ங்க தொல்ல தாங்க முடியாமத்தான். எது எது கூட செல்ஃபி எடுக்குறது, எங்கெங்க செல்ஃபி எடுக்குறதுங்குற விவஸ்தையே கொஞ்சம் கூட இல்லாம, ஸ்மார்ட் ஃபோன் கையில கிடைச்ச உடனே கண்ட இடத்துல எடுத்து தள்ளுறாய்ங்க. ”சண்டை போட்டு சாவுற நாயிங்க வல்ல நாடு மலைப்பக்கம் போய் அடிச்சிக்கிட்டு சாவுங்கடா” ங்குற மாதிரி எடுக்குறது எடுக்குறீங்க அடுத்தவனுக்கு தொல்லை குடுக்காம எடுங்களேண்டா.\nபொணத்துகூட செல்ஃபி எடுத்து “எங்க பெரியப்பா இன்னிக்கு செத்துப் பொய்ட்டாரு” ன்னு ஒருத்தன் கொஞ்ச நாள் முன்னால போட்ட செல்ஃபிய பாத்துருப்பீங்க. அவன கூட ஒரு வகையில சேத்துக்கலாம். ஆனா, தியேட்டருக்குள்ள படம் ஓடிக்கிட்டு இருக்கும்போது பளிச் பளிச்ன்னு வெளிச்சம் அடிச்சிக்கிட்டே இருக்கு. என்னடான்னு பாத்தா இந்த சனியன் புடிச்சவய்ங்க. அதுவும் நாலு பேர் சேந்து வந்துட்டாய்ங்கன்னா (ஒரு பொண்ணும் அந்த குரூப்புல) அய்யயோ.. அத ஃபோட்டோ எடுத்து fb la ‘me watching avengers at satyam with Preeti Iyer and 3 others\" ன்னு போட்டாத்தான் அவிங்களுக்கு நிம்மதி. அதுவும் இப்ப தியேட்டர்ல சினிமா பாக்குறவய்ங்கல்லாம், படத்த பாக்குறாய்ங்களோ இல்லையோ, அவர் படம் பாக்குறது எதோ சரித்திர நிகழ்வு மாதிரி அத FB ல போட்டுட்டு தான் மறு வேலை.\nநம்ம என்ன பண்ணாலும் யாரும் எதுவும் கண்டுக்கபோறதில்லை. ஏண்டா இதுக்கு முன்னால நீங்கல்லாம் சினிமா பாத்ததே இல்லையா இல்லை இதுக்கு முன்னால் நீங்க சினிமா பாத்தப்பல்லாம் எல்லாரையும் கூப்டு நா சினிமா பாக்குறேன் சினிமா பாக்குறேன்னு டமாரம் அடிச்சி சொல்லிக்கிட்டு இருந்தீங்களா இல்லை இதுக்கு முன்னால் நீங்க சினிமா பாத்தப்பல்லாம் எல்லாரையும் கூப்டு நா சினிமா பாக்குறேன் சினிமா பாக்குறேன்னு டமாரம் அடிச்சி சொல்லிக்கிட்டு இருந்தீங்களா அந்த தியேட்டருக்குள்�� உன்ன நீயே செல்ஃபி எடுத்துக்கிட்டு அத யார்கிட்ட கொண்டு போய் காமிக்க போற அந்த தியேட்டருக்குள்ள உன்ன நீயே செல்ஃபி எடுத்துக்கிட்டு அத யார்கிட்ட கொண்டு போய் காமிக்க போற சத்தியமா உன்னத் தவற அத யாரும் திரும்பி கூட பாக்கப்போறதில்லை. அப்புடி எடுத்துத் தொலையனும்னா அத தியேட்டருக்கு வெளில எடுத்துட்டு, உள்ள வந்து பொத்துனாப்புல படத்தப் பாருங்க. நீங்க செல்ஃபி எடுக்குறேன்னு அடுத்தவனுக்கு ஏண்டா தொல்லை குடுக்குறீங்க.\nபோன வாரம் ஒரு நாள் ராத்திரி வட பழனி முருகன் கோயிலுக்கு போயிருந்தேன். அன்னிக்கு, யாரோ தங்கத்தேர் இழுக்க வேண்டிக்கிட்டு, தேர் இழுக்க ரெடியா இருக்காங்க. முருகன் இருக்க அந்தத்தேர் முழு அலங்காரத்தோட ஸ்க்ரீன் போட்டு ரெடியா இருக்கு. ஸ்க்ரீன் எப்போ விலகும்னு ஒரு 50 பேர் முருகன தரிசிக்க வெய்ட்டிங். திடீர்னு அந்த ஸ்கீரீன் ஓப்பன் ஆனது தான் தாமதம். அந்த கூட்டத்துலருந்து ஒரு பத்து பேர்தான் முருகன கையெடுத்து கும்புடுறாங்க. மிச்ச ஆளுங்களெல்லாம் செங்கல் சைஸ் மொபைல வச்சி முருகன வீடியோ எடுத்துக்க்கிட்டு இருக்காய்ங்க.. அதுலயும் ஒருத்தன் பின்பக்கமா திரும்பி நின்னு முருகன் கூடவே செல்ஃபி எடுத்துக்கிட்டு இருக்கான்.\nஅடப் பதர்களா, எப்பவாவது திறக்குறாங்கங்குறதுக்காகத் தான் அந்த தேர்ல இருக்க முருகனுக்கே ஒரு மதிப்பு. நமக்கும் தரிசனம் கிடைச்ச ஒரு சந்தோஷம். ஆன அத இவய்ங்க ஃபோட்டோ எடுத்துடுறாய்ங்களாம். இது கூட பரவால்ல. லிங்கா படத்தோட முதல் காட்சி பாக்குறாவன், “super star rajni” ன்னு போடுறத ஃபோட்டோ எடுத்து அனுப்பிகிட்டு இருக்கான். ஃபோட்டோ எடுக்க வேண்டிய நேரமாடா அது அதயே நீ ஃபோட்டோ எடுத்துக்கிட்டு உக்காந்துருக்கியன்னா, நீயெல்லாம் எதுக்கு ஃபர்ஸ்ட் ஷோ போற\nசில தினித்தன்மையான விஷயங்களுக்கு உண்டான மதிப்பை நாம குடுத்துத் தான் ஆகனும். அப்போதான் கடைசி வரைக்கும் அது நமக்கு முக்கியமான விஷயமா தெரியும். சின்ன சின்ன சந்தோஷம் , சர்ப்ரைஸ்ல தான் நம்ம வாழ்க்கையே ஓடிக்கிட்டு இருக்கு. அந்த நேரத்துலயெல்லாம் மொபைல தூக்கி வச்சிக்கிட்டு செல்ஃபி எடுக்குறேன்னு ஆடு கக்கா போன மாதிரி வத வதன்னு எடுத்துட்டு இருந்தோம்னா, அந்த முக்கியமான தருணத்தையும் இழந்துடுவோம் ஃபோட்டோங்குற ஒரு விஷயத்து மேல இருக்க சந்தோஷத்தையும், ஆர்வதைய��ம் கூட இழந்துடுவோம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nகாக்கா முட்டையும் ரெண்டு கூமுட்டையும்\nவாங்களேன்.. ஒரு செல்ஃபி எடுத்துக்குவோம்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2013/11/blog-post_19.html", "date_download": "2018-05-20T17:41:14Z", "digest": "sha1:RBKY65GC6HHKNZBQHKDW2OU4YCO27W5Z", "length": 12156, "nlines": 200, "source_domain": "www.siluvai.com", "title": "எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-04 - சிலுவை.கொம். கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » கிறிஸ்தவம் , சரித்திரம் , நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள். » எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-04\nஎருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனம் - நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனம்-04\nபழைய ஏற்பாட்டில் பல தீர்க்கர்கள் எருசலேம் பட்ணம் அழிக்கப்படும் என்று தீர்க்கதரிசனம் உரைத்திருக்கின்றனர்.\nஆனால் அத்தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586ல் நேபுகாத் நேச்சார் எருசலேமை அழித்ததைக் குறிக்கும் என்று விவாதிக்க முயும். ஏனென்றால் அத் தீர்க்கதரிசனங்களெல்லாம் கி.மு. 586 க்கு முன் உரைக்கப்பட்டவை.\nஆனால் கி.பி. 33��் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பவனியாக எருசலேமுக்குச் சமிபமாய் வந்த போது நகரத்தைப் பார்த்து அதற்காக கண்ணீர் விட்டழுது எருசலேம் நகரின் அழிவைப் பற்றிய முன்னறிவிப்பொன்றை செய்தார்.\n42. உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.\n43. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,\n44. உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.\nஇத்தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு 37 வருடங்களில் யூதர் ரோமருக்கு விரோதமாக கலகம் பண்ணினபடியால் ரோமர்கள் பெரிய பட்டாளத்தைக் கொண்டு வந்து பட்டணத்தை முற்றுகையிட்டு ஜெயித்து அங்கிருந்த யூதரையெல்லாம் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும் கொன்று பலரை பட்டணத்தை விட்டு விரட்டியடித்து பட்டணத்தையும் தீக்கிரையாக்கினர்.\nஇப்படியாக இயேசு கிறிஸ்துவின் முன்னுரைப்பு கி.பி.70ல் நிறைவேறியது\nஇந்த பதிவிற்கு முன்னர் இஸ்ரவேல் நாட்டின் தோற்றம் பற்றி பார்த்தோம்.\nஅதை வாசிக்க இங்கே கிளிக் செய்க\nஅடுத்து எருசலேம் தேவாலயத்தின் அழிவு பற்றி இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம்.\nLabels: கிறிஸ்தவம், சரித்திரம், நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\nகிறிஸ்தவனே கவனி மாட்டிக் கொண்டாயோ Facebook ல்\nஎருசலேம் நகரின் அழிவைப் பற்றிய இயேசுவின் தீர்க்கதர...\nஉலகின் முதலாவது யூதன் மற்றும் அவனது நாடு\nஉன் எல்லை அதுவ��்ல, இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2014/06/12.html", "date_download": "2018-05-20T17:49:29Z", "digest": "sha1:4ME36RI4AAQBLCICRVY664WAOBXGEE25", "length": 21325, "nlines": 219, "source_domain": "www.siluvai.com", "title": "கிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா? - சிலுவை.கொம். கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » கிறிஸ்தவம் , வாலிபர் » கிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா\nகிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா\n01 “இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்பட்டு விட்டார்”. அப்படியிருக்க நான் செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டா\n“இயேசு என் பாவங்களுக்காக தண்டிக்கப்படடு விட்டார். எனவே இனி நான் பாவம் செய்தாலும் மன்னிப்பு கேட்டு விட்டால் எனக்கு தண்டணை இல்லை” என்னும் கருத்து மிகவும் தவறாகும்.\nஏனெனில் வேதம் தெளிவாக சொல்கிறது “தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விடுபவனே இரக்கம் பெறுவான்” மன்னிப்பு கேட்டும் அதை விட்டு விடாதவனுக்கு இரக்கம் இல்லை.\nமேலும் கிருபையின் காலத்தில் வாழுகிறோம். கிருபையால் மன்னிப்பு உண்டு எனவே பாவம் செய்தாலும் தண்டணை இல்லை என்னும் கருத்தும் முற்றிலும் தவறாகும். பாவம் பெருகும் இடத்தில் கிருபை பெருகும் எனினும் கிருபை பெருகும் படி நாம் பாவம் செய்யலாகாது என் வேதம் கூறுகிறது (ரோமர்-05:20-06:01).\n02 “நான் இரட்சிக்கப்பட்டு விட்டேன், எனவே என் பாவங்களுக்கு தண்டணை இல்லை” எனும் இக்கருத்து சரியா\nஒரு வகையில் இக்கருத்து சரியானதே. எவ்வாறெனில் இரட்சிக்கப்பட முன்பு செய்த எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டது. ஆனால் இனி பாவம் செய்ய கூடாது. இரட்சிக்கப்பட்ட பின்பு செய்யும் பாவங்களுக்கு தண்டணை உண்டு. எல்லா விதைப்புக்கும் அறுவடை உண்டு.\nஒரு மனிதன் இரட்சிக்கப்படும் போது தான் அதுவரை செய்த பாவங்களுக்கு மரித்து விடுகிறான். (ரோமர்-06:02). அவன் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடி அவனுடைய பாவ சரீரம் ஒழிந்து போகும் படி அவனுடைய பழைய மனுஷன் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுகிறான். (ரோமர்-06:06)\nஇப்படியிருக்க “இரட்சிக்கப் பட்டேனென்று சொல்லும் மனிதன் பாவம் செய்கிறான்” என்றால் என்ன அர்த்தம் அவனுடைய பழைய மனுஷன் சிலுவையில் அறையப்படவில்லை என்றல்லவா\nரோமர்-08:01 சொல்கிறது கிறிஸ்துவுக்கு உட்பட்டவர்களாயிருந்தும் மாம்சத்தின் படி நடப்பவர்களு���்கு ஆக்கினைத் தீர்ப்பு உண்டு.\n03 அப்படியானால் இரட்சிக்கப்பட்டவர்கள் பாவம் செய்வதில்லையா\nசெய்கிறார்கள்தான். ஆனால் அதற்காக அதை நாம் நியாயப்படுத்த முடியாது. பாவம் செய்கிற யாராயிருந்தாலும் அவர்களுக்கு தண்டணை உண்டு. “சத்தியத்தை அறிந்த பிறகும் மனப்பூர்வமாய் பாவம் செய்தால் நியாயத்தீர்ப்பு வரும்” என்று வேதம் எச்சரிக்கிறது. (எபிரேயர்-10:26) (வெளிப்படுத்தல்-21:08)\nஉண்மையில் இரட்சிக்கப் பட்டவர்கள் யாரும் இல்லை. கிறிஸ்துவை விசுவாசித்த போது நமது இரட்சிப்பு ஆரம்பமானது. அந்த இரட்சிப்பு நிறைவேற நாமெல்லாரும் நாள் தோறும் பிரயாசப்படுகிறோம். (பிலிப்பியர்-02:12) அதாவது தினமும் இரட்சிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறோம்\n04 இரட்சிக்கப்பட்ட பின்பும் பாவம் செய்கிறோம். அதற்கும் தண்டணை உண்டென்றால் இரட்சிப்பென்பது என்னத்திற்கு\nநாம் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவதே இரட்சிப்பாகும். நாம் மரணத்தின் பின்னர் நரகத்திலிருந்து தப்புவோமென்றாலும் இம்மையில் பாவத்துக்கான தண்டணையை பெறுவது நிச்சயம்.\nஇங்கே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இரட்சிக்கப்படாத மனிதனுக்கு இரட்சிக்கப்படுவதற்கான கிருபை கிடைக்கிறது. இரட்சிக்கப்பட்ட மனிதனுக்கு பாவம் செய்யாமல் அதை மேற்கொள்வதற்கான கிருபை கிடைக்கிறது.\nஇதையே வேதம் பாவம் பெருகும் இடத்தில் கிருபையும் பெருகும் என்று கூறுகிறது. (ரோமர்-05:20/06:01)\nஇரட்சிப்புக்கேதுவான கிருபையை உதாசீனம் செய்பவன் இரட்சிக்கப்படாமல் போகிறான். பாவத்தை மேற்கொள்ளும் கிருபையை உதாசீனம் செய்பவன் பாவம் செய்து விடுகிறான்.\nஒருவன் இரட்சிக்கப்பட்டால் அவன் பாவத்தை மேற்கொள்வதற்கு தேவையான கிருபையையும், பரிசுத்தாவியானவரின் துணையையும் பெறுவான். அதை உதாசீனம் செய்பவன்தான் பாவம் செய்கிறான். ஆகவே இரட்சிப்பு மிகவும் முக்கியம்.\nஇன்னுமொன்றை அறிந்து கொள்ள வேண்டும். இரட்சிக்கப்படாத மனிதனுக்கு பாவத்தை மேற்கொள்வதற்கு தேவையான கிருபையும், பரிசுத்தாவியானவரின் துணையும் கிடைப்பதில்லை, அவற்றை பெறும் இரட்சிக்கப்பட்ட மனிதன் அவற்றை உதாசீனம் பண்ணி அவன் பாவம் செய்தால் இரட்சிக்கப்படாதவனைவிட அதிக தண்டணையைப் பெறுவான்.\n05 பாவத்தை விட முடியாமல் திண்டாடும் “இரட்சிக்கப்பட்டேன்” என்று கூறும் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வ���ண்டும்\nஇரட்சிக்கப் பட்டவர்கள் பாவம் செய்யாதிருக்க மிகவும் பிரயாசப்பட வேண்டும். பாவம் செய்யாமலிருக்க இரத்தம் சிந்தியாகிலும் போராட வேண்டும் என்று வேதம் கூறுகிறது. (எபிரேயர்-12:04)\nஇயேசுவை ஒருவன் விசுவாசிக்கும் அன்று அவனுடைய இரட்சிப்பு ஆரம்பமாகிறது. அந்த இரட்சிப்பு நிறைவேற அந்த மனிதன் தினமும் பிரயாசப்பட வேண்டும். (பிலிப்பியர்-02:12)\nஅதை விட்டுவிட்டு என்னால் பாவத்தை விட முடியவில்லை என்று சொல்ல முடியாது. பாவத்தை விட்டு விடுவது பரிசுத்தாவியானவருக்கும், கிருபைக்கும் கீழ்ப்படியும் எல்லோருக்கும் சாத்தியமானது.\nநமக்குள் பாவம் செய்யும் விருப்பம் சிறிதேனும் இருந்தாலும் நம்மால் அந்த பாவத்தை மேற்கொள்ள முடியாது. பாவத்தை வெறுப்பது நம்முடைய கடைமை. பாவமொன்றை செய்ய உள்ளத்தில் தீர்மானித்து விட்டு தேவனை நோக்கி “தேவனே இந்த பாவத்தை செய்யாத படி என்னை காப்பாற்றும்” என்று ஜெபிப்பது எவ்வளவு முட்டாள்தனமானது.\n06 நான் விரும்பாததை செய்கிறேன் என்று பவுல் சொல்கிறாரே (ரோமர்-07:15-17) அப்படியானால் பாவம் செய்யாமலிருக்க முடியாது என்றுதானே அர்த்தம்\nஅப்படியல்ல அவர் நியாயப்பிரமாணத்துக்கு கட்டுப்பட்டவராயிருக்கும் போது தன்னுடைய நிலைமை அப்படிப்பட்டது என்பதையே அவ்வாறு சொல்கிறார். அதை தொடர்ந்து வரும் எட்டாம் அதிகாரத்தில், தான் இப்போது நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்பட்டவரல்லவென்றும், இப்போது மாம்சத்தின் படி பிழைக்காமல் ஆவியின் படி பிழைப்பவரென்றும் தன்னைக் குறித்து சொல்கிறார்\nரோமர்-08:01 சொல்கிறது கிறிஸ்துவுக்குட்பட்டவர்களாயிருந்து மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு இல்லை.\nஅப்படியென்றால் கிறிஸ்துவுக்குட்பட்டவர்களாயிருந்தும் மாம்சத்தின்படி நடப்பவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டென்றல்லவா அர்த்தமாகிறது\nகிறிஸ்தவனென்று சொல்லிக் கொண்டு பாவம் செய்பவன் மன்னிப்பையும் கிருபையையும் நம்பி இனிமேல் பாவம் செய்யாதிருக்கக்கடவன். பாவத்தின் சம்பளம் மரணம்(ரோமர்-06:23). அது உன்னை நரகத்துக்கு கொண்டு போய்விடும்.\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் ப���டுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\nஇஸ்ரவேலர் சொந்த நிலங்களை விலை கொடுத்து வாங்குவார்க...\nஇஸ்ரவேல் ராஜ்யத்திற்கு ஒரு கொடி இருக்கும் - நிறைவ...\nகிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-18-01-2018-010082.html", "date_download": "2018-05-20T17:23:42Z", "digest": "sha1:BBOIAG4QQCXRKAKSEX2FQWWL6DG257SG", "length": 15691, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (18.01.2018) | Today's petrol and diesel price in india in tamil (18.01.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅம்பானி நிறுவனம் திவாலாகும் என்று நீங்கள் நினைத்ததுண்டா\n156 புள்ளிகள் சரிவில் மும்பை பங்குச்சந்தை..\nஜெட் ஏர்வேஸ்-ன் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.967 முதல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?m=20171114", "date_download": "2018-05-20T17:44:41Z", "digest": "sha1:FZJIUQOROHAQAGWEYEM2WSEZS775KVSS", "length": 9942, "nlines": 62, "source_domain": "metronews.lk", "title": "November 2017 - Metronews", "raw_content": "\nவவுனியா மத்திய பஸ் நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\n(கதீஸ்) வவுனியா மத்திய பஸ் நிலையத்தில் நேற்று 2 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து மொனறாகலை நோக்கிச் செல்லத் தயாராகவிருந்த இ.போ.ச பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவரின் பயணப் பொதியை சோதனையிட்ட போது கேரள கஞ்சா மீட்கப்பட்டது. இதன் போது சந்தேகத்தில் 27வயதான ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமணிமாறன் இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் `சங்க தலைவன்’ படத்தில் டி.வி.தொகுப்பாளினி ரம்யா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இயக்குநர் என்ற ஒரு முகம் இருந்தாலும், நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருவதால் சமுத்திரகனி தற்போது முழு நேர நடிகராகவே மாறியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அவர் தற்போது ‘கொளஞ்சி’, ‘ஆண் தேவதை’, ‘ஏமாலி’, ‘காலா’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக மணிமாறன் இயக்கத்தில் ‘சங்க தலைவன்’ என்ற படத்தில் நடிக்கிறார். வெற்றி மாறன் தயாரிக்கும் இந்த […]\nதமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து இயங்கவோ சின்னத்தில் போட்டியிடவோ முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எவ். அறிவிப்பு\n(மயூரன்) புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தீர்மானமானது, தமிழ் மக்களின் ஆணையை மீறிய செயலாகும். இதனால் இனியும் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடவும் முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.பொது நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சி மக்களின் ஆணையை முழுமையாக உதாசீனம் […]\nஉயர்தரத்துக்கான புதிய தொழில் துறை பாட ஆசிரியர்களாக பட்டதாரிகளை இணைப்பதற்கான விண்ணப்பம் கோரல்\n(எஸ்.கே.) உயர்தரத்துக்கான புதிய தொழில் விடயங்களைப் போதிப்பதற்காக 2100 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 10 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் புதிய உயர்தர தொழில் துறை தொடர்பான பாடங்களை போதிக்க நிலவும் வெற்றிடங்களுக்காக தமிழ் சிங்கள ஆசிரியர்கள், ஆசிரிய சேவையில் 3– 1 (அ) தரத்துக்கு பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். இதன்படி 11– 12– 2017ஆம் திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகங்கள் அல்லது ஒன்றிணைக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் […]\nதீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளலாம் என்று கூறி காதலியை உயிருடன் எரித்துக்கொலை செய்த காதலன் கைது\n‘தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளலாம்’ என்று கூறி காதலியை எரித்துக்கொலை செய்த காதலன், கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. கோவை மாவட்டம் நெகமம் அருகே செஞ்சேரிப்புதூரை சேர்ந்தவர் கமலா (வயது 75). இவருடைய பேத்தி ஜான்சிபிரியா (17). இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் பாட்டியான கமலாவின் வீட்டிலேயே தங்கி அங்குள்ள ஒரு பாடசாலையில் பிளஸ்-2 படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகன் செல்வகுமார் (22). விசைத்தறி தொழிலாளி. செல்வகுமாரும், ஜான்சிபிரியாவும் […]\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tkmoorthi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-05-20T17:23:45Z", "digest": "sha1:M4II5NQU7DPB3M73QNQIPTP6NUTQGAVH", "length": 6358, "nlines": 104, "source_domain": "tkmoorthi.com", "title": "Life after Death | T.K.Moorthi,(D.H.A)", "raw_content": "\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரச��ம்ம மந்திரம் கடன் தீர\nமரணத்துக்கு பிறகு – பகுதி 3\nஇப்படியாக அந்த ஜீவனுக்கு புத்திரன் செய்கிறான்.ஏன் இப்படி செய்யவேண்டும்.,என்று சிலர் நினைக்ககூடும்.\nஇந்த புத்திரன் பிறப்பதற்கு முன்பு,சூஷ்ம உடலில் இந்த உலகை சுற்றி வருகிறான். சோறு, தண்ணி, தாகம் ,இவைகளால் மிகவும் துக்கப்படுகிறான். அலைந்து திரிந்தாலும் இவனுக்கு மருந்துக்குகூட கிடைக்கவில்லை இவைகளெல்லாம்.\nஎதனால் என்றால்,சூஷ்ம உடம்பினால் ,சாப்பிடமுடியாது.உடல் இருந்தால்தான் சாப்பிடமுடியும். இவனுக்கு உடல் இல்லாமல் இருப்பதால், சூஷ்ம சரீதத்துடன் ஆகாயத்தில் சென்று கொண்டு இருக்கிறான்.\nபசி வாட்டுகிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை.\nஅப்போது, இந்த பூ உலகில் , எங்கெங்கு திருமணம் நடக்கிறது என்று ஆவலாக பார்த்துக்கொண்டு வருகிறான்.\nஅப்போதுதான் இந்த ஜீவனின் புண்ணிய பாவ வசத்தால், அப்போது திருமணம் ஆன, அல்லது திருமணம் ஆன சில வருடங்கள் காத்திருக்கும் தம்பதிகளுக்கு, இவன் வசப்படுகிறான்.\nஇதில், அந்த ஆண், கர்ப்பம் அடைகிறான். இரண்டுமாதம் தனது உடலில் வைத்து இருக்கிறான். பிறகுதான் தனது மனைவியிடம் அவனை அறியாமலேயே,கொடுத்துவிடுகிறான். அந்த மனைவி, பத்து மாதம் சுமந்து, மேற்படி சுத்திய ஜீவனுக்கும் உடலுடன் இந்த பூமியில் விடுகிறார்கள்.\nஆகவே, தனக்கு பிறப்பும், உடம்பும் கொடுத்த, அப்பா அம்மாவிற்கு, அவர்கள் இறந்தவுடன், இவன் அந்திம கிரியைகளை செய்யவேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது.\nஇதுதான் காரணம். அப்பா சொத்து வைக்கவேண்டிய அவசியமே இல்லை. இவனுக்கு சரீரம் கொடுத்த காரணத்துக்காக, இவன் அப்பாவிற்கு செய்கிறான்.\nNext Post: Next post: குரு-தக்ஷிணாமூர்த்தி வித்தியாசம் ஒரு பதிவு\n108 உபநிஷதங்கள் பெயர்களும் அவற்றைக்கொண்ட வேதமும்\nநரசிம்ம மந்திரம் கடன் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=c3Vi&stp=MTEz", "date_download": "2018-05-20T17:35:49Z", "digest": "sha1:MEO7I3EHLS3M7EU3MQNY43623ROBT7CQ", "length": 10516, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின் அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nதலைக்கு ‘பெயிண்ட்’ அடிக்கப் போறீங்களா\nகர்ப்பக் கால உயர் இரத்த அழுத்தமும் தீர்வும்\nபிள்ளைகள் தனியாக தூங்க ஏற்ற வயது எது\nஉடலுக்கு குளிர்ச்சியூட்டும் எள் எண்ணெய்\nதலைமுடி அடர்த்தியாக, கருப்பாக, வளர….\nவீட்டு அலங்காரம் சில ரிப்ஸ்\nமுகத்திற்கு அழகு தரும் பொட்டு …\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை\nபெண்கள் அழகா , வசீகரமா ஆகுறதுக்கு ஒரு பூஜை , விரதமா\nதீராத நோய் தீர்க்கும் மகாளய அமாவாசை\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்ட��ல் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2018-05-20T17:49:04Z", "digest": "sha1:R6HUFY42DFI7VIZXZDZZ3IU7Y4FQVFY2", "length": 38175, "nlines": 183, "source_domain": "www.trttamilolli.com", "title": "நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nநியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை\nபடகொன்றின் மூலம் 43 புகலிடக் கோரிக்கையாளர்கள் நியூசிலாந்திற்குப் புறப்பட்ட வேளையில் படகின் இயந்திரம் பழுதடைந்து இந்தோனேசிய கரையை அடைந்ததாக இப்படகில் பயணம் செய்தவரும், இந்த வாரம் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை ஒன்றைப் பிரசவித்தவருமான தாயொருவர் தெரிவித்தார்.\nஇத்தாய் ஆண் குழந்தையைப் பிரசவித்து ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இவரது குடும்பத்தை இந்தோனேசிய அதிகாரிகள் தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய குடிவரவு வாகனம் ஒன்றில் இக்குடும்பத்தினர் ஏற்றிச் செல்லப்படும் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n32 வயதான சிவரஞ்சினி பகீதரன் மற்றும் இவரது கணவரான 34 வயதான பகீதரன் கந்தசாமி ஆகியோர் எட்டு ஆண்டுகளாக சிறிலங்காவின் சிறையில் தாம் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும் இந்தோனேசியாவின் லொக்சியுமோவ் அகதி நிலையம் மற்றும் மெடன் குடிவரவுத் தடுப்பு முகாம் ஆகியவற்றில் தாம் தடுத்து வைக்கப்பட்டது தொடர்பாக எடுத்துக் கூறுகின்றனர்.\nகடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தோனேசியாவின் வடக்கு மாகாணமான ஆச்சேயின் கரையோரத்தை வந்தடைந்த படகில் 20 ஆண்கள், 15 பெண்கள் மற்றும் ஒன்பது சிறுவர்கள் உட்பட இத் தமிழ் தம்பதிகளும் அடங்குவர். இவர்கள் 20 நாட்கள் வரை இந்தோனேசியாவின் கடலில் தரித்து நின்ற பின்னர் ஆச்சே கரையை நோக்கி படகைச் செலுத்தினர்.\nஇவர்கள் படகிலிருந்து இறங்குவதற்கு இந்தோனேசிய அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சில பெண்னள் படகை விட்டு கீழே இறங்க முற்பட்ட போதிலும், அதிகாரிகள் அவர்களைப் பலவந்தமாகப் படகில் ஏற்றினர். இவர்கள் பயணித்த படகு மீண்டும் கடலிற்குள் செல்ல முடியாத நிலை காணப்பட்டதால், இவர்கள் பத்து நாட்கள் வரை கடற்கரையில் முகாம் அமைத்து தங்குவதற்கான அனுமதியை இந்தோனேசிய அதிகாரிகள் வழங்கினர்.\nபத்து நாட்களின் பின்னர் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பேருந்தில் ஏற்றப்பட்டு லொக்சியுமோவ் அகதி முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டனர். படகில் பயணித்த தமிழர்களிடம் ஐ.நா அகதிகள் நிறுவனம் நேர்காணலை மேற்கொண்டது. ஆனால் இத்தகவல் தவறாகப் பதிவு செய்யப்பட்டது. அதாவது இவர்கள் நியூசிலாந்திற்குப் பயணம் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவிற்கே பயணம் செய்ததாக தவறாகப் பதிவு செய்யப்பட்டது.\n‘அவுஸ்திரேலியா தனது குடிவரவுச் சட்டங்களை மேலும் இறுக்கமாக்கியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். 2014 தொடக்கம் அவுஸ்திரேலியா தனது நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழையும் படகுகளை திருப்பி அனுப்பி வருவதை நாம் அறிவோம். ஆகவே நாங்கள் அவுஸ்திரேலியாவிற்குச் செல்லாது நியூசிலாந்திற்குச் செல்வதெனத் தீர்மானித்தோம்’ என பகீதரன் தெரிவித்தார்.\nநியூசிலாந்து விமான நிலையத்தை அடைந்த 11 புகலிடக் கோரிக்கையாளர்கள் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால் ஒக்லாண்ட்டிலுள்ள மௌன்ற் எடென் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.\n‘கிட்டிய எதிர்காலத்தில் நியூசிலாந்திற்கு புகலிடக் கோரிக்கையாளர்கள் பெருமளவில் வருவதற்கான சாத்தியம் காணப்படாது என நான் நம்புகிறேன். ஏனெனில் நாங்கள் குடிவரவுச் சட்டத்தை மேலும் இறுக்கமாக்கியுள்ளோம். ஆகவே ஆபத்தான கடற்பயணத்தின் மூலம் மக்கள் படகுகளில் நியூசிலாந்திற்குள் நுழைவதற்கு இந்தச் சட்டங்கள் உத்வேகத்தை வழங்கமாட்டாது’ என நியூசிலாந்தின் பிரதமர் பில் இங்க்லிஸ் தெரிவித்தார்.\nஆனால் நியூசிலாந்துப் பிரதமரின் கருத்திற்கு முரண்பாடான கருத்தொன்றை இந்நாட்டின் குடிவரவு பொறுப்பதிகாரி அன்னா போல்லே தெரிவித்துள்ளார். அதாவது நியூசிலாந்தானது ஆட்கடத்தல்காரர்களின் இலக்��ாக உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் சட்டவிரோதக் குடிவரவாளர்கள் பெருமளவில் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு முழுஅளவில் தயாராக வேண்டிய நிலை காணப்படுவதாகவும் அன்னா போல்லே தெரிவித்தார்.\nபடகுகளில் நியூசிலாந்து நோக்கிப் புறப்பட்ட 44 தமிழர்களும் தலா 3200 நியூசிலாந்து டொலரை தென்னிந்தியாவிலுள்ள முகவர் ஒருவரிடம் வழங்கியதாகவும் பகீதரன் தெரிவித்தார்.\nஆச்சே மாகாணத்தை படகின் மூலம் சென்றடைந்த 44 புகலிடக் கோரிக்கையாளர்களில் ஐந்து பேரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 17 பேர் மீண்டும் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் எஞ்சிய 22 பேரும் அவர்களது சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பக் கூடிய ஆபத்தில் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇப்பயணத்திற்கு முகவராகச் செயற்பட்டவர் புதிதாகப் படகொன்றை வாங்கியதுடன் படகோட்டி ஒருவரையும் நியமித்து தென்னிந்தியாவின் வேளாங்கண்ணி எனும் இடத்திலிருந்து இப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. ‘இந்தோனேசியாவைக் கடப்பதற்குத் தேவையான போதியளவு எரிபொருளை எம்மிடம் இல்லை என்பதை பயணத்தின் அரைவாசியில் நாம் உணர்ந்து கொண்டோம். அவர்கள் எம்மை ஏமாற்றி விட்டார்கள்.’ என பகீதரன் தெரிவித்தார்.\n‘ஆட்கடத்தல்காரர்களின் பொய் வாக்குறுதியை நம்பி ஏமாந்து விட்டோம்’ என பகீதரனும் அவரது மனைவியும் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் மூலம் தெரிவித்தனர். இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்திலுள்ள லொக்கிங்கவின் கபுக் கடற்கரை நோக்கி படகைத் திசை திருப்புமாறு இந்தோனேசிய குடிவரவு மற்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆனால் படகிற்கு எரிபொருள் பற்றாக்குறையாக உள்ளதால் அதனைப் பெற்று வருவதாகக் கூறி படகோட்டி வேறொரு மீன்பிடிப்படகிற்குள் பாய்ந்ததாகவும் அதன் பின்னர் அவரைக் காணவில்லை எனவும் பகீதரன் தம்பதிகள் தெரிவித்தனர்.\nதமிழ்ப் புலிகள் அமைப்பில் தாம் இணைந்தமையால் போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறையில் எட்டு ஆண்டுகள் தாம் தடுத்து வைக்கப்பட்டதாகவும் இத்தம்பதிகள் கூறினர். தாம் தடுத்து வைக்கப்பட்ட போது சிறிலங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் சித்திரவதைகளுக்கு ���ள்ளாகியதாகவும் பகீதரனும் அவரது மனைவியும் தெரிவித்தனர். ‘சித்திரவதையின் போது எனது கால் நகங்கள் மற்றும் இரு கட்டைவிரல்களின் நகங்களும் பிடுங்கப்பட்டன’ என பகீதரன் தெரிவித்தார்.\nசில நாட்களின் முன்னரே ஆண் குழந்தை ஒன்றைப் பிரசவித்த சிவரஞ்சினி, லொக்சியுமோவ் அகதி நிலையத்திலிருந்து மெடனிலுள்ள குடிவரவுத் தடுப்பு மையத்திற்கு பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட போது பகீதரன் தம்பதிகள் கண்ணீர் விட்டு அழுதவாறு தம்மை அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என கெஞ்சினர்.\nஅறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையைப் பிரசவித்த சிவரஞ்சினி வெறும் மூன்று நாட்களே ஆகிய நிலையில் வேறிடத்திற்கு பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் வலியால் துடிதுடித்தார். ‘எனக்கு உதவுங்கள்’ என அவர் கெஞ்சினார்.\n‘என்னால் சரியாக இருக்கவோ அல்லது நிற்கவோ முடியவில்லை. அறுவைச் சிகிச்சை மூலமே பிரசவம் இடம்பெற்றதால் எனது உடல் வலி இன்னமும் ஆறவில்லை. அத்துடன் கடந்த முறை பிரசவத்தின் போதும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதால் ஏற்கனவே காயங்கள் உள்ளன’ என சிவரஞ்சினி அழுதவாறு தெரிவித்தார்.\nஇவர்களது இரண்டு வயது மகனான ரதீசன் ஏற்கனவே மெடன் குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 பேருடன் தங்க வைக்கப்பட்டுள்ளான். பகீதரன் குடும்பத்தினர் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படும் அபாய நிலையில் உள்ள 27 வயதான சாரு மற்றும் அவருடைய 29 வயது கணவரான குமார் ஆகியோர் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளனர்.\nசாரு படகில் பயணித்த போது ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தார். ‘அவர்கள் என்னைத் திருப்பி அனுப்ப முயற்சித்தால் நான் இங்கேயே இறக்க விரும்புகிறேன். இந்த வாழ்வை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் எனது நடுத்தெருவில் வைத்து எனது மகனிற்கு பாலூட்டுகிறேன்’ என சாரு தெரிவித்தார்.\nஇவ்விரு தம்பதிகளில் ஒரு தம்பதிக்கு புகலிடக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றைய தம்பதியின் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இவ்விரு தம்பதிகளும் சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என குடிவரவிற்கான அனைத்துலக அமைப்பு மற்றும் ஐ.நா அகதிகள் நிறுவனத்திடமிருந்து அழுத்தம் இடப்பட்டுள்ளது. குடிவரவிற்கான அனைத்துலக ���மைப்பு இது தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டது.\nநியூசிலாந்து கடந்த ஆண்டு தனது அகதிகள் எண்ணிக்கையை 750 தொடக்கம் 1000 ஆக அதிகரித்திருந்தது. நியூசிலாந்தின் துறைமுகம் அல்லது விமான நிலையத்தில் வைத்தே அகதி நிலை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்கள் செல்லுபடியாகும் நுழைவுவிசைவுகளுடனேயே நியூசிலாந்தைச் சென்றடைகின்றனர்.\nசட்டரீதியற்ற வகையில் நியூசிலாந்திற்குள் பயணிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான சட்டம் ஒன்று 2013ல் ஜோன் கீ அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டது. குடிவரவுச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையால் நியூசிலாந்திற்குள் வரும் சட்ட ரீதியற்ற குடிவரவாளர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கீ தெரிவித்தார்.\nசிவரஞ்சினி மற்றும் பகீதரன் ஆகியோருக்கு அகதி நிலை வழங்கப்பட்ட போதிலும், நியூசிலாந்தை அடைவதற்கான அனுமதி வழங்கப்படுமா என்பதை அறிய இவர்கள் காத்திருக்கின்றனர்.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெய��ல் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nகட்டுரை Comments Off on நியூசிலாந்து செல்லும் வழியில் ஆச்சேயில் அகப்பட்ட தமிழ் அகதிகளின் அவலநிலை\n« தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கீடு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கே.வி.ஆனந்த்தின் தந்தை காலமானார் »\nஇன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்\nஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி உலகம் முழுவதும் இன்று பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. உலகமேலும் படிக்க…\nமே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். 18-ம் நூற்றாண்டின்மேலும் படிக்க…\nசர்வதேச புவி நாள் : பூமியின் வளங்களை பாதுகாப்போம்\nகொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ.நா. நினைவுக் கல்லறை\nபெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும் – பி.மாணிக்கவாசகம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nபிப்ரவரி 21: உலக தாய்மொழி தினம் இன்று\nஈழத்திற்காகத் தீக்குளித்த தியாகி முத்துக்குமார் 9ம் ஆண்டு நினைவு தினம்\nபன்மொழிப் புலவர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு தினம்\nசுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் பிறந்த தினம்\nமறக்கப்பட்ட விவகாரம் – பி.மாணிக்கவாசகம்\nதரணி ஆண்ட தமிழனின் இன்றைய அடிமை நிலையும் .\nஇலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் – இரா.துரைரத்தினம்\nஆழிப் பேரலையில் உயிர் நீத்தாரை நினைவு கொள்ளும் நாள் இன்று\nஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்.. – கம்பவாரிதி இ. ஜெயராஜ்\nஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று\nஎல்லை காத்த மாவீரன் வீரப்பன் \nஇன்று மகாகவி பாரதியாரின் 135வது பிறந்ததினம்\nதமிழர் தரப்பு அரசியலின் பலவீனம் – பி.மாணிக்கவாசகம்\nவானொலியை ���ேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மா��ீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-05-20T17:49:22Z", "digest": "sha1:HQB6EN2DRITJFJ6CUHZJYMTAN3LDMYWA", "length": 21733, "nlines": 160, "source_domain": "www.trttamilolli.com", "title": "வடகொரியாவுக்கு புதிய தடைகள் விதிக்கப்படும்: ஐ.நா. எச்சரிக்கை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nவடகொரியாவுக்கு புதிய தடைகள் விதிக்கப்படும்: ஐ.நா. எச்சரிக்கை\nவடகொரியாவின் தொடர் சோதனைகளை அடுத்து, இன்று கூடிய ஐ.நா பொதுக்கூட்டத்தில் வடகொரியாவின் சோதனைகள் தொடர்ந்தால், புதிய தடைகள் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nவடகொரியா எத்தகைய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் சோதனை செய்யக்கூடாது என ஐ.நா.சபை தடைவிதித்துள்ளது. ஐ.நா.வின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 5 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியது. இதில் கடைசியாக ஏவப்பட்ட ஏவுகணை சோதனை தோல்வியடைந்தது.\nவடகொரியாவின் இத்தகைய செயலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சாடியிருந்தார். மேலும் வடகொரியா – அமெரிக்கா இடையே போர் மூளும் சூழலும் ஏற்பட்டது.\nஇந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய கூட்டத்தில், வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற நாடுகளின் ஸ்திரத்தன்மையை குலைக்கின்ற வகையில் வடகொரியாவின் நடத்தை இனியும் அமைந்தால் அந்நாட்டின் மீது மேலும் புதிய தடைகள் திணிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளது.\nஇதுகுறித்து ஐ.நா. சார்பில் வெளியிடப்பட்ட ஒருமித்த அறிக்கையில், வடகொரியா அணுஆயுத சோதனையை நடத்தக்கூடாது. அதுமட்டுமல்லாமல் கொரிய தீபகற்பத்தையோ, அண்டை நாடுகளையோ அச்சுறுத்தும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தக் கூடாது என்றும் கோரியுள்ளது.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nஉலகம் Comments Off on வடகொரியாவுக்கு புதிய தடைகள் விதிக்கப்படும்: ஐ.நா. எச்சரிக்கை Print this News\n« டெல்லி போலீசில் நாளை ஆஜராக டி.டி.வி.தினகரனுக்கு உத்தரவு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பனாமா கேட் ஊழல் நவாஸ் ஷெரீப் மீது கூட்டுக்குழு விசாரணை: பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு »\nசீற்றமடையும் ஹவாய் எரிமலை: கடலுடன் கலக்கும் அபாயம்\nஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை தொடர்ந்து சீற்றமடைந்து வருகின்ற நிலையில், எரிமலை குழம்பு கடலுடன் கலந்துவிடக்கூடும் என ஹவாய் அதிகாரிகள்மேலும் படிக்க…\nஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்- 8 பேர் பலி\nஆப்கானிஸ்தானின��� ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின்மேலும் படிக்க…\nஊழல் புகாரில் சோதனை: மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்\nவீழ்ந்து நொறுங்கிய விமானம்: நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழப்பு\nமுன்னாள் பிரதமர் வீட்டில் 2.87 மில்லியன் ரூபாய்: சுற்றிவளைத்த பொலிஸார்\nரம்ஜான் மாதத்தை மதிக்காத பாகிஸ்தான்- காஷ்மீர் முதல்வர் குற்றச்சாட்டு\nசீனா – உள்நாட்டில் கட்டப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் சோதனை ஓட்டம் நிறைவு\nஉலக அளவில் ஆண்டுக்கு 2½ கோடி பெண்கள் முறையற்ற கருக்கலைப்பு\nதகவல் திருட்டு விவகாரம்- ஐரோப்பிய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்கிறார் மார்க் ஜுக்கர்பெர்க்\nபிரான்ஸ்,ஜேர்மனி மற்றும் பிரித்தானியா: பல்கேரியாவில் பேச்சுவார்த்தை\nகாஸா வன்முறைச் சம்பவங்கள்: பரிசுத்த பாப்பரசர் கடும் கண்டனம்\nஇரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தையினை நடத்த வேண்டும்: தென்கொரியா\nகொரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் – சீனா\nமலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை\nபாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளரை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்\nஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – தூதர்களை திரும்ப பெற்றது பாலஸ்தீன அரசு\nகாசா எல்லையில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு: இஸ்ரேல் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்\nதென்கொரியா உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை ரத்து செய்தது வடகொரியா\nசிங்கப்பூரில் அலுவல் மொழியாக தமிழ் தொடர்ந்து நீடிக்கும் – தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஈஸ்வரன்\nகாஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-children-care-tips.101630/", "date_download": "2018-05-20T17:43:42Z", "digest": "sha1:MDH7DPQ4L35CX2PDWUGJ5YKEUFAAJUNN", "length": 11759, "nlines": 218, "source_domain": "www.penmai.com", "title": "குழந்தைகள் பாதுகாப்பு! - Children Care Tips | Penmai Community Forum", "raw_content": "\nகுட்டிக் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்தாலும், நாம் அஜாக்கிரதையாக இருக்கும் சிறு விஷயங்கள்கூட, அவர்களுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். அவற்றில் முக்கிய ஐந்து 'கூடாது’கள் இங்கே\n1. அயர்ன் பாக்ஸ் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும், குழந்தைகளுக்கு விளையாடக் கொடுக்காதீர்கள். மேலும், அயர்ன் செய்யும்போது குழந்தைகள் நெருங்காதவாறு பார்த்துக்கொள்வதுடன், அயர்ன் பாக்ஸை ஸ்விட்ச் ஆஃப் செய்தாலும், அதிலிருக்கும் சூடு வெளியேறும்வரை குழந்தைகள் தொட்டுவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இதே போல சூடான குக்கரை அவசரத்தில் நீங்கள் இறக்கி வைக்க, அதை ஓடி வந்து தொடுவது, குட்டி சேர் என்று நினைத்து குழந்தைகள் உட்கார்ந்து அவதிக்குள்ளான சம்பவங்கள் எல்லாம் இங்கே நடந்ததுண்டு... கவனம்.\n2. ஆணி, பொட்டு, மாத்திரை, பட்டன் போன்ற சின்னச் சின்னப் பொருட்களை, குழந்தைகள் எடுக்கும் இடத்தில் வைக்காதீர்கள். அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டால், விபரீதம்தான். அதிக பட்டன், வேலைப்பாடுகள் நிறைந்த டிரெஸ்களை குழந்தைகளுக்கு அணிவிப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.\n3. இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்லும் சமயத்தில், குழந்தை சைலன்ஸரில் கை வைத்தால், அதற்கு நீங்களே பொறுப்பு. எனவே, இத்தகைய கொடும் சூழல் ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், வீடுகளில் மட்டுமல்லாமல், வெளியிடங்களுக்குச் செல்லும்போது எந்த பைக்கின் சைலன்ஸர் ஏரியாவையும் தொடக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள்.\n4. வாஷிங்மெஷின், இ்ண்டக்*ஷன் அடுப்பு என எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கும்போது சைல்ட் லாக் வசதியுடன் வாங்குங்கள். ஃப்ரிட்ஜை பூட்டி வையுங்கள். குழந்தைகள் ஃப்ரிட்ஜை திறந்து விளையாடும்போது மின்சாரம் தாக்க வாய்ப்புள்ளது. மேலும் மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றைக் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைத்திருப்பது நல்லது. ஸ்விட்ச் பாக்ஸ், ஏ.சி பாயின்ட் இருக்கும் இடங்களின் அருகே கட்டில், நாற்காலி என எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், சுட்டி அதன் மேல் ஏறி சுவிட்சில் கை வைக்க வாய்ப்புள்ளது. முடிந்த வரை எலெக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தியவுடன் பிளக்கை எடுத்துவிடவும்.\n5. பாத்ரூமை மூடியே வைத்திருங்கள். பாத்ரூமில் வாளி, 'டப்’களில் தண்ணீர் பிடித்து வைக்காதீர்கள். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் விளையாடச் சென்று, அதற்குள் விழுந்துவிடலாம். பாத்ரூமை சுத்தப்படுத்த பயன்படுத்தும் ஆசிட்கள், துவைக்கும், குளிக்கும் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை கீழே வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.\nஅனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களையும் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து வயது வந்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதும் அவசியம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகுழந்தைகள் Vs இன்டர்நெட் Parenting 0 Mar 20, 2018\nN குழந்தைகள், பெண்களின் உடலை வலுவாக்கும் உ Healthy and Nutritive Foods 0 Mar 5, 2018\nகுழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய Parenting 1 Feb 25, 2016\nகுழந்தைகள், பெண்களின் உடலை வலுவாக்கும் உ\nKids' health tips- குழந்தைகள் நலன் பாதுகாப்பு\nகுழந்தைகள் பாதுகாப்பு... பெற்றோர்கள் செய\nவிழியோரக் கவிதைகள் by ரம்யா (கமெண்ட்ஸ்)\nகாவிரிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aalunderthesun.blogspot.com/2009/10/blog-post_12.html", "date_download": "2018-05-20T17:12:57Z", "digest": "sha1:CTAJGURX2PQRJMCGKJFXOUYWRDGR4SHU", "length": 1847, "nlines": 24, "source_domain": "aalunderthesun.blogspot.com", "title": "All under the sun: ஏன் இந்த வலைப்பூ? - உருவாக்கியதன் காரணம்", "raw_content": "\nகீழ் கண்டவற்றை பற்றி எழுத,\nஎனக்கு தோன்றியவை, தோன்றாதவை, நகைச்சுவை, துணுக்கு, கேட்டவை, பார்த்தவை, படித்தவை, எண்ணங்கள், அறிவியல், கதை, கட்டுரை, கவிதை, பாடல்கள், படங்கள் (சினிமா), சொல்லியது, சொல்லாதது, ....\nயோசித்து யோசித்து எழுதினா வளர்ந்துகிட்டே இருக்கும். மொத்ததுல எனக்கு தெரிந்ததை பதிவு செய்ய இந்த வலை பூ...\nதமிழும் ஆங்கிலமும் கலந்தே இருக்கும்.\nமுடிந்த வரை சுவாரசியமாக இருக்க முயற்சி செய்கிறேன்.\nஉங்கள் கருத்துக்களை அறியவும் ஆவலாக இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mattavarkal.blogspot.com/2008_11_01_archive.html", "date_download": "2018-05-20T17:40:44Z", "digest": "sha1:TE6N6H4VWEZT7UKW3NLMNVBX3JSLNAR4", "length": 35204, "nlines": 121, "source_domain": "mattavarkal.blogspot.com", "title": "மற்றவர்கள்: November 2008", "raw_content": "\nபதுங்கு குழிக்குள் (INSIDE the bunker);\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 7:50:00 PM 3 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nLabels: sri lanka l ஈழம் - புகைப்படங்களில்\nஇரவில சின்னச் சத்தங் கேட்டாலும் நெஞ்சு விறைக்��த் தொடங்கியிடும். இப்ப இருக்கிற நிலமையில பயப்பிடாமலுக்கு இருக்கேலுமே என்னவும் நடக்கலாம்.ஆர்கேக்கிறது ஒவ்வொரு கட்டத்திலயும் தப்பி வந்து கடைசியா ஏதோ ஒரு கட்டத்துக்குள்ள சிக்கி சீரழிஞ்சிடுவனோ ஆருக்குத் தெரியும். எந்தப்பக்கம் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக் குள்ளாலதான் திரிய விதிக்கப்பட்டவளாக நான் ஆருக்குத் தெரியும். எந்தப்பக்கம் திரும்பினாலும் தடுப்புகள். அந்தத் தடுப்புகளுக் குள்ளாலதான் திரிய விதிக்கப்பட்டவளாக நான் எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமைப் பட்டுத்தான் சொல்லுவ \"எண்பத்தேழாமா ண்டில சனமெல்லாம் இடம் பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந்த னாங்கள். அவங்களால எந்தக்கரச்சலுமில்ல. அவங்கள் தங்கடபாடு நாங்க எங்கடபாடு' அம்மா இஞ்சவாணை எவனின்ரை பார்வையும் பிடிச்சு விழுங்கிற மாதிரித்தான் இருக்கு. அம்மா கொஞ்சம் பெருமைப் பட்டுத்தான் சொல்லுவ \"எண்பத்தேழாமா ண்டில சனமெல்லாம் இடம் பெயர நானும் பிள்ளையும் தனிச்சிருந்த னாங்கள். அவங்களால எந்தக்கரச்சலுமில்ல. அவங்கள் தங்கடபாடு நாங்க எங்கடபாடு' அம்மா இஞ்சவாணை அப்ப உன்ர பிள்ளைக்கு என்ன வயது அப்ப உன்ர பிள்ளைக்கு என்ன வயது ஆறுவயதும் முடியேல்ல. சின்னப் பெட்டை. பெரிசாத் தோற்றமில்ல. இப்ப உன்ர பிள்ளைக்கு என்னவயது ஆறுவயதும் முடியேல்ல. சின்னப் பெட்டை. பெரிசாத் தோற்றமில்ல. இப்ப உன்ர பிள்ளைக்கு என்னவயது இருபத்தைஞ்சு நடக்குது. பாக்கிற சனமெல்லாம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள் என்கினம்- மற்றது அப்ப இருந்த அவங்கள் மாதிரி இல்ல இப்ப இருக்கிற இவங்கள் - பாக்கிற பார்வையிலயே பிடிச்சுத் திண்டுடுவாங்கள் போல இருக்கு. வெயிலேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில இருந்து இறங்கி ஊர்ந்து திரியிற மசுக்குட்டியள் கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கள்தான். இவங்களின்ர பார்வையில இருந்து தப்பேலுமே இருபத்தைஞ்சு நடக்குது. பாக்கிற சனமெல்லாம் உன்ர மகள் ஒரு வாகனம் மாதிரி வந்திட்டாள் என்கினம்- மற்றது அப்ப இருந்த அவங்கள் மாதிரி இல்ல இப்ப இருக்கிற இவங்கள் - பாக்கிற பார்வையிலயே பிடிச்சுத் திண்டுடுவாங்கள் போல இருக்கு. வெயிலேறத் தொடங்கினோன்ன பூவரசுகளில இருந்து இறங்கி ஊர்ந்து திரியிற மசுக்குட்டியள் கணக்காக இப்ப எங்க பாத்தாலும் இவங்கள்தான். இவங்களின்ர பார்வையில இருந்து தப்பேலுமே.. 'ஒரு நாளைக்கு முறையா அகப்பிடு அப்ப பாரன் என்ன நடக்குமெண்டு' எண்டு சொல்லுற மாதிரியிருக்கு இவங்களின்ரை பார்வையள்.\nஇவங்களைக் கடந்து சைக்கிளில போகேக்க நெஞ்சு பக்பக்கெண்டிருக்கும். ஏதாவது காது கூசிற மாதிரி என்ர அவையவங்களைக் குறிச்சுக் கொச்சைத் தனமாச் சொல்லுறதையே வழக்கமாக வச்சிருக்கிறாங்கள். நான் செவிடு மாதிரி குனிஞ்சதலை நிமிராமல் போக வேண்டியதுதான். இதைத்தவிர பாதுகாப்பான வேற வழியேதும் இருக்கோ அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமே அப்பா, அண்ணா எண்டு ஆரிட்டையும் சொல்லேலுமே சொன்னாலும் அவையென்ன செய்யிறது இவங்கட கையில படைக்கலங்கள் இருக்கு எதுகும் செய்வாங்கள். அதால என்னநடந்தாலும் பேசாமல் பறையாமல் குனிஞ்ச தலை நிமிராமல் திரிய வேண்டியதுதான். கெம்பஸ்பெட்டையள் எண்டால் இவங்கள் வித்தியாச மாத்தான் பாப்பாங்கள், ஏதோ நாங்கள் வெடி பொருட்களை கொண்டு திரியிறம் என்கிற மாதிரி. லெக்சர்சுக்கு றூமிலயிருந்து வெளிக்கிட்டு தனியாப் போறத நினைச்சால்பயமாயிருக்கு. நானும் சசியும் இருக்கிற றூமில இருந்து கூப்பிடு தூரம்தான் இவங்கடை முகாமிருக்கு. எப்பிடியும் அதைத்தாண்டித் தான் போகவேண்டியிருக்கு. உட்பாதையளெண்டு எதுகுமில்ல. நானும் சசியும் சேர்ந்துதான் லெக்ர்சுக்குப் போறம். நாங்கள் போகேக்க அவங்கள் காத்து நிண்டு சீக்காயடிப்பாங்கள். அல்லாட்டி ஏதும் காது கூசுகிற மாதிரி நொட்டை சொல்லுறாங்கள். நாங்கள் குனிஞ்சதலை நிமிராமல்தான் போய்வாறம். சசி றூமில நிக்காத நாள்ள நான் லெக்சர்சுக்குப் போகன். ஏதோ நடக்கக் கூடாதது நடக்கப் போகுதெண்டு உள்மனம் சொல்லுது. இப்ப பலாலி ரோட்டால சைக்கிள்ள போகேக்க ஒரு மயானத்துக் குள்ளால போற மாதிரிக் கிடக்கு. முந்தியெண்டா ரோட் கலகலப்பாயிருக்கும் எத்தினை வாகனம் போய்வரும். புதிசு புதிசாய் கடையள் திறந்து இரவு பகலாய் ஓயாமல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும். இப்பபாத்தால் எல்லாக் கடையளும்; அநேகமாப் பூட்டியிருக்கு, ஒண்டுரண்டு சைக்கிள் திருத்திற கடையளத் தவிர. இவங்கட வாகனங்கள் தான் வலுவேகமாய்ப் போய்வருகுது.\nஇப்ப கொஞ்ச நாளா ஒருவழமை என்னெண்டா இவங்கட வாகனத் தொடரணி போய்வாறதுக்காக ரோட்டில சனங்க���ை மறிச்சு வைக்கிறது. மத்தியானம் பன்னிரண்டு மணிக்கும் பின்னேரம் நாலு மணிக்கும் ரோட்டில அடிக்கொருத்தனா நிக்கிறவங்களில ஒருத்தன் விசில்ஊதுவான். அதுக்குப்பிறகு ஆரும் அசையேலாது நிண்ட இடத்தில நிக்க வேண்டியது தான். சிலநேரம் ஒரு மணித்தியாலத்திற்கு மேல நிற்கவேண்டி வரும். இவங்கட வாகனத்தொடரணி போய் முடிஞ்சாப் போலதான் சனம் போகலாம். இதனால நானும் சசியும் கன லெக்சேர்ஸைத் தவற விட்டிருப்பம். என்ன செய்யிறது எது நடந்தாலும் பேசாமலிருக்க வேண்டியது தான். லெக்சேர்சும் முந்தின மாதிரி கலகலப்பாயில்ல. ஏதோ செத்தவீட்டுக்கு துக்கம் விசாரிக்கப்போய்வாற மாதிரியிருக்கு.லெக்சரர்மார் தொடக்கம் பொடியள் பெட்டயள், எண்டு எல்லாரின்ர முகங்களும் இறுகிப் போய் ஒருத்தரோட ஒருத்தர் கதைக்கவும் பயந்து..... இப்படியே காலங் கழியுது. சிலநேரம் சசி வடமராட்சியில இருக்கிற தன்ர வீட்டுக்குப் போகிடுவாள். றூமில நான் தான் தனியா இருக்க வேண்டி வரும். வீட்டுக்கார அன்ரி இருக்கிறாதான். அவ வேளைக்கு லைட்டை நூத்திட்டுப் படுத்திடுவா. படுக்கிறதுக்கு முதல் ஒருக்கா றூமை எட்டிப் பாத்து 'பிள்ளை கெதியாலைற் ஓவ் பண்ணிப் போட்டுப் படும். படிக்கிறதெண்டா காலமை எழும்பிப் படியும் நான் படுக்கப் போறன்'எண்டிட்டுப் போகிடுவா. மனுசி படுத்ததுதான் தாமதம் குறட்டைவிடத்தொடங்கியிடும். அன்ரிக்கென்ன கவலை. வயதும் அறுபதைத் தாண்டியிடுத்து. பிள்ளையள்\nமூண்டும் வெளிநாட்டில. புருஷன்காரன்ர பென்சனும் கிடைக்குது. அதுக்குள்ள எங்கட வாடைக்காசும். அவ படுத்தோண்ண குறட்டை விடுகிறதுக்கு என்ன குறை இது நான் தனிய றூமுக்குள்ள முடங்கின படியே யன்னலையும் கதவையும் பூட்டியிட்டு இருள் விழுங்கின அறைக்குள்ள புழுங்கி அவிய கண்ணோடு கண் மூடாமல் பயந்து செத்தொண்டிருப்பன். வெளியில ஆரோ கனபேர் நடமாடுற மாதிரி இருக்கும். நாயள் வலு மோசமாக் குலைக்கும்.\nமுத்தத்துப் பிலா உதிர்க்கிற சருகுகள் நொருங்கிற மாதிரியும் சத்தம் கேட்கும். இண்டைக்கு நான் துலையப் போறன் எண்டு நினைப்பன். என்ன நடந்தாலும் ஆருக்கும் தெரியாது. கதவு தட்டுற சத்தம் ஏதும் கேட்குதோ எண்டு காதைத் தீட்டிக்கொண்டு நெஞ்சுக்குள் தண்ணி இல்லாமல் உடல் விறைக்க அங்கால இங்கால அசையவும் பயந்து மல்லாந்து கிடப்பன். இரவு எனக்குப் பாதகமாக ந��ண்டு கொண்டிருக்கும். வெளியில கேட்கிற சின்னச் சத்தமும் பீதியைக் கிளப்பும். பிலாமரத்தால ஏறி ஓட்டில நடந்து திரிய பூனை, ரீய்ய்ய் எண்ட சத்தத்தோட தொடர்ந்திரைய நிலக்கறையான். எங்கையோ இருந்து தேக்கம் பழங்களைக் கவ்விக் கொணந்து ஓட்டுக்கு மேல விழுத்தியிட்டு படக் படக் கெண்டு செட்டையடிச்சொண்டு போற வெளவால் - கிடக்கிறதுக்கிதமா முத்தத்து மண்ணை வறுகிற அன்ரியின் செல்லப் பிராணி 'ரொமி' நாய் - எல்லாம் எளிய மூதேசியள். திட்டம் போட்டுத் தாக்கிற விரோதியளப் போல இருள் விழுங்கியிருக்கிற இரவின்ர கனத்தைக் கூட்டி என்னை வெருட்டி சாக்காட்டிக் கொண்டிருக்குங்கள்.\nஒரு கோழித் தூக்கம் மாதிரித்தான் என்ர நித்திரை. இடையில் கெட்ட கனாக்களும் வரும். கண்முழிச்சா நான் ஆஸ்பத்திரி பிரேத அறைக்குள்ள கிடக்கிற மாதிரி இருக்கும். நெஞ்சு வேகமா அடிச்சுக் கொண்டிருக்கும். போதாக் குறைக்கு அன்ரி விடுற குறட்டைச் சத்தம் இன்னும் பயத்தைக் கிளப்பும். றோட்டில வாகனங்கள் இரையிற சத்தம் கேட்கும். என்ர உடம்பு தன்பாட்டில விறைக்கத் தொடங்கிவிடும். பிறகு பாத்தா வாகனங்கள் வீட்டை நோக்கி வாறமாதிரியிருக்கும். இனியென்ன அவங்கள் வந்து கதவைத் தட்டப்போறாங்கள். ஐசியைப்பாத்திட்டு 'நீ வன்னியில இருந்தா வந்தனி உன்னில எங்களுக்கு சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும். கெதியா வா உன்னில எங்களுக்கு சந்தேகம் வலுக்குது. உன்னை விசாரிக்கோணும். கெதியா வா.' என்பாங்கள். போகவேண்டியது தான். நடந்தது ஆருக்குத் தெரியும். நான் துலைஞ்சு போகிடுவன். பிறகு பேப்பரில நியூஸ் வரும். என்னைக் காணேல்லையெண்டு.\nவரிக்கு வரி கடிதத்தில பிள்ளை கவனம் பிள்ளைகவனம் எண்டு எழுதுற அம்மா தவிச்சுப் போவா பிள்ளைகவனம் எண்டு எழுதுற அம்மா தவிச்சுப் போவா. எதுக்கும் அன்ரியை எழுப்புவமோ. எதுக்கும் அன்ரியை எழுப்புவமோ அப்பிடி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே அப்பிடி நினைச்சாலும் தொண்டைக்குள்ளால சத்தம் வெளிக்கிடாது. இப்பிடியே கிடந்து துலைய வேண்டியதுதான். எடியே சசி. உனக்கினி வைதேகி எண்டொரு சிநேகிதி இல்லையடி. அவள் துலையப்போறாள். நடக்கப் போற அசம்பாவிதம் உனக்குத் தெரியாது. நீ உன்ரை அம்மாவோட நிம்மதியா உறங்கிக்கொண்டிருக்கிறாய். எனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கு. நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் செத்துக் கொண்டிருக்கிறன்.பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில என்னநடக்குமோ. எனக்கு முடிவு நெருங்கிக் கொண்டிருக்கு. நான் தனிச்சுப்போய் ஒடுங்குகிற இரவுகளில இப்பிடித்தான் எப்பவும் தவிர்க்கேலாமல் செத்துக் கொண்டிருக்கிறன்.பகல் தொடங்கினால் எந்தக் கணத்தில என்னநடக்குமோ எண்டு மனந்தவிக்கத் தொடங்கியிடும். எல்லாம் உலரத் தொடங்கியிடும். வெக்கை தோலைக் கருக்கத் தொடங்கும். ஒரு சொட்டு மழை வந்து இந்த இறுக்கத்தைக் குலைக்காதா எண்டு மனந்தவிக்கத் தொடங்கியிடும். எல்லாம் உலரத் தொடங்கியிடும். வெக்கை தோலைக் கருக்கத் தொடங்கும். ஒரு சொட்டு மழை வந்து இந்த இறுக்கத்தைக் குலைக்காதா எண்டு மனம் ஏங்கும். மழை வாறதுக்கான எந்த அறிகுறியும் தென்படாமலிருக்கு. ஹர்த்தால், கடையடைப்பு நாள்களில பகல் முழுக்க றூமுக்குள்ளதான் ஒடுங்கவேண்டியிருக்கும்.\nஉடம்பெல்லாம் வேர்த்தொழுக வெறுந்தரையில மல்லாந்து கிடக்க வேண்டியது தான். எதும் நோட்சை எடத்துப் படிக்கிறதும் ஏலாது. மனதில எப்பிடிப்பதியும் கண்கள் எழுத்துகளில தாவிக் கொண்டிருக்க மனதில பயந்தருகிற காட்சியள் ஓடிக்கொண்டிருக்கும். முகத்தைக் கறுப்புத் துணியால மறைச்சுக்கட்டிக்கொண்டு நிற்கிற அவங்கட உருவங்கள் அடிக்கடி வரும். வெறிபிடிச்சு அலையிற நாயளாக அவங்கள் சனத்தை வெட்டியும், சுட்டும் கருக்கிக் கொண்டிருப்பாங்கள். சனங்கள் எல்லாம் அவங்களால் அடிச்சு நொருக்கப் படவும், சட்டுக்கொல்லப்படவும் பிறந்ததுகள் மாதிரி தலையைக் குனிஞ்சு கொண்டு நிக்குங்கள். கொஞ்ச நாளைக்கு முன்னம் மதியந் திரும்பினாப் போல நானும் சசியும் லெக்சர்ஸ் முடிஞ்சு வாறம். அண்டைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்து அவங்களில இரண்டு பேர்செத்திட்டாங்கள். பலாலிறோட்டால வந்த ஒருபஸ்சை மறிச்சு இளந்தாரியள இறக்கி கேபிள் வயறுகளாலையும், துவக்குச் சோங்குகளாலையும் நாலைஞ்சுபேர் வெறிபிடிச்ச நாயள்மாதிரி மாறிமாறி அடிச்சுத் துவைச்சுக் கொண்டிருந்தாங்கள். அப்பதான் நான் முதல் முதலா அவங்கள் அடிச்சுத் துவைக்கிறதைப் பாத்திருக்கிறன்.\nஇப்படித்தான் என்னையும்சசியையும் போல பெட்டையள் தனியப் போய் அகப்பட்டால் சட��டையளக் கீலங் கீலமாக் கிழிச்சு வாயால சொல்லேலாத வேலையள் எல்லாம் செய்வாங்கள் எண்டு நினைச்சோண்ண எனக்கெண்டால் தலை விறைக்கத் தொடங்கியிடுத்து. ஒருமாதிரி தப்பித்தவறி றூமுக்கு வந்து சேந்தாப் போலயும் எனக்கு உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அண்டைக்கு இராமுழுக்க அவங்களட்ட நானும் சசியும் இன்னும் சில பெட்டையளும் தனிய அகப்படுறதும் அவுங்கள் எங்களைக் குழறக்குழற இழுத்தொண்டு போய் சட்டையளக் கிழிச்செறிஞ்சிட்டு சின்னா பின்னப்படுத்திறதுமா ஏதோ கனவெல்லாம் வந்து நான் படுக்கையில குழறியிட்டன். அடுத்த நாள் 'சசி என்னடி இரவிரவாகக் கத்திக் கொண்டிருந்தாய்' எண்டு விழுந்து விழுந்து சிரிச்சாள். எனக்குஉண்மையில கோபந்தான் வந்தது. 'பேய்ச்சி' இன்னும் நிலமை விளங்காமல் செல்லங்கொட்டுறாள் என்டு.\nஇவள மாதிரித்தான் இங்கை கனபெட்டையளுக்கு நிலமை விளங்கிறதில்ல. நாளுக்கு நாள் நிலமை மோசமாகிக்கொண்டு வருது. இனிமேல் பெண்ணாப் பிறந்தனாங்கள் என்ன செய்யப்போறம் எண்ட அச்சத்துக்குரிய பெரிய கேள்வியொண்டிருக்கு. ஆரிட்டையும் இந்தக் கேள்விக்கு விடையில்லை. திறந்த வெளியில திரியிற செம்மறியாடுகள் மாதிரித்தான் எங்கடை நிலை. ஆரும் குளிருக்குபோர்க்க எங்கடை மயிரைக்கத் திரிக்கலாம். அல்லாட்டில் இறைச்சிக்காக எங்களைக் கொல்லலாம். நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமலுக்குத் தலையைக் குனிஞ்சுகொண்டு திரிவம். அவ்வளவுதான். நான்அடிக்கடி நினைப்பன் இந்த கம்பஸ் படிப்பைவிட்டுட்டு ஊரில போய் இருப்பமெண்டு. பிறகுமூண்டு வருசமாக் கனக்கக் காசுசெலவழிச்சாச்சு. இன்னும் ஒருவருசங் கிடக்கு .பல்கலைக்கடிச்சொண்டு பேசாமல் இருப்பம் எண்ட முடிவுக்குத் தான் வாறன். என்னசெய்யிறது. எங்கை சண்டை தொடங்கினாலும் எங்களைப் போல பொம்பிளையளுக்குத் தான்ஆபத்து காத்திருக்கும். ஆக்கிரமிக்கிறவங்களின்ர மிருகத்தனமான உணர்ச்சிகளுக்கு இரையாகிற தெல்லாம் நாங்கள் தான். அவங்கள மாமிசத்தை நுகர்ந்த நாயள் கணக்காக அலைஞ்சு திரிவாங்கள். எப்ப சந்தர்ப்பம் வாய்க்குதோ அப்ப கடிச்சுக் குதறிப் போட்டுப் போவாங்கள்.\nபேப்பருகளில பெரிசாச் செய்தியள் வரும். பலர் கண்டனம் தெருவிப்பினம். மருத்துவ அறிக்கையைப் பலரும் ஆவலோட எதிர்பாத்திருப்பினம். பாலுறுப்புகளில் நிகக்கீறலும் கடிகாயமும�� அவதானிக்கப்பட்டிருக்கிறதா அறிக்கை வெளியாகும். வழக்குப்பதிவு நடந்து விசாரணையள் தொடங்கும். சாட்சியங்கள்பொதுவாக இருக்காது. 'சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படும்' எண்டொரு கூற்று வெளியாகும்.கொஞ்ச நாளைக்கு எந்த அசம்பாவிதமும் நடக்காது. பிறகு அவங்கள் பழையபடி தங்கட வேலையளத் தொடங்கியிருப்பாங்கள் காலப்போக்கில அறிக்கை வெளியிட விரும்புகிறசிலர் எழுதுவினம் 'ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில இப்படி நடக்கத்தான் செய்யும்.\nகொங்கோவைப் பாருங்கோ, ஈராக்கைப்பாருங்கோ, இதெல்லாம் தவிர்க்கேலாது' எண்டுகனக்க ஆதாரங்கள் காட்டி விளக்குவினம். இதெல்லாத்தையும் நாங்கள் வாசிச்சுக் கொண்டுசெம்மறி யாடுகளாகத் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரியவேண்டியதுதான். என்னைப் போல பெட்டையளில அக்கறையுள்ள ஒரு கடவுள் இருந்தால் அவர் கனவிலயெண்டாலும் வரோணும். வந்தால் நான்கேட்கிற வரம் இதுதான். எங்களுக்கு மேல் உண்மையில அக்கறையுள்ள கடவுளா நீர் இருந்தால் எங்களை உடன கிழவியாக்கிவிடும். இல்லாட்டில் பால்குடிக்குழந்தையள் ஆக்கிவிடும். உம்மில நாங்கள் விசுவாசமானவர்களாக இருப்பம். இதுகும் முடியாட்டில் எங்களைக் கல்லாக்கி விடும் அல்லது சாக்காட்டிவிடும். உமக்குப் புண்ணியங் கிடைக்கும். நாங்கள் நிம்மதியில்லாமல் எவ்வளவு காலத்துக்கு செத்துக்கொண்டிருக்கிறது\nகார்த்திகா பாலசுந்தரம் (கரவெட்டி மேற்கு, யாழ்ப்பாணம் ) ஞானம் - டிசம்பர் 2006: நவம்பர் 2008, நன்றி: ஊடறு\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 7:22:00 PM 0 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nஈழம்: இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.\nsri lanka l ஈழம் - புகைப்படங்களில் (5)\nஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து (2)\nஎஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர் (4)\nஅலைஞனின் அலைகள் - குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maaveerar?page=1", "date_download": "2018-05-20T17:40:35Z", "digest": "sha1:OPFKSEVNZRA5WPILMZO2RXXRSHCXHEHG", "length": 8290, "nlines": 97, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nகப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி..\nவியாழன் ஒக்டோபர் 26, 2017\nஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம்.\nநிலத்தில் புலிகள் வெற்றி குவிக்க புலத்தில் களமாடிய வேங்கைகள்,\nவியாழன் ஒக்டோபர் 26, 2017\nஇன்று இவர்களின் 21 ஆவது நினைவேந்தல், தமிழீழம் உங்களை மறக்காமல் போற்றும்...\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர்\nவெள்ளி ஒக்டோபர் 13, 2017\nஅடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரவணக்க நாள் \nவியாழன் ஒக்டோபர் 05, 2017\nஇந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.\nகாற்றாய் வாழும் கானம் எங்கள் சிட்டு\nவிடுதலை மூச்சில் அவன் பாடலாய் மனங்களில் நிறைகிறான் மரணத்தை வென்றவனாக….\nஎவருமே எழுதாத கவிதை எங்கள் வானதி\nசெவ்வாய் யூலை 11, 2017\nதுப்பாக்கிபோலவே பேனாவையும் ஒரு பலமிக்க ஆயுதம்.\nபலவீனமான ஒரு இனத்தின் பலமான ஆயுதமாக கரும்புலிகள் படையணி\nபுதன் யூலை 05, 2017\n\"பலவீனமான ஒரு இனத்தின் பலமான ஆயுதமாக கரும்புலிகள் படையணியை உருவாக்கினேன்\"\nகடலில் கலந்த….. டேவிட். - ச. பொட்டு\nதமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.\nஈழ விடுதலை போராட்டத்தில் உயிர்விட்ட முதல் போராட்ட வீரர்\nஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.\nகேணல் ரமணன் - 11ம் ஆண்டு வீரவணக்க நாள்\nமதிநுட்பத் திட்டமிடலிலும், உளவியல் போரியலிலும் திறன்கொண்டிருந்த கேணல் ரமணன்.\nபிரிகேடியர் பால்ராஜ் சிறந்த போர்முனைத் தளபதி\nஎல்லோருக்கும் எல்லாச் சிறப்பும் வந்து வாய்க்காது. பால்ராஜிற்கு வாய்த்தது போர்தான்.\nபுலனாய்வுத்துறையின் முதுநிலை தளபதி மாதவன் மாஸ்டர்\nபுலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர்.\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள��� இன்று.\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கு அளப்பெரியது\nவரைபடைமுலம் உயிரோட்டம் கொடுத்தவர்களில் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் பங்கும் அளப்பெரியது.\nஊடகத்துறையில் சிறந்து விளங்கிய தராக்கி என்றழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம்\nமுல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் ...\nஅமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை...\nபிரிகேடியர் தமிழேந்தி - 08ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 08ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமாமனிதர் கி.சிவநேசன் 9ம் ஆண்டு நினைவு நாள்\nமாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் இன்று.\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன்\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன்.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/a-missile-test-hit-the-ships-in-the-arabian-sea.html", "date_download": "2018-05-20T17:32:40Z", "digest": "sha1:GQTFKXGPFCVCV5KPCDMPK4YPKCJRQFGY", "length": 13010, "nlines": 185, "source_domain": "tamil.theneotv.com", "title": "A missile test hit the ships in the Arabian Sea | TheNeoTV Tamil", "raw_content": "\nகத்துவா சிறுமி வன்கொடுமை விவகாரத்தில் தான் கொலை செய்யப்படலாம்: சிறுமிக்கு ஆதரவான வழக்கறிஞரின் பரபரப்பு பேட்டி\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரா முழுவதும் இன்று முழு அடைப்பு\nபோா்க்கப்பல்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்கள்\n“நமது மகள்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்” – பாலியல் வன்கொடுமை பற்றி மௌனம் கலைத்த பிரதமர் மோடி\nஆசிபாவின் கொலைக்கு நீதி கேட்டு கொந்தளிப்பில் மக்கள்; மனிதர்களாக நாம் தோல்வியடைந்துவிட்டோம்\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரி���் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome World News கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள்..\nபாகிஸ்தான் ராணுவம், போர் பயன்பாட்டுக்காக அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் நிலத்தில் இருந்து கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது.\nஅரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படை நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. ஹெலிகாப்டரில் இருந்து கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள் வீசப்பட்டன. அந்த ஏவுகணைகள் கடலில் அமைக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியது. இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் முகமது ஜகாலியா கூறுகையில், ‘‘இந்த வெற்றிகர சோதனை பாகிஸ்தான் கடற்படையின் திறமையையும், தயார் நிலையையும் காட்டுகிறது’’ என்றார்.\nஎதிர் ஏவுகணையை நடுவானிலேயே தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி\nவட கொரியாவிற்கு எதிரான நடவடிக்கை.. அமெரிக்கா தீவிரம்..\nஅமெரிக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்\nஐ.நா.வின் அமைதி தூதரான மலாலாவை நெகிழ்ச்சி அடைய வைத்த இந்திய சிறுமியின் கடிதம்..\nபாகிஸ்தானின் பயங்கரவாத குழு தலைவர்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்து உள்ளது\nபாகிஸ்தான்: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை; காவல் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\n‘ஹபீஸ் சயீத்’ உள்பட தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதிஉதவி வழங்குபவர்களுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை: பாகிஸ்தான் அரசு\nபாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தம்\nNext articleஇன்றுடன் நிறைவடையும் காவிரி மகாபுஷ்கர விழா..\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\nமத்திய அரசுக்கு திருமுருகன் காந்தி சவால் | Mullivaykal remembrance in chennai marina...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2016/05/blog-post_5.html", "date_download": "2018-05-20T17:56:49Z", "digest": "sha1:4UZLML6IBFUN3B4FANPN6VQRHSMHG3O4", "length": 57848, "nlines": 593, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: பெரிய பாட்டன் சங்கதி", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nவியாழன், மே 05, 2016\nமெல்ல ஊர்ந்திடும் கடிகார முட்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபேச்சாலே விலகும் உறவு.. //\nநடப்பது எதுவும் நம் கையில் இல்லை.\nஅந்த அரணைத் தாண்டினால் சாவு\nகடைசிவரை வாழ்வில் இருக்கும் முரண்\nகடவுளே நாங்கள் உன் சரண்\nஅண்மைக் காலமாக இங்கு மும்பையில் நானிருக்கும் குடியிருப்பில், பல முதியவர்களோடு பரிச்சியம் ஆனது. பலரும் பெரிய பதவிகளெல்லாம் வகித்து, பல வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். பல கலக்கங்களும் கதைகளும் கேட்கிறேன். என் மனோவியலும்,ஆலோசனை அனுபவமும் சிலருக்கு உபயோகப்படும் என நம்புகிறேன்.\nபல ஆரோக்கியமான முதுமை எதிர்கொள்ளலும் பார்க்கிறேன். பகிர நிறையவே இருக்கிறது ஜீவி சார்\nநீங்கள் குறிப்பிடும் சரணாகதி தான் எதையும் எதிர்கொள்ளும் பலம் தரும்.நன்று.\nமீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். முதுமையின் வலிகளை, சவால்களை மிக அழகாகச் சொன்னீர்கள். அத்தனை வரிகளும் என் தந்தையை , அண்மையில் நான் பார்க்காமலே இறந்து போன என் மாமனாரை , என் அப்பத்தாவை நினைவுபடுத்துகின்றன. படுத்துகின்றன. கடைசி வரி படிக்கும் போது பொத்தென விழுந்தன கண்ணீர்த் துளிகள். ,\nமுதுமையின் பெரும்வலி தன்மீது தானே உண்டாக்கிக் கொள்ளும் காயங்கள் தான்.\nமனம் தன் சக்தி குறைந்து வருவதை ஏற்க மறுக்கிறது.\nசின்ன உதாசீனத்தையும் பெரிதுபடுத்திக் கொள்கிறது.\nபிறர் வார்த்தைகளை சலித்துசலித்து அர்த்தங்கள் கற்பித்துக் கொள்கிறது.\nதன்னைசுற்றி நடக்கும் அனைத்தும் தனக்கு தெரிவிக்கப் பட வேண்டுமென்றோ, தன்\nஒப்புதல் பெற வேண்டுமென்றோ எதிர்பார்க்கிறது.\nதன்னோடே கூடி கிழப்பருவம் எய்திய துணையை, அதிகம் ஆதிக்கம் செய்து பிணக்கு கொள்கிறது.\nகூடவே ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், உடல்நலக் கோளாறுகள், காலமாற்றம், கருத்து மாற்றம், அதீத அன்ப��னால் ஏற்படுத்திக் கொள்ளும் ஏமாற்றங்கள் என பலவும் அலைகழிக்கின்றன.\nஇந்த மாறுபாடுகளின் தாக்கமும், சுய இரக்கமும் ஏற்படுத்தும் சிக்கல்வளையத்துக்குள்ளேயே சுழலும் நிலை உருவாகிறது. அது மேலும் பிரச்னைகளை வளர்க்கிறது.\nஆனாலும், பல பெரியவர்கள் வெகு சீக்கிரத்திலேயே அந்த வளையத்துக்குள் தள்ளும் காரணிகளை கண்டுகொண்டு,அவற்றை எதிர்கொண்டு வெற்றி காண்கிறார்கள்.\nமனித உறவுகளை ஆரோக்கியமாக பேணி வருபவர்களும்,நல்ல இலக்கிய வாசிப்பு உள்ளவர்களும் எளிதில் இந்த சிக்கல்களைக் கடந்து, எஞ்சிய வாழ்வை இன்பமாய்க் கழிக்கிறார்கள்.\nவயது முதிர்ந்தவர்களை மரியாதையோடும் மதிப்போடும் பேணும் எந்த சமூகமும் வளமாக முன்னேறும். அவர்களின் அனுபவத்தைப் போற்ற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.\nஇங்கு இன்னமும் நல்ல கருத்துக்களை சொல்ல பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூற்றையும் கேட்போம் சிவா\nநம்மைவிட்டுப் போனவர்களை நினைத்துநினைத்து வேதனை கொள்ளுவது தவிர்க்க இயலாதது தான். அவர்களுடைய அன்பையும், இனிய ஞாபகங்களையும் தன்வயப் படுத்திக் கொள்வதே (internalise) நம்மை மீட்டுக் கொள்ளும் வழி. அதுவே தூய அன்பின் வழியும் கூட சிவா\n நினைவுகளை சுழலவிட்டபடி வேதனைப் படாதே சிவா.\nதிரும்பத் திரும்பப் படித்துக் கொண்டேன். அப்படியே என் மனோநிலை இதற்காகவே தனிமையில் இருப்பதைத் தவிர்க்கவும் முற்படுகிறேன். :)\nஆமாம். அண்ணா. முதுமையை ஏற்றுக் கொண்டவர்கள், திட்டமிட்டு எதிர்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள்.\nஆமாம். அண்ணா. முதுமையை ஏற்றுக் கொண்டவர்கள், திட்டமிட்டு எதிர்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள்.\nவயதான பின் சில நேரங்களில் உறவுகளிடம் மெளனமாய் இருப்பதே நல்லது. அவர்கள் பேசுவதை மட்டும் காது கொடுத்து கேட்க வேண்டும்.\nநம் பேச்சை, நம் அறிவுரையை கேட்க வேண்டும், நம்மிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நினைத்தால் பிரச்சனைகள் வர ஆரம்பித்து விடும்.\nமுதுமையை போற்ற வேண்டும் என்கிறீர்கள் முதுமையில் மதிக்கப்படுவது கொடுப்பினை.\nமுதுமையை, முதுமையின் தனிமையை சித்தரித்த கவிதை வரிகள் சிறப்பு அருமை\nஶ்ரீராம் கவிதையும் அருமை. நாம் பேசாமல் இருந்தாலும் பேசும் உறவு என்பது உண்மை.\nநன்றி. தருமி நாகேஷாய் நன்றி கூறுகிறேன்\nமுதலில் என்னை நினைத்து எழுதியதோ என்னும் சந்தேகம் வந்தது கூடவே முதுமையின் பரிசு என்று நான் எழுதிய பதிவும் நினைவுக்கு வந்தது சுட்டி தருகிறேன் படித்ட்க்ஹுப் பாருங்கள்\nயதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் அருமை.\nஉண்மையில் தனிமையில் தான் ஒரு பெரும் சுகம்இருக்கிறது.\nஏகாந்தத்தில் திளைக்கப் பழகிய மனசு, பஞ்சு போல் லேசாக ஆகிவிடும்.\nஆன்மீக முன்னேற்றத்துக்கு ஆரம்பநிலைகளில் கூட்டுவழிபாடும், மேலே போகப்போக தன்னுள்ளே அமிழ்ந்து தானேகரைந்துபோவதும் அவசியம்.\nமாறாக தனிமையில் பழையபுண்களை மீண்டும் கிளறியபடி துன்ப ப்படுதல் எனத் தொடங்கிவிட்டால் வேதனையே மிஞ்சும்.\nஎழுத்தை மெருகேற்றும் தனிமை. தனிமை சூழும் போது எழுதும் மனநிலையை பழக்கிப் பாருங்கள்.\nஉங்களின் சிறந்த படைப்புகள் உருவாகும்.\nதன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ\n//முதுமையை ஏற்றுக் கொண்டவர்கள், திட்டமிட்டு எதிர்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள்.//\nசரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அந்த மதிப்பை பெறுவதும் தக்கவைத்துக் கொள்வதும் ஓர் வாழ்நாள் சேகரிப்பு அல்லவா \nஶ்ரீராம் பற்றிய உங்கள் பாராட்டுக்கு என் கைதட்டல்கள் பலமாய்.....\nஅண்மையில் அவருடைய சில சிறுகதைகளைப் படித்தேன்.\nஎன் மனசை விட்டு இறங்கமாட்டேன் என்கிறார்\n தருமியின் ஸ்தானத்துக்கு நீங்கள் கூட போட்டியா\n//முதலில் என்னை நினைத்து எழுதியதோ என்னும் சந்தேகம் வந்தது//\nஉங்களை அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள் ....ஆனால் உங்களைப் பற்றி எழுதுவதானால் யானை பார்த்த குருடர் கதையல்லவா ஆகிவிடும் \nஅடுத்து, இந்த கவிதை முதியவர்கள் பற்றியது. உங்களைப் போன்ற கட்டிளங்காளைகளுக்கு அல்ல \nஅவசியம் உங்கள் பதிவைப் பார்க்கிறேன். நல்ல நினைவாற்றல் உங்களுடையது GMB சார்.\n//ஶ்ரீராம் பற்றிய உங்கள் பாராட்டுக்கு என் கைதட்டல்கள் பலமாய்.....\nஅண்மையில் அவருடைய சில சிறுகதைகளைப் படித்தேன்.\nஎன் மனசை விட்டு இறங்கமாட்டேன் என்கிறார்\n தருமியின் ஸ்தானத்துக்கு நீங்கள் கூட போட்டியா\n\"கொஞ்சம் வசன நடையாய் எழுதுவேன்... ஆனாலும் புலவன்னு ஒத்துகிட்டிருக்காங்க..\" எனும் தருமியின் வாசத்தை இங்கு நினைவுகூர வேண்டும் மேலும் நானும் கேட்க (படிக்க) மட்டுமே தெரிந்தவன்\n'தருமியின் வாசம்' என்னை கொஞ்சம் மிரட்டிவிட்டது ஶ்ரீராம்.\nகவிஞனை ஆராதிக்க இதேதும் புது முறையோ என்றும், கீதா அக்கா ப���ித்தால் உங்களை என்ன சொல்லப் போறாங்களோ என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.\nவிட்டுப் போன 'க' விடைசொல்லியது.\n'கா'விட்டுப் போனாரோ சுதா என்று இப்போது பார்த்தபடிஇருக்கிறேன் ஶ்ரீராம் \n// கீதா அக்கா படித்தால் உங்களை என்ன சொல்லப் போறாங்களோ என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். //\nஊ..ஹூம்.... இம்போஸிஷன் எல்லாம் எழுதுவதாய் இல்லை\n\"வாசம்\" குறித்துத் தானே தருமியின் \"வாச\"க\"ம்\" தம்பிகளா அதான் ஏதும் சொல்லலை இதை யாரானும் சொல்வாங்களானு பார்த்தேன். யாரையும் காணலை :) மற்றபடி கவிஜ்ஜை(தை)க்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம்.\nபெரிய பாட்டன் வயசுக்கு நாமெல்லாம் இருப்போமா என்ன...\nஆனாலும் நினைக்கும் போது பயமாகவும்(நம் நிலை எப்படியோ) பரிதாபமாகவும் (எப்படியிருந்தவர்\nஎழுத்தும் வாசிப்பும் ஊன்று கோல் ஆவது நல்லதொரு பிடிமானம்.\nஅவர்களின் அனுபவ மொழிகளையும் உங்க ஆறுதல் மொழிகளையும் தொடர்ந்து பதிவிடுங்களேன்...\n//முதுமையின் பெரும்வலி தன்மீது தானே உண்டாக்கிக் கொள்ளும் காயங்கள் தான்.\nமனம் தன் சக்தி குறைந்து வருவதை ஏற்க மறுக்கிறது.\nசின்ன உதாசீனத்தையும் பெரிதுபடுத்திக் கொள்கிறது.\nபிறர் வார்த்தைகளை சலித்துசலித்து அர்த்தங்கள் கற்பித்துக் கொள்கிறது.\nதன்னைசுற்றி நடக்கும் அனைத்தும் தனக்கு தெரிவிக்கப் பட வேண்டுமென்றோ, தன்\nஒப்புதல் பெற வேண்டுமென்றோ எதிர்பார்க்கிறது.\nதன்னோடே கூடி கிழப்பருவம் எய்திய துணையை, அதிகம் ஆதிக்கம் செய்து பிணக்கு கொள்கிறது.\nகூடவே ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், உடல்நலக் கோளாறுகள், காலமாற்றம், கருத்து மாற்றம், அதீத அன்பினால் ஏற்படுத்திக் கொள்ளும் ஏமாற்றங்கள் என பலவும் அலைகழிக்கின்றன.\nஇந்த மாறுபாடுகளின் தாக்கமும், சுய இரக்கமும் ஏற்படுத்தும் சிக்கல்வளையத்துக்குள்ளேயே சுழலும் நிலை உருவாகிறது. அது மேலும் பிரச்னைகளை வளர்க்கிறது.//\nமனித உறவுகளை ஆரோக்கியமாக பேணி வருபவர்களும்,நல்ல இலக்கிய வாசிப்பு உள்ளவர்களும் எளிதில் இந்த சிக்கல்களைக் கடந்து, எஞ்சிய வாழ்வை இன்பமாய்க் கழிக்கிறார்கள்.\nவயது முதிர்ந்தவர்களை மரியாதையோடும் மதிப்போடும் பேணும் எந்த சமூகமும் வளமாக முன்னேறும். அவர்களின் அனுபவத்தைப் போற்ற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.//\nமோகன் ஜி என் பத��வை நான் படிக்கக் கேட்டுக் கொண்டது வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்குத் தண்டனை என்று எழுதி விளக்கி இருந்தேன் அதன் இன்னொரு கோணமாகவே முதுமையின் பரிசு எழுதி இருந்தேன் கருத்துக்கள் பரவலாகப் படிக்கப் படவேண்டும் என்னும் ஆசையே சுட்டியைக் கொடுக்க வைத்தது நாணயத்தின் இரு பக்கங்களையும் குறிப்பிடும் பதிவுகள் என் நினைவு சக்தியைப் பாராட்டுவதற்கு நன்றி ஒரு டி ஷர்ட் வாங்கி வைக்கட்டுமா எப்போது பெங்களூர் விஜயம் \n 'இம்போசிஷன்' நல்ல தண்டனை தான்\nஒரு கவிதைக்கே கவிதை தூரமாகி விட்டதே ஆச்சரியக் குறி ஶ்ரீராமை எதேனும் வாருவீங்கன்னு போட்டுகுடுத்தா..' ஐ யாம் நோ கவிதை'ன்னு ஜகா வாங்கிட்டீங்களே\n//அவர்களின் அனுபவ மொழிகளையும் உங்க ஆறுதல் மொழிகளையும் தொடர்ந்து பதிவிடுங்களேன்... //\nஉங்கள் பதிவைப் படித்தேன். அற்புதமான கருத்துக்கள். என் கருத்தையும் இட்டிருக்கிறேன் .\nபெங்களூர் ஜூலைக்கு மேல் வருவேன். அவசியம் சந்திப்பேன்.\nஉங்கள் பதிவை மீண்டும் மீள்பதிவு செய்யுங்கள். அனைவரும் படிக்க வகைசெய்யும் சார்\nசொல்லியே வருமோ சாவு //\nவள்ளிபுரம் கல்யாணத்து வரிகள் பாருங்கள்:\nவிக்கல் எடுக்குதே என்றாண்டி. 9\nதட்டப்படும் கதவெல்லாம் பட்டியலில் இருப்பதில்லை. வள்ளியொடு சுப்ரமணியர் வருவார். ஆரத்தியும் மட்டைத் தேங்காயும் கையில் எடுத்துகிட்டு கதவைத் திறவும்.\nசுப்ரமணியத்துகிட்டே ரெண்டு மயில்பீலி எனக்காக வாங்கி வையும்.\nநான் எங்கே போய் விடப்போகிறேன் \n\"நான்\" உள் இருக்கும் வரை \nசில சுவை நகைச் சுவை.\n//ஒரு டி ஷர்ட் வாங்கி வைக்கட்டுமா எப்போது பெங்களூர் விஜயம் \nஒன்பது வரிப் பாட்டுக்கு ஒன்பது நூறு டீ ஷர்ட்டா \nபாட்டில் பல குறைகள் இருப்பதால்,\nபடா பட்டி தான் தரலாம்.\nபடா கானா தரலாம். बडा खाना\n1. சிரிக்கும் தொறும் கண்ணீர்.//\nசிரிக்கும் தோறும் கண்ணீர் . என இருத்தல் நன்றோ \nதொல் அகராதியில் பொருள் இலையே \nவடமொழிச் சொல்லின் தத்பவம். உருமாறி.\nதாவி அலைவது எண்ணங்கள் .\nதவிக்க விடுவது தகுந்த சொற்கள்.\n//எழுத்தை மெருகேற்றும் தனிமை// (செய்வது)\n\"தன்\"னை அறிய தன்னைத் தியாகம் செய்யும் பக்குவம்.\nஅதனாலோ என்னவோ வள்ளலார் சொல்லுவார்:\nதன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ\nஅது சரி. இரண்டு தானே \nநோ. மிச்சம் 8 இருக்கின்றன.\n3 முதல் 10 வரை அடுத்த ஒவ்வொரு திங்கள் திங்கட்கிழம�� அன்றும் வரும்.\nஆனி முதல் பங்குனி வரை.\nஇந்த வருடம் துர்முகி அல்லவா \n//ஒன்பது வரிப் பாட்டுக்கு ஒன்பது நூறு டீ ஷர்ட்டா \nஒரு புலவனுக்கு ஒரு தமிழ்ப் புரவலர் டீ சர்ட் தந்து ஆதரிக்க கூடாதா\nபிழைகளுக்கு பிடித்தம் செய்தால் எனக்கு பட்டாபட்டி கூட மிஞ்சாது தான்.\nஆனாலும்கூட GMB சாரின் அன்பின் கனிவில், பிழைகளைப் பொருட்படுத்த மாட்டாரே\nநான் அவர் வீட்டிற்கு வந்தால் டீசர்ட் எனக்குண்டு எனும் டீல் எப்போதோ முடிந்த ஒன்று.\nநடுவில் கரடி விட்டு குழப்படி செய்யாதேயும் ஸ்ஸ்ஸுதா....\n வருகிறேன். அப்பாதுரையையும் உடன்அழைத்து வருகிறேன்.\nசென்னைக்கும் பெங்களூருக்கும விஜயம் செய்கிறோம்.\nபெங்களூருக்கு மேல்சட்டை ஏதும் போடாமலும்.....\n//சிரிக்கும் 'தோறும், கண்ணீர் என் இருக்க வேண்டுமோ\nதொறும் தோறும் இரண்டும் எங்கே உபயோகிக்க வேண்டும் எனும் இலக்கணம் உண்டு.\nகுறளைச் சுட்டியே இலக்கணம் சொல்லித் தந்த என் தமிழய்யாவுக்கு வணக்கம்...\nகளித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nஉயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தோறும்' உபயோகிக்க வேண்டும்\nமெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தொறும்' உபயோகிக்க வேண்டும்.\nஆனால் நான் எதை உபயோகித்தாலும் டீசர்ட் கிடைக்கும் படாகானா சு.தா \n//நோ. மிச்சம் 8 இருக்கின்றன.\n3 முதல் 10 வரை அடுத்த ஒவ்வொரு திங்கள் திங்கட்கிழமை அன்றும் வரும். //\nநீங்க 'பல்கொட்டிப் பேய்'படிக் ஆரம்பிச்சதிலிருந்தே பேச்சும் போக்கும் ஒரு மார்க்கமாத்தேன் இருக்குன்றேன்.\n//உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தோறும்' உபயோகிக்க வேண்டும்\nமெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தொறும்' உபயோகிக்க வேண்டும்.//\nசரி, வேற ரூட்டிலே போயி பார்ப்போம்.\n\"மெருகு\" போடறதுக்கு என்ன பதில் \nமெருகு உருகி கருகி சருகலாய் ச்செல்லுமுன்னே\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇரண்டாவது வாக்கியம் நூற்றுக்கு நூறு உண்மை.\nபேச்சாலே என்றால் வெறும் வெற்றுப் புகழ்ச்சியோட\nநிறுத்திக்கணும். வந்தாயா, போனாயா, ஒரு வாய் காபி கொடுத்தோமா, அதை சாப்பிட்டுவிட்டு போனார்களா என்று இருக்கவேண்டும் உறவு.\nஅதை மீறி, கொஞ்சம் உண்மையைப் பேச ஆரம்பிச்சா வம்பு தான்.\nஉறவு விலகித்தான் போகிரது. போயும் விட்டது.\nநத்திங் இஸ் லாஸ்ட் தோ.\nஇதுவே நண்பனை பத்து திட்டு திட்டினாலும் பொறுத்துண்ட��� போவான். அதான்,\nநகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்\n// சிரிக்கும் தொறும் கண்ணீர்.\nநீரும் நகையும் ஒன்றாய் சங்கமிக்கும் தருணம் ஒன்று உண்டு எனின்\nஅந்த நேரம் வரும்போது கண்ணீர் விடுவேனா, புன்னகை பூப்பேனா என்று தெரியவில்லையே என்று புலம்பும் காட்சி இதுவே:\nபுலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்\nஅந்த மதிப்பை பெறுவதும் தக்கவைத்துக் கொள்வதும் ஓர் வாழ்நாள் சேகரிப்பு அல்லவா \nஆமாம், மதிப்பை தக்க வைத்துக் கொள்வது வாழ்நாள் சேகரிப்புதான்.\n//இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//\nஅந்தக் கருத்துக்கு எழுதின பதிலை என்ன செய்வது என்றாவது ஒருநாள் என் கதாபாத்திரம் உரையாடுமோ\nநல்ல கவனம் உங்கள் பார்வையில் .\n//நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்\nமேற்சென்று இடித்தல் பொருட்டு //\nசுட்டிங் கேதுமுண்டோ பிழையின் ஊற்றுக்கண்\nபுலப்பின் கண்... என்ன அழகான குறள். எவ்வளவு பொருத்தமாய் சொல்லியிருக்கிறீர்கள் . முன்னதை செய்ய நினைப்பவள் தான் பின்னதையும் ஆலோசிக்கிறாள்.\nஇரண்டையும் அவள் குழம்புவது போன்று ஒருங்கே செய்யத்தான் வேண்டும்.\nகொஞ்சம் அதிகப் பிரசிங்கத் தனமாக இருக்கிறதோ என்று\nநினைத்தேன். அதனால் தான் \"கட்\" டி விட்டேன்.\nகாமெடி + குறள் = காமெடிக் குறள் இல்லையா \nஇதுக்காக ஒரு பத்து பர்சென்ட் கட்.\nஅது சரி, குறளுக்கான இலக்கணம் என்ன \nபல நேரங்களில் பலவற்றை எதிர்பார்க்கிறோம்.\nபலாப் பழத்தை மிகச் சிரமத்துடன் உரித்துப்பார்த்தால்,\nகொட்டை தான் எஞ்சி நிற்கிறது.\nகோட்டை விட்ட உணர்வு மிஞ்சி நிற்கிறது. .\nஇப்படித்தான் இன்றைய நாள் இலக்கியமும்.\nபலர் தன்னை முன் நிறுத்தும் முனைப்பிலே\nதான் சொல்லவந்ததை முழுங்கி விடுகின்றனரோ \n//மதிப்பை தக்க வைத்துக் கொள்வது வாழ்நாள் சேகரிப்புதான்.//\n மதிப்பு தூக்கணாங்குருவி கட்டும் கூட்டைப் போல. இழையிழையாய்ப் பின்னி வளர்ப்பது. ஒரு நாளில் உருவாவதில்லை \nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகாமெடித் குறள் - ஓடும் காரில் ஐபோன் ஆடின கபடி \nஇலக்கணம் மீறியதால் தான் அது காமெடிக் குறள்\nபலாவை உரித்து கொட்டைமட்டுமே எஞ்சி நின்றால் ஏமாற்றம் தான். அதற்காக அதை எறிந்து விடாதீர்கள். அதை நசுக்கி மோர்க்குழம்பில் போடலாம். தணலில் வெறுமனே சுட்டு உரித்து சாப்பிடலாம்(கபத்துக்கு நல்லது).\nதோலையும் சடையையும் மாட்டுக்குப் போடலாம்...\nஏமாற்றத்துடன்,உரித்ததை வழியிலே எறிந்தால் நாமேகூட வழுக்கிவிழ ஏதுவாகும்.\nமுன்னிறுத்தும் முனைப்பிலே இருப்பவன் எழுத்தில் சரக்கிருந்தால் படித்துவிட்டுப் போகலாம். வெற்றுக்கூச்சல் மட்டும்தான் என்றால், ஒதுக்கிவிட்டு மேலே போகலாம் . அது நம் பொன்னான நேரத்துக்கு லாபம். அவர்களோடு மல்லுகட்டி ,இலக்கியம் வளர்க்க பொறுமையும்,திறமையைம்,நிராகரிப்பை ஏற்கும் பெரியமனதும் வேண்டும். அப்படி யாரேனும் வருவார்கள்... அது காலத்தின் கட்டளை \nஇத்தகு குறியீடுகளுக்கு தமிழில் ஏதும் முயன்று உருவாக்கு தம்பி. நாம் புழக்கத்தில் கொண்டு வருவோம் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nசீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவதுபேசுவது கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ... ...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\nஈஸ்வர அல்லா தேரே நாம்\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_78.html", "date_download": "2018-05-20T17:48:19Z", "digest": "sha1:X4LTPPUKBYYGG62P5KP4QAMGPSZATKJY", "length": 13008, "nlines": 169, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வெற்றுப்பாத்திரம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு பாத்திரம் சிறிதாகவோ பெரிதாகவோ, உயர் மதிப்பு உலோகத்தால் ஆனதாகவோ அல்லது வெறும் சுட்டமண்ணால் ஆனதாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதனுள் ஏதுமில்லாமால் வெற்றுப்பாத்திரமாக இருந்தால் சிறிதாய் தட்டப்பட்டாலே ஓசை மிகுதியாக எழுப்புவதாக, சிறிய அசைவுக்கே நிலையற்று உருண்டு புரள்வதாக இருக்கும். அது வெற்றாக இருப்பதாலேயே அதில் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் போட பயன்படுத்துவார்கள். அதன் இயல்பான பயன்பாட்டுக்கு அல்லாமல், அதை கவிழ்த்துப்போட்டு ஒரு ஆசனமாகஅமர, ஏறி நின்று உயரத்தில் உள்ள பொருட்களை எடுக்க என வேறு விதங்களில் பயன்படுத்தப்படலாம். சிலசமயம் அதனுள் நச்சுயிர்கள் உள்புகுந்து பதுங்கியிருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். பொருள் நிரம்பிய மற்ற பாத்திரங்கள் வைப்பதற்கான இடத்தை இவை அடைத்துக்கொண்டிருக்கும்.\nஉயிர் நிரம்பி இருக்கும் மனித உடல் ஒரு பாத்திரம். ஆன்மா நிரம்பி இருக்கும் அவன் சித்தம் ஒரு பாத்திரம். தன் உள்ளமெனும் பாத்திரத்தில் தன்னியல்பும் தன்னம்பிக்கையும் ஊக்கமும் தாம் வாழ்வதற்கான நோக்கமும் நிறைத்து ஒருவன் இருக்கவேண்டும். இவை இல்லாத மனிதன் ஒரு வெற்றுப் பாத்திரம் போன்றவனாவான். அத்தகையவருக்கு ஒரு வெற்று பாத்திரத்திற்கு என்னென்ன இழிவுகள் ஏற்படுமோ அத்தனையும் ஏற்படும். இவர்களைப்போன்றவர்கள் எளிய குடும்பத்தில் இருப்பவர்களாக இருந்தால் சமூகம் இவர்களை அலட்சியப்படுத்தி புறக்கணித்துவிடும். ஆனால் சி��சமயம் இவர்கள் பெரிய பதவிகளில் இருப்பவர்களின் பிள்ளைகளாக பிறந்த ஒரே காரணத்தினால் சமூகத்தில் முன்னிறுத்தப்படுவார்கள். பெரிய கலைக்குடும்பத்தில், பெரும் அரசியல் பிரமுகரின், அல்லது பெரும் தொழிலதிபரின் பிள்ளைகளாக இவர்கள் பிறந்திருப்பார்களேயானல், சமூகம் இவர்களை புறக்கணிக்கவும் முடியாதுபோய்விடும். அவர்கள் வெகு நாட்கள் சமூகத்தில் ஒரு அவல நகைச்சுவையென வலம்வந்து கொண்டிருப்பார்கள். சமூகம் எள்ளி நகையாடினாலுல் அவர்கள் அந்த உயர் பதவியில் இருந்துகொண்டு இருப்பார்கள்.\nஇப்படி ஒரு வெற்றுப்பாத்திரமாக உத்தரன் வெண்முரசில் சித்தரிக்கப்படுகிறான். வீண்பெருமை அடித்துக்கொள்பவனாக, எடுப்பார் கைப்பிள்ளையாக, தன்னம்பிக்கை அற்றவனாக அவன் இருக்கிறான். அவனுக்கு ஏன் வெண்முரசில் இவ்வளவு அதிக இடம் கொடுக்கப்படுகிறது என்று சிந்தித்துப்பார்த்தேன். தற்போதைய காலத்தில் இத்தகைய வெற்றுப்பாத்திரங்கள், உயர்நிலையில் இருந்தவர்களின் குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தினாலேயே, சமூகத்தின் முக்கிய நபர்களாக வலம் வருவதைக் காண்கிறோம். தகுதியான நபர்களை வரவிடாமல் சமூகத்தில் முக்கிய நிலையில் அமர்ந்துகொண்டு மக்களுக்கு எவ்வித உதவியும் இல்லாமல் வெறும் தேவையற்ற தொல்லைகளைத் தருபவர்களாக இருக்கும் இவர்களின் இயல்பினை வெளிக்கொணர உத்தரன் பாத்திரப்படைப்பு பயன்படுத்தப்படுகிறது என்று நினைக்கிறேன்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39456-17", "date_download": "2018-05-20T17:48:36Z", "digest": "sha1:P7EAEUT7AUEWI5KPC3E2GXLL3SVD33IB", "length": 12436, "nlines": 160, "source_domain": "www.thagaval.net", "title": "17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பி��ராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\n17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'\nஅமெரிக்காவை உலுக்கியுள்ள ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு\nசம்பவத்தின் குற்றவாளி, 19 வயது இளைஞரைப் பற்றிய\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள\nமர்ஜோரி ஸ்டோன்மேன் டக்லஸ் உயர்நிலைப் பள்ளியில்தான்\nஇந்தக் கோர சம்பவம் நிகழ்ந்தது.\nஅடுத்த சில நொடிகளில் நடக்கப்போகும் பயங்கரத்தை\nஅறியாமல், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் விளையாடிக்\nதிடீரென பள்ளிக்குள் நுழைந்த இளைஞர், சுற்றியிருந்தவர்களை\nநோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். மாணவர்கள் உட்பட\n17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறிது நேரத்தில்\nசம்பவ இடத்துக்கு போலீஸ் விரைந்துவந்தது. படுகாயமடைந்த\nமாணவர்களையும் ஆசிரியர்களையும் மீட்டு, மருத்துவமனையில்\nசேர்த்தது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரையும் கைதுசெய்தது.\nஇந்த வெறிச்செயலில் ஈடுபட்டது, அப்பள்ளியின் முன்னாள்\nமாணவர் நிகோலஸ் கிரஸ். அவரைப் பற்றி ஊடகங்களுக்கு\nமாணவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் பின்வருமாறு...\n'நிகோலஸின் ஒழுங்கீனமான நடத்தையால் பள்ளியிலிருந்து\nகடந்த ஆண்டு வெளியேற்றப்பட்டான். அதற்குப் பிறகு,\nஒராண்டு அவனைப் பற்றி நாங்கள் அனைவரும் மறந்து\nவிட்டோம். சமீபத்தில், மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கினான்.\nமிகவும் நல்லவன் போன்று பேசினான். சிறிது நாள்களில்\nஅவன் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிந்தது. எப்போதும்\nவிலங்குகளைக் கொன்று வீடியோ எடுத்து, சமூக வலை\nதளங்களில் பகிர்வான். எங்களுக்கு அப்போதே தெரியும்,\nஇப்படி ஏதோ நடக்கப் போகிறதென்று.\nஅவனைவிட்டு விலகத் தொடங்கினோம். அதுவே, அவன்\nகோபத்தை அதிகரித்திருக்கும் என்று தோன்றுகிறது’\nஇதுகுறித்து நகர ஷெரீப் ஸ்காட் பேசுகையில், ’நிகோலஸ்\nமனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சில\nமாதங்களாக மன அழுத்தத்துக்கான சிகிச்சைபெற்று\nவந்திருக்கிறார். தற்போது, போலீஸ் காவலில் உள்ளார்.\nஅவரிடமிருந்து துப்பாக்கிக் குண்டுகளைப் பறிமுதல்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து\nவருகின்றன. சொல்லி வைத்தார்போல குற்றவாளிகள்\nஅனைவரும் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக\nஇருக்கிறார்கள். மன அழுத்தத்துக்கு சிகிச்சைபெற்று\nஇது, மிகவும் அபாயகரமான போக்கு. அமெரிக்க அரசு\nஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-f8-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-20T17:51:16Z", "digest": "sha1:BL6FERZKBLNBXDR3OKJJ4J6KBX5RFFET", "length": 23955, "nlines": 169, "source_domain": "www.trttamilolli.com", "title": "பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை ட��ப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்\nபேஸ்புக் F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் திரையிடப்பட்டன. அதில் மனதில் நினைப்பதை பிழையின்றி டைப் செய்யும் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது.\nபேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள்\nசார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனம் புதிய சாதனங்களை வெளியிட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இத்துடன் சில திட்டங்களுக்கான முன்னோட்ட வீடியோக்களும் திரையிடப்பட்டன.\nஅவ்வாறு பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த சாதனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய 360 டிகிரி டெவலப்பர் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. X24 மற்றும் X6 என அழைக்கப்படும் இந்த கேமராக்கள் பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டின் F8 நிகழ்வில் அறிமுகம் செய்த பேஸ்புக் சரவுண்டு 360 மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகுலஸ் நிறுனத்தின் தலைமை ஆராயாச்சியாளர் மைக்கேல் அப்ராஷ் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள் இடையேயான வித்தியாசம் குறித்து பேசினார். ‘முழுமையான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி என்பது ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டையும் இயக்கும் திறன் கொண்டிருக்கும். இது அவ்வப்போது பயன்படுத்தப்படும் சாதாரண ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி போன்று இருக்காது’, என அவர் தெரிவித்தார்.\nஇம்மாதிரியான தொழில்நுட்பம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரபலமாகி, வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபேஸ்புக்கின் ரெஜினா டௌகன் அந்நிறுவனத்தின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை ஆகும். மனித மூளையில் அனாத்து செயல்களை மேற்கொள்ள உதவும் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிறிய சிப்செட்கள், மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது.\nஅதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் டைப் செய்வதை விட ஐந்து மடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுதற்கட்டமாக நிமிடத்திற்கு 8 வார்த்தைகளை டைப் செய்ய முடியும் என டௌகன் தெரிவித்துள்ளார்.\n12 ரயில் இயந்திரங்கள் அமெரிக்காவிடம் கொள்வனவு\nஅமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் இருந்து 48 மில்லியன் டொலர் பெறுமதியான 12 ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு தருவிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்கிரம தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரங்களை இலங்கைக்கு ..\nமிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி கோட்டாபய ராஜபக்ஷ – ..\nஇந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி ..\nஉலகில் மிகவும் ஆபத்தான விமானப்படை புலிகளிடம் இருந்தது: மஹிந்த ராஜபக்ஷ\nஉலகில் மிகவும் ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் ..\nதெரிந்து கொள்வோம் – 19/05/2018\nபாடுவோர் பாடலாம் – 18/05/2018\nபிரதி வெள்ளிக்கிழமை தோறும் இரவு பிரதான செய்திகளை தொடர்ந்து ..\nஇசையும் கதையும் – 19/05/2018\n\"மீண்டும் ஒரு பிறப்பு\" ஐக்கிய இராச்சியத்தில் இருந்து கௌரி தெய்வேந்திரன்\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும் சேவைகளில் ஒன்றான ஜிமெயிலில் வடிவமைப்பு மாற்றத்துடன் பல்வேறு ..\nமுழு உடல் பரிசோதனை எப்போது, ஏன் செய்ய வேண்டும்\nஉண்மையில், முழு உடல் பரிசோதனை என்பது என்ன, அது யாருக்கு அவசியம், அதில் செய்யப்படும் பரிசோதனைகள் மூலம் என்னென்ன நோய்களைக் கண்டறிய முடியும்.. என்பது குறித்து விரிவாக ..\nதொழில் நுட்பம் Comments Off on பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் Print this News\n« மீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் அஞ்சலி\n(மேலும் படிக்க) தரமற்ற உணவு வழங்குவதாக குற்றம் சாட்டிய எல்லை பாதுகாப்புபடை வீரர் பணி நீக்கம் »\nஜிமெயிலில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் – இது என்ன செய்யும்\nஜிமெயில் தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், நட்ஜ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. கூகுளின் அதிகம் பயன்படுத்தப்படும்மேலும் படிக்க…\nஅனிமேஷன் பொம்மைகளை கொண்டு வழி காட்டும் கூகுள் மேப்ஸ்\nகூகுள் மேப்ஸ் புதிய அப்டேட் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு புது அனுபவத்தை வழங்குகிறது. கூகுள் I/O 2018மேலும் படிக்க…\nமுற்றிலும் மாறப்போகும் கூகுள் மேப்ஸ்\nவிரைவில் வெளியாகிறது வைரக்கண்ணாடிகள் உடைய ஸ்மார்போன்கள்.\nஉலகில் முதல் முறையாக ஜியோ அறிமுகப்படுத்தும் சேவை\n9 நிமிடத்தில் நாற்காலி தயாரிக்கும் ரோபோ\nமுகநூல் தகவல்கள் திருடப்பட்டதா, தெரிந்து கொள்வது எப்படி\nஉபயோகிப்பாளர்கள் தகவல்களை பாதுகாக்க ‘பேஸ் புக்’ நிறுவனம் அதிரடி நடவடிக்கை\nநேபாளத்தில் உரையாற்ற இருக்கும் உலகின் அதிநவீன ரோபோ\nசீன மொழியை துல்லியமாக ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் புதிய கருவி\nஸ்மார்ட்போன்களால் சுற்றுச்சூழலுக்கு பேராபத்து- ஆய்வில் தகவல்\nமரணம் மனிதத்தின் இறுதியல்ல – மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உண்டு\nசாம்சங்கை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் முதலிடம்\nவாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் ஆப் வெளியானது\nநாய்களும் இனி பேசப்போகின்றன… தயாராகும் தொழில் நுட்பம்\nஅசத்தல் அம்சங்களுடன் நோக்கியா 6 2018 அறிமுகம்\nவிரைவான, நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் துணை ரோபோட் தயார்\nதாயாக விரும்பும் சோஃபியா ரோபோ\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ஆப்பிள்: புதிய தகவல்\nசாம்சங் கேலக்ஸி S9 மிக முக்கிய சிறப்பம்சம் வெளியாகியுள்ளது\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID கைத்தொலைபேசியில் கேட்க \n67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து செல்வி.பிரித்திகா பிரபாகரன்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஸ்ரீ அபிராமி அம்பாள் ஆலயம் – 23ம் ஆண்டு மஹோற்சவ பெருவிழா\nகவிதை பாடும் நேரம் – 15/05/2018\nஅருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி மகோற்சவ பெருவிழா – சுவிஸ்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n5000 பேருடன் உறவு கொண்டு இங்கிலாந்து அழகி புதிய சாதனை\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“அம்மா, நா ஒரு பொண்ண ரொம்ப லவ் பண்றேன்”\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகவிஞர் கண்ணதாசன் பிற���்த தினம்: ஜூன் 24,1927\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/117652-birthday-article-for-hollywood-director-james-wan.html", "date_download": "2018-05-20T17:18:23Z", "digest": "sha1:IB23NTEVDPWOU2ZKFSZSZD46R4VKAIZU", "length": 28089, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "'ஸா, ஃபியூரியஸ் -7, கான்ஜூரிங்... படைப்புக்காக எதுவும் செய்வார் ஜேம்ஸ் வான்!' - #HBDJamesWan | Birthday article for Hollywood director James Wan", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'ஸா, ஃபியூரியஸ் -7, கான்ஜூரிங்... படைப்புக்காக எதுவும் செய்வார் ஜேம்ஸ் வான்\n`பேய்' என்று சொன்னாலே பத்தடி தள்ளி நிற்கும் ஆட்கள் நிறையவே உண்டு, அதில் நானும் ஒருவன். அப்படி இருக்கையில் பேய், அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட படங்களை மட்டுமே இயக்குவதை குலத்தொழிலாக செய்து வருபவர் ஜேம்ஸ் வான். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.\nஇயக்குநராக வேண்டுமென்ற ஆசையில் ஜேம்ஸ் வானும் அவரின் நண்பரான லெய் வானலும் சேர்ந்து தங்களது கனவுப் பேய்ப் படத்தைக் கதையாக எழுதினார்கள். அதற்குப் பின் குறும்படமாகவும் அது வெளிவந்தது. ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் கண்ணில்பட்ட அக்குறும்படம், பெரும்படமாக உருவாகத் தயாரானது. திரைக்கதையை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாகப் பட்டை தீட்டி `குறைந்த பட்ஜட்டில் ஒரு நல்ல ஹாரர் படம் கொடுக்கலாம்' என்று முடிவுக்கு வந்தனர். அப்படி வெளிவந்த படம்தான் `சா' (Saw). `ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட இருவர், ஒரு வில்லனிடம் மாட்டுகிறார்கள். அங்கிருக்கும் துப்புகளை வைத்து அவர்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'. இதுதான் படத்தின் ஒன்லைன். படம் ஆரம்பித்தது முதல், திரைக்கதையில் ஒரு சுவாரஸ்யத்தை நிரப்புவது மிகவும் சிரமம். அதை மிகவும் எளிமையாகக் கையாண்டிருப்பார். படம் ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்து கடைசி வரை சுவாரஸ்யத்தை அள்ளித் தெளித்திருப்பார். படம் முழுவதும் ஒரு சின்ன அறைக்குள்ளேயே முடிந்துவிடும். வெறும் 10 லட்சத்தில் எடுக்கப்பட்ட அத்திரைப்படம், வசூலித்த தொகை 10 கோடி. படத்தை முடிக்க எடுத்துக்கொண்ட நாள் 18 நாள்கள்.\nஒரு காட்சி உருவாக்கப்பட்டால் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றவர் ஜேம்ஸ் வான். 18 வயதுக்குட்��ட்டவர்கள் பார்க்கத் தடை விதிக்கப்பட்ட அந்தப் படத்தின் காட்சிகள் மிகவும் கோரமாக இருக்கும். அதில் ஒருவரது குடலுக்குள் சாவியைக் கண்டுபிடித்து தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அந்தக் காட்சியில் எந்தவித கிராஃபிக்ஸும் பயன்படுத்தாமல், பன்றியின் இறைச்சியை வைத்து ஒரு காட்சியை எடுத்திருப்பார். அதில் நடித்திருந்தவரும், தனது கண்களில் அறுவறுப்பைக் காட்டாமல் நடித்திருப்பார். `Jigsaw puppet' எனும் கதாபாத்திரத்தைத் தன் படத்தில் கொண்டுவந்து, புது டிரெண்டையே உருவாக்கியவர் ஜேம்ஸ் வான். சினிமாத் துறையில் தன் படிப்பை முடித்தார். அதன் பின் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவருக்குப் பிடிக்காத வேலையைப் பார்த்து வந்தார். தனக்கு வந்த தொடர் தலைவலியால் தன் மூளையில் கட்டி இருப்பதாகவும், கொஞ்ச நாள்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்பதுபோலும் கற்பனையான ஓர் எண்ணத்தை தனக்குள் உருவாக்கிக்கொண்டார். அதன் தாக்கத்தில்தான் `Jigsaw puppet' எனும் கதாபாத்திரத்தைச் சித்திரித்தார்.\nஅன்மையில் வெளிவந்த பேய்ப் படங்களில் நமக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது `கான்ஜூரிங்', `இன்ஸிடியஸ்' போன்ற திரைப்படங்கள். அதில் முக்கியமாக `கான்ஜூரிங்' திரைப்படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அப்படத்தை ஆரம்பிக்கும் முன் ஒரு பாதிரியாரை வைத்து, சில புண்ணிய காரியங்களைச் செய்து முடித்தபின்னர்தான், அதன் படப்பிடிப்பே தொடங்கியது. அது மட்டுமில்லாமல் நிஜக்கதையில் சம்பந்தப்பட்ட ஆட்களோடு, அப்படத்தில் நடித்த லொரைனும், எட்டும் (கதாபாத்திரங்களின் பெயர்) கொஞ்ச நாள்கள் பழகினார்கள். அதில் இடம்பெற்ற `அனபெல்' எனும் பொம்மை உண்மையிலேயே சபிக்கிப்பட்ட பொம்மை எனவும், அதனால் இருவர் பாதிக்கப்பட்டார்கள் எனவும் ஜேம்ஸ் வான் தெரிவித்திருக்கிறார்.\nஇப்படிப் பேய் பட ஜானர்களை இயக்கிக்கொண்டிருந்த ஜேம்ஸ் வானுக்கு, ஆக்ஷன் ஜானரில் ஒரு படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. அதுவும், உலகமே எதிர்பார்க்கும் ஒரு ப்ளாக்பஸ்டர் படம். படத்தின் பெயர் `ஃப்யூரியஸ் - 7' (Furious 7). ஆம், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் சீரியஸில் 7-வது பாகத்தை இவர்தான் இயக்கினார். படத்தின் வாய்ப்பு இவரைத் தேடி வந்ததும், பத்திரிகையாளர்களிடம் படத்தைப் பற்றி இவர் பகிர்ந்தது. ''எனக்கு ரொம்ப நாளாவே பவர்பேக்டு ஆக்ஷன் படம் இயக்குணும்னு ஆசை இருந்தது. அந்தச் சமயத்துலதான் எனக்கு இந்தப் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. `இன்ஸீடியஸ்' படத்துடைய போஸ்ட் ப்ரொடக்ஷன் போயிட்டு இருக்கு. இந்த வேலை வந்ததால அதை விட்டுட்டு, இந்தப் படத்துடைய வேலைக்கு வந்துட்டேன். ஸ்க்ரிப்ட் கையில கிடைச்சதும் சில ஆக்ஷன் சீன்களைக் கொண்டு வரலாம்னு நினைச்சேன். எனக்கு ரொம்பவும் சவாலா இருக்கும்னு நினைச்சது, ஹெலிகாப்டர்ல இருந்து கார்கள் வரிசையா கீழே வர்றதுதான். ஆக்ஷன் காட்சிகள் எல்லாமே ஆகாயத்துலதான் வரும். என்னுடைய பெஸ்ட்டைக் கொடுப்பேன்'' என்று பதில் கூறினார். அவர் சொன்னது போலவே படம் ஆரம்பித்து முடியும் வரை எக்கச்சக்க பிரமிக்கவைக்கும் ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தன. படமும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nபெர்ஃபெக்ட் வில்லன்... இம்பெர்ஃபெக்ட் ஹீரோ... #BlackPanther படம் எப்படி\nவழக்கம்போல சூப்பர்ஹீரோ படங்களுக்கே உரித்தான சகோதர யுத்தம்தான் பிளாக் பேந்தர். ஆனால், மார்வெல்லுக்கு முதல்முறையாக ஒரு ஹீரோ, கதையின் தேவைக்காக ஒரு வில்லன் என பெர்ஃபெக்ட்டாக வந்திருக்கிறது பிளாக் பேந்தர் Black Panther. Black Panther Movie Review\nபிறந்தநாள் வாழ்த்துகள் ஜேம்ஸ் வான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n''ராஜா ராணி சீரியலில் இருந்து ஏன் விலகினோம்’’ காரணம் சொல்லும் வைஷாலி, பவித்ரா\n\"நீங்க கட்சி தொடங்கிட்டீங்க, நான் இன்னும் ஆரம்பிக்கலையே\" - கமலிடம் சொன்ன ரஜினி.\n```எஸ்'ங்கிற எழுத்துலதான் எங்க குழந்தைக்கு பேர் வைப்போம்'' - சில்வியா சாண்டி\nகிருத்திகா... பெண் இயக்குநர் படத்திலும் இது தேவையா\n`பிறந்தநாள் கலகல, தர்மாவின் அந்த செயல், சீரியலின் அடுத்த டுவிஸ்ட்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்' - `பிரியமானவள்' ஷூட்டிங்ல மீட்டிங்\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n“கர்நாடகாவில் பாஜகவுக்கு 15 நாள்கள் அவகாசம் வழங்கியது கேலி கூத���து” - ரஜினி பேச்சு\nகர்நாடகாவில் பாஜகவை தோற்கடித்த காங்கிரஸ் - டி.கே சிவக்குமாருக்கு தலைமை தரவுள்ள பரிசு..\nமும்பை தோற்றால்... பஞ்சாப் பெருவெற்றி பெற்றால்... விட்டுக்கொடுக்குமா சென்னை\n17 வயது சிறுமியை 36 வயது ஆணுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சி..\nதிருமாவளவனை காண வந்த அம்பேத்கர் - 18 ஆண்டுகளுக்கு பின் நடந்த சுவாரஸ்யம்\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iamhanuman.blogspot.com/2016/05/22.html", "date_download": "2018-05-20T17:14:47Z", "digest": "sha1:VZFKF7J5YECU4QEMIH5UIZ7Q3U7ANHIQ", "length": 63825, "nlines": 873, "source_domain": "iamhanuman.blogspot.com", "title": "ஸ்ரீ ராம ஜெயம்: 22 தெய்வஙளுக்கு நான்கு வரி துதிகள்", "raw_content": "\nநம்மைப்போல சிரித்தவர் நம்மைப்போலே அழுதவர்\nநம்மைப்போலே காதலித்து காதலோடு வாழ்ந்தவர்\nஇழப்புகளைக் கண்டவர் மீண்டெழுந்து வந்தவர்\nஉறவுகளைப் பிரிந்திருக்கும் சோகங்களை அறிந்தவர்\nசெல்வத்தையும் கண்டவர் ஏழ்மையையும் கண்டவர்\nசெல்வத்திலும் ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தவர்\nவிதியென்னும் புயலிலே ஆடாத மரமல்லர்\nஅத்தனை புயலிலும் வீழாத மரமவர்\nதன்னுயிராம் சீதையை தியாகம்செய்த மேன்மையர்\nஇதயத்தில் சீதையை இழக்காத ஆண்மையர்\nபுரிதலில்லா மக்களை பொறுத்துக்காத்த பூமியர்\nபுரிந்தபின் இதயத்தில் உயிரான சாமியர்\nஎன்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே\nஎன்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே\nஎன்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே\nஎன் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே\nஎன் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே\nராமர் ராமர் ஜெய ராஜா ராமர்\nராமர் ராமர் ஜெய சீதா ராமர்\nராமர் ராமர் ஹரே ரகுவர ராமர்\nராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர்\nகொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர்\nதுறு துறு சிறுவன் தசரத ராமர்\nகல்விகள் கற்ற வசிஷ்ட ராமர்\nஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர்\nஇணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர்\nராஜ குருவாம் பரத ராமர்\nதந்தை போன்றவர் சத்ருக்ன ராமர்\nஅன்புள்ள கணவன் சீதா ராமர்\nஉற்ற தோழன் குகனின் ராமர்\nஉதவும் நண்பன் சுக்ரீவ ராமர்\nதெய்வ உருவாம் அனுமத் ராமர்\nஞான சூரியன் ஜாம்பவ ராமர்\nமூத்த மகனாம் சுமித்ர ராமர்\nமன்னவன் பிள்ளை சுமந்தர ராமர்\nமகனே போன்றவர் ஜனக ராமர்\nஎளிய விருந்தினர் சபரியின் ராமர்\nஅபயம் அளிப்பவர் விபீஷண ராமர்\nகடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர்\nபாப வினாசனர் கோதண்ட ராமர்\nஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர்\nபெண்கள் போற்றும் கற்புடை ராமர்\nமக்கள் மகிழும் அரசுடை ராமர்\nபக்தர் நெகிழும் பண்புடை ராமர்\nவேள்விகள் காக்கும் காவலன் ராமர்\nசாபங்கள் போக்கும் அகல்ய ராமர்\nஇரு மனம் இணைக்கும் கௌதம ராமர்\nதிருமண நாயகன் ஜானகி ராமர்\nசிவ வில் முறித்த பராக்ரம ராமர்\nஹரி வில் தரித்த சத்ரிய ராமர்\nகடலை வென்ற வருண ராமர்\nபாலம் கண்ட சேது ராமர்\nமரம் ஏழு துளைத்த தீர ராமர்\nமறு நாள் வரச்சொன்ன வீர ராமர்\nகுறையற்ற குணமகன் வீர்ய ராமர்\nகுலப் புகழ் காத்த சூர்ய ராமர்\nசீதையைப் பிரிந்த மக்களின் ராமர்\nகாதலை மறவா சீதையின் ர��மர்\nதாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்\nகீதை தந்த கண்ணன் ராமர்\nகண்ணனே வணங்கும் கண்ணிய ராமர்\nசிவனை வணங்கும் பக்த ராமர்\nசிவனே ஜபிக்கும் புண்ணிய நாமர்\nமுனிவர்கள் போற்றும் பிரம்மம் ராமர்\nதவசிகள் நினைக்கும் நித்திய ராமர்\nகாந்தியின் கடவுள் சத்திய ராமர்\nஅறப் போர் பணித்த ஆண்டவன் ராமர்\nராம் ராம் என்றால் நல்லது நடக்கும்\nராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்\nராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்\nராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்\nராம் ராம் என்றால் உள்ளம் உருகும்\nராம் ராம் என்றால் உவகை பெருகும்\nராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்\nராம் ராம் என்றால் தர்மம் புரியும்\nராம் ராம் என்றால் வீரம் விளங்கும்\nராம் ராம் என்றால் வெற்றி விழையும்\nராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்\nராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்\nராம் ராம் என்றால் மனது அடங்கும்\nராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்\nராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்\nராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்\nஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால்\nஒரு வைரம் போல மனதில் பதித்தால்\nதுன்பம் எல்லாம் தொலைவில் ஓடும்\nஇன்பம் எல்லாம் விரைவில் கூடும்\nஆயன் மாயன் சேயன் தூயன்\nஇலையன் சிலையன் களையன் மலையன்\nஅமிழ்ந்தவன் உமிழ்ந்தவன் விழுங்கினன் முழங்கினன்\nஉதைத்தவன் வதைத்தவன் கதைத்தவன் சிதைத்தவன்\nஆலன் லீலன் சீலன் ஞாலன்\nபாலன் வாலன் காலன் காலன்\nகுறும்பன் கரும்பன் இரும்பன் துரும்பன்\nஆடலன் விளையாடலன் கூடலன் குழலூதினன்\nஏகன் அனேகன் ப்ரணவன் ப்ராணன்\nஈகன் இகபரன் அரங்கன் சுரங்கன்\nமயக்கினன் கலக்கினன் விளக்கினன் விளக்கினன்\nலயித்தவன் ஜெயித்தவன் நழுவினன் சிறையினன்\nபன்முகன் இன்முகன் நன்முகன் நாயகன்\nஇன்னகன் விண்ணகன் மண்ணகன் தாயகன்\nஇன்மனன் நன்மனன் பொன்மனன் பூமணன்\nசற்குணன் பொற்குணன் நற்குணன் நாரணன்\nமேஷன் ரிஷபன் மிதுனன் கடகன்\nசிம்மன் கன்யன் துலான் விருச்சிகன்\nதனுஷன் மகரன் கும்பன் மீனன்\nகிரகன் நட்சத்திரன் நாடியன் நற்சோதிடன்\nதோப்புக்கரணன் அபிஷேகன் அலங்காரன் புகழாரன்\nபொன்னாரன் பூவாரன் பல்லாரன் சொல்லாரன்\nமலராரன் மல்லியாரன் முத்தாரன் மணியாரன்\nகலியமூர்த்தி எளியமூர்த்தி இனியமூர்த்தி புனிதமூர்த்தி\nமறைமூர்த்தி மலைமூர்த்தி சத்யமூர்த்தி நித்யமூர்த்தி\nவரதமூ���்த்தி விரதமூர்த்தி தேவமூர்த்தி தெய்வமூர்த்தி\nஅன்புமூர்த்தி அகிலமூர்த்தி அண்டமூர்த்தி உண்டமூர்த்தி\nகோப்ரியன் கோபிப்ரியன் ஆப்ரியன் ஆவினப்ரியன்\nகோநேசன் கோதாசன் கோவாசன் கோவீசன்\nகோபாலன் கோவாளன் கோவைத்தியன் கோவைத்தனன்\nகுதிரைமுகன் கூர்மமுகன் பன்றிமுகன் சிங்கமுகன்\nராமமுகன் கிருஷ்ணமுகன் கருணைமுகன் பொறுமைமுகன்\nநல்லமுகன் ஞானமுகன் வல்லமுகன் வரதமுகன்\nசூர்யமுகன் சந்திரமுகன் மலர்ச்சிமுகன் குளிர்ச்சிமுகன்\nஅவர் படுக்கப்போனால் அவர் படுக்க முன்படுத்தீர்\nஅவர் பிறக்கப்போனால் அவர் சிறக்க பிறப்பெடுத்தீர்\nஅவர் மழையிலானால் நனையவிடாமல் நீர் குடையானீர்\nஅவர் மழையானால் சிதறவிடாமல் நீர் கூடையாவீர்\nஅவர் அமரப்போனால் அவர் அமர ஆசனமாய்\nஅவர் ஆளப்போனால் அவர் ஆள தாசனுமாய்\nஅவர் நிற்கப்போனால் அவர் நிற்க நீர் மேடை\nஉமக்கு கட்டளையாவதவர் முகக்குறிப்பு கண்ஜாடை\nஅவர் தமையனானால் அவர் அணைக்க நீர் தம்பி\nஅவர் தம்பியானால் அவரை அணைக்க நீர் தமையன்\nஅவர் தலைவனானால் அவருக்கு நீர் தொண்டன்\nநீர் தலைவனானால் உமக்கு அவர் தொண்டன்\nஅவர் வேதமானால் நீர் விளக்கம்தரும் ஆசான்\nஅவர் கீதையானால் நீர் பொருளுரைக்கும் பாஷ்யான்\nஅவர் நடக்கும் பாதையெல்லாம் நீர் முன்சென்று திருத்துவீர்\nஅவருக்காய் உண்ணாமல் உறங்காமல் உம்மைநீர் வருத்துவீர்\nலக்ஷ்மண அருளாளே பலராமப் பெருமாளே\nஉடையவரே பாஷ்யரே உடையளவில் காஷ்யரே\nஎதிராஜ மூர்த்தி எண்ணற்ற கீர்த்தி\nகோவிலொரு கோபுரம் சுருக்கமாய் ஏறி\nநாராயண மந்திரம் முழக்கமாய் கூறி\nஅனைவருக்கும் மோக்ஷம் வழங்கினீர் வாரி\nநரகம் புக துணிந்த பரம உபகாரி\nஇளையபெருமாளே உம் பாதம் போற்றி\nலக்ஷ்மணப்பெருமாளே உம் சேவை போற்றி\nபலராமப்பெருமாளே உம் கீர்த்தி போற்றி\nராமானுஜேஷரே உம் தொண்டு போற்றி\nஅஞ்சனை பெற்ற அருந்தவப் புதல்வனே\nராம பக்தியில் தன்னை இழந்திடும்\nதன்னை இழப்பதில் உள்ளம் நெகிழ்ந்திடும்\nநல்ல வித்தையில் நீயென் முன்னோடி\nஅதை நான் கற்றிட கேட்கிறேன் மன்றாடி\nமீண்டும் மீண்டும் கனவில் வந்து\nஉள்ளம் தளரா ஊக்கம் தந்து\nஎனை ராம பக்தனாய் ஆக்கிய குருவே\nபணிவின் துணிவின் பக்தியின் உருவே\nஎப்படி சொல்வேன் நன்றிகள் உனக்கு\nகைம்மாறு செய்ய வக்கில்லை எனக்கு\nகாமக் களியாட்டம் நிறைந்த இலங்கையில்\nராக்கதர் யா���ும் உறங்கும் வேளையில்\nராம தூதனாய் உள்ளே நுழைந்தாய்\nராக்கதர் ஆட்டத்தை அறவே களைந்தாய்\nநான் இருந்ததனாலா நடமாடும் இலங்கையாய்\nநானுறங்கும் வேளையில் என்னுள்ளே புகுந்தாய்\nஆணவம் உள்ளவன் நானென புரிந்தும்\nகாடென வளர்த்த காமங்கள் தெரிந்தும்\nகதையோடு எந்தன் கனவில் தோன்றினாய்\nபக்தியின் விதையை சேற்றில் ஊன்றினாய்\nராவணன் மமதையை நெருப்பால் எரித்தாய்\nஎன் மமதையை மட்டுமேன் அன்பால் கரைத்தாய்\nஎண்ணுருப்பு தேய நிலத்தில் விழுகிறேன்\nராம பக்தனே உன் பாதம் தொழுகிறேன்\nநீ கைகூப்பும் நிலையை மனதில் கொணர்கிறேன்\nஆணவம் அற்றல் இதுவென உணர்கிறேன்\nஇறை படைப்பில் உனைவிட செல்வந்தர் இல்லை\nஇதை உணர்ந்ததால் என்னுள் ஏழ்மைகள் இல்லை\nஅடியேன் பணிகிறேன் உன் பாதம் தொழுகிறேன்\nஇன்னொரு இமயமே உன் கால்களில் விழுகிறேன்\nஇவ்வுலகம் எனையும் உனைப் போல கொள்ளட்டும்\nஇன்னொரு அனுமன் இவனென்று சொல்லட்டும்\nஸ்ரீராமருக்காய் மலைசுமந்த உன் தோளுக்கு வணக்கம்\nவெண்கல மணியணிந்த உன் வாலுக்கு வணக்கம்\nஸ்ரீராமர்புகழ் பாட நீ மீட்டும் யாழுக்கு வணக்கம்\nஉன்னையே தாங்கி நிற்கும் உன் காலுக்கு வணக்கம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்\nரோம ரோமமு ராம நாமமே\nஓம் ஸ்ரீசீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன அனுமந்த் சமேத ஸ்ரீராமச் சந்திர பரப்பிரம்மணே நமஹ\nகற்பார் இராம பிரானையல்லால்மற்றும் கற்பரோ\nபுற்பா முதலாப் புல்லெறும் பாதியொன் றின்றியே,\nநற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்,\nநற்பாலுக் குய்த்தனன் நான்முக னார்பெற்ற நாட்டுளே.\nசிவனோ அல்லன் நான்முகனோ அல்லன் திருமாலாம்\nஅவனோ அல்லன் செய்தவம் எல்லாம் அடுகின்றான்\nதவனோ என்னின் செய்து முடிக்கும் தரன் அல்லன்\nஇவனோ அவ்வேத முதல் காரணன்\nஎனையே கதியென்று சரணம் புகுந்தவர்\nவாழ்க்கைக்கு அதுமுதல் நானே பொறுப்பு\nகுற்றங்கள் யாவையும் பொறுப்பேன் துடைப்பேன்\nநன்மைகள் யாவையும் ஒவ்வொன்றாய் கொடுப்பேன்\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nசென்மமும் மரணமும் இன்றித் தீருமே\nஇம்மையே இராம வென்ற யிரண்டெழுத்தினால்\nநாடிய பொருள்கை கூடு ஞானமும் புகழு முண்டாம்\nவீடியல் வழியு மாக்கு��் வேரியன் கமலை நோக்கு\nநீடிய வரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை\nசூடிய சிலையிராமன் றோளவலி கூறு வோர்க்கே\nமும்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்\nதம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே\nஇம்மையே மறுமை நோய்க்கு மருந்தினை ராம எனும்\nசெம்மைசேர் நாமம் தன்னைக் கண்களால் தெரியக் கண்டான்\nநன்மை நேர்மை இனிமை எளிமை\nகனிவு வலிவு பணிவு துணிவு\nவீரம் வீரியம் வல்லமை வெற்றி\nஞாபகம் நம்பகம் நாயகம் நாணயம்\nஈரெட்டு குணங்களும் இன்னும் பலவும்\nஈரெழுத்து மந்திரம் சீராமம் தந்திடும்\nஅந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்\nசந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்\nசிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்\nஎந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.\nகதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்\nஇதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்\nசதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்\nஇதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.\nபோதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும்\nதாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்\nஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றைத்தான வக்கரம்\nஓதடா இராமராம ராமவென்னும் நாமமே\nஒழியத்தான காசிமீது வந்து தங்குவோர்க்கெலாம்\nதெளியு மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம்\nஎளியதோர் இராம ராம ராமவிந்த நாமமே\nகாரகார கார கார காவல் ஊழி காவலன்\nபோரபோர போர போர போரில் நின்ற புண்ணியன்\nமாரமார மார மார மரங்கள் எழும் எய்தஸ்ரீ\nராமராம ராமராம ராம என்னும் நாமமே\nநீடுபாரிலே பிறந்து நேயமான காயந்தான்\nவீடுபேறு இது என்றபோது வேண்டி இன்பம் வேண்டுமோ\nபாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ\nநாடு ராம ராமராம ராம என்னும் நாமமே \nஒரேழுத்து உலகெலாம் உதித்த அட்சரத்துளே\nஈரெழுத்து இயம்புகின்ற இன்பமேது அறிகிலீர்\nமூவெழுத்து மூவரை மூண்டெழுந்த மூர்த்தியை\nநாளேழுந்து நாவிலே நவ்வின்றதே சிவாயமே\nஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்\nஒன்பதாம் ராமராம ராம என்னும் நாமமே\nவன்மமான பேர்கள்வாக்கில் வந்து நோய் அடைப்பராம்\nஅன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்தமைந்து இருப்பதே\nகாராய வண்ண மணிவண்ண கண்ண\nகன சங்கு சக்ர தரநீள்\nசீராய தூய மலர்வாய நேய\nதாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க\nசிவத்தை தின்று சிவத்தை பெருக்கும்\nசிவத்தில் நின்று சிவத்தைக் கண்டு\nகணிதம் தந்து அன்பு செய்த\nதட்டித் தந்து தமிழ் தந்த\nஎத்தனை பேர் என் வாழ்வில்\nசின்மையா னந்தரை சிந்தையுடன் நினைக்கிறேன்\nஎன்றுமவர் புகழோங்க இறைவனை கேட்கிறேன்\nஅவரேற்றிவைத்த கீததீபம் சூரியனாய் மாறியது\nநாடிவரும் நல்லவர்க்கு ஞானமொழி கூறியது\nஅவரைக் காணாத என் கண்கள்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே சரணம்\nசுவாமி சின்மயானந்தரின் திருவடிகளே போற்றி\n22 தெய்வஙளுக்கு நான்கு வரி துதிகள்\nசக்தி புத்ரனை ஓம்கார ரூபனை\nஒற்றைக் கொம்பனை தொந்தி வயிறனை\nகையிலாய நாதரின் திருமகன் தன்னை\nஎண்ணித் துதிப்பவர் எதிலும் வெல்வரே (1)\nவினதை புத்ரனை விஷ்ணு மித்ரனை\nவிரிந்த நேத்ரனை விஷம சத்ருவை\nவிண்ணில் விரிந்திடும் சொர்ணச் சிறகனை\nஎண்ணித் துதிப்பவர் பாவம் ஒழிப்பரே (2)\nவாயு புத்ரனை ராம பக்தனை\nஅஞ்சனா தேவியின் அருமை புதல்வனை\nகையிலாய நாதரின் அவதாரம் தன்னை\nஎண்ணித் துதிப்பவர் நோயற்று வாழ்வரே (3)\nகுதிரை முகத்தனை குதிரை கழுத்தனை\nவேத நான்கிலும் விற்பன்னன் தன்னை\nகலைவாணி அவளின் சத்குரு நாதனை\nஎண்ணித் துதிப்பவர் அறிவில் சிறப்பரே (4)\nசிங்க முகத்தனை உக்ர குணத்தனை\nவஜ்ர நகத்தனை வஜ்ர தேகனை\nபிரகலாதன் தெய்வத்தை ஶ்ரீலக்ஷ்மி நாதனை\nஎண்ணித் துதிப்பவர் பயமற்று வாழ்வரே (5)\nஆறு முகத்தனை ஈராறு கரத்தனை\nசூர பதுமனை வென்ற வீரனை\nவள்ளி தெய்வானை மணவாளன் தன்னை\nஎண்ணித் துதிப்பவர் எழுச்சி உறுவரே (6)\nதேவகி புத்ரனை யசோதை மைந்தனை\nஞான ரூபனை ஆனந்தக் கிருஷ்ணனை\nசீராமர் செய்தளித்த புண்ணியம் தன்னை\nஎண்ணித் துதிப்பவர் புண்ணியர் ஆவரே (7)\nகெளசல்யை புத்ரனை தசரத மைந்தனை\nசீதையின் நாதனை அனுமனின் இறைவனை\nஎண்ணித் துதிப்பவர் பரபிரம்மம் ஆவரே (8)\nமுக்கண் அப்பனை முழுமுதற் பொருளை\nதிரிபுரத்தை தீக்கிரை செய்தவன் தன்னை\nசக்தியின் நாதனை தோடணி காதனை\nஎண்ணித் துதிப்பவர் யோகியர் ஆவரே (9)\nபாற்கடல் வாசனை பாம்பணை நேசனை\nஆனந்த சயனத்தில் லயித்தவன் தன்னை\nஞானம் அளித்திடும் பாதம் கொண்டோனை\nஎண்ணித் துதிப்பவர் ஆளுமை செய்வரே (10)\nஅன்னதான பிரபுவை அரிசிவ சுதனை\nவிஷ்ணுவின் வயிற்றில் தோன்றிய முத்தை\nசிற்றன்னைக்கு புலிப்பால் கொணர்ந்தவன் தன்னை\nஎண்ணித் துதிப்பவர் பெருவாழ்வு வாழ்வரே (11)\nசிவனின் பாதியை விஷ்ணுவின் தங்கையை\nபர்வத அரசனின் தவமகள் தன்னை\nயானை முகனாரின் அருள்மிகு அன்னையை\nஎண்ணித் துதிப்பவர் சோர்வற்று வாழ்வரே (12)\nதிருப்பாற் கடலில் தோன்றிய தேவியை\nதிருமால் மார்பில் வசிக்கும் மங்கையை\nபார்வையால் வளங்கள் அருளிடும் அன்னையை\nஎண்ணித் துதிப்பவர் செல்வந்தர் ஆவரே (13)\nவெள்ளை ஆடையில் விளங்கும் தேவியை\nநான்முகன் நாவில் வசிக்கும் நங்கையை\nபரிமுகக் கடவுளின் மாணவி அவளை\nஎண்ணித் துதிப்பவர் கலையில் தேர்வரே (14)\nஏழுமலை தன்னில் நிற்கும் அன்பனை\nகல்லுடம் பெடுத்து அருளும் இறைவனை\nபத்மா வதியாரின் மணமகன் தன்னை\nஎண்ணித் துதிப்பவர் வளம்பெற்று வாழ்வரே (15)\nதிருரங்கக் கோவிலில் கிடக்கும் அன்பரை\nகல்லுடம் பெடுத்து அருளும் இறைவனை\nஶ்ரீராமரே தொழுத பெருமையர் தன்னை\nஎண்ணித் துதிப்பவர் இன்பங்கள் துய்ப்பரே (16)\nஅதிகாலையில் கிழக்கில் தோன்றும் சுடரனை\nநாரணர் அம்சமாய் நடமாடும் தேவனை\nவள்ளல் கர்ணரின் வள்ளல் தந்தையை\nஎண்ணித் துதிப்பவர் தூய்மைப் பெறுவரே (17)\nதிருமால் நாபியில் தோன்றிய மூர்த்தியை\nநான்கு முகத்துடன் விளங்கிடும் அன்பனை\nபடைப்பெனும் தொழிலை நிகழ்த்தும் கலைஞனை\nஎண்ணித் துதிப்பவர் புதுவிதி பெறுவெரே (18)\nவாமனர் அண்ணனை தேவர்கள் தலைவனை\nஆயிரம் கண்ணனை இடிபிடி கரத்தனை\nவெள்ளானை வாகனை இந்திராணிக் கேள்வனை\nஎண்ணித் துதிப்பவர் சுகபோகம் பெறுவரே (19)\nமானுடம் யாவையும் தாங்கிடும் தேவியை\nவராக மூர்த்தியின் காதல் மனைவியை\nஏற்றப் பாதையை விலகா மேன்மையை\nஎண்ணித் துதிப்பவர் பொறுமையர் ஆவரே (20)\nஎப்போதும் மேலே எழுகின்ற நெருப்பனை\nவெம்மையும் ஒளியும் அளிக்கின்ற தேவனை\nஅன்னை சீதையின் புகழ்சொன்ன மூர்த்தியை\nஎண்ணித் துதிப்பவர் உற்சா கம் பெறுவரே (21)\nஅந்தியில் வானில் தோன்றும் சுடரனை\nஅழகுக் கிலக்கணம் ஆகிய முகத்தனை\nஎத்தனை தேய்ந்தாலும் தளரா குணத்தனை\nஎண்ணித் துதிப்பவர் சாந்தம் அடைவரே (22)\nஎனக்கு ராமாயணம் முதலில் சொன்ன\nஇறைவன் அருளின்றி இல்லை இவ்வுயிர்\nஇறைவன் அருளின்றி இல்லை இவ்வுடல்\nஇறைவன் அருளின்றி இல்லையொரு செயல்\nஇறைவன் அருளின்றி இல்லையொரு புகழ்\nஎன் ஆதர்ஷ ராமபிரான் புகழ்\nஇந்தக் கவிதைகள் எதையும் நான் எழுதியதாக கருதவில்லை. இவற்றை என்னுள் இருந்து எழுதும், எழுத தூண்டும் இறைவனுக்கு இவை பாத காணிக்கை. ஸ்ரீ ராமரின் திருவடிகளை நினைத்திருப்பது���ே அல்லாது வேறொன்றறியேன் நண்பர்களே...\n1.பால கணேஷர் அன்பு ஆராதனை\n4.பிள்ளையார் 108 நாம துதி\n1. கலைமகள் புகழ் மாலை\n2. சரஸ்வதி தேவி 108 நாம துதி\n5. சிவபெருமான் 108 நாமதுதி\n11. ஓரெட்டு எழுத்தரின் ஈரெட்டுப் பெயர்கள்\n10.ஒரு முறை உன் பெயர்\n27.கொஞ்சு குலசேகர பிஞ்சு தமிழாரம்\n29.மருகர் முருகரும் மாமர் ராமரும்\n35.ச ரி க ராமர்\n37. முதல் ஆங்கில பாடல்\n40.ராம பாதம் இறுதி சரணம்\n41.ராமநாமம் பாடும் பக்தன் நான்\n43.ராமரின் காலடி ஜானகி ஆலயம்\n50. குண ராமருக்கு கடிதம்\n51. ராம நாம ஞானம்-1\n52. ராம நாம ஞானம் - 2\n53. ராம நாம ஞானம் - 3\n54. 108 ராம துதி\n55. ஶ்ரீராமர் பண்பியல் அகவல்\n5.16 வார்த்தை ராமாயணம் தமிழில்\n6.16 வார்த்தை ராமாயணம் ஆங்கிலத்தில்\nமற்றும் 'என் பிரபுவின் கதை' என்கிற தலைப்பில் நான் இயற்றிவரும் ஆங்கில ராமாயணம். சுட்டிகளை கீழே காணலாம்.\n8.கட்டித் தங்க குட்டிக் கண்ணன்\n10. ஶ்ரீ கிருஷ்ணர் பொற்பாதம்\n3.உயர்வான ராமர் உயர்விக்கும் ராமர்\n2. மகா லட்சுமி புகழ் எட்டு\n3. அஷ்ட லக்ஷ்மி புகழ் மாலை\n4. அலைமகள் புகழ் மாலை\n5. பொன்மகள் புகழ் மாலை\n6. மஹாலக்ஷ்மி 108 நாம துதி\n5. 108 நாம துதி\n1. ராம பஞ்ச ரத்னம்\n2. மஹா விஷ்ணு பஞ்ச ரத்னம்\n3. நரசிம்ம பஞ்ச ரத்னம்\n4. ராம நாம பாத பஞ்ச ரத்னம்\n5. ஶ்ரீ கிருஷ்ண பஞ்ச ரத்னம்\n1. ஶ்ரீ ராமர் பொற்பாதம்\n3. ஶ்ரீ கிருஷ்ணர் பொற்பாதம்\n4. ஶ்ரீ நரசிம்மர் பொற்பாதம்\n5. விஷ்ணு பிரான் பொற்பாதம்\n1. ஸ்ரீராமரின் 16 நற்பண்புகள்\n3.ராமர் பெயரால் எண்கோள் துதி\n(துளசி தாசரின் ஹனுமன் சாலீஸா)\n1.புராணம் பௌதிகம் சில ஒற்றுமைகள்\nஸ்ரீ ராமர் மீது நான் கொண்ட கோபம்.\nதெவிட்டாத ராமருக்கு என் திருப் பல்லாண்டு\nஸ்ரீ கிருஷ்ணரின் தேர் சில சிந்தனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kavan-movie-stills-gallery-3/", "date_download": "2018-05-20T17:36:26Z", "digest": "sha1:X2S66VV5AXSWNTDABR5TCT5L3N46IJZA", "length": 5390, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Kavan Movie Stills Gallery - New Tamil Cinema", "raw_content": "\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா பட ஸ்டில்கள்\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nநடன இயக்குனரை விரட்டிவிட்ட விஷால் ஏன்\nபாரதிராஜா, டி ராஜேந்தர் எடுப்பது விளம்பர பிச்சையா\nசாவித்திரியாக நடித்த கீர்த்தி சுர��ஷுக்கு இப்படியொரு சிக்கல்…\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா பட ஸ்டில்கள்\nகாலா ஸ்டில்ஸ் – கம்பீர ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2012/03/blog-post_13.html", "date_download": "2018-05-20T17:16:37Z", "digest": "sha1:FDUFVUOP6G6UCVRMIP4PYPRG3BIARWFJ", "length": 3772, "nlines": 86, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: அச்சம் !", "raw_content": "\nவேதனை வருமோ என அஞ்சும் மனிதன், தன்னுடைய அச்சத்தால், வேதனையை ஏற்கனவே அனுபவிக்க தொடங்கி விடுகின்றான்.\n- மிஷேர் தெ மோன்த்தேன்\nஅச்சமில்லா உள்ளங்கள்தான், விரைவில் மணிமுடியை எட்ட முடியும்.\nகுற்ற உணர்வையும், தீயச் செயல்களையும் அச்சம் சூழ்கிறது. அறவழி நடக்கும் இதயம், அச்சத்தை அறியாது.\nநோயைவிட அச்சம்தான், மனிதனை அதிகம் கொல்லும். மிக விரைவில் மரணத்திற்கு அழைத்துச் செல்லும்.\nஏறுவதற்கு எனக்கு விருப்பம்தான். எனினும் இழறி வீழ்ந்து விடுவேனோ என்ற அச்சம் உண்டு.\nஅளவுக்கு மீறிய அச்சம், மனிதனை போராடவோ, ஓடவோ செய்யாது. கோழைத்தனமாய் வாழ்ந்து குலைநடுங்கிச் சாகத்தான் செய்யும்.\nஒவ்வொரு நாளும் ஓர் அச்சத்தை வெளியேற்றாதவன், வாழ்க்கையின், படிப்பினையை உணராதவன்.\nஅச்சம் குறித்து அறிஞர் பெருமக்களின் அருமையான கருத்துகள் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன். படியுங்கள். பயன் பெறுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maaveerar?page=2", "date_download": "2018-05-20T17:52:28Z", "digest": "sha1:3REVZVMLBVT6SSBOETP6KMXFHC4YOO2Q", "length": 8254, "nlines": 98, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nலெப்.கேணல் தவம்/ தவா (நாராயணபிள்ளை முகுந்தன்) திரியாய், திருமலை. பிறப்பு 08.04.1966 -வீரச்சாவு 17. 02.2008.\n… - ச.ச. முத்து\nஆனால் பொன்னம்மான் வீட்டாரின் அனுமதியுடன் வீட்டுக்கு தெரியத்தக்கதாகவே...\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் வீரவணக்க நாள்\nநாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.\nலெப். கேணல் கௌசல்யன்- மாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்\nலெப். கேணல் கௌசல்யன் , மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு உட்பட போராளிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.\nகடலன்னை மடியில் கலந்த கடற்கரும்புலிகள்\nசமாதான உடன்படிக்கை காலத்தில் 07.02.2003 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின்...\nமுத்துக்குமார்- எட்டாம் ஆண்டு வீரவணக்க நாள்\n29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்.\nகேணல் கிட்டு - 24ம் ஆண்டு வீரவணக்கம்\nகேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nமேஜர் சோதியா 27 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.\nவரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்துவிடுகின்றன.\nகேணல் சாள்ஸ் உட்பட 4 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகேணல் சாள்ஸ் உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமாமனிதர் குமார் பொன்னம்பலம்- 17ம் ஆண்டு நினைவு\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் “மாமனிதர்” என்ற அதியுயர் விருதை வழங்கினார்.\nநிலையான நினைவாகிச் சென்றோன் நினைவோடு தமிழீழம் வெல்வோம்\nஇலக்குகைத் துகளாக்கி உயிரேந்தி மீண்ட தேசத்தின் புயல்கள்\nஉலங்கு வானூர்தி மீதான தாக்குதல்.\nலெப் கேணல் புலேந்திரன் அவர்களின் விடுதலைப் பயணத்தின் போரியல் வரலாறு.\nதீருவில் தீ ( 05,10.1992 ) எனும் நூலிலிருந்து ….\nதலைவரின் ஜொனி மிதிவெடியும் இந்திய இராணுவத்தின் ஒப்ரேசன் பவானும்.\nஜொனி மிதிவெடி இந்திய, சிங்கள இராணுவத்தைக் கதிகலங்கவைத்த சொல்.\nலெப். கேணல் டேவிட் லெப்.கேணல் அருச்சுனா\nதிருகோணமலை குமபுறுப்பிட்டி பகுதியில் 16.12.2001 அன்று சிறிலங்கா படையினர் ....\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் 10 ஆம் ஆண்டு வீரவணக்கம்\nதேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10 ஆம்...\nவெள்ளி நவம்பர் 25, 2016\nஆனந்தபுரம் சமரின் இறுதி நாளொன்றில், லண்டனில் இருக்கும்....\nலெப். கேணல் மல்லியின் 22ம்ஆண்டு நினைவு வணக்கநாள்\nவியாழன் நவம்பர் 17, 2016\nலெப். கேணல் மல்லியின் 22ம்ஆண்டு நினைவு வணக்கநாள்\nலெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன்.\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikandarajahgangai.blogspot.com/2011/08/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=MONTHLY-1312149600000&toggleopen=MONTHLY-1312149600000", "date_download": "2018-05-20T17:52:45Z", "digest": "sha1:7CGIPEPM26FP25BWCWMKXRCDHHMRVA5B", "length": 14507, "nlines": 169, "source_domain": "srikandarajahgangai.blogspot.com", "title": "நிலைக்கண்ணாடி- Gangaimagan: \"கங்கைமகள் கலைக்கோலம்\"", "raw_content": "\nவாழ்க்கை ஒரு வெள்ளை காகிதம் போன்றது. அதில் எழுதுவதும் கிழிப்பதும் உன்னைப் பொறுத்தது.\nஇன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்நயம் செய்து விடல். (குறள்) அன்பே சிவம்.\nஅன்று அடை மழைகாலம். அலாsகாவைவிட அதிகமழை. உலகில் மிகவும் மழைவீழ்ச்சி கூடிய இடம் வருடத்தில் 500 அங்குல மழைவீழ்ச்சி அங்குதான். எனது த...\nதமிழர் இலக்கியத்தில் ஒழுக்கமும் கற்பும்.\nமனித வாழ்வியலை அகவாழ்வு புறவாழ்வு என இருவகைப்படுத்திச் சைவ நூல்கள் கூறுகின்றன. சங்ககாலத்திலேயே இவ்விரு ஒழுக்கங்களும் தமிழர் மத்தியில்...\nபேராசிரியர் மணிவண்ணன் கடலளவு ஆனாலும் மயங்க மாட்டேன், அது கையளவு ஆனாலும் கலங்க மாட்டேன். பாராட்டை கண்டு (பெருமையில்) மறக்கவும் வேண...\nஎங்கட ஊரில சில பெரிசுகள் ஒரு சொல்லை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாவிப்பார்கள். எங்கள் தாத்தா யாரைப்பார்த்தாலும் மகனே மகனே என்று...\nஎனது சிங்கப்பூர் Bus பிரயாணக்கதையை வாசித்த ஒரு வாசகி; உங்களுடன் நானும் அந்தவண்டியில் ஒருமுறை பிரயாணம் செய்தால் என்ன என்று தோணுகிறது என்றார்...\nஅகநானூறு கூறும் தீபாவளித் திருநாள்.\nசங்ககாலத்து அகத்திணைகூறும் நூல்களில் ஒன்றுதான் \"அகநானூறு\" இலக்கியம் என்பது சமூகத்தைச் சித்தரித்துக் காட்டும் கண்ணாடி போ...\nஇந்த நாட்டில் வெளிய போய்விட்டு வீட்டுக்கு வந்தால் உடுப்பு களற்றி வீட்டு உடுப்பு போடவே மனம் இல்லை. அவளவு குளிர். குளிர் உடம்பை பக்கென்று...\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தில் எழுந்த அகத்திணை புறத்திணை கூறும் நூல்களைவிட ஒரு மனிதனது நோய்க்கான குணப்படுத்தும் மரு...\nமிக நீண்ட நாட்களுக்குமுன் வானத்து நட்சத்திரங்களைப் பார்த்தபடியே எதிர்காலக் கனவுகளை மனத்தில் சுமந்தவனாக கட்டிலில் சாய்ந்திருந்தே...\nசித்தம் எல்லாம் எமக்கு சிவமயமே\n, 2012 at 6:43am புலமை பெற்றவன் புலவன் என்பதுபோல் சித்துக்களை உடையவன் சித்தன் எனப்புடுகிறான். வள்ளுவரது கூற்றுப்படி நிறைநிலை ...\nஎனது அன்பு சகோதரி சிவகலை தில்லைநாதன் அவர்களது 50வது அகவையை முன்னிட்டு வாசிக்கப்பட்டது.\nசீருடன் வந்து சிறப்புடன் இங்கு அமர்ந்து இந்த\nசீதையை வாழ்த்தவந்த அனைவருக்கும் என் முதல் வணக்கம்.\nதங்கை என்ற பாசக்கிளி கொஞ்சி விளையாடும்\nபொங���கும் எங்கள் நெஞ்சங்களில் புன்னகைகள் ஆடும்\nபிள்ளைக்கனியாய் பிறந்து வெள்ளிக்கனியாய் வளர்ந்தவள் நீ\nசெழும் சுடர்போல் வானத்தில் உயர்ந்தவளும் நீ தான்\nஎங்கள் வீட்டில் தங்கையாய் பிறந்து தாயாய் உயர்ந்தவளும் நீதான்\nஉன் புன்னகைக்கு மரங்கள் பூக்கும் சிரிப்பிற்கு சிலைகள் தலையாட்டும்.\nசிற்றாடை கட்டி இவள் சிரித்தபோது என்னைப்\nபெற்றவள் சாயல் என்று பேசி மகிழ்ந்தேன். இன்று\nஉந்தன் கண்மீன்கள் களிப்புற்றுக் கிடக்கின்றன.\nஇந்த மழைமேகம் உன் மீது பூத்தூவட்டும்\nகோவில் மணிச்சங்கின் ஒலி கேட்டு நீ வாழட்டும்.\nசின்னவயதில் நாம் விளையாடிச் சிரித்ததெல்லாம்\nநினைவாக வந்துவந்து வாடி வாடி உதிருதம்மா\nகொப்பிக்கு உறைபோடும் பூப்போட்ட பேப்பருக்கு\nஅடிபட்டுக் கிழித்ததெல்லாம் இன்னும் நினைப்பிருக்கு.\nசைக்கிளில் உனைவைத்து ஓடிப் போகையிலே\nசறுக்கிவிழுந்ததும் எனக்கு சாடையாய் நினைப்பிருக்கு\nஅம்மாட்ட கோள்மூட்டி அடிவாங்கித் தந்துவிட்டு\nஅப்புறம் வந்து ஆறுதல் சொன்னதும் நினைப்பிருக்கு\nசந்தியில் நான் நின்று சிகரட் பத்தையிலே\nசிரிப்புடன் நின்று நீ வேடிக்கை பார்த்ததும் நினைப்பிருக்கு.\nபள்ளிக் காலத்தில் என் கள்ளத் தனங்களை நீ\nகண்டும் காணாமலும் இருந்தது நினைப்பிருக்கு.\nலாம்பு சிமினி; சுடுதண்ணி போத்தல்; கண்ணாடிப் பொருட்கள்\nஅனைத்தையும் நீ உடைத்து என் பெயரில் பதிவுசெய்தது நினைப்பிருக்கு\nபிள்ளையார் கோவிலில் கடலைக்கு நான் காசுதர\nஓடிப்போய் லொத்தர் எடுத்து உனக்கு கோபால் பற்பொடி கிடைத்தது நினைவிருக்கு\nநீ தவழ்ந்து வந்ததை தள்ளிநின்று வேடிக்கை பார்த்தது ஒரு காலம்\nநடமாடி நடந்தபோது என் ஆவியழுவியது ஒரு காலம்\nஉனக்காக அவித்த புட்டை அரைகுறையாய் நீ உண்ண\nமீதியை நான் தின்று பெருமூச்சு வாங்கியது ஒரு காலம்.\nபள்ளிக் காலத்தில் என் கள்ளத் தனங்களை நீ\nகண்டும் காணாமலும் இருந்தது ஒரு காலம்.\nபருவம்வந்த பெண்ணாய் நீ ஆகையிலே\nஊர்முழுக்க நான் புட்டுக்கழி சுமந்தது ஒரு காலம்\nகண்ணகியாய் நீ அன்று காதல் களம் புகுந்து வேளை\nநாதன் அவன் கைபிடிக்க நீ நாட்டைவிட்டு வந்தது ஒரு காலம்.\nதேவர்கள் வாழ்த்திநிற்க வேதியர்கள் சாட்சி சொல்ல\nதிருமால் பிரம்மா சிவன் எனும் மூவராய் உன்னை நாங்கள்\nகாத்து நின்றது ஒரு காலம்.\nபொன்னாக நான் நினைத்த உ��் புதுவாழ்வை\nஅன்று காலன் அவன் கவர்ந்தபோது\nவெந்நீரில் நான் குளித்து உன் கண்ணீரில்\nஓடம் நடத்தியது ஒரு காலம்.\nஅம்மாவை நீ அணைத்து அன்புடனே தாலாட்டி\n21 ஆண்டுகள் இதயத்தில் நீ பூட்டியது ஒரு காலம்\nபபியை வளர்த்தெடுத்து வாழ்க்கை துணை அமைத்து\nமகிழ்வுடனே வாழும் உனக்கு இது பொற்காலம்.\nமதன் என்ற மகாராசன் உன் மனைக்குள் வந்ததினால்\nஉன்னை இமைபோலக் காப்பது உன் வசந்தகாலம்.\nஒருநாளும் உனை மறக்காத உன் நிழலாக நான் தொடர்ந்துவரும்\nவரம் எனக்கு வேண்டுவதே எனக்கு நிலாக்காலம்.\nஅண்ணனின் அழகிய தங்கைக்கு ஓர் கீதம் அருமை அருமை வாழ்த்துக்கள் பாசமிகு அண்ணனுக்கும் அண்ணனின் அன்பு தங்கைக்கும்.\nமிக நன்று. \"கண்ணீரில் ஓடம் நடாத்திவந்தேன்\" தாங்கமுடியல சார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanilai.chennairains.com/archives/482", "date_download": "2018-05-20T17:59:59Z", "digest": "sha1:G32N2MVDWVBFZRMOG3AGLTAY3XS5XMXN", "length": 5397, "nlines": 38, "source_domain": "vaanilai.chennairains.com", "title": "வடகிழக்கு பருவ மழை 2015 – வட தமிழகத்தில் ஒய்வு – சென்னையில் ஒரு மழைக்காலம்", "raw_content": "\nவடகிழக்கு பருவ மழை 2015 – வட தமிழகத்தில் ஒய்வு\nகடந்த இரண்டு மாதங்களாக சென்னையை உலுக்கிய வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 8 முதல் சென்னையில் இல்லாமல் இருக்கிறது. கிட்ட தட்ட இரு வாரங்களாக வறண்ட வானிலையே சென்னையில் நிலைத்து வருகிறது.\nஇந்நிலையில் வானிலை படிவங்களின் கணிப்பை நாம் நோக்கினால் வட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை ஓய்ந்தது என கூறலாம்.\nமேகத்தின் போக்கையும் காற்றின் திசையும் நாம் ஆராய்ந்தோம் எனில் வெப்ப மண்டல காற்று குவியல் பகுதி இந்திய பெருங்கடல் பகுதியில் தென் துருவத்தை அடைந்து விட்டது என என்னலாம். இது வட துருவத்தில் பருவ மழை முடிவுக்கு வருவதற்கான அறிகுறி ஆகும்.\nமழை முழுவதும் நிற்கும் என கூறுவதற்கு இல்லை என்ற போதிலும் வட தமிழகத்தில் மழை காலம் முடிவுக்கு வந்து விட்டது என கூறலாம். வங்க கடல் பகுதியில் மழை மேகங்களில் இருக்க கூடிய ஈரப்பதம் பற்றி வானிலை படிவங்களின் கணிப்பை நாம் ஆராய்ந்தோம் எனில் பருவ மழை முடிவு அடைய கூடிய நிலை உறுதிப்படுகிறது\nஅடுத்த சில தினங்களில் தென் தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, பொதுவாக தமிழகதின் ஏனைய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு குறைந்தே காணப்படுகிறது.\nஅடுத்த சில தினங்களில் பெய்ய கூடிய மொத்த மழை அளவு கணிப்பும் இதை உறுதி செய்கிறது. இவை அனைத்தும் வட தமிழகத்தை பொறுத்த வரை பருவ மழை முடிவுக்கு வருவதை காட்டுகின்றன\nவடகிழக்கு பருவ மழை இதுவரை – ஒரு தொகுப்பு\nதமிழகத்தின் வறண்ட வானிலை தொடர்கிறது\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/10/75-18.html", "date_download": "2018-05-20T17:27:43Z", "digest": "sha1:FQNF2HISYQHMR2SP6L46IBCI6M7P3S4P", "length": 11582, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 75 இடங்கள் நிரப்புவதற்கான கவுன்சலிங், வரும், 18ம் தேதி நடக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.", "raw_content": "\nதனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 75 இடங்கள் நிரப்புவதற்கான கவுன்சலிங், வரும், 18ம் தேதி நடக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.\nதனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ், 75 இடங்கள் நிரப்புவதற்கான கவுன்சலிங், வரும், 18ம் தேதி நடக்கும் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும், 12 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அரசு ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங் முடிந்து, வகுப்புகள் துவங்கிவிட்டன. மொத்தம், 4,115 பேர் முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்பைத் துவங்கியுள்ளனர். இந்த நிலையில், சென்னை தண்டலம் பகுதியில், மாதா மருத்துவ சுய நிதி கல்லூரிக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் சில தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது. இதன்படி, இந்த கல்லூரியில், 150 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீத மாநில அரசுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ், 75 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சலிங், வரும், 18ம் தேதி,சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துவங்குகிறது. இதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதுப்பற்றிய விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என, மருத்துவ கல்வி இயக்கம் அறிவித்துள்ளது.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட���டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/varmam-108/53-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-ner-varmam/", "date_download": "2018-05-20T17:36:22Z", "digest": "sha1:E3EKFRM4M4CSIXVHLIFOMGCAFZXY5U6J", "length": 13822, "nlines": 198, "source_domain": "www.siddhabooks.com", "title": "53. நேர் வர்மம் – Ner Varmam – Siddha and Varmam Books", "raw_content": "\n1. நேர் வர்மம் (வர்ம பீரங்கி-100)\n2. நேரு வர்மம் (வ.ஒ.மு. சரசூத்திரம்-1200)\n3. கூம்பு குழி வர்மம் (வர்ம விரலளவு நூல்)\n4. கர்கடக வர்மம் (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)\nஇவ்வர்மம் மார்புக்கும் வயிற்றுக்கும் நேரே நடுவில் அமைந்துள்ளதால் நேர் வர்மம் எனப் பெயர் பெற்றது. இது கூம்பு வர்மத்துக்கு மேலேயுள்ள குழியை சார்ந்து அமைந்திருப்பதால் கூம்பு குழி வர்மம் எனப் பெயர் பெற்றது.\n1.\t‘பாலகனே அதன் மேலே நேரு வர்மம்\nதக்கபடியதிலிருந்து ஆறு விரல் மேல்\nசார்ந்து வெள்ளீரல் காரீரல் வர்மம்’\t(வ.ஒ.மு.ச.சூ-1200)\nசொன்னதின் கீழே இருவிரலின் நேரதானே\nஆமிந்த நேர் வர்மம் அதற்குக் கீழே��� (வர்ம கண்ணாடி-500)\n3.\t‘கூம்பின் மேல் நேரு வர்மம்’\t(வர்மாணி நாலு மாத்திரை)\n4.\t‘தும்பி வர்மத்திலிருந்து உந்தி வர்மம் வரைக்கும் அளவெடுத்து (20 விரலளவு) அந்நூலை இரண்டாக மடக்கி (10 விரலளவு) தும்மி வர்மத்திலிருந்து கீழ்நோக்கி அளக்க நேர் வர்மம் அறியலாம்’. (வர்ம நூலளவு நூல்)\n5.\t‘தீருமப்பா நெஞ்சில் கூனெலும்பு ரண்டு விரல் தாழே\nதிறமான நேர் வர்மம் அதற்குப் பேரே’ (வர்ம பீரங்கி திறவு கோல்-16)\n6.\t‘போமப்பா கூம்பு வர்ம தலத்தைக் கேளு\nபொருந்து நேர் வர்மத்தின் மூவிரல் கீழ்’\t(வர்ம நிதானம்)\n7.\t‘புத்தி வர்மத்துக்கு மூன்று விரலுக்குக் கீழே கூம்பு குழி வர்மம் இதற்கு இரண்டு விரலுக்குக் கீழே கூம்பு வர்மம்’\t(வர்ம விரலளவு நூல்)\n8.\t‘ஆளுமே கர்கடக வர்மமப்பா\nஅறைகிறேன் நடுவறையாம் நேர்வர்மம்’ (வர்ம பஞ்சீகரண பின்னல்-1500)\nபல நூல்கள் இவ்வர்மத்தின் இருப்பிடத்தை கூம்புக்கு அல்லது கூம்பெலும்பிற்கு (Sternum) தாழ்வாக இருப்பதாகக் குறிப்பிடுகின்றன. இது சரிதான் கூம்பு எலும்பு எனப்படும் நெஞ்சென்பின் அடிப்பகுதியிலுள்ள பள்ளத்தில் இவ்வர்மம் காணப்படுகிறது. ஆனால் கூம்பு வர்மத்துக்கு மூன்று விரலுக்கு மேலேயே இவ்வர்மம் காணப்படுகிறது.\n‘வர்மாணி நாலு மாத்திரை’ என்ற நூல் ‘கூம்பின் மேல் நேரு வர்மம்’ என்று குறிப்பிடுகிறது. இந்நூல் குறிப்பிடும் ‘கூம்பு’ கூம்பு வர்மமேயாகும். இவ்வர்மம் வெள்ளீரல், காரீரல் வர்மங்களிலிருந்து ஆறு விரலுக்குள் காணப்படுகிறது.\nநேர் வர்மத்திற்கு நேரே மேலே தும்மி வர்மம் காணப்படுகிறது. தும்மி வர்மத்திலிருந்து பத்து விரலளவுக்குக் கீழாகவும், உந்தி வர்மத்துக்கு பத்து விரலுக்கு மேலாகவும் இவ்வர்மம் காணப்படுகிறது.\nஆதார நூல்கள் 1. வர்ம புள்ளிகளின் இருப்பிடம்\n2. வர்ம மருத்துவம் (சிறப்பு)\nநன்றி டாக்டர்.த.கண்ணன் ராஜாராம், கன்னியாகுமரி\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedivistara.com/tamil/4706/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-20T17:43:19Z", "digest": "sha1:F545DEI2VZZSDX6G3XGWHNSSBLAEFC32", "length": 3489, "nlines": 33, "source_domain": "www.wedivistara.com", "title": "சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு|Sri Lanka News|News Sri Lanka| English News Sri Lanka|Latest News Sri Lanka|Sinhala News", "raw_content": "\nசர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் - இராணுவ தளபதி சந்திப்பு\nதிரு கொன்ஸ்டன்டினோஸ் மொர்டோபொலோஸ் தலைமையிலான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் மூவர் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்தனர்.\nஇராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதியின் பணிமனையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nஇராணுவ தளபதியியுடனான இந்த சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டது. மேலும் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இராணுவத்தின் செயற்பாடுகள் மற்றும் பணிகள் விஸ்த்தரிக்கும் விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஇதன்போது லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இராணுவத்துடன் இணைந்து ஆற்றிய சேவையை கௌரவித்து தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்தார்.\nஎந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது - பிரதமர்\nஇராணுவத்தினரையும் தீவிரவாதிகளையும் சிலர் இனங்கண்டு கொள்ளாமை கவலைக்குரியது - ஜனாதிபதி\nஜனாதிபதி தலைமையில் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு\nஎந்தவொரு தொழில்வாண்மையாளருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது - பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2014/06/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-20T17:48:46Z", "digest": "sha1:SA5JI243CSQBEOY2DNBJDODFFH3MIN75", "length": 15186, "nlines": 102, "source_domain": "amaruvi.in", "title": "தமிழரும் மலைப்பாம்பும் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nஹிந்தியில் சமூக வலைதளச் செய்திகள் அளிக்க வேண்டும் என்று ஒரு ஆணை வந்தாலும் வந்தது, உலகளாவிய தமிழர் பொங்கி எழுந்தனர். சிங்கப்பூர், மலேசியா, கனடா என்று கோபால் பல்பொடி விற்கும் இடங்களில் எல்லாமிருந்து கிளம்பியது பேரொலி. ஆஹா, என் தாய்த் தமிழை அழிக்கப்பார்க்கிறது பா.ஜ.க. அரசு என்று கிளம்பியது அலை ஓசை. முக நூல் போராளிகள் தூக்கினர் தங்கள் கீபோர்ட் ஆயுதத்தை.\nஎல்லாப் பக்கங்களில் இருந்தும் வாங்கியுள்ள அடியின் காரணமாக இருக்கும் இடம் தெரியாமல் பரிதவித்த கருணாநிதி,’ஹிந்தியை முன்னேற்ற சிந்தனை செய்யாதீர், இந்தியாவை முன்னேற்ற சிந்தனை செய்வீர்’ என்று அறிக்கை விட்டார். ( இந்த இடம் எழுதும் போது சிரிப்பை அடக்க முடியவில்லை ).\nஆனால் ஒன்று. கருணாநிதி கொஞ்சம் அடக்கித்தான் வாசித்துள்ளார் என்று தோன்றுகிறது. 2ஜி, கனிமொழி, தயாளு என்று ஏகப்பட்டது இருக்கிறது. எதற்குப் பகைத்துக் கொள்வானேன் என்று இருக்கலாம். அதைவிட சிந்தனைச் சிற்பி குஷ்பூ வேறு விலகிவிட்டார். இனிமேல் டி.வி.யில் ஆங்கிலத்தில் பேச யாரை அனுப்புவது என்ற குழப்பமாக இருக்கலாம்.\n‘தூங்கும் சிறுத்தையை இடராதீர்’ என்று முழங்கினார் வைகோ. ‘புலி’ என்று சொல்லாமல் சிறுத்தை என்று சொன்னது ஏனோ என்று தெரியவில்லை. பகுத்தறிவுக் காரணங்கள் ஏதாவது இருக்கலாம். கூடங்குளமும் தற்போது முழு மூச்சில் செயல்படத் துவங்கி விட்டதால் அவருக்கும் ஏதாவது பேச வேண்டாமா இல்லைஎன்றால் ஏதாவது தமிழ் இலக்கியச் சொற்பொழுவு ஆற்றச் சொல்கிறார்கள். அவற்றில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் தொடாமல் பேச முடிவதில்லை. என்னதான் செய்வது இல்லைஎன்றால் ஏதாவது தமிழ் இலக்கியச் சொற்பொழுவு ஆற்றச் சொல்கிறார்கள். அவற்றில் தேவாரத்தையும், திருவாசகத்தையும் தொடாமல் பேச முடிவதில்லை. என்னதான் செய்வது கிடைத்தது இந்த ஹிந்திச் செய்தி.\nஇராமதாசு, பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் ஒரு அறிக்கை சமர்ப்பித்தார். அன்புமணியின் பிற்கால நலனைக் கருத்தில் கொள்ள வேண்டாமா \nகாவிரி அன்னை அம்மா வழக்கம் போல் கடிதம் எழுதியுள்ளார். தனது பங்கிற்குத் திராவிட மானம் காக்க வேண்டாமா \nப.சிதம்பரம் கூட பேசியுள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அமைச்சர் வேலை இல்லை என்றால் எத்தனை நாள் தான் சும்மா இருப்பது அமைச்சராக இருந்தபோதே அப்படித்தானே இருந்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அப்போது அவர் சும்மா இல்லை. சிங்கப்பூர் வந்தார். மலேசியா சென்றார். பன்னாட்டு வங்கிகளுடன் பேச��னார். குஜராத்தைத் திட்டித் தான் பணியை ஆற்றினார்.\nஆனால் உண்மையில் நடந்தது என்ன மோடி அரசி ஹிந்தி தான் தகவல் மொழி என்று அறிவித்து விட்டதா மோடி அரசி ஹிந்தி தான் தகவல் மொழி என்று அறிவித்து விட்டதா \nமுடியாது. 1963-ல் நேரு கொண்டு வந்த சட்டத்தின் படி, ஹிந்தி பேசாத மாநிலங்கள் ஒப்புக்கொள்ளாத வரையில், ஹிந்தியை ஒரே தேசீய மொழியாக ஆக்க சட்டத்தில் வழி இல்லை. அது வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாகவே தொடரும். என்னைப் பொறுத்தவரை இந்த நிலை மாறப் போவதே இல்லை.\nசரி. இது தமிழக அரசியல் வியாதிகளுக்குத் தெரியாதா \nஅவர்களுக்கும் தெரியும். ஆனால் எப்போதுமே ஒரு பயம் காட்டிக்கொண்டே இருந்தால் தான் மக்களைத் தொடர்ந்து பயம் கலந்த மயக்க நிலையில் வைத்திருக்க முடியும். அதன்மூலம் இவர்கள் தொடர்ந்து காலட்சேபம் செய்ய முடியும். அதனால் தான் இந்த ‘அறிக்கை’ப் போர்கள். அக்கப்போர்கள் என்றும் சொல்லலாம்.\nசரி. பா.ஜ.க. அரசு என்னதான் சொன்னது சமூக இணைய தளங்கள் மூலம் பேசும் போது அரசாங்க விவரங்களை ஹிந்தியில் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக ஆங்கிலம் பயன் படுத்தலாம் என்பதே அந்த அறிவுறுத்தல். இதன் மூலம் அரசு அறிவிப்புகள் ஹிந்தி மட்டுமே பேசும் பெரும்பாலான மக்களைச் சென்றடைய ஏதுவாகும். ஆனால் இதனால் அரசாணைகள், கெஜெட் (Gazette ) முதலியன பாதிக்கப்படாது.\nஇந்த உண்மை நிலை தெரியாதவர்களா தமிழர்கள் \nநான் ஜப்பானிய மொழி கற்ற போது எனக்கு ஆசிரியர்கள் அனைவரும் தமிழர்கள். ஒரு ஆசிரியர் மட்டுமே ஜப்பானியர். ஜப்பானிய நிறுவனங்களில் பணியாற்றும் தமிழ் இளைஞர்கள் பலர் ஜப்பானிய மொழி பேசுகிறார்கள். அதனால் தமிழ் அழிந்து விட்டதா தோக்கியொவில் என் உடன் பணியாற்றிய அனைத்துத் தொழில் நுட்ப வல்லுனர்களும் தமிழர்களே. அவர்கள் தோக்கியோ வந்த போது பெருமுயற்சி செய்து ஜப்பானிய மொழி கற்றார்கள்.\nபிழைக்க உதவி செய்யும் எந்த மொழியையும் கற்கவே தமிழன் மட்டுமல்ல யாரும் விரும்புவர். சிங்கையில் நல்ல தமிழ் பேசும் அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் தனது பெயரை ‘பரணி’ என்று சொல்கிறார். தமிழ் கற்றதால் அவருக்கு ஆங்கிலம் மறந்துவிட்டதா அல்லது அவரது தாய் மொழி அழிந்து விட்டதா \n‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாரதி சொன்னானே. அவன் தமிழ் தவிர வேறு 7 மொழிகளில் விற்பன்ன���். அவனது தமிழ் அழிந்ததா \nஒன்று சொல்லலாம். தற்போது கணினித் துறையில் ‘மலைப்பாம்பு’ என்று ஒரு மொழி உள்ளது. அதன் நிஜப்பெயர் Python என்பது. அது போல் இன்னும் பல மொழிகள் C, C++, Java, SQL, C# என்று பலதும் உள்ளன. ஆக இவை அனைத்தையும் கற்பதை விட்டு விடலாமா தமிழர்கள் மீண்டும் கற்காலம் செல்ல வேண்டியது தான்.\nபல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்களையும், கோவில்களையும், கல்வெட்டுக்களையும் காப்பதற்கு வக்கில்லை; கல்வெட்டுக்களைத் தலைகீழாக வைத்து சிமெண்ட் பூசுகிறார்கள். இவற்றைக் கேட்க நாதியில்லை; குஷ்புவிற்குக் கோவில் கட்டிய மூத்த குடி அல்லவா அதனால் தான் வந்துவிட்டார்கள் தமிழைக் காக்க.\n‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வம் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்று பாரதி சொன்னான். தேவை துவேஷம் இல்லை. விவேகம்.\nPrevious Post ஜெயமோகனின் 'ஜாஜ்வல்யம்'\nNext Post படித்து ரசித்தது …” முதல் ட்விட்டெர் …ஆத்திசூடி …” \nOne thought on “தமிழரும் மலைப்பாம்பும்”\nAmaruvi Devanathan on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nV.R.SOUNDER RAJAN on குழந்தைகளைத் தெய்வம் தான் காக்…\nகுழந்தைகளைத் தெய்வம் தான் காக்க வேண்டும்\nஶ்ரீரங்கம் நிகழ்வு – கண்டனம்\nஊழல் – உளவு – அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16907", "date_download": "2018-05-20T17:52:31Z", "digest": "sha1:MRIQKZ4ILBXP5NGJT7JL3ZBLPBO2C3I3", "length": 5364, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Suba: Ungoe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Suba: Ungoe\nGRN மொழியின் எண்: 16907\nISO மொழியின் பெயர்: Suba [sxb]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Suba: Ungoe\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSuba: Ungoe க்கான மாற்றுப் பெயர்கள்\nSuba: Ungoe எங்கே பேசப்படுகின்றது\nSuba: Ungoe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Suba: Ungoe தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nSuba: Ungoe பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/308", "date_download": "2018-05-20T17:49:00Z", "digest": "sha1:C53CBXUAZZAE6QI52J6BFG2I36DO43U3", "length": 9232, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Angami Naga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Angami Naga\nGRN மொழியின் எண்: 308\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Angami Naga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A15811).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nAngami Naga க்கான மாற்றுப் பெயர்கள்\nAngami Naga எங்கே பேசப்படுகின்றது\nAngami Naga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 10 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Angami Naga தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உத��ி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2018-05-20T18:08:26Z", "digest": "sha1:ELGWMGYO23ESJ25I5FXURRURBTT73BXO", "length": 60078, "nlines": 710, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: உள்ளம் உருகுதைய்யா! உன்னடி காண்கையிலே!", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n66. அபூர்வமான முருகன் பாட்டு\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடு��்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nசென்னையில் மேகலா தியேட்டரில் பெரும்பாலும் எம்.ஜி.ஆர் படங்கள் மட்டுமே திரையிடப்படும்.\nஆனால் எந்தப் படமானாலும் சரி, அன்றைய விளம்பரம், காட்சி இவை எல்லாம் தொடங்கும் முன்னர், ஒரு பாடல் ஒலிக்க விடுவார்கள் அது ஒலித்துக் கொண்டே தான் திரைச்சீலையும் மேல் எழும்பும்\nசென்னை புரசைவாக்கம், தானா தெருவில் மேல் மாடி. அப்போ, வாடகை வீட்டில் குடியிருந்த காலம். உறவினர்கள் வந்து விட்டால், வீட்டுக்குள் நடக்க முடியாது\nஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க...அப்போதே திருக்கோவிலூர் ஆழ்வார்களின் அனுபவமோ என்னவோ, எனக்கு அந்தத் தானா தெருவில் :-) வேண்டுமென்றால் மொட்டை மாடியில் போய் படுத்துக் கொள்ளலாம்\nமழை பெய்தால் சில்லென்று வீட்டுக்குள் சாரல் அடிக்கும் ஆனால் மழை தான் அப்போது பெய்யவில்லையே ஆனால் மழை தான் அப்போது பெய்யவில்லையே தண்ணீர் கஷ்டம் சென்னையின் சொத்தாயிற்றே அப்போது\nவாளியிலும் குடத்திலும் தண்ணீர் பிடிப்பது பெரும் பிரச்சனை என்றால், அதை விடக் கஷ்டம், குடத்தை மாடியில் ஏற்றுவது படிக்கட்டில் ஏற்ற ஏற்ற பெண்டு கழண்டி விடும்\nஅப்போது கஷ்டம் தெரியாமல் கைகொடுத்த பாடல் என்றால் அது இது தான் தோளில் குடத்தை வைத்துப் படியேறு���் போது, \"வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா\" ன்னு ஒலிக்கும் பாருங்க...கிடுகிடு என்று படியேறி விடுவேன் தோளில் குடத்தை வைத்துப் படியேறும் போது, \"வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா\" ன்னு ஒலிக்கும் பாருங்க...கிடுகிடு என்று படியேறி விடுவேன்\nஅப்போது தான் பள்ளி ஆசிரியர் ஒருவர் சிலோனில் இருந்து Sharp டேப் ரிக்கார்டர் வாங்கி வந்து கொடுத்த காலகட்டம் குடும்பத் தெய்வமான முருகப் பெருமான் பாடல்கள் தான் பெரும்பாலும் டேப்பில் பதிவு செய்வார்கள், அம்மாவும் அப்பாவும்\nTDK-90, TDK-60 என்று விதம் விதமான டேப்புகள்\nநான் கேட்கும் கமல்ஹாசன்-ஸ்ரீதேவி படப் பாடல்களைப் பதியாமல், எப்ப பார்த்தாலும் முருகன் பாட்டையே பதிஞ்சா, எனக்குக் கோபம் வராதா என்ன\nஅதுவும் ஒவ்வொரு டேப்பிலும், \"உள்ளம் உருகுதைய்யா\" என்று தான் தொடங்கும் இப்படி ஒரே பாட்டை எல்லா டேப்பிலும் பதியறீங்களே-ன்னு சண்டை போட்ட காலம் எல்லாம் உண்டு\nஒரு முறை ஸ்ரீதேவி பாடும் \"வடிவேலன் மனசை வச்சான், மலர வச்சான், மணக்குது ரோஜாச் செடி\" என்கிற பாட்டு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது அதை நானும் காசெட்டில் ரெக்கார்ட் செய்து விட்டேன் அதை நானும் காசெட்டில் ரெக்கார்ட் செய்து விட்டேன் அப்புறம் தான் தெரியும், நான் அப்படிப் பதிஞ்சது \"உள்ளம் உருகுதைய்யாவின்\" மேலேயே என்று\nவிஷயம் தெரிஞ்சி, வீட்டில் அப்பா என் மேல் பதியோ பதி என்று பதிய, ஒரே கலாட்டா அப்பறம் பாட்டி வந்து \"வடிவேலன் மனச வச்சான்\" கூட முருகன் பாட்டு தானேடா\nஅதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க-ன்னு பாட்டின் விவரம் தெரியாமல் என்னைச் சப்போர்ட் செய்ய,\nவீடுகள் வெறும் செங்கற்களால் கட்டப்படுகின்றன\nஇல்லமோ இனிய இதயங்களால் கட்டப்படுகின்றன\nஇந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், முருகப் பெருமானோடு சேர்ந்து, பழைய நினைவுகளும் இனிக்கும்\nடி.எம்.எஸ் மிகவும் உருகிப் பாடிய பாட்டுகளில் இது மிகவும் பிரபலமான பாடல். ஆரம்ப இசையே அமர்க்களமாய்த் தொடங்கும் மெலிதான இசை மட்டுமே பின்புலத்தில் மெலிதான இசை மட்டுமே பின்புலத்தில் வயலின்-வீணை இவற்றோடு தாளக் கட்டை வயலின்-வீணை இவற்றோடு தாளக் கட்டை ஒவ்வொரு பீட்டிலும், தாளம் தட்ட தட்ட, நம் மனத்தையே தட்டுவது போல இருக்கும்\nஎழுதியவர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. சிலர் தண்டபாணி தேசிகர் என்றும் சொல்கிறார்கள் சிலர் வாலி என்றும் சொல்கிறார்கள் சிலர் வாலி என்றும் சொல்கிறார்கள்\n(பிற்சேர்க்கை: ஆண்டவன் பிச்சை (எ) முருகப் பெண் துறவியே இப்பாடலை எழுதியது\nபாடலைக் கேட்டு உருக, இங்கே சொடுக்கவும்\nஉள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே\nஅள்ளி அணைத்திடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா\nபாடிப் பரவசமாய் உன்னையே பார்த்திடத் தோணுதய்யா\nஆடும் மயிலேறி முருகா ஓடி வருவாயப்பா\nபாசம் அகன்றதய்யா, உந்தன் மேல் நேசம் வளர்ந்ததய்யா\nஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததய்யா\nஆறு திருமுகமும் உன்னருளை வாரி வழங்குதய்யா\nவீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா\nகண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா\nபாவியென்று இகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா\nஈழத்தில், நல்லைக் கந்தசுவாமி ஆலயத்தில் நடக்கும் திருமஞ்சத் திருவிழா மஞ்சள் ஜொலி ஜொலிப்பில் ஜொலிக்கும் முருகப் பெருமானின் திருவுருவப் படங்கள் என்று நண்பர் கானா பிரபா, தமது பதிவில் ஒவ்வொரு நாளும் விழாவாக இடுகிறார். இதுவரை காணவில்லை என்றால், ஓடிப் போய் கந்தனைக் காணுங்க மஞ்சள் ஜொலி ஜொலிப்பில் ஜொலிக்கும் முருகப் பெருமானின் திருவுருவப் படங்கள் என்று நண்பர் கானா பிரபா, தமது பதிவில் ஒவ்வொரு நாளும் விழாவாக இடுகிறார். இதுவரை காணவில்லை என்றால், ஓடிப் போய் கந்தனைக் காணுங்க\nLabels: *உள்ளம் உருகுதய்யா, krs, semi classical, TMS, ஆண்டவன் பிச்சை\nபாடலும், இசையும் ஒருங்கே உருகி இணைந்து செளந்தராஜன் குரலில் மேலும் உருக்கம் கொடுக்கும் பாடல்தான். நெஞ்சின் நினைவலைகளில் இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.\nஎழுதியவர்,இசையமைத்தவர், பாடியவர் மூவருமே சரியாக செய்திருக்கிறார்கள்\n\"கணீர்\" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல் .்\nமண்ணானாலும் பாடலைப் போல எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாட்டு இது, பதிவுக்கும் பரிந்துரைக்கும் மிக்க நன்றி கண்ணபிரான் ரவிஷங்கர்\nஉள்ளத்தை உருக்கும் அருமையான பாடல் இது. இசையென்றால் கல்லும் கரையும் என்று சும்மாவா சொன்னார்கள்.\nஅதுவும் அந்த இரண்டாவது சரணத்தில் பாசம் அகன்றதய்யா என்று பாடி \"பந்த பாசம் அகன்றதய்யா\" என்று பாடும்போது அவன் திருவடியில் சரணடைந்து விடவே தோன்றும். (அதற்கு அடுத்து வரும் வார்த்தை 'உந்தன்மேல்' என்று நினைக்கிறேன் 'என் நெஞ்சில்' என்று இங்கே வந்திருக்கிறது).\nஅருமையான பாடல் TMS அவர்களில் குரலில்.\nஒரு உபரித் தகவல். இதை எழுதியவர் 'எக்ஸ் மச்சி ஒய் மச்சி' எழுதிய நம்ம வாலிதான் ;-)\nஉள்ளத்தை உருக வைக்கும் பாடல் தான்...\n//\"கணீர்\" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல் .//\n//ஒரு உபரித் தகவல். இதை எழுதியவர் 'எக்ஸ் மச்சி ஒய் மச்சி' எழுதிய நம்ம வாலிதான் ;-)//\nநிஜமாகவே உள்ளத்தை உருக வைத்த பாடலய்யா இது.. அதுவும் விடியற்காலை 5.30 மணிக்கு தெருக் கோடி கோவிலில் ஒலிக்கும் பாருங்கள்.. இந்தப் பாடல்.. கேட்க கேட்க முருகனைத் தேடி ஓடிவிடு என்று விரட்டும்.. பாடலும், இசையும், பாடியவரின் உருக்கமான குரலும்.. அடடா.. இந்த பக்தி இசையை கேட்கும் பக்தகோடிகள் அல்லாதவர்களையும் உருக வைத்த பாடல் இது..\nமுருகா.. முருகா.. முருகா.. நாடி வருகிறேன். ஏற்றுக் கொள்..\nஎல்லோரும் பாட்டின் மகிமையில் உங்க பதிவ விட்டுட்டாங்க.\n\\\\ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க, நால்வர் நெருக்க...அப்போதே திருக்கோவிலூர் ஆழ்வார்களின் அனுபவமோ என்னவோ, எனக்கு \\\\\n\\\\வடிவேலன் மனச வச்சான்\" கூட முருகன் பாட்டு தானேடா\nஅதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க\\\\\nஅருமையான பாடலை பகிர்ந்ததற்கு நன்றிகள் பல\nஎப்பேற்பட்ட பாடல் இது. கேட்கக் கேட்க உள்ளம் உருகுதய்யா\nமுருகன் பாடல்கள் என்றாலே டி.எம்.எஸ் என்று முத்திரையைப் பதித்துவிட்டார்.\n எத்தனையெத்தனை முத்துகள். கேட்டுக் கேட்டுச் சுகிக்க.\nபாடலை நினைவூட்டிய நண்பர் ரவிக்கு நன்றி.\nஇந்த வலைப்பதிவு தொடங்கப்பட்ட போது சிபி இந்த டி.எம்.எஸ். பாடல்களை எல்லாம் (குறிப்பாக இந்த உள்ளம் உருகுதையா பாடலை) பதிக்க வேண்டும் என்று தான் தொடங்கினார் என்று நினைக்கிறேன். இப்போது ஒவ்வொன்றாக இந்தப் பாடல்கள் வருகின்றன. :-)\nஇன்று காலையில் கூட சிற்றுந்தில் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு வந்தேன்.\nஇரவிசங்கர். நல்லா கதை சொல்லியிருக்கீங்க. திருக்கோவிலூர், குடத்தை படிகளில் ஏற்றுவது என்று நன்றாக இருக்கிறது. :-) வடிவேலன் மனசை வச்சா முருகன் பாட்டுன்னு தானே நெனைச்சுக்கிட்டு இருந்தேன். இல்லையா\nஇந்தப் பாடல் பிடிக்காதவர் அரிது.\nயாழ்ப்பாணத்தில் வின்சர் எனும் திரையரங்கும் பத்திப்பாடல் போடும��\nஅவர்கள் இந்தப் பாடலும் போடுவார்கள்.\nஇப்படியான பாடல்கள் இன்று உருவாக்குவார் இல்லாமல் போய்விட்டதே\nஎழுதியவர்,இசையமைத்தவர், பாடியவர் மூவருமே சரியாக செய்திருக்கிறார்கள்//\nTMS-MSV பற்றிச் சொல்லவே வேண்டாம்\n முருகா என்றது உருகாதா மனம்\n\"கணீர்\" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல்//\nஆமாங்க குமார் சார். முதலில் சென்னை மேகலா என்று தான் நினைத்தேன். தஞ்சை கரந்தையில் ஸ்ரீநிவாசா டாக்கீஸ்-இலும் கூட இதைக் கேட்டேன்\n// கானா பிரபா said...\nமண்ணானாலும் பாடலைப் போல எனக்கு மிகவும் பிடித்த முருகன் பாட்டு இது, பதிவுக்கும் பரிந்துரைக்கும் மிக்க நன்றி கண்ணபிரான் ரவிஷங்கர்//\nமண்ணானாலும் இன்னும் முருகனருளில் இடவில்லை நீங்க சொன்னதும் பாருங்க\nஇசையென்றால் கல்லும் கரையும் என்று சும்மாவா சொன்னார்கள்.//\nஇதை ஜிரா-விடம் சொன்னீங்க என்றால் \"நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருக\" என்று அநுபூதி பாடிடுவார், தான் இன்குரலில்.\n//அதுவும் அந்த இரண்டாவது சரணத்தில் பாசம் அகன்றதய்யா என்று பாடி \"பந்த பாசம் அகன்றதய்யா\" என்று பாடும்போது அவன் திருவடியில் சரணடைந்து விடவே தோன்றும்//\n//அதற்கு அடுத்து வரும் வார்த்தை 'உந்தன்மேல்' என்று நினைக்கிறேன் 'என் நெஞ்சில்' என்று இங்கே வந்திருக்கிறது//\n உந்தன் மேல் என்று தான் வருகிறது பதிவிலும் மாற்றி விடுகிறேன்\n//ஒரு உபரித் தகவல். இதை எழுதியவர் 'எக்ஸ் மச்சி ஒய் மச்சி' எழுதிய நம்ம வாலிதான் ;-) //\nஜாலி வாலி, நீலியின் மகன் மேல் எழுதியதா அருமை\n மனதிற்கு இனியவன் மேல் மனதிற்கு இனிய பாடல் தான்\nஉள்ளத்தை உருக வைக்கும் பாடல் தான்...//\nதனிமையில் கேட்கும் போது, இன்னும் நெகிழும் சிவா\n//\"கணீர்\" குரலோனின் இந்த பாடல் பல டூரிங் தியேட்டரிலும் போடப்படும் முதல் பாடல் .//\nஈழமும் முருக பக்தியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்ததாயிற்றே\nஅதுவும் விடியற்காலை 5.30 மணிக்கு தெருக் கோடி கோவிலில் ஒலிக்கும் பாருங்கள்.. இந்தப் பாடல்/\nகரெக்டாச் சொன்னீங்க உண்மைத் தமிழன் சிற்றஞ்சிறு காலையில் கேட்ட நாளெல்லாம் இனிய நாளே\n//முருகா.. முருகா.. முருகா.. நாடி வருகிறேன். ஏற்றுக் கொள்..//\nநாடி வந்தார்க்கு நல்லறம் புகட்டி நன்செய்து காப்பான கந்தன்\nஎல்லோரும் பாட்டின் மகிமையில் உங்க பதிவ விட்டுட்டாங்க//\nபாட்டின் மகிமை முன் பதிவு ���ால் தூசு பெறுமா\n\\\\வடிவேலன் மனச வச்சான்\" கூட முருகன் பாட்டு தானேடா\nஅதுக்கு எதுக்கு பச்சைக் குழந்தையை இப்படிப் பந்தாடறீங்க\\\\\nஆகா திருமதி ஆண்டவன் பிச்சை என்று இன்னொரு பெயரைச் சொல்லறீங்களே வல்லியம்மா இருங்க ஊருக்கு ஒரு ஃபோன் போட்டுக் கேட்டுக்கறேன்\nஎளிய தமிழில் இனிய முருகன் பக்தி\nஎப்பேற்பட்ட பாடல் இது. கேட்கக் கேட்க உள்ளம் உருகுதய்யா\nபாடலை நினைவூட்டிய நண்பர் ரவிக்கு நன்றி.//\nஉண்மையச் சொல்லணும்னா, உங்களை நினைச்சிக்கிட்டுத் தான் இதை பதிவிட்டேன் எப்படி நம்ம ஜிரா இந்தப் பாட்டை இவ்வளவு நாள் இடாமல் இருந்தார்-னு தோணிச்சு\nஒரு வேளை பாட்டைக் கேட்டவுடன், பதிவில் கூட கவனம் செலுத்தாம அப்படியே உருகி உட்கார்ந்துட்டாரோ-ன்னு நினைச்சேன்\n இந்தப் பாட்டை எத்தனை தரம் கேட்டீங்க\nஇந்த வலைப்பதிவு தொடங்கப்பட்ட போது சிபி இந்த டி.எம்.எஸ். பாடல்களை எல்லாம் (குறிப்பாக இந்த உள்ளம் உருகுதையா பாடலை) பதிக்க வேண்டும் என்று தான் தொடங்கினார் என்று நினைக்கிறேன். இப்போது ஒவ்வொன்றாக இந்தப் பாடல்கள் வருகின்றன. :-)//\n//இன்று காலையில் கூட சிற்றுந்தில் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு வந்தேன்//\nசிற்றஞ் சிற்றுந்து=கார் 2 door\nஇருங்க மினி வேனுக்கு யோசிக்கறேன்\n//நல்லா கதை சொல்லியிருக்கீங்க. திருக்கோவிலூர், குடத்தை படிகளில் ஏற்றுவது என்று நன்றாக இருக்கிறது. :-)//\nஅச்சோ...விடிய விடிய, தண்ணிக் குடத்தைத் தோளில் தூக்கிய காலமெல்லாம் இப்ப நினைச்சா...ஒரு மாதிரி ஆயிடும் குமரன் மொத்த வீடுமே பதினைந்து குடம் தண்ணிக்கு ஆலாய்ப் பறக்கும்\n//வடிவேலன் மனசை வச்சா முருகன் பாட்டுன்னு தானே நெனைச்சுக்கிட்டு இருந்தேன். இல்லையா\n வெட்டிப்பயல் பாலாஜியைக் கேட்டுச் சொல்லறேன் அடுத்த கலாட்டா பத்திகளை எல்லாம் பக்திகள் ஆக்க அவரால் தான் முடியும் அடுத்த கலாட்டா பத்திகளை எல்லாம் பக்திகள் ஆக்க அவரால் தான் முடியும்\nஇந்தப் பாடல் பிடிக்காதவர் அரிது.\nயாழ்ப்பாணத்தில் வின்சர் எனும் திரையரங்கும் பத்திப்பாடல் போடும்\nஅவர்கள் இந்தப் பாடலும் போடுவார்கள்.//\nமலைநாடான் ஐயாவும் சொல்லியிருக்கார் பாருங்க அண்ணா\nஇது துவக்கப் பாடலாக இடம் பிடித்துக் கொண்டதில் வியப்பே இல்லை\n//இப்படியான பாடல்கள் இன்று உருவாக்குவார் இல்லாமல் போய்விட்டதே\nகாலம் வரும் யோகன் அண்ணா\nகந்தன் கருணை இருந்தா, யார் கண்டது, நம்மில் ஒருவரே கூட இது போன்ற பாடல்களை அடுத்த தலைமுறைக்கு எழுதி வைக்கும் காலம் வரலாம்\nபார்த்து இரவிசங்கர். யாராவது வந்து 'சின்ன + சிறு = சின்னஞ்சிறு' தான் சிற்றஞ்சிறு இல்லை; நீ எல்லாம் தமிழில் எழுத வந்துவிட்டாய்; தமிழ் கற்றுக்கொடுக்க வந்துவிட்டாய் என்று திட்டப்போகிறார்கள். சிற்றஞ்சிறுகாலே என்று எழுதி நான் அந்தத் திட்டு வாங்கியிருக்கிறேன். :-)\nதிருப்பரங்குன்றத்தில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் கோயிலில் கேட்ட பாடலிது.\nநான் ரசித்து(உருகி),என் பையன்கள்(மூவர்)ரசித்து,நாளை என் பேரப்பிள்ளைகளாலும் ரசிக்கப்பட போகும் சாகாவரம் பெற்ற பாடலிது.\nவருவான் வ்டிவேலன் இதை கேட்டு\nபார்த்து இரவிசங்கர். யாராவது வந்து 'சின்ன + சிறு = சின்னஞ்சிறு' தான் சிற்றஞ்சிறு இல்லை//\nபரவாயில்லை குமரன்...சிற்றஞ் சிறு கிள்ளை மொழியால் சொல்லிட்டுப் போகட்டும்\nதிருப்பரங்குன்றத்தில் நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் கோயிலில் கேட்ட பாடலிது.\nநான் ரசித்து(உருகி),என் பையன்கள்(மூவர்)ரசித்து,நாளை என் பேரப்பிள்ளைகளாலும் ரசிக்கப்பட போகும் சாகாவரம் பெற்ற பாடலிது//\nஆமாங்க..சாகாவரம் பெற்ற பாட்டு தான்..ஐயமே இல்லை பேரப் பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள் :-)\nவருவான் வ்டிவேலன் இதை கேட்டு//\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (27) krs (141) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orecomedythaan.blogspot.com/2010/02/2.html", "date_download": "2018-05-20T17:56:26Z", "digest": "sha1:IPSB5LP7IUUD4IWEQB5YLDFUIVU73MMU", "length": 3248, "nlines": 76, "source_domain": "orecomedythaan.blogspot.com", "title": "சிரிப்பு வருது: டாக்டர் நகைச்சுவைகள் - 2", "raw_content": "\nடாக்டர் நகைச்சுவைகள் - 2\nஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது \n'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க \n'அமைச்சரே... இங்க விரித்திருந்த கம்பளம் எங்கே \n'சம்பளம் தர வக்கில்லை....கம்பளம் ஒரு கேடா’னு ஒரு\nசேவகன் சுருட்டிச் சென்று விட்டான் மன்னா \nமூக்குல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணச் சொன்னா,\nஎலாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டீங்களே டாக்டர் \n'இழுத்தா.. ஒரு மீட்டர் நீளத்துக்கு வருது பாருங்க \nடாக்டர் நகைச்சுவைகள் - 2\nகடி ஜோக்ஸ் - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://poonththalir.blogspot.com/2015/09/blog-post_94.html", "date_download": "2018-05-20T18:00:48Z", "digest": "sha1:WWKJRE5LWW6T6VOWX4HVJTDMSVLOVPHN", "length": 11526, "nlines": 303, "source_domain": "poonththalir.blogspot.com", "title": "Poonththalir-பூந்தளிர்!!! : இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!", "raw_content": "\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.\nஇதன்போது, இரு தரப்புக்கு இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனிடையே, இன்றைய தினம் இந்திய எதிர்கட்சி தலைவரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சந்திக்க உள்ளார்.\nநேற்றைய தினம் டெல்கிச் சென்ற இலங்கை பிரதமரை இந்திய மத்திய வர்த்தக வாணிப அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரவேற்றார்.\nபிரதமர் ரணில் வி���்கிரமசிங்க உள்ளிட்ட 16 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் இந்தியா சென்றுள்ள நிலையில், அந்த குழுவினர் ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உட்பட பல தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nஇலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.\nசார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம்,\nசிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியா\nவில் 17 மாநிலங்களில் முன்னெடுக்கப்படும் அவசர சிகிச்சை சேவை அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.\nமேலும் முன்னதாக அவர் டெல்லியில் இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது, என தமிழக ஊடகமான தினமணி குறிப்பிட்டுள்ளது.\nபுலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர்\nhttp://poonththalir-kollywood.blogspot.com பூந்தளிர்.சென்னை.உங்களை அன்புடன் வரவேற்கின்றது*கோலிவுட் கிசு கிசு சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maaveerar?page=3", "date_download": "2018-05-20T17:52:47Z", "digest": "sha1:5ZBXE4HLUZCETXN4DFYZVCVKBDMDSLVT", "length": 9019, "nlines": 104, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nநிமிர்ந்த பனை - லெப். கேணல் சூட்.\nவெள்ளி நவம்பர் 11, 2016\nகேணல் பரிதி - நான்காம் ஆண்டு வீர வணக்க நாள்\nசெவ்வாய் நவம்பர் 08, 2016\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர்.....\nபுதன் நவம்பர் 02, 2016\nதமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டு...\nபுலத்தில் வீழ்ந்த வேங்கைகள்: லெப்.கேணல் நாதன் – கப்டன் கஜன் ஆகியோரின் 20ம் ஆண்டு நினைவு நாள்\nபுத���் ஒக்டோபர் 26, 2016\n“நாதன் எனும் நாமம்” நாளும் புவி வாழும்….. “கயனின் திருநாமம்” தரணி தினம் கூறும்.. ..\nஎல்லாளன் நடவடிக்கை - 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nசனி ஒக்டோபர் 22, 2016\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு திருப்புமுனையினை ....\nலெப். கேணல் விக்ரரின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள்\nபுதன் ஒக்டோபர் 12, 2016\nஅடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி...\nபுதன் ஒக்டோபர் 05, 2016\nஇந்திய இராணுவத்துக்கெதிராக விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் முனைப்புப் பெற்றிருந்த ...\nகேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம்\nதிங்கள் செப்டம்பர் 26, 2016\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில்...\nஎங்கள் பார்த்தீபன் பசியோடுதான் இருப்பான்\nதிங்கள் செப்டம்பர் 26, 2016\nபார்த்தீபன் பசியோடுதான் இருப்பான் .....\nலெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள்\nஞாயிறு செப்டம்பர் 25, 2016\n25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி...\nவவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்\nவெள்ளி செப்டம்பர் 09, 2016\nவவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த ....\nவீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் ....\nதளபதி கேணல் ராயூ வீரவணக்க நாள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக நின்ற தளபதி கேணல்...\nபோராளிக் கலைஞன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான...\nலெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்கம்\nசனி யூலை 23, 2016\n23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்...\nஜூலை 5 - இதயச்சந்திரன்\nசெவ்வாய் யூலை 05, 2016\nசெவ்வாய் யூலை 05, 2016\nஅக்கினிக்குஞ்சுகளின் நாள் யூலை 5.\nவெடிகுண்டு காவிய வீரக் கரும்புலிகளின்\nசாவுக்கு நாள் குறித்து சரித்திரம் படைத்த அற்புத மனிதர்கள்\nசெவ்வாய் யூலை 05, 2016\nஇன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்கமுடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு...\nலெப். கேணல் அம்மா / அன்பு உட்பட ஏ��ைய போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள்\nமுல்லை மாவட்டம் சுதந்திரபுரம் – வள்ளிபுனம் கிராமங்களில் 10.06.1998 அன்று சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வான் குண்டு வீச்சு மற்றும் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலை\nகேணல் ரமணன்- 10ம் ஆண்டு வீரவணக்க நாள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப்..\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://santhavasalbuddhavihar.blogspot.com/2016/10/published-october-16-2016-1231-ist.html", "date_download": "2018-05-20T17:47:48Z", "digest": "sha1:Q7J4TZWBRNDPIRX5W7VTJ3BEO7DGZJ3E", "length": 37986, "nlines": 132, "source_domain": "santhavasalbuddhavihar.blogspot.com", "title": "Sakyamuni Buddha Vihar - Tamil Nadu", "raw_content": "\nசிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்\nஅம்பேத்கரின் பௌத்தம் செழித்திருந்தால் இந்தியா எப்படி இருந்திருக்கும்\nஇந்து மதத்துடன் தனக்குள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள விரும்புவதை 1935 அக்டோபர் மாதத்திலேயே வெளிப்படுத்தினார் அம்பேத்கர்\nஒருவேளை, அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்திருந்தால் என்னவாகியிருக்கும் லட்சக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கில் மக்கள் புத்த மதத்துக்கு மாறத் தொடங்கியிருந்தால், அது இந்தியாவின் சமூக, அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும்.\nநான் மிகவும் விரும்பிப் படித்த நாளிதழ் இப்போது வெளிவருவது இல்லை. ‘பம்பாய் கிரானிகில்’ என்ற அந்த நாளிதழ் இந்தியர்களால் நடத்தப்பட்டது. பிரிட்டிஷ்காரர்களுக்குச் சொந்தமான, பிரிட்டிஷ்காரர்களுக்குத் தேவைப்படும் செய்திகளைப் பிரசுரித்துவந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டது.\n20-ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பம்பாய் என்பது, வசிப்பதற்கும் தொழில் செய்வதற்கும் மிகவும் உற்சாகமான நகரமாக இருந்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் வணிகத் தலைநகரமாகவும், தேசிய அரசியலின் மையமாகவும், திரைப்பட உலகின் களமாகவும், வேறு பல விஷயங்களுக்கு முக்கியக் கேந்திரமாகவும் திகழ்ந்தது. அந்தக் காலத்துக்கே உரிய உற்சாகமான தருணங் களும், தீவிரமான கணங்களும் ‘பம்பாய் கிரானிகில்’ இதழில் விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்டன. அந்நாளிதழ���க்குச் சிறந்த நிருபர்கள் பலரும், மிகச் சிறந்த இரு ஆசிரியர்களும் இருந்தனர். நாளிதழின் தொடக்கக் காலத்தில் பி.ஜி. ஹார்னிமன் என்பவரும், 1920, 1930-களில் எஸ்.ஏ.பிரெல்வி என்பவரும் ஆசிரியர்களாக இருந்தனர்.\nபி.ஆர்.அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியைக் கட்டுரை யாக எழுத வேண்டும் என்று தீர்மானித்தபோது, ‘பம்பாய் கிரானிகில்’ நாளிதழையே ஆதாரத் தகவல்களுக்காக நான் தேர்வுசெய்தேன். பொதுவாழ்வில் அம்பேத்கர் ஈடுபட்ட நாள் முதல், அவரைப் பற்றிய செய்திகளைத் தவறாது பிரசுரித்துவந்த அந்நாளிதழ், அவருடைய வாழ்நாளின் கடைசி முக்கிய நிகழ்ச்சியை எப்படிப் பிரசுரித்திருந்தது என்பதை அறிய வேண்டும் என்ற ஆவலும் என்னிடம் சேர்ந்துகொண்டது. ஹார்னிமேன், பிரெல்வி இருவரும் இறந்த பிறகும் அந்நாளிதழ் வெளியானது. மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரி நகரில் 14-10-1956 ஞாயிற்றுக்கிழமை, அதாவது இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்னால், இந்து மதத்திலிருந்து புத்த மதத்துக்கு மாறினார் அம்பேத்கர். (அந்த இடம்தான் ‘தீட்சா பூமி’.) பத்திரிகையில் வெளியான செய்திக்குச் செல்வதற்கு முன்னால் சிறிய விளக்கம் தர விரும்புகிறேன்.\n1935 அக்டோபர் மாதம், குஜராத் மாநிலத்தின் ‘கவிதா’ என்ற கிராமத்தில், தங்களுடைய குழந்தைகளையும் உள்ளூர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துப் பாடம் சொல்லித்தருமாறு ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று ஆதிக்கச் சாதியினரால் ஒதுக்கப்பட்ட மக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆதிக்கச் சாதியினர் இதைப் புறக்கணித்ததோடு எதிர்வினைகளிலும் இறங்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்ட அம்பேத்கர், “நாம் வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், இப்படி நடத்தும் துணிச்சல் அவர்களுக்கு இருந்திருக்காது” என்று கூறினார். “உங்களுக்குச் சம அந்தஸ்தும், சம மரியாதையும் அளிக்கும் எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதற்கு மாறிவிடுங்கள்” என்று தன்னுடைய தொண்டர்களுக்கு உடனே அறிவுறுத்தினார். அம்பேத்கரின் ஆலோசனைப்படி, தாழ்த்தப்பட்ட மக்களின் கூட்டம் நாசிக் நகரில் நடந்தது. ‘இந்து மதத்திலிருந்து வெளியேறி, சம அந்தஸ்து தரும் பிற மதத்தைத் தழுவுங்கள்’ என்று கோரும் தீர்மானம் ஒன்று அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்து மதத்துடன் த���க்குள்ள எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ள விரும்புவதை 1935 அக்டோபர் மாதத்திலேயே வெளிப்படுத்தினார் அம்பேத்கர். அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு அவருக்கு 21 ஆண்டுகள் பிடித்துள்ளன. ஏன் அதற்கும் முன்னால், அவ்வாறு மதம் மாறுவதைத் தவிர்த்து, சம உரிமை பெற வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று ஆராய அத்தனை ஆண்டுகள் பிடித்துள்ளன. அது மட்டுமல்லாமல் அன்றாடம் தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டியதாக இருந்த சீர்திருத்தம், பிரதிநிதித்துவம் போன்றவற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.\nஅம்பேத்கர், “இந்து மதத்திலிருந்து வெளியேறுவேன்” என்று கூறியதும் இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவருடன் தொடர்புகொண்டனர். அவ்விரண்டும் இந்தியாவில் தோன்றிய மதங்கள் அல்ல என்பதால் அவர்களுடைய அழைப்புகளை அம்பேத்கர் நிராகரித்தார். சீக்கிய மதத்தில் சேருவது பற்றிச் சில காலம் பரிசீலித்தார். அங்கும் இந்து மதத்தைப் போல சாதிப் பிரிவுகள் இருக்கின்றன என்பதை அறிந்ததும் அந்த முடிவைக் கைவிட்டார்.\nஇந்தத் தேடல் தொடர்ந்தது. 1940-கள் முதல் புத்த மதத்தின் பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். புத்த மதக் கருத்துகளைப் படிப்பதையும் அவை பற்றி எழுதுவதையும் தீவிரப்படுத்தினார். 1954-ல் பர்மா தலைநகர் ரங்கூனில் நடந்த உலக புத்தமத மாநாட்டில் பங்கேற்றார். இக்காலத்தில் அவர் புத்த மதத்தில் சேருவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அவரது அரசியல், சமூகச் சீர்திருத்த நடவடிக்கைகளும், உடல் நலத்தில் ஏற்பட்ட பின்னடைவும் மதமாற்ற நிகழ்ச்சியைத் தாமதப்படுத்திவந்தன.\n1956 மே மாதம், ‘புத்தமும் தம்மமும்’ என்ற நூலை எழுதி முடித்து, அதை அச்சுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு, புத்த மதத்தில் சேருவது என்ற முடிவை முறைப்படி அறிவித்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நகரம் நாகபுரி. அங்கு அவருக்கு விசுவாசமிக்க தொண்டர்கள் ஏராளம். அக்டோபர் 14-ம் நாள் ஞாயிற்றுக்கிழமையை அதற்காகத் தேர்வுசெய்தார். அந்த ஆண்டு இந்து பஞ்சாங்கப்படி அந்த நாள் விஜய தசமி ஆகும்.\nநாகபுரிக்கு ‘பம்பாய் கிரானிகல்’ நாளிதழின் நிருபர் அன்று அதிகாலையிலேயே சென்று விட்டார். மத மாற்ற நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே அம்பேத்கரின் ‘தாழ்த்தப்பட்ட வகுப்பின��் கூட்டமைப்பு’ அலுவலகத்துக்கு வெளியே, தங்களுடைய பெயரைப் பதிவுசெய்துகொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 12) பிற்பகலில் இருந்தே நகருக்குள் வரும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் இதர வாகனங்கள் மூலம் ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். எல்லா வாகனங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.\nதிட்டமிட்டபடி அக்டோபர் 14-ம் நாள் மதமாற்ற நிகழ்ச்சி நடந்தது. அடுத்த நாள் அந்நாளிதழின் முதல் பக்கத்திலேயே அச்செய்தி மிகப் பெரிதாக இடம்பெற்றது. ‘காலையிலிருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் அலையலையாக ‘தீட்சா பூமி’யில் வந்து குவிந்தனர். வீதிகளெங்கும் மக்களால் நிரம்பி வழிந்ததால் வாகனப் போக்குவரத்து அடியோடு நின்றது. உலகின் எந்தப் பகுதியிலும் இப்படியொரு நிகழ்ச்சி நடந்ததில்லை என்று கூறுமளவுக்கு, நகருக்கு வெளியே பத்து லட்சம் சதுர அடிப் பரப்பில் நடந்த அந்நிகழ்ச்சியில், எந்தப் பக்கம் திரும்பினாலும் மனிதத் தலைகளே கடலலையைப் போல விரவிக் கிடந்தன’ என்று வர்ணித்திருக்கிறார் செய்தியாளர். அன்றைய தினம் மட்டும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மதம் மாறினர்.\nஅம்பேத்கரும் அவருடைய மனைவி சவிதா பாயும் முதலில் நின்றனர். பர்மாவைச் சேர்ந்த 83 வயது புத்தத் துறவி சந்திரமணி அவர்களைப் புத்த மதத்துக்கு வரவேற்றார். உறுதிமொழியை அவர் சொல்லச் சொல்ல, மற்றவர்கள் அதையே திரும்பக் கூறி புதிய மதத்தில் சேர்ந்தனர். பிறகு, அம்பேத்கர் அதே உறுதிமொழியைக் கூற, தீட்சா பூமியில் திரண்டிருந்த அனைவரும் மராத்தி மொழியில் அதையே திரும்பக் கூறி உறுதியேற்றனர்.\nஅம்பேத்கர் அப்போது தூய வெண்ணிற ஆடை அணிந்திருந்தார். மனைவியுடன் அவர் நிகழ்ச்சி மேடைக்குச் சென்றபோது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் உற்சாகக் குரல் விண்ணை நிறைத்தது. நூற்றுக்கணக்கான கேமராக்கள் அப்போது பளிச்சிட்டு வரலாற்று நிகழ்வைப் பதிவுசெய்துகொண்டன.\nஅம்பேத்கரும் அவருடைய தொண்டர்களும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் சுருக்கம்: “தீண்டாமையைக் கடைப்பிடிக்க மாட்டேன், அனைத்து மனித உயிர்களையும் சமமாக மதிப்பேன். என்னுடைய அன்றாட வாழ்க்கையில் கொல்லாமை, களவு செய்யாமை, புலனடக்கம், கள்ளுண்ணாமை, பொய்யுரைக்காமை எனும் பஞ்ச சீலத்தைக் கடைப்பிடிப்பேன். ‘அறிவு, கருணை, கடமை என்ற முந்நெறிகளை அடிப்படையாகக் கொண்ட பெளத்தமே உண்மையான மதம் என்று நம்புகிறேன். இந்து மதத்தைக் கைவிட்டு புத்த மதத்தைத் தழுவியதன் மூலம் மறு பிறவியை அடைகிறேன்.”\nஇதற்கு மறுநாள், அக்டோபர் 15 அன்று மிகப் பெரிய பொதுக்கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், புத்த மதத்தைத் தழுவியது ஏன் என்பதை விளக்கினார். “மனித குலம் எப்போதுமே தன்னுடைய நடத்தை, செயல்பாடுகள் குறித்து சுயமாக சிந்தித்துப் பார்த்து அவற்றை மேம்படுத்திவந்துள்ளது. பொருளாதாரரீதியாக முன்னுக்கு வருவதும், சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்ட சட்டப் பேரவை, நாடாளுமன்றம் போன்றவற்றில் நம்மவருக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதும் முக்கியம் என்றாலும், அனைத்து வகையிலான முன்னேற்றத்துக்கு மத நம்பிக்கை மிக மிக அவசியமாகும். இந்து மதத்தின் வறட்டுக் கொள்கைகள், ஹரிஜனங்களின் உயர்வுக்கு மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கின்றன (ஹரிஜனங்கள் என்ற சொல்லை அம்பேத்கர் பயன்படுத்தவில்லை, ஆனால் பத்திரிகையில் அப்படிப் பதிவாகியிருக்கிறது). பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்களைத் தவிர மற்றவர்கள் உற்சாகமடைய இந்து மதத்தில் ஏதுமில்லை. எனவேதான், மிக முக்கியமான இந்த முடிவை எடுத்து, புதிய மத நம்பிக்கையை ஏற்க நேர்ந்தது.”\nபுத்த மதம் பிறந்தது இந்தியாவில்தான் என்றாலும், அது பிறந்த நாட்டில் செல்வாக்கின்றி மருகியது. அதே வேளையில், தென் கிழக்காசிய நாடுகளில் தழைத்தோங்கியது. எனவே, வெளிநாட்டுச் செல்வாக்கால் இந்த மதத்துக்கு மாறினீர்களா என்று சிலர் கேட்கக்கூடும் என்பதை ஊகித்து, “இந்தப் புதிய மதத்துக்கு ஆதரவு காட்டும் விதத்தில் உதவிகள் செய்யுங்கள் என்று அந்நியர்களைக் கேட்க மாட்டேன். மற்றவர்கள் பணம் கொடுப்பார்கள் அல்லது கொடுக்காமல் இருப்பார்கள். ஆனால், இந்நாட்டு மக்கள் மீது நான் நம்பிக்கை வைக்கிறேன்” என்று பேசியிருக்கிறார். “உங்களுடைய வருமானத்திலிருந்து 5%-ஐ சமூகப் பணிக்கும் புதிய மதத்துக்கும் கொடுப்பது என்று நீங்கள் முடிவுசெய்தால், இந்தப் புதிய மதமானது இந்த நாட்டை மட்டுமல்ல, உலகம் முழுவதையுமே உயர்த்திவிடும்” என்று பேசியிருக்கிறார்.\nபுத்த மதத்துக்கு மாற அக்டோபர் 14-ஐ ஏன் தேர்வுசெய்தார் என்ற கேள்வி எழுகிறது. அது ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள் என்பதால் தன்னுடைய ஆதரவாளர்களால் எளிதில் வர முடியும் என்று தீர்மானித்தாரா இந்து மத நம்பிக்கைகள்படி விஜய தசமி என்பது தீமையை நன்மை வெற்றி கண்ட நாள். சாதிப் பாகுபாட்டையும் தீண்டாமையையும் கடைப்பிடிக்கும் தீமைகள் நிறைந்த இந்து மதத்தை வெற்றி காண பெளத்தமே சிறந்தது என்பதை அடையாளப்படுத்த அந்த நாளைத் தீர்மானித்தாரா இந்து மத நம்பிக்கைகள்படி விஜய தசமி என்பது தீமையை நன்மை வெற்றி கண்ட நாள். சாதிப் பாகுபாட்டையும் தீண்டாமையையும் கடைப்பிடிக்கும் தீமைகள் நிறைந்த இந்து மதத்தை வெற்றி காண பெளத்தமே சிறந்தது என்பதை அடையாளப்படுத்த அந்த நாளைத் தீர்மானித்தாரா இந்துக்களால் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட தங்களுடைய மக்களுக்கு மத அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாள் என்ற அடையாளத்துக்காக அந்நாளைத் தேர்ந்தெடுத்தாரா என்ற கேள்விகள் எழுகின்றன. அம்பேத்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள்கூட இதற்கு விளக்கம் தரவில்லை.\nபுத்த மதத்தில் சேர்ந்த அடுத்த ஏழாவது வாரத்தில் அம்பேத்கர் காலமானார். ஒருவேளை, அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் நல்ல ஆரோக் கியத்துடன் வாழ்ந்திருந்திருந்தால் என்னவாகி யிருக்கும் இன்னும் ஒரு பத்தாண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால் அவருடைய பேச்சு, எழுத்து, செயல்பாடுகள் காரணமாக ஈர்க்கப்பட்டு மேலும் பல லட்சம் ஒடுக்கப்பட்ட மக்கள் புத்த மதத்தைத் தழுவியிருப்பார்கள். லட்சக்கணக்கில் அல்ல, பல லட்சக்கணக்கில் மக்கள் புத்த மதத்துக்கு மாறத் தொடங்கியிருந்தால், அது இந்தியாவின் சமூக, அரசியல் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கும்.\nமதம் மாறிய சில வாரங்களுக்கெல்லாம் அம்பேத்கர் மறைந்ததுதான் பெரிய சோகம். அவர் மேலும் பத்து அல்லது பதினைந்து ஆண்டு கள் வாழ்ந்திருந்து கோடிக்கணக்கான இந்தியர்களை பெளத்தத்தின் பக்கம் ஈர்த்திருந்தால் சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்து மதமே மேலும் சீர்திருந்தி, சாதிரீதியிலான ஏற்றத் தாழ்வுகளைக் கைவிடவும், கண்மூடித்தனமான பல பழக்கங்கள் மண்மூடிப் போகவும்கூட வழியேற்பட்டிருக்கும். இந்திய மக்களை உய்விக்க வந்த மாபெரும் சீர்திருத்தவாதியின் மறைவால், இந்துக்களான நாம் மீண்டும் பழைய, சாதியக் கண்ணோட்டம் மிக்க பாரபட்சமான மனநிலையிலேயே உறைந்துவிட்ட���ம்.\nஅம்பேத்கர் மதம் மாறிய நிகழ்வின் 60-வது ஆண்டு\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் விவரங்கள்எழுத்தாளர்: அழகிய பெரியவன்தாய்ப் பிரிவு: தலித் முரசுபிரிவு: டிசம்பர்09வெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர் அழகிய பெரியவன் IV\nஅம்பேத்கர் மன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில்,அப்பெண்ணின் முதல…\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்\nபோதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்Oct 30th, 2014 - 17:30:50 போதி தர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 200ரூ. உலக சரித்திரத்தில் பவுத்த நெறியை ஒளிரச் செய்த மிகப்பெரிய தமிழ் ஞானியான போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்களைக் கூறும் நூல். போதி தர்மர், தென்னிந்தியாவில் தமிழ் மண்ணில் தோன்றிய ஞானப் பேரொளி, சீன தேசத்தை ஆட்கொண்டது மட்டுமல்லாது, உலக முழுக்கத் தமது அருள் மணம் கமழச் செய்த பெருமை இவருடையது. ஜென் தத்துவம், தற்காப்புக்கலை, மருத்துவ அறிவியல் என இவருடைய மனித நேயப் பணியின் எல்லை மிக விரிவானது. ஆசியாவின் அற்புத ஜோதியான புத்த பெருமானின் மறு அவதாரமாகவே போதி தர்மம் உலக அறிஞர்களால் பேசப்படுகிறார். இந்த நூல் பெண் ஞானியர்கள் பற்றி மிக உயரிய கருத்தினையும், தர்மரட்சகா, புத்தபத்திரா, குமாரஜீவா, பரமார்த்தா, ஜினகுப்தா, குணபத்ரா என ஏராளமான இந்த��ய ஞானிகளைப் பற்றியும் கூறுகிறது. சூபி மார்க்கம், ஜென் தத்துவம், சைதன்யர்கள் மற்றும் ஹெடாய் எனும் சிரிக்கும் புத்தர் பற்றியெல்லாம் ஏராளமான செய்திகள் கொடுத்து, இந்நூலை ஒரு தத்துவஞானச் சுரங்கமாக ஆக்கியுள்ளார், நாவலா…\nதம்மச்சக்கரம் மாத இதழ் மற்றும் சாக்கியமுனி புத்த வ...\nதீக்சாபூமி பயணக்குழு - சாக்கியமுனி புத்த விஹார்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் துளிர்த்த பௌத்தம்\nசிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்Published: Oc...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-20T18:45:24Z", "digest": "sha1:BNQENOTXM2NOHGYJKTCBS36CWZM744TJ", "length": 5428, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ராகவா லாரன்ஸ் Archives - Thiraiulagam", "raw_content": "\nயார் இந்த ராகவா லாரன்ஸ்…\nகாணாமல் போன ராகவா லாரன்ஸ்\nரித்திகா சிங் – Stills Gallery\nஇதை வெளியே சொல்லக் கூடாது… விஜய் போட்ட கட்டளை..\nபிப்ரவரி 24 ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ வெளிவரவில்லை… ஏன்\nராகவா லாரன்ஸ், ஆதி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருக்கு கவிஞர் அறிவுமதி கேள்வி\nராகவா லாரன்ஸ் நடிக்கும் சிவலிங்கா படத்தின் டீசர்…\nசிவலிங்கா திருப்புமுனையைக் கொடுக்கும்… சக்திவாசுவின் நம்பிக்கை\nசிவலிங்கா படத்தில் மைசூர் அரண்மனை செட்\nஇலவசமாக வீடு தேடி மரக்கன்று கொடுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்\nராகவா லாரன்ஸ், ரித்திக்கா சிங் நடிக்கும் ‘சிவலிங்கா’\nநயன்தாரா புண்ணியத்தில் கேத்தரின் தெரஸாவுக்கு சான்ஸ்\n“வேதாளம்” தலைப்பை விட்டுக்கொடுத்தாரா ராகவா லாரன்ஸ்\nதயாரிப்பாளரின் நஷ்டத்தை ஏற்ற லாரன்ஸ்..\nநாகா படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ஜோதிகா…\nமுன்பணம் 1 கோடியை மொய் எழுதிய ராகவா லாரன்ஸ்…\nபட்ஜெட் 10 கோடி… சம்பளம் 14 கோடி… – பெரிய பில் போட்ட ராகவா லாரன்ஸ்…\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஆண்டனி இசை வெளியீட்டுவிழா- Stills Gallery\nதமன் குமார் நடிக்கும் “கண்மணி பாப்பா”\nதயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால்\nஇயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ‘சந்தோஷத்தில் கலவரம்’ பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்\nபேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா…\nரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\n“அரும்பே” பாடல் மூலம��� ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா…\nஇம்மாதம் 25ஆம் தேதி வெளியாகும் திருப்பதிசாமி குடும்பம்\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஒரு குப்பைக்கதை இசை வெளியீட்டு விழா மேடையில் கண்கலங்கிய டான்ஸ் மாஸ்டர் தினேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/04/blog-post_861.html", "date_download": "2018-05-20T17:40:58Z", "digest": "sha1:TOUGVKPZIEFECUEYJ6VGX5JNYR5A7QMR", "length": 9945, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில்\nஅமெரிக்க தரைப்படையின் உயர்மட்டக் குழு சிறிலங்காவில்\nகாவியா ஜெகதீஸ்வரன் April 17, 2018 இலங்கை\nஅமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் தரைப்படையை ( US Land Forces ) சேர்ந்த 17 அதிகாரிகளைக் கொண்ட குழு சிறிலங்கா வந்துள்ளது. தரைப்படைகள் பசுபிக் திட்ட அமர்வுகளில் பங்கேற்கவே இந்தக் குழு கொழும்பு வந்துள்ளது. இந்தக் குழுவுக்கு, அமெரிக்க இராணுவ பசுபிக் கட்டளை பீடத்தின் வடக்குப் பகுதி பிரதி கட்டளை தளபதியான அவுஸ்ரேலிய இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் தலைமை வகிக்கிறார்.\nமேஜர் ஜெனரல் ரோஜர் ஜே நோபிள் மற்றும் மூன்று அதிகாரிகள் நேற்று சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், இராணுவத் தலைமை அதிகாரி டம்பத் பெர்னான்டோவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதையடுத்து, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடந்த பூர்வாங்க கலந்துரையாடலில், அமெரிக்க தரைப் படைக் குழுவினர் பங்கேற்றனர். இந்தக் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல் ரோஜர், நிபுணத்தவ ஆற்றல் தொடர்பாகவும், அமெரிக்க பங்காளர் ஐந்தாண்டு திட்டம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் தொடர்புடைய இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கூறினார்.\nஅத்துடன், பரஸ்பர நலன் மற்றும் கரிசனைக்குரிய பிராந்திய மற்றும் ஏனைய விவகாரங்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஇந்தக் கலந்துரையாடலில் சிறிலங்கா இராணுவத் தரப்பில் மேஜர் ஜெனரல்கள் டம்பத் பெர்னான்டோ, தனஞ்ஜித் கருணாரத்ன, அருண வன்னியாராச்சி, மேர்வின் பெரேரா, மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nடாம்போ எழுதிய ''முள்ளிவாய்��்கால் : மக்களால் மக்களிற்காக'' - பகுதி 1\nபசீர் காக்காவை ஆரத்தழுவிய முதலமைச்சர்\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி...\n - சீமானை விளாசிய காசி ஆனந்தன்\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 த...\nஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்களுக்கு அஞ்சலி\nதமிழர்களை சிறீலங்காப் படைகள் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...\nமதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nதிருச்சி விமானநிலையத்தில் மதிமுக - நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் பயங்கர மோதல்\nமுடிவுக்கு வந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தலைமையேற்று நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாணசபைக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒ...\nசரணடைந்தவர்களது பெயரை வெளியிடும் யஸ்மின் சூக்கா\nஇறுதிப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் உறவுகளிடம் இன்று உரையாடிய ஐ.நா விசாரணை அதிகாரி யஸ்மின் சூக்கா அம்மையார், இராணுவத்திடம் ...\nசர்ச்சைக்குரிய யாழ்.மாநகரசபையின் கடைத்தொகுதி பிரச்சினைகளிற்கு தீர்வுகளை பெற்றுத்தர தனக்கு மூன்று மாத கால அவகாசத்தை கோரியுள்ளார் அக்கட்ட...\nஓன்றித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்:ஒன்றாய் திரள்கிறது தமிழ் தேசம்\nஎவரிற்கும் முன்னுரிமையின்றி மரணித்த மக்களிற்கான நினைவேந்தலை முன்னிலைப்படுத்தி இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படவுள்ளத...\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\nநோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:42:04Z", "digest": "sha1:3VLULXBBK4Q3ROHDQS4FP7XQGBK75NA2", "length": 16505, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாரிகாலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\nமாரிகாலம் அல்லது மழைக்காலம் என்பது ஒரு பருவ காலம் ஆகும். குறிப்பிட்ட இடம் அல்லது ஒரு நாடு, ஒரு ஆண்டில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு சில மாதங்கள், சராசரி மழைவீழ்ச்சியை பெறும் காலமே மாரிகாலம் என அழைக்கப்படுகின்றது[1]. சிலரைப் பொறுத்த அளவில் மழைக்காலம் விரும்பத்தகாத காலமாக இருப்பதனால், தகுதிச் சொல்வழக்கின்படி, இக்காலத்தை பசுமைக்காலம் என்றும் அழைக்கலாம். மழைவீழ்ச்சியின் காரணமாக மரம், செடி, கொடிகள், மற்றும் பயிர்கள் பசுமையாக செழித்து வளர்வதனால், பசுமைக்காலம் என அழைக்கப்படலாம். இந்த மழைக்காலமானது, ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் பருவப் பெயர்ச்சிக் காற்று மூலமாகவே ஏற்படுகின்றது. அக்காலங்கள் இடத்துக்கு இடம் வேறுபடும்.\nஇலங்கையில் இந்தியப் பெருங்கடல், மற்றும் வங்காள விரிகுடாவில் இருந்து வரும் பருவப் பெயர்ச்சிக் காற்று காரணமாகவே மழை பெய்கின்றது[2]. இந்த மழைக்காலம் ஆண்டுக்கு ஆண்டு வேறுபாட்டைக் காட்டுகின்றது. ஒவ்வொரு ஆண்டும், இந்த மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. இதில் இரண்டு பருவமழை பெறும் காலமாகவும் (Monsoon), மற்றைய இரண்டும் மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலங்களாகவும் (Inter Monsoon) காணப்படுகின்றன.[3].\nமே நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட்[4] -செப்டம்பர்[3][5] -ஒக்டோபர்[2][6] வரையான காலத்தில், இந்தியப் பெருங்கடலில் இருந்து பெறப்படும் தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைக் கொண்டு வருகின்றது. இலங்கையின் நடுப்பகுதியில் இருக்கும் மலைப் பிரதேசங்களை இந்தக் காற்று கடக்க முயல்கையில், அங்கே பெரு மழைவீழ்ச்சியையும், தென்மேற்குப் பகுதிகளிலும் மழையையும் தரும். இக்காலத்தில் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகள் மிகக் குறைவான மழையைப் பெறும் அல்லது மழையற்ற வரண்ட காற்றைப் பெறும். இந்தக் காற்று தமிழில் கச்சான் காற்று என அழைக்கப்படும். இலங்கையின் உலர் வலயத்தில் பொதுவாக இந்தக் காலத்தில் மழை இருப்பதில்லை.\nபொதுவாக ஒக்டோபர், நவம்பர் இரு மழைக்காலங்களுக்கு இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகின்றது[2][3]. இக்காலத்தில் பொதுவாக மழை குறைவாக, உலர் காலமாக இருக்கும். ஆனாலும் சில சமயம் திடீரெனத் தோன்றும் சூறாவளிக் காற்று, தீவின் தென்மேற்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசங்களில் மழையைக் கொண்டு வரும்.\nஒக்டோபர்[5] -நவம்பர்[4] -டிசம்பரில்[2][3][6] இருந்து பெப்ரவரி[3][4][5][6] -மார்ச்[2] வரையான காலத்தில், வங்காள விரிகுடாவில் இருந்து பெறப்படும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்று மழையைத் தோற்றுவிக்கும். அங்கிருந்து வரும் ஈரக்காற்று நடுப்பகுதியில் உள்ள மலைகளில் மோதி, பெரிய மழையை வடக்கு, வடகிழக்கு, கிழக்குப் பிரதேசத்தில் ஏற்படுத்தும்.\nமீண்டும் மார்ச்[2][3] இலிருந்து ஏப்ரல்[3][6] -மே[2] நடுப்பகுதி வரையான காலம், இரு மழைக்காலப் பருவங்களுக்கு இடைப்பட்ட, பொதுவாக உலர் காலமாகக் கருதப்படும். இக்காலம் ஒளி அதிகம் இருக்கும் காலமாகவும், வேறுபட்ட காற்று வீசும் காலமாகவும், சில சமயம் இடியுடன் கூடிய மழையைப் பெறும் காலமாகவும் இருக்கும்.\nஇந்த இரு மழைக்காலங்களை ஒட்டியே, இலங்கையரின் முக்கிய உணவுக்கான நெல் பயிர்ச்செய்கை செய்யப்படும். வடகிழக்கு பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் மஹா பருவம் (Maha season) எனவும், தென்மேற்குப் பருவப் பெயற்சிக் காற்றினால் கிடைக்கும் மழைக்காலம் யல பருவம் (Yala season) எனவும் அழைக்கப்படும்[7]. இலங்கையில் உலர் வலயம் என அழைக்கப்படும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நீண்ட மழைக்காலமான மஹா பருவத்திலேயே அதிக மழை பெறப்படுவதனால், அக்காலத்திலேயே அங்கே அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஈர வலயம் என அழைக்கப்படும் தெற்கு, மேற்கு பகுதிகளில் குறுகிய மழைக்காலமான யல பருவத்தில் அதிகளவில் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்றது. ஆனாலும், இலங்கையின் சில மாவட்டங்களில் இரு மழை பருவங்களிலுமே போதிய மழை பெறப்படுவதனால், இரு காலங்களிலும் பயிர் விளைச்சலைப் பெற முடிகின்றது[7]\nதென் மேற்கு பருவக்காற்றால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் தென் இந்தியா மழை பொழிவை அடையும், ஆனால் தமிழகம் வட கிழக்கு பருவக்காற்றால் அதிக மழை பொழிவை பெறும். தென் மேற்கு பருவக்காற்றால் தான் வட இந்தியாவும் அதிக மழை பொழிவை பெறும்.\nதலைப��பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/special-days-of-this-week-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.66964/", "date_download": "2018-05-20T18:04:30Z", "digest": "sha1:PZ4R6S3WMLORG43J7NJBBN67KKY5C55Y", "length": 47903, "nlines": 715, "source_domain": "www.penmai.com", "title": "Special days of this Week - இந்த வார விசேஷங்கள் | Penmai Community Forum", "raw_content": "\nஇந்த வார விசேஷங்கள் (25.2.14 முதல் 3.3.14 வரை)\n• நத்தம் மாரியம்மன் பொங்கல் திருவிழா, பூக்குழி காட்சி\n• கோயம்புத்தூர் கோணியம்மன் உற்சவம் ஆரம்பம்\n• காளஹஸ்தி சிவபெருமான் திருவீதி உலா\n• ராமேஸ்வரம சுவாமி - அம்பாள் தங்க விருட்சப சேவை\n• ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்\n• கோம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா\n• திருநெல்வேலி தொண்டர் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை\n• மூங்கிலனை காமாட்சியம்மன் பெருந்திருவிழா\n• திருகோகர்ணம், ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைகாவூர் ஆகிய சிவன் தலங்களில் தர உற்சவம்\n• கோயம்புத்தூர் கோணியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா\n• திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகனத்தில் காட்சியருளல்\n• குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சதீபம்\n• காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர், திருகோகர்ணம் ஆகிய தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்\n• கீழ்திருப்பதி அனுமனுக்கு திருமஞ்சன சேவை\n• கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா\n• கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை\n• கோம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஇந்த வார விசேஷங்கள் (4.3.14 முதல் 10.3.14 வரை)\n* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாணம்.\n* திருகோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர், காளஹஸ்தி ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.\n* சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்.\n* அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்டர் கோவிலில் அவதாரதின விழா. வில்லிவாக்கம் டி.கே.��. திருமண மண்டபம் அருகில் இருந்து காலை 6 மணிக்கு அய்யா ஊர்வலம்.\n* தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.\n* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.\n* கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.\n* திருவைகாவூர் சிவபெருமான் திருவீதி உலா.\n* ஸ்ரீவைகுண்டர் வைகுண்டபதி புறப்பாடு.\n* வாஸ்து செய்ய உகந்த நாள் (காலை 10.32 மணி முதல் 11.08 மணி வரை)\n* கோயம்புத்தூர் கோணியம்மன் குதிரை வாகனத்தில் பாரிவேட்டைக்கு எழுந்தருளல்.\n* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* கோயம்புத்தூர் கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் புறப்பாடு.\n* மேல் அகோபிலமடம் லட்சுமி நரசிம்மர் உற்சவம் ஆரம்பம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பங்குனி உற்சவம் ஆரம்பம்.\n* கீழ அகோபில மடம் லட்சுமி நரசிம்மர் உற்சவம் ஆரம்பம்.\n* கோயம்புத்தூர் கோணியம்மன் தீர்த்தவாரி.\n* கீழ்திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.\n* பரமக்குடி முத்தாலம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம். பூதகி விமானத்தில் திருவீதி உலா.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\n* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். அன்ன வாகனத்தில் திருவீதி உலா.\n* பரமக்குடி முத்தாலம்மன் கிளி வாகனத்தில் பவனி.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஇந்த வார விசேஷங்கள் (11-3-2014 முதல் 17-3-2014 வரை)\n* பரமக்குடி முத்தாலம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.\n* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் சிம்ம வாகனத்தில் பவனி வரும் காட்சி.\n* நாச்சியார் கோவில் கருட சேவை.\n* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.\n* குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.\n* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் அனுமன் வாகனத்தில் திரு வீதி உலா.\n* பரமக்குடி முத்தாலம்மன் விருட்ச வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.\n* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ��சன சேவை.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா.\n* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் கருட வாகனத்தில் பவனி வரும் காட்சி.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* பரமக்குடி முத்தாலம்மன் பவனி வரும் காட்சி.\n* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.\n* பரமக்குடி முத்தாலம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.\n* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.\n* பரமக்குடி முத்தாலம்மன் காமதேனு வாகனத்தில் பவனி வருதல்.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா.\n* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.\n* திருக்குறுங்குடி நம்பி சன்னிதியில் உற்சவம் ஆரம்பம். ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் திருக்கல்யாணம், பூந்தேரில் பவனி வரும் காட்சி.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குதிரை வாகனத்தில் திருவிதி உலா.\n* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.\n* ராமகிரி கல்யாண நரசிங்கப் பெருமாள் குதிரை வாகனத்தில் திரு வீதி உலா.\n* பரமக்குடி முத்தாலம்மன் திருத்தேரில் பவனி.\n* கீழ அகோபில மடம் லட்சுமி நரசிம்மர் கருட சேவை.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஇந்த வார விசேஷங்கள் (25.3.14 முதல் 31.3.14 வரை)\n• திருவெள்ளரை ஸ்வேதாத்திரி நாதர் வண்டலூர் சப்பரத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி\n• மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜா அலங்காரம்\n• திருவெள்ளரை ஸ்வேதாத்திரி நாதர் ரத உற்சவம்\n• மன்னார்குடி ராஜகோபால சுவாமி, ரிஷிமுக பர்வத பட்டாமி ராமர் திருக்கோலமாய் காட்சியளித்தல்\n• மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்\n• உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் சப்தாவரணம்\n• ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை\n• ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்\n• மேல் நோக்கு நாள்\n• ராமேஸ்வரம் ப��்வதவர்த்தினி அம்மன் பவனி\n• மன்னார்குடி ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் பரமபத நாத திருக்கோலாய் காட்சியளித்தல்\n• குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு வழிபாடு\n• தாயமங்கலம் முத்து மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்\n• இன்று கருட தரிசனம் நன்று\n• கீழ் நோக்கு நாள்\n• திருநெல்வேலி கரியமாணிக்கப் பெருமாள் கோவிலில் ஐந்து கருடோற்சம்\n• மன்னார்குடி ராஜகோபால சுவாமி வைரமுடி சேவை, இரவு தங்க கருடன் வைகுண்டநாதர் சேவை\n• திருப்புவனம் திருகோதண்டராம சுவாமி உற்வசம் ஆரம்பம்\n• திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்\n• திருப்புவனம் கோதண்ட ராமசாமி திருவீதி உலா\n• தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு\n• தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஇந்த வார விசேஷங்கள் (1.4.14 முதல் 7.4.14 வரை)\n• இன்று புதுக்கணக்கு தொடக்கம்\n• மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்\n• அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் உற்சவம் ஆரம்பம்\n• சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்\n• ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு\n• சவுபாக்கிய கவுரி விரதம்\n• மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்\n• சக்தி கணபதி விரதம்\n• திருநெல்வேலி நெல்லையப்பர் பங்குனி உற்சவம் ஆரம்பம்\n• அருப்புகோட்டை முத்து மாரியம்மன் திருவீதி உலா\n• திருத்தணி முருகப்பெருமான் புறப்பாடு\n• மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சேஷ வாகனம்\n• மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரத உற்சவம்\n• மேல் நோக்கு நாள்\n• மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமான் காலை கிருஷ்ணாவதாரம், இரவு கருட வாகனத்தில் திருவீதி உலா\n• திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்\n• காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு\n• தாயமங்கலம் முத்து மாரியம்மன் பொங்கல் திருவிழா\n• சமயபுரம் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்\n• மதுரை பிரசன்ன வேங்கடடேசப்பெருமாள் காலை ராமாவதாரம், இரவு அனுமான் வாகனத்தில் பவனி\n• தாயமங்கலம் முத்துமாரியம்மன் ரதஉற்சவம்\n• உலக சுகாதார தினம்\n• சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா\n• மதுரை ப���ரசன்ன வேங்கடேசப்பெருமாள் ஆண்டாள் திருக்கோலம், யானை வாகனத்ல் பவனி\n• பழனி ஆண்டவர் உற்சவம் ஆரம்பம்\n• திருவாதவூர் தியாகராஜர் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஇந்த வார விசேஷங்கள் 8–4–2014 முதல் 14–4–2014 வரை\n* குன்றக்குடி வள்ளி திருக்கல்யாணம்.\n* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் திருக்கல்யாணம்.\n* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் பட்டாபிராமர் உபய கருட சேவை.\n* கழுகுமலை முருகப்பெருமான் காலை வெள்ளிச் சப்பரம், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலா.\n* கும்பகோணம் ராமபிரான் ரத உற்சவம்.\n* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.\n* திருச்சுழி சுவாமி திருமேனிநாதர் விருட்ச வாகனத்தில் பவனி, அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்.\n* பழனி முருகன் வெள்ளி ஆட்டு கிடா வாகனத்தில் வீதி உலா.\n* ஒழுகைமங்கலம் மாரியம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.\n* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.\n* சமயபுரம் மாரியம்மன் விருட்ச வாகனத்தில் பவனி வரும் காட்சி.\n* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ரத உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் புறப்பாடு.\n* பழனி முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா.\n* குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுகநயினார் வருசாபிஷேகம்.\n* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி.\n* திருச்சுழி சுவாமி திருமேனிநாதர் திருக்கல்யாணம், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் புஷ்ப பல்லக்கிலும் வீதி உலா.\n* காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் பூம்பாவையை உயிர்ப்பித்தருளல், இரவு அறுபத்து மூவருடன் பவனி.\n* பழனி முருகன் தங்க ரதத்தில் திருவீதி உலா.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\n* திருநேல்வேலி நெல்லையப்பர் கோவிலில் செங்கோல் கொடுத்த லீலை.\n* திருச்சி தாயுமானவர் தெப்ப உற்சவம்.\n* கழுகுமலை, கங்கைகொண்டான், திருச்சுழி ஆகிய தலங்களில் ரத உற்சவம்.\n* பழனி முருகன் திருக்கல்யாணம், இரவு வெள்ளி ரதம்.\n* திருப்புல்லாணி ஜெகநாதப் பெருமாள் காலை தண்டியலில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல், இரவு குதிரை வாகனத்தில் பவனி.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பச்சைக் குத���ரையில் புறப்பாடு.\n* அனைத்து முருகன் ஆலயங்களிலும் வள்ளி திருக்கல்யாணம்.\n* மதுரை கள்ளழகர் திருக்கல்யாணம்.\n* மதுரை பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் குதிரை வாகனத்தில் வைகை எழுந்தருளல்.\n* தமிழ் வருடப் பிறப்பு.\n* அனைத்து சிவன் கோவில்களிலும் விசு தீர்த்தம். * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகா அன்னாபிஷேகம்.\n* காஞ்சி காமாட்சி தங்க ரதம்.\n* திருச்சி உச்சிப் பிள்ளையார் கோவிலில் பாலாபிஷேகம்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஇந்த வார விசேஷங்கள் (15.4.2014 முதல் 21.4.2014 வரை)\n• சமயபுரம் மாரியம்மன் ரத உற்சவம்\n• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்\n• சங்கரநயினார் கோவில் சிவபெருமான் தந்த பல்லக்கில் பவனி வரும காட்சி\n• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சேஷ வாகனத்திலும் இரவு சிம்ம வாகனத்திலும் பவனி\n• சென்னை சென்னகேசவ பெருபாள் அம்ச வாகனத்தில் திருவீதி உலா\n• திருத்தணி முருகப்பெருமான் காலை சிம்ம வாகனத்திலும், இரவு சேஷ வாகனத்திலும் திருவீதி உலா\n• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் புறப்பாடு\n• சென்னை சென்னகேசவ பெருமாள் இரவு சத்திரபிரபையில் பவனி\n• திருவையாறு சிவபெருமான் கயிலாச வாகனத்திலுல் புறப்பாடு\n* திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாகாபரண காட்சி\n• திருவையாறு சிவபெருமான் தன்னைத்தானே பூஜித்ததல், விருட்ச சேவை\n• திருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி\n• திருமலை திருப்பதி திருப்படி திருவிழா\n• மதுரை வண்டியூர் மாரியம்மன் உற்சவம் ஆரம்பம் • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம், இரவு அனுமன் வாகனத்தில் திருவீதி உலா\n• சென்னை சென்னகேசவ பெருமாள் இரவு தங்க பல்லக்கில் பவனி\n• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூர்ணாபிசேஷகம், இரவு புண்ணியகோடி விமானம், யானை வாகனத்தில் பவனி வரும் காட்சி\n• திருத்தணி முருகப்பெருமான் ரத உற்சவம்\n• திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ரத உற்சவம்\n• சென்னை சென்னகேசவ பெருமாள் ரத உற்சவம்\n• ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருவீதி உலா\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஇந்த வார விசேஷங்கள் (22–4–2014 முத��் 28–4–2014 வரை)\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.\n* சென்னை சென்னகேசவப் பெருமாள் காலை யாழி வாகனத்திலும், இரவு தங்க குதிரை வாகனத்திலும் பவனி வரும் காட்சி.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வெண்ணெய் தாழி சேவை.\n* திருச்சிராப்பள்ளி, கடையம், சங்கரநயினார் கோவில், இலஞ்சி, திருப்பனந்தாள் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரத உற்சவம்.\n* செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் திருவீதி உலா.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆளும் பல்லக்கில், இரவு கண்ணாடி பல்லக்கில் பவனி.\n* சென்னை சென்ன கேசவ பெருமாள் புண்ணிய கோடி விமானத்தில் புறப்பாடு கண்டருளல்.\n* திருச்சிராப்பள்ளி, கடையம், சங்கரநயினார் கோவில், திருப்பனந்தாள், இலஞ்சி, திருவையாறு ஆகிய தலங்களில் விருட்ச சேவை.\n* வாஸ்து செய்ய உகந்த நாள் (காலை 8.54 மணி முதல் 9.30 மணி வரை)\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திருவிளையாடல்.\n* வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் சப்தாவரணம்.\n* சென்னை சென்னகேசவ பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி வரும் காட்சி.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்னை சென்னகேசவ பெருமாள் ஆகிய தலங்களில் விடையாற்று உற்சவம்.\n* செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் புறப்பாடு கண்டருளல்.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் பவனி வரும் காட்சி.\n* ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள், சென்னை சென்னகேசவப் பெருமாள் ஆகிய தலங்களில் விடையாற்று உற்சவம்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் கொத்தவால் சமஸ்தான மடம் எழுந்தருளல்.\n* மதுரை வீரராகவப் பெருமாள் உற்சவம் ஆரம்பம்.\n* செம்பனார் கோவில் சொர்ணபுரீஸ்வரர் பவனி வரும் காட்சி.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.\n* இன்று சூரிய வழிபாடு சிறப்பு தரும்.\n* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ரத உற்சவம்.\n* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு\n* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nமன்மத வருட விசேஷ தினங்கள்\nமன்மத வருட விசேஷ தினங்கள்\nசர்ச்சையை கிளப்பும் கமல்ஹாசன் டுவீட்டு\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thaayana-pin-yerpadum-thoppaiyaik-kuraikka-udhavum-paththiya-sappadu", "date_download": "2018-05-20T17:45:27Z", "digest": "sha1:QPSVUVJSYK6BBWYSUGDOUKZABXWG6SVK", "length": 16245, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "தாயான பின் ஏற்படும் தொப்பையைக் குறைக்க உதவும் பத்திய சாப்பாடு! - Tinystep", "raw_content": "\nதாயான பின் ஏற்படும் தொப்பையைக் குறைக்க உதவும் பத்திய சாப்பாடு\nதிருமணமான இளம் பெண்களுக்கு, கர்ப்பம் தரித்து குழந்தையை பெற்று எடுப்பது என்பது, பெண்ணுக்கு அளவற்ற பூரிப்பையும், மகிழ்ச்சியையும் தரும் வாழ்வின் மறக்க முடியாத முக்கிய தருணமாக இருக்கும். தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பாலூட்டும் போது, சுற்றத்தாரின் வாழ்த்துக்களில், உறவினர் மனநிறைவினில், தாய்மையின் பரவசத்தில், உள்ளம் நெகிழ்ந்துபோய், உடல் பெருக்க ஆரம்பிப்பாள், இளம் அன்னை.\nஇந்த நிலை தரும் உற்சாகத்தில், கர்ப்ப காலத்தில் நீங்கள் தவிர்த்த உணவுகளையெல்லாம், மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் உள்ளத்தில் பொங்கும். இம்மாதிரி ஆர்வத்தில், பூரிப்பில் கூடிவிட்ட எடையை குறைக்க உதவும் பத்திய சாப்பாடு மற்றும் பத்திய பொடி வகைகளை பற்றி இப்பதிப்பில் படித்தறிவோம்..\nபெண்களுக்கு பிரசவமான பின், பத்திய சாப்பாடு என சில மாதங்களுக்கு, வெந்தயக்களி, உளுந்து சாதம், உளுந்தங்கஞ்சி போன்ற பத்திய சாப்பாட்டை, சாப்பிட வைப்பார்கள். இதனை முறையாக சாப்பிட்டு வந்தாலே, உடல் எடை கூடாது, உடலும் நன்கு தெம்பாக இருந்திருக்கும்.\nநாம் சிற்றுண்டிக்குத் தயார் செய்யும் இட்லி பொடியைப் போல, இந்த பொடியை செய்வதும் எளிமையானது. இது பிரசவித்த பெண்களின் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.\nகொத்தமல்லி - 100 கிராம், மிளகு, சீரகம் - தலா 25 கிராம், வேப்பம்பூ - 50 கிராம், சுக்குப்பொடி -10 கிராம், சுண்டைக்காய் வற்றல் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10 கிராம், கறிவேப்பலை சிறிதளவு, பால்பெருங்காயம் - 10 கிராம், இந்துப்பு சிறிது.\n1. வாணலியில் மிதமான சூட்டில், வேப்பம் பூ, கொத்தமல்லி, சுண்டைக்காய் வற்றல் போன்றவற்றை தனித்தனியே வறுத்து வைக்கவும்\n2. பின்பு எல்லாவற்றைவும் ஒன்றாய் வறுத்து, இக்கலவை ஆறிய பின், உப்பு சேர்த்து பொடியாக்கினால், அவ்வளவு தான்; அங்காயப் பொடி, தயார்\nஇந்த பொடி, வயிற்றிலுள்ள நச்சுக்களை அழித்து, உடலை சுத்தப்படுத்தி உடலினை வலுவாக்கும்; மேலும் இது உடலில் தேங்கியுள்ள கொழுப்பு சத்துக்களைக் கரைத்து, உடலை மெல்லிசாக மாற்றும்; இப்பொடியை தினசரி, மதிய சாதத்தில் கலந்து, நெய் ஊற்றி பிசைந்து, சாப்பிட்டு வர வேண்டும். இப்பொடி, உடலை மெலிய வைத்து, சருமத்தை பொலிவடைய வைக்கும்.\nபிள்ளை பெற்று தளர்ந்த உடலைத் தேற்றி, வலிமையாக்க, கறிவேப்பிலைப் பொடி பெரிதும் உதவும்.\nகறிவேப்பிலை இலைகள் - இரு கைப்பிடி அளவு, உளுத்தம் பருப்பு - 10 கிராம், மிளகு, சீரகம் - தலா 25 கிராம், காய்ந்த மிளகாய் - 10 கிராம், பெருங்காயம் - 5 கிராம், புளி மற்றும் கடுகு - சிறிது, இந்துப்பு - தேவையான அளவு.\nவாணலியில் சிறிது எண்ணையை விட்டு, அதில் கறிவேப்பிலை உள்ளிட்ட எல்லாவற்றையும் நன்கு வறுத்து ஆறவைத்து, பொடியாக்கி, சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட, பிரசவித்ததால், உடல் தளர்ந்த பெண்களின் உடல் தசைகள் சீராகி, உடல் நன்கு வலுவாகும்.\nபூண்டு, மிளகு பத்தியக் குழம்பு\nபத்திய சாப்பாடு மற்றும் பொடிகளைப் போல, பத்தியக் குழம்பும் பெண்களின் உடலுக்கு தெம்பையும், மனதுக்கு அமைதியையும் அளிக்கும்.\n1. சிறிதளவு புளியை நீரில் கரைத்து, கொத்தமல்லி, கருப்பு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, மிளகு போன்றவற்றை வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்\n2. அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, சீரகத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, இக்கலவையை புளி நீரில் இட்டு, நன்கு கரைத்துக் கொள்ளவும்\n3. எண்ணெயை வாணலியிலிட்டு, பூண்டுகளை வறுத்து, நீரினை ஊற்றி, நன்றாக வேக விடவும்; இது வெந்தபின், புளிநீரை அதில் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்\n4. பூண்டு கரைந்தவுடன், கடுகை தாளித்து ஊற்றி, இறக்கி வைத்து, சற்று சூடு ஆறிய பின், குழம்பை சாதத்தில் ஊற்றி, நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்\nஇந்த குழம்பு செரிமான பாதிப்புகள், வயிறு மந்தம், வாயுத்தொல்லை, கெட்ட நச்சுக்கள் போன்றவற்றை சரிசெய்து, உடலை புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும்.\nபிரசவித்த பெண்களின் உடல் எடையைக் குறைக்க, தினமும��, கீரைகள், நார்ச்சத்துமிக்க தானியங்களை உணவில் சேர்த்து, ஆரஞ்சு போன்ற பழங்களையும் உண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்; மேலும் அதிக தண்ணீர் குடித்து வருவதும் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும்.\nகுழந்தைகளுக்கு விளையாட கொடுக்க கூடாத பொம்மைகள்\nமுதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்த கசிவு ஏற்படுமா\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் அழகாக தெரிவதற்கான 5 காரணங்கள்..\nகர்ப்பகாலம் குறித்து உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nகுழந்தைகள் முன்னிலையில், பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியவை..\nபட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையின் கதி என்ன\nகுழந்தையை அறிவாளியாக்கும் சிறந்த தாலாட்டுப் பாடல்..\nகருவின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள்..\n60 நொடிகளில் குழந்தையின் 10 மாத வளர்ச்சி..\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nஉடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள் என்ன தெரியுமா\nஇறுக்கமான உள்ளாடை அணிவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 வழிகள்\nஆணுறுப்பு விறைப்பு செயலிழப்பு பற்றி அறிய வேண்டிய 4 விஷயங்கள்\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா\n இந்த 9 விஷயத்தை செய்யுங்கள்...\nபெண்கள் 40 வயதிற்குள் என்ன செய்ய வேண்டும்\nகுளிர்காலத்தில் சரும வறட்சிக்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும்\nபிரசவம் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் பதில்களும்\nஉடலில் தேவையற்ற முடி வளர்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/08/blog-post_20.html", "date_download": "2018-05-20T17:25:15Z", "digest": "sha1:46H5DVYQA2QGV6TMUUUZJHTACX65N5LB", "length": 18077, "nlines": 311, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: கூவி விற்கும் கல்விச் சந்தை..", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nகூவி விற்கும் கல்விச் சந்தை..\nஒரு வாரமாய் பொது நுழைவு தேர்வு செய்தியை உன்னிப்பாய் கவனித்து வருகிறேன்..இப்போ oflate news..\nமருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளி்ல் சேர அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் என்று தெரிகிறது.\nஇதை பத்தி எனக்கு ரெண்டு விதமா�� கருத்துக்கள் இருக்கு..\nதேர்வு வேணும் சொல்றதுக்கு காரணம்..அரசு தயார் படுத்திய புத்தகங்கள் மட்டும் அந்த மாணவனின் ஒரிஜினல் திறமையை வெளிபடுத்தும் என்பதை என்னாலே எப்பவுமே ஏற்றுக்கொள்ள முடியாது..புத்தக அச்சினை அப்படியே வெள்ளை தாளில் வாமிட் பண்ணும் பாங்கு தான் அந்த மாணவனின் உண்மை திறமை என்றால் என்னை பொறுத்தவரை கட்டாயம் நுழைவு தேர்வு நடைமுறை வேண்டும்..\nமாணவன் பொது அறிவு..உலக நடப்பு..அறிவியல் புலன் இப்படி சகலமும் அவன் அப்டேட் ஆ இருக்கும் பட்சத்தில் அவன் தொழிற் படிப்பிற்கு மிகவும் தகுதி ஆனவனாக இருக்க வாய்ப்பு இருக்கு..\nஇதை நம் அரசு..கிராம புற மாணவர்கள்..இட ஒதுக்கிடு ..லொட்டு லொசுக்கு னு...இதை ரத்து பண்ண துடிக்குது..\nநுழைவு தேர்வு வேணாம் சொல்றதுக்கு..காரணம்...சில உண்மையிலே கஷ்டப்படும் ஏழை மாணவர்களுக்காக..\nஆனால்..அதையும் மத்திய அரசு..இட ஒதுக்கிட்டில் சமாளிப்போம் னு சொன்னாலும் செம முரண்டு பிடிப்பது..கட்டாயம் தேர்தலையும்,ஓட்டு எண்ணிக்கையை மனசில் வைத்தும் தானே..தவிர..வேற என்ன பொது அக்கறை இருக்க முடியும்..\nநம்ம அரசு என்ன சொல்லுதுன்னு பாருங்க..\"மாநிலங்கள் சுயாட்சி கேட்கும் குரல் ஓங்கி ஒலிக்கின்ற இந்த கால கட்டத்தில் அரசியல் சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் \"\nஇதுல என்ன மாநில உரிமை..தனியார் தொழிற் கல்லூரிகளில் துட்டு பிடுங்கும் உரிமை னு நாம புரிஞ்சுக்கணும்...\nவேர் ஈஸ் தி பார்ட்டி\nம்ம்ம்ம்ம்ம் - சரி சரி\nகரெக்டா சொன்னீங்க..துட்டுக்காகத்தான் எல்லாம் நடக்குது\nமாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் said...\nஒ இதுதான் ஒங்க மொதல் பதிவா முதல்பதிவே அட்டகாசமாக இருக்கு\nகூவி விற்கும் கல்விச் சந்தை..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nசம்சாரம் அது மின்சாரம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananthi5.blogspot.com/2010/12/%E0%AE%87%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A9.html", "date_download": "2018-05-20T17:21:44Z", "digest": "sha1:J6KFZGC3A5NNMPXWTVFSG32IFBJLWNUN", "length": 70334, "nlines": 734, "source_domain": "ananthi5.blogspot.com", "title": "ஹைக்கூ அதிர்வுகள்: இது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..", "raw_content": "\nஎன் எண்ணங்கள் கிறுக்கல்களாய்....கிறுக்கல்கள் உங்கள் முன் பதிவுகளாய்....\nஇது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..\nசின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா\n���ாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு \"வெள்ளப்புறாவே...பூ போடு \" னு கத்தி இருக்கிங்களா\nஎதுக்கு இதெல்லாம் சொல்றேன்னால்..சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்..( நன்றி : (என் இனிய நண்பர் \"அவர்கள் உண்மைகள்\" பதிவாளர்(தேங்க்ஸ் பாஸ்) , என் பிரிய சகோ ,பிரபு.எம். ,என் இனிய தோழி \"கொஞ்சம் வெட்டி பேச்சு\" சித்ரா, என் வழிகாட்டி& நண்பர்(ன்) ராசுகுட்டி@ரமேஷ்)\n(மதுரை-குமுளி வழி) தேனி,சின்னமனூர்,கம்பம்,சுருளி வழியா போகும்போது ஒவ்வொரு தடவையும் மனசில் ஒரு சின்ன ஏக்கம் தோணி மறையும்...\nமிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....\nசுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே ரொம்ப புடிச்சிருக்கு.:))\nஎன் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்..ஆனால்...மனசுக்கு ரொம்ப நெருக்கமாய்...ரொம்பவே அழகியல் உணர்ச்சியோடு..என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்...கற்பனையை எவ்வளவு தூரம் வேணும்னாலும் பறக்க விட்டு..கண்களை அகல விரிச்சு யோசிச்சு பார்க்க வைக்கும் அற்புதமான வரிகள்...\nபாருங்க...நான் சுருளி வழியில் பார்த்த காட்சிகளுக்கும்...இந்த வரிகளுக்கும் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் ...\nமுத்து சுடர் போலே-நிலா வொளி\nஇதோட முடியாது...தொடரும் பாரதியின் அற்புதமான அழகியல் வெளிப்பாடு சொல்லும் இந்த வரிகள்..\nஎனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில் ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் .....\nஎன் மகன் இப்ப குட்டி பையன்...அவன் வளர்ந்து,என் கனவுகள் புரியும் வயதில் என் தீராத ஆசைகளை சொல்ல காத்திருக்கிறேன்...அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...\n\"இது போதும் கண்மணி...வேறன்ன நானும் கேட்பேன்..\nLabels: அனுபவம், சுருளி, தேனி, பாரதி, ரசனை, விருப்பம்\n//எனக்கு சில தீராத சில கனவுகள் உண்டு...அதில் ஒண்ணு ,என் வாழ்வின் இறுதி காலங்களை இந்த மாதிரி ரம்மியமான சூழ்நிலையில் கழிக்கணும்னுங்கிறதும் ...//\nஇன்று பலரின் கனவும் அதுதான் உங்கள் கனவும் நனவாகட்டும்\n//என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்...பாரதியின் எத்தனயோ பாட்டுக்கள் பிடிக்கும்//\nஅது புரவை பார்த்து சுத்துவாங்களா..என்ன நான் கொக்கை பார்த்து சுற்றி இருக்கிறேன்...)))\nஎப்படியோ அந்த வெள்ளை புள்ளிகள் கொக்கு கொடுப்பதில்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகு கொஞ்சம் ஏமாற்றம்))\nஎதுக்கு இந்த சிரிப்பு...:))) நம்பு ஜீ..வேற வழியே இல்ல...:)))\nஅது நாரையா..புறாவா..கொக்கான்னு இப்ப டவுட் வருது...நீ அதி புத்திசாலி ஆச்சே....:))\nஅது கொக்குதான்...அதுவும் வெள்ளை கொக்கு..சாம்பல் நிற (குருட்டு) கொக்கு இல்லை...\nஇதுக்கு புத்திசாலி தான் தேவை இல்லை அக்கா..கொஞ்சம் நல்ல கண் பார்வை இருந்தா போதும்..எது கொக்கு எது புறான்னு\nடிப்ஸ் க்கு தேங்க்ஸ்...இரு மாத்திடுறேன் கொக்கு னு....உனக்கு அறிவியல்,கை வைத்தியம்...கொக்கு வரை எல்லாமே தெரிஞ்சுருக்கே என் அன்பு தம்பியே...:)))\nபட்...கொக்குனு மாத்துறதுக்கு முன்னாடி யோசிச்சேன்..கணேஷ்..நான் வெள்ளப்புறாவே தான் கத்துவேன்..சோ, மாத்த மாட்டேன்...:)))\nஒன்னும் பிரச்சினை இல்லை..அடுத்த தடவை புறாவை பார்த்து சுத்தி பார்க்குறேன்..என்ன ஆகுதுன்னு பார்ப்போம்))\nஎப்பிடி...சென்சார் வச்சா...இல்லை ஜீனோவை அனுப்பிவச்சா\nஎப்பிடி...சென்சார் வச்சா...இல்லை ஜீனோவை அனுப்பிவச்சா\nஇல்லை அடுத்த தடவை ஊருக்கு போகும் போது..))\nசின்ன சின்ன விஷயங்களையும், நீங்கள் ரசித்து - எங்களையும் ரசிக்க வைக்கும் உங்கள் எழுத்து நடை அபாரம்\nகொக்கே கொக்கே எனக்கொரு மச்சம் போடு”\nஅப்��டி தான் நாங்களும் கத்துவோம் :))\nம். அந்த பக்கமா நானும் போயிருக்கேன். மலைசாரல் காத்தோட கலந்து வரும். அழகான அனுபவம்..\nஅது இருக்கட்டும். பாரதி ஏன் இப்படி சொல்றார்\nஏன் பத்தினி தான் வேணுமாம்\nபிரபு . எம் said...\nஇந்த தடவையும் கலாய்க்க முடியாம பண்ணிட்டீங்களே\nசுவாசிச்ச காத்து வெளியேற வழியில்லாம கதவெல்லாம் அடைச்சுவெச்சு மூச்சுவிடக் கார்பன் டை ஆக்ஸைடு கிடைச்சாலும் பரவாயில்ல கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தா போதும்னு ஏசி போட்டு அடைச்சு வெச்ச எங்க ஆஃபீஸ் ரூம்ல கூட அஞ்சு நிமிஷம் தேனி மாவட்டத்து தென்றல் காத்தை வீச வெச்ச என்னருமை சகோவுக்கு ஒரு மரக்கன்று (எத்தனை நாள் தான் பூங்கொத்து கொடுக்குறது (எத்தனை நாள் தான் பூங்கொத்து கொடுக்குறது\nதூக்கத்துல வர்ற கனவுகள் கூட சரௌண்ட் சவுண்ட்ல க்ராஃபிக்ஸ் எல்லாம் வெச்சு ஹைடெக்காதான் வருது... அப்படி ஆகிடிச்சு நம்ம அபார்ட்மெண்ட் லைஃப்ஸ்டைல்.... ஆனா ஒரு யதார்த்தமான கனவுல இயற்கையான சுகத்தை ஆர்ப்பரிக்கிற உங்களோட குழந்தை மனச ரசிக்க முடியுது ஓர் அந்நியனா... சீரியஸ்லி சகோ..... வெயில்ல கிரிக்கெட் ஆடிமுடிச்சு கிடைக்குற கேப்புல வேப்பமரக் நிழலில் ஒதுங்குவோம்.... வேப்பமரக் காத்துக்கும் அரசமரக்காத்துக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரிஞ்ச காலம் போய்..... இப்போ மரத்துக்குக் கீழே நின்னா காக்கா அசிங்கம் பண்ணிடுமோன்னு பயம் வந்திடுது.....\n ரொம்ப ரசிச்சேன்.... நான் பாரதியாரோட கனவைக் கனவாத்தான் பதிவிடத் துணிஞ்சேன்...\nநீங்க உங்க கண்ணுல அவரு கனவை ரொம்ப உரிமையோட பார்த்திருக்கீங்க பகிர்ந்திருக்கீங்க.... அப்படிப்பட்ட ஒரு மாமனிதனுடைய பாடல்வரிகளை மேற்கோள்களாத்தான் பயன்படுத்த முடியும்...இப்படி உங்கள் கனவுகளுக்கு இடையே பொருத்திக் காட்டியிருக்கிறது உங்க ரசனையில் உள்ள உண்மையையும் சுத்தமான தன்னம்பிக்கையைக் காட்டுது....\nஉங்க கான்ஃபிடன்ஸுக்கு ஒரு ராயல் சல்யூட் சகோ...\nஅருமையான நிகழ்வுகளை நல்லாவே விவரித்து ரசித்து எழுதியிருக்கீங்க ஆனந்தி. படிக்கும்போது அந்த இடங்களை நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு.\nநல்ல பகிர்வு. வாழ்த்துகள் ஆனந்தி.\nசின்ன விடயமானாலும் மனதை தொட்டது கிராமத்து வாழ்க்கையே பேரின்பம்.\nவானத்தில் பறந்த புறாக் கூட்டத்தை பார்த்து தன் பையனுக்கு கைவிரித்து காட்டிக் கொண்டிருந்த வெள்ளைக்காரன் கையில் ஒரு புறா ஆய்(pupu) போய்விட்டது. புறா தன் கையில் pupu புப்பு போய்விட்டது அதனால் நான் போய்கையை கழுவி வருகிறேன் என்று அந்த வெள்ளைக்காரன் இங்கிலிஷில் சொல்லிவிட்டு போய்விட்டான். அதை கேட்டு கொண்டிருந்த இங்க்லிஷ் தெரியாத தமிழ் காரி தப்பாக புரிந்து கொண்டு புறாவை பார்த்து கைநீட்டி கத்தினால் கையில் அந்த புறா வந்து பூ போடும் என்று கருதி அந்த நாள் முதல் நம்மிவந்தாள். அதை புரிந்து கொள்ளாத தமிழ் கூட்டம் இன்னும் அதை நம்பி வானத்தை பார்த்து கையை நீட்டி கத்திக் கொண்டிருக்கிறது. அதில் நீங்களும் ஒருவர் என்று புரிய வைத்துவிட்டிர்கள்.\nஎனது பதிவிற்கான லிங்கை உங்கள் பதிவில் போட்டு எனக்கு இலவாமாக விளம்ப்ரம் கொடுத்தற்கு நன்றி அது போல பாரதியை நினைவு கூர்ந்தற்கும் நன்றிகள் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்\nநாமும் நனைந்தோம் அந்த ரம்மியத்தில்.. பாரதி கனவில்...\nவேகமான நடை,பயணக்கட்டுரை போல் அளித்த அனுபவ முத்திரை\nநாங்களும் கூடவே வந்தது போல் இருந்தது\nகொக்கே கொக்கே எனக்கொரு மச்சம் போடு”\nஅப்படி தான் நாங்களும் கத்துவோம் :))\nஆமி...பரமக்குடி பக்கம் அப்படி சொல்விங்களா..ஊருக்கு ஊரு பாட்டு வேறுபடும் போலே...:))\n//அது இருக்கட்டும். பாரதி ஏன் இப்படி சொல்றார்\nஏன் பத்தினி தான் வேணுமாம்\nபத்தினி பெண் தானே ஆண்களின் விருப்பம்...பாரதி ஆண் புலவர்..:)) ) ஹ ஹ..இது அப்படி இல்லை ஆல் இன் ஆல் அழகு ஆமி\nவெறும் பெண் அப்படிங்கிறதை விட இங்க பத்தினி பெண் அப்படின்னு குறிப்பிட்டது தனக்கு சொந்தமான காதல் மனைவியுடன்...அப்படிங்கிறது ஆமி...இங்கே நோ புரட்சி...இது பாரதியின் அழகான வார்த்தை கையாடல்...\nஎன் பிரிய சகோ...ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப .....தேங்க்ஸ்...:)))))))\n@Starjan ( ஸ்டார்ஜன் )\nரொம்ப நன்றி Starjan ( ஸ்டார்ஜன் ) \nஉண்மை நிலாமதி...எனக்கு கிராமத்து வாசம் ரொம்ப இஷ்டம்..நன்றி நிலா..:)))\nசிபி..உங்க கருத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி...:)))\n//டைட்டில் ரொம்ப நீளம். //\nஉண்மை தான்...இந்த தலைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்..இதை கொஞ்சம் short பண்ணினாலும் நல்லா இருக்குமான்னு ஒரே யோசனை..அப்படியே போட்டேன்...இனி கொஞ்சம் சின்ன தலைப்பா யோசிக்கிறேன்...மற்றொரு நண்பர் கூட (திரு.ஆஷிக்) இதை என்கிட்டே சொல்லி இருக்கார்...ரொம்ப நன்றி சிபி..:))))\nபிரபு . எம் said...\nஇல்ல சகோ என்னைப் பொறுத்தவரை.....\nபதிவைப் போலவே தலைப்பும் ரொம்ப ரொம்ப அழகு...\nசிலபேர் பதிவையே நீ....ளமா எழுதி தினமும் பாகம் பாகமா வேற வெளியிடும்போது தலைப்பு நீளமா இருந்தா தப்பே இல்ல\nஹ ஹ...mr.கொழுப்பு...நல்லா புரிஞ்சுடுச்சு...இனிமேலே டிவிடி வேணாம்....பாட்டி பதிவு போதும் என்னை பயமுறுத்த ...:))) தலைப்பு புடிச்சதுக்கு மீண்டும்...தேங்க்ஸ்...தேங்க்ஸ்..தேங்க்ஸ்......:))\nரொம்ப நன்றிங்க நண்பர்.தொப்பி தொப்பி\nஆமாம் டிலிப்...பாரதியின் அழகான வரிகள்..:))\nஆனந்தி, நீங்க ரசிச்சு எழுதினபடியே படிக்கிரவங்களையும் ரசிக்க வச்சுட்டீங்க.\nஆமா என்னை புது ப்திவு போடும்படி சொல்லிகிட்டே இருப்பீங்க.புது பதிவு\nரென்டு போட்டாச்சு. அந்தபக்கமே வல்லியே. என்னாச்சு\nஉங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள். எனக்கு இப்படியே கண்டம் கண்டமாக அலைவதிலேயே நாட்கள் போய் விட்டன. முதுமை பற்றி நினைப்பதே இல்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வேன்.\nகாணி நிலம் நீண்டும் எல்லோருக்கும் உள்ள கனவு. பர்வுக்கு நன்றி.\nசாரி கோம்ஸ்..எங்க வீட்டு வாலுக்கு எக்ஸாம்.நெட் பக்கம் ரொம்ப வரமுடியல...அதனாலே உங்க போஸ்ட் டையும் மிஸ் பண்ணிருக்கேன்..இதோ இப்ப போயி பார்க்கிறேன்...:)\n//உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள். எனக்கு இப்படியே கண்டம் கண்டமாக அலைவதிலேயே நாட்கள் போய் விட்டன. முதுமை பற்றி நினைப்பதே இல்லை. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்வேன்//\nஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங் வாணி...:)))) .\n--சின்ன வயசில், நீங்க உங்க வீட்டு மொட்டை மாடி மதில் சுவரில் ஏறி உட்கார்ந்து நிலாவை ரொம்ப நேரம் பார்த்து இருக்கிங்களா\nஇன்னைக்கும் பாத்துகிட்டு தான் இருக்கன்.\n--மாலை நேர தென்றல் காற்றில்,வானத்தில் கொத்து கொத்தாய் பறக்கும் புறாக்கூட்டங்களை பார்த்து,உங்க ரெண்டு கையவும் விரிச்சு வச்சுட்டு \"வெள்ளப்புறாவே...பூ போடு \" னு கத்தி இருக்கிங்களா\nஇன்னைக்கும் சொந்த ஊர் போனா கத்துவதுண்டு.. நம்ம சொந்த ஊர்ல தான் நம்மல பத்தி எல்லோருக்கும் தெரியுமே. நான் எதையும் இழக்க விரும்பாதவன்..\n--சில நாட்களாக மகா கவி பாரதி அதிகமாய் என் நினைவில்.--\nஎன்றுமே அதிகமாய் என் நினைவில்..\n--மிதமான குளிர் கிளைமேட்,வழியெங்கும் திராட்சை தோட்டங்கள்,தோட்டத்தின் நடுவே அங்கங்கே ஆர்ப்பாட்டமில்லாத சில காரைவீடுகள்,சில ஓட்டு வீடுகள்,சில குடிசை வீடுகள்....எப்படியும் தோட்டத்தில் அங்கேயும் இங்கேயுமா சில தென்னை மரங்கள்,வேப்ப மரங்கள்..தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச ஒதுக்குபுறமாய் கேணி,பம்பு செட்....அப்புறம்...வேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....--\nபாரதிராஜா படம் பாத்த அனுபவம்... அழிந்துவரும் இடத்தின் இனிமையான நினைவுகள்.. நானும் அனுபவித்திருக்கிறேன்.. இன்றும் ஏதாவது சமயத்தில் அனுபவிப்பேன்.\n--சுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ .....--\nநல்ல அனுபவத்தை மறக்காமல், மறுக்காமல் ஏற்பது பிடித்திருக்கிறது..\n--என் கற்பனை இந்த அளவுக்கு எனக்கு ருசிக்குதுனால் கட்டாயம் பாரதி யும் காரணம்..--\nதுன்பம் வலிக்குதுனாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. இனிப்பு கசத்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. கசப்பு இனித்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. எல்லாவற்றிருக்கும் பாரதியார் என் தலைவர்...\n--என் மனசில் சின்ன வயசிலேயே பச்சக்குன்னு ஒட்டிகிட்டது பாரதியின் இந்த பாட்டின் வரிகள்.--\nஓ.. சின்ன வயசுல உங்களுக்கு ஒழுங்கா தமிழ் எழுத வராதா.\nஇல்ல சின்ன வயசுல எழுதிபாத்தத இந்த கவிதைய அப்படியே கீழ போட்டுட்டீங்களோ.\nஎழுத்து பிழை இருக்கு மேடம். கவியின் பாடலில் இப்படி எழுத்து பிழை ஏற்படுத்துவது குற்றமல்லவா. கவியின் பாடலில் இப்படி எழுத்து பிழை ஏற்படுத்துவது குற்றமல்லவா. என்ன தான் நாம எதிர் கருத்து போட கூடாதுன்னு பாத்தாலும் நீங்களே இப்படி மாட்டிகிட்டீங்களே..\n--அவன் மறுக்கும் முன்,இதையும் கூறுவேன் ...--\nசிறப்பான வரி.. ஒரு வரியில் இக்கால குழந்தைகளின் மனபக்குவம்.. சிறப்பு தோழி.. இப்பதிவிலே அப்பாடலை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த வரி இது..\nபாட்டில் நீங்கள் தேர்ந்தெடுத்த வரிகள் மிகவும் அருமை.. இறுதியில் கவி\n‘எந்தன் பாட்டுத் திறத்தாலே இவையனைத்தும் பலித்திட வேண்டும்'\nஎன்று சொல்லியிருப்பார்.. அதையும் சேர்த்திருக்கலாம்..\nஅனைத்தும் எனக்கும் பிடித்தவை.. மாற்று கருத்துக்கு பதில் மானாவரியாக கருத்து பறந்துவிட்டது...\nநீங்களாவது ஆசைப்படுகிறீர்கள், ஆனால் அனைத்தையுமே அனுபவித்துவிட்டு இப்பொழுது கையிலிருந்த பொம்மையை த���லைத்த பொம்மை போல் இருக்கிறேன் நினைவூட்டியதற்கு நன்றி இல்லை கண்டனம்\nஉங்கள் பதிவை வாசித்தது மிகவும் அருமையானதொரு அனுபவம்.\nஎழுத்து பிழை இருக்கு மேடம். கவியின் பாடலில் இப்படி எழுத்து பிழை ஏற்படுத்துவது குற்றமல்லவா. கவியின் பாடலில் இப்படி எழுத்து பிழை ஏற்படுத்துவது குற்றமல்லவா. என்ன தான் நாம எதிர் கருத்து போட கூடாதுன்னு பாத்தாலும் நீங்களே இப்படி மாட்டிகிட்டீங்களே..//\nஹ ஹா...உண்மை தான்...உடனே பிழையை திருத்திட்டேன் கூர்மதி...((உங்களுக்காக தான் அந்த பிழையை விட்டு வச்சிருந்தேன்னு சமாளிச்சிருக்கலாமோ\n‘எந்தன் பாட்டுத் திறத்தாலே இவையனைத்தும் பலித்திட வேண்டும்'//\nம்ம்..எனக்கு இதை ஒட்டி தொடரும் அந்த காட்டுவெளியினிலே அம்மா னு வரும்...அதுக்கு பதிலா எந்தன்காட்டுவெளியினிலே கண்ணம்மா னு நானா வாசிச்சுப்பேன்..இன்னும் அழகான காதல் பாட்டா இது என் பார்வைக்கு தெரியும்...ரொம்ப ரொம்ப புடிச்ச பாட்டு கூர்மதி எனக்கு..என் கனவு பாட்டு இது...:))\n/துன்பம் வலிக்குதுனாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. இனிப்பு கசத்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. கசப்பு இனித்தாலும் பாரதி காரணமாய் இருப்பார்.. எல்லாவற்றிருக்கும் பாரதியார் என் தலைவர்...//\nநல்லா இருக்கு நீங்க இதை இன்னும் அழகாய் விவரிக்கும்போது...:)\nநல்லா இருக்கு ஹைக்கூ...ஹ ஹ....:)))\n//இப்பொழுது கையிலிருந்த பொம்மையை தொலைத்த பொம்மை போல் இருக்கிறேன் நினைவூட்டியதற்கு நன்றி இல்லை கண்டனம் நினைவூட்டியதற்கு நன்றி இல்லை கண்டனம்\nஹ ஹ...ரொம்ப வெறுப்பேத்தி விட்டேனா வைகை\nபாரதியின் வரிகள் எக்காலத்திற்கும் வாழ வேண்டியவை, வாழக்கூடியவை . நினைவுபடுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.\nவேப்பமரத்தில் தொங்கும் குழந்தையின் தூளி, ஓட்டு வீட்டின் முன் போடப்பட்ட கயித்து கட்டில், சில மண்பானைகள்,மண் குவளைகள்....\n\"சின்ன விடயமானாலும் மனதை தொட்டது கிராமத்து வாழ்க்கையே பேரின்பம்.'\nநிலாமதி அக்கா கூறியதை வழமொழிகின்றேன்...\nரசனையான பாரதியின் பாடலை, மிக ரசனையாய் விளக்கி இருக்கிறீர்கள்..\nஅகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்கிறது. அப்படி எனில் வாழ்வை ரசிக்கத்தெரிந்தவர் நீங்கள்..\n//அகா... உங்களுக்கு பாரதி பிடிக்கிறது, ராஜா பிடிக்கிறது. அப்படி எனில் வாழ்வை ரசிக்கத்தெரிந்தவர் நீங்கள்,..//\nரிப்பீட்டு,.. உங்கள் பத��வுகளை மிஸ் பண்ணிவிட்டேன்,.. படிக்கிறேன் ஆனந்தி\n :)) ரொம்ப மிஸ் பண்ணிய சகோ வில் நீங்களும் ஒருவர்...உங்கள் பதிவுகளை விரைவில் எதிர்பார்கிறேன்..இப்போ சென்னையா அல்லது கட்டார் ஆ ஜோ\nநன்றி அருமை தங்கை பிரஷா...\nசென்னைதான்,..இனி கத்தார் கிடையாது எனதான் நினைக்கிறேன்,.. மிக அதிக குடும்ப பொறுப்புகளின் காரணமாக என்னால் பதிவிட முடியவில்லை,.. (மீண்டும் அப்பாவாக பதிவு உயர்வு,.ஹி ஹி) முயற்சி செய்கிறேன் ஆனந்தி ,..\n//(மீண்டும் அப்பாவாக பதிவு உயர்வு,.ஹி ஹி) //\nஓகே..ஓகே..:))) ரொம்ப சந்தோஷம் ஜோ...வாழ்த்துக்கள்ப்ரீ ஆன பிறகு சூப்பர் பதிவு போடுங்க...\nதோழி அவர்கள் வலைத்தளம் வழியே இங்கு வந்தேன்.\nஇன்றைய நகர ( நரக ) வாழ்க்கையிலிருந்து விடுபட,\nகாணி நிலம் வேண்டும் என்று பாரதியின் கனவை\nஎழுபது வயதில் எனக்கு நகர வாழ்வில் தோன்றிய அலுப்பு,\nஇல்லை, வெறுப்பு, என்னில் பாதி கூட இருக்க இயலாத\nஉங்களுக்குத் தோன்றியதில் வியப்பு என்ன இருக்கிறது \nஉங்கள் குடும்பத்தோருக்கும், உங்கள் பதிவுக்கு வருகை தரும்\nமிக்க நன்றி சூரி ஐயா.. தோழியின் (என் பிரிய தங்கையும் கூட அவள்) வலைத்தளம் மூலம் என் வலைத்தளம் வந்ததுக்கு என் வணக்கங்கள் தோழியின் (என் பிரிய தங்கையும் கூட அவள்) வலைத்தளம் மூலம் என் வலைத்தளம் வந்ததுக்கு என் வணக்கங்கள் நிஜமாய் நகர வாழ்வு நரக வாழ்வு தான் ஐயா..என் குழந்தைக்கு சில சில சின்ன சின்ன சந்தோஷங்களையாவது கொடுக்க விரும்புகிறேன்..வார இறுதி நாட்களில் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் போர்வை விரித்து இரவு உணவுகளை நிலா பார்த்து சாப்டுவோம்...ஏதோ சின்ன சின்ன சந்தோஷங்கள்...நகரத்தில் வாழ்ந்தாலும் அது என்னவோ அந்த காணி நிலம்,நிலா என் கனவும் கூட...என் மனமார்ந்த நன்றிகள்...என் மற்றும்,என் வலைத்தள நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் தங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...\nநல்லதொரு பாடலும் பொருத்தமாய் இருக்கிறதே.. அருமை....\nசுருளி போகும்போதெல்லாம் எப்படியாவது முரண்டு பிடிச்சு கொஞ்சநேரமாவது நின்னு பார்த்துடுவேன் நான் மேலே சொன்ன அட்மாஸ்பியர் ஐ ......என் நகர்புற வாழ்க்கையில் கொஞ்சம் கூட கிடைக்காத இந்த கிராமிய மணம் என்னவோ ரொம்பவே இஷ்டம் எனக்கு..என்ன தான் பஞ்சு மெத்தையில்.ஏசி காற்றில் படுத்தாலும்...அந்த தோட்டத்து எளிமையான வீட்டில் நிலா பார்த்துட்டே படுக்கும் சுகம் என்னவோ எனக்கு கற்பனை பண்ணவே ரொம்ப புடிச்சிருக்கு.:))///\nஅணைத்து விஷயத்தையும் கவிதையா ரசிக்குறாங்க\nஇதுவும் சூப்பரில் என் வலைப்பூவினை இணைத்தமைக்கு நன்றி தோழி. இது எனக்கு வலையுலகில் கிடைத்த முதல் அங்கீகாரம்.\nஎம் அப்துல் காதர் said...\nஉங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி\nநேரம் கிடைத்தால் இங்கும் வாங்க\nநான் சிறுவனா இருந்தப்ப.... நானும் சில சிறுவர்களும் வானத்தில் பறக்கும் கொக்கு கூட்டங்களை பார்த்து. .. இரண்டு கைவிரல்களையும் மடக்கி ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டே...”அருவாமனை திருவாமனை எனக்கோரு பூ போடு” கத்துவோம்.... அப்புறம் நகத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகளை காட்டி எனக்கு பூ போட்டுடுச்சின்னு சொல்லுவோம்..... அத இப்பநினைத்தாலும்... ஒரு வித சிலிர்ப்பாதான் இருக்கு.... இதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்த உங்கப்படைப்புக்கு நன்றியும் பாராட்டும்.\nகமெண்ட்டுக்கு மட்டும் வந்து எட்டிபாத்துட்டு போயிடுறீங்க.\nவிருதுக்கு மிக்க நன்றி அப்துல் காதர்:)\nநன்றி வைகறை...தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)\nகிராமம் பத்தி என் மனதில் உள்ளதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்\nஆச்சரியமாக உள்ளது இந்த பொருத்தத்திற்கு\nஎங்கேயோ எதையோ தேடும்போது உங்கள் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது.\nகிட்டத்தட்ட எல்லாவற்றையும் படித்துவிட்டேன். சலவையான ஆனால் கலவையான எண்ணங்கள்.\nஎழுத்துநடை உங்களுக்கு அபாரமாக வருகிறது. படிக்கத்தூண்டும் நடை. வாழ்த்துக்கள். பதிவுலகில் உலவிவரும் வஞ்சனை, கோபம், படவிமர்சனம், போட்டுதாக்கிகொள்வது போன்ற பதிவுகளுக்கு இடையில் படிக்க படிக்க லேசாக புன்முறுவலோடு ரசித்தேன். எதோ கல்லூரிதோழனை நீண்ட காலம் கழித்து நீண்ட நேரம் உரையாடிய எண்ணம் ஏற்பட்டது.\nம்ம்...உங்க பின்னூட்டம் பார்த்துட்டு என்ன சொல்றதுன்னே தெரியாமல் அமைதி ஆய்ட்டேன்...எனக்கும் புகழ் பெற்று எஸ்டாப்ளிஷ் என்னை பண்ணிக்கனும்னு பெரிய ஆசை எல்லாம் இல்லை தோழா...என் ரசனைகளை எனக்கு புடிச்சமாதிரி ஷேர் பண்ணறேன்...இது எத்தனை பேருக்கு பிடிக்குதுன்னு தெரில..அப்படி பிடிச்ச நபர்களில் நீங்களும் ஒருவராய் இருப்பது..ரொம்ப சந்தோஷம்..இது போதும் கண்மணி ..வேறென்ன நானும் கேட்பேன்...:))))) நன்றி தோழா...மிக்க நன்றி..:)))\nஉங்கள் வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்து வைத்திருக்கிறேன். நீங்கள் பகிர்ந்த குமுளி, கம்பம் வழி பாதையில் நான் இதுவரை பயணித்ததே இல்லை, மனிதர்களால் அந்த அழகு சூரையாடப்படாமல் இருந்தால், நான் அங்கு செல்ல நேர்ந்தால், அதை கண்டு மகிழ்வேன். பகிர்வுக்கு நன்றி...\nஎன் கண்ணில் உன் இமைகள் பொருந்திவிட கூடாதா\nஇது போதும் கண்மணி...வேறென்ன நானும் கேட்பேன்..\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nவெற்றிக் கொண்டாட்டத்தை தன் முகம் மீது கரி பூசிக் கொண்டாடி இருக்கிறது பாஜக.\nகார், கதவு & Curve:தனித்துவிடப்பட்ட கார்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநாயை போல் அல்ல நாம்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nகோசல நாட்டின் மருத நிலம்\nபுளியங்கொட்டையின் தேவடியாத்தனமும் திணறும் உடன்பிறப்புகளும்.\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nநாகரிக போர்வையில் ஒரு ஆபாசக்கூத்து\nஇளையராஜா-மனதில் புகுந்த மந்திர நொடிகள்..\nஇவனையெல்லாம் என்கவுண்டரில் போடுறத விட்டுட்டு...\nசிலிகான் ஷெல்ஃப் » எழுத்தாளர் கந்தர்வனின் டாப் டென் தமிழ் நாவல்கள்\nபிரபா ஒயின்ஷாப் – 14052018\nஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்: மனிதர்களைக் கற்போம்\nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு ஊடகம் சோரம் போகிறது\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஇந்த உலகம் எங்கே செல்கிறது\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சி��்காரன் \nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nபிளாக் பெர்ரியும்.. ஸ்மார்ட் போன்களும்..\nசம்சாரம் அது மின்சாரம் - ஏன் ஏன் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuttikadhai.blogspot.com/2013_03_17_archive.html", "date_download": "2018-05-20T17:54:02Z", "digest": "sha1:JB2XI5NYN5W6E24UV73ELWQEGE7TNOCU", "length": 22636, "nlines": 284, "source_domain": "chuttikadhai.blogspot.com", "title": "பாட்டி சொல்லும் கதைகள்: 3/17/13 - 3/24/13", "raw_content": "\nஎன் பேத்தியின் திருமணம் பற்றிய விமரிசனம்.\nகடந்த பிப்ரவரி மாதம் 9--ஆம் தேதி அமெரிக்க மாப்பிள்ளையும் அவரது பெற்றோர் நண்பர்கள் என எட்டுபேர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அவர்களை ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு இல்லம் திரும்பினோம். 12---ஆம் தேதி காலை எட்டு மணிக்கு அனைவரும் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.அவர்களை மாலை மரியாதையுடன் வரவேற்றனர் பெண்வீட்டார்.அவர்களை கவனித்துக் கொள்ள பெண்ணின் சித்தப்பா கூடவே இருந்தார்.அவரும் சிகாகோவில் வசிப்பவர். அமெரிக்க பழக்கங்கள் அறிந்தவர்.\nஎட்டு மணிக்கு எங்கள் குல முறைப்படி (மாத்வா ) ஆச்சாரியார் மந்திரங்கள் ஓதி நாந்தி தேவுரு சமாராதனை பாதபூஜை என்று அனைத்தையும் மிகவும் அக்கறையோடு மாப்பிள்ளை வீட்டார் கவனித்தனர்.பனிரெண்டு மணிக்கு சுமங்கலி பிரார்த்தனையின்போது மாப்பிள்ளையின் தாயார் திருமதி மார்த்தா ரே உடன் இருந்து எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.\nமாலையில் மூன்று மணிக்கு முன்பாகவே ஜானவாசம் தொடங்கியது. பெண்பார்க்கும் வைபவத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் பொங்கப் பார்த்தனர்.அவர்கள் அனைவரும் நமது நாட்டுப் பட்டுப் புடவை உடுத்தி தலையில் மல்லிகை சூடியிருந்தது மிகவும் அழகாக உள்ளது என்று அனைவரும் பாராட்டியபோது மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர்.\nதிருமதி மார்த்தாவும் திரு ரே அவர்களும் மிகவும் கஷ்டப்பட்டு கீழே அமர்ந்து மிகவும் அக்கறையுடன் ஆச்சாரியார் சொன்னபடி செய்து கொண்டு வந்தனர்.பெண்ணுக்குப் பொட்டு வைத்து பூமுடித்து புடவை கொடுத்து பின் அவர்கள் வாங்கி வந்த நகையை அணிவித்தனர்.\nஅதேபோல் மாப்பிள்ளையை அமரவைத்து அவருக்கும் பாண்ட்டு ஷர்ட் கொடுத்து செயின் மோதிரம் போட்டபின் விளையாட���் சாமான்கள் ஒவ்வொன்றாகக் கொடுக்க அவர்கள் வாங்கி வைத்தனர்.அதன்பின் அனைவரும் டிபன் சாப்பிட்டபின் அலங்காரம் செய்துகொண்டு வரவேற்புக்குத் தயாரானார்கள்.\nதிருமண வரவேற்புக்கு உறவினர்களும் நண்பர்களும் வந்திருநதனர்.இரவு விருந்து கேண்டில் லைட் டின்னர் என்று சொன்னார்கள்.வட்ட மேஜையில் நடுவே அலங்கார மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடும்பமாக அமர்ந்து விருந்து உண்டார்கள். பார்க்க அழகாக இருந்தது.அனைவரும் விரைவாகவே தூங்கப் போய்விட்டார்கள். அதற்குமேல் ஐந்து சுமங்கலிகள் அமர்ந்து கருகமணியும் தாலிப் பொட்டும் கோர்த்து மங்கல நாண் கொர்த்துவைத்தனர்.\nமறுநாள் காலை நான்கு மணிக்கே பெண்ணை அமரவைத்து மங்கள ஸ்நானம் செய்வித்து கௌரி பூஜையில் அமரவைத்த்னர்\nசரியாக ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.மாப்பிள்ளைக்கு காசியாத்திரை அலங்காரம் செய்தனர்.காசியாத்திரை செல்லவேண்டும் எனக் கூறியபோது நான் திருமணத்திற்கல்லவா வந்துள்ளேன் என்னை ஏன் காசியாத்திரை அனுப்புகிறீர்கள் எனக் கேட்டபோது அனைவரும் சிரித்தபின் ஆச்சாரியார் விளக்கினார்.\nபெண்ணின் தாயார் மாப்பிள்ளைக்கு குங்குமம் வைத்து கண்மை இட்டு அலங்கரித்தபின் கையில் விசிறியும் தோளில் பையுமாக\nகாசியாத்திரை சென்று வந்தார்.ஆரத்தி எடுத்தபின் நேராக மாப்பிள்ளை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.அந்தரபட்டா என்று சொல்லப்பட்ட திரை விரிக்கப்பட்டது. கௌரி பூஜையில் இருந்த மணப்பெண்ணை மாலையிட்டு கைபிடித்து அவளின் தாய்மாமன் மணமேடைக்கு அழைத்து வந்தார். மங்களாஷ்டகம் சொல்லி முடித்தபின் சீரகமும் வெல்லமும் இருவரும் ஒருவர் மீது ஒருவர் தூவினார்கள்.பின்னர் கன்னிகாதானம், அரிசி போடுதல், மாலை மாற்றுதல் எல்லாம் முடிந்தது. முஹூர்த்தப் புடவை மேல் தேங்காய் மஞ்சள் குங்குமம் அதன்மீது திருமாங்கல்யம் வைத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தனர்.பின்னர் ஆச்சாரியார் மாங்கல்யம்......தந்துனானேனா என்று மந்திரம் ஒத மாப்பிள்ளை ஜேசன் மணமகள் சினேகாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான். அனைவரும் மலரும் அட்சதையும் தூவி ஆசி வழங்கினர்.\nஇவ்வாறாக சினேகா ஜேசன் திருமணம் இனிதே நடந்தது.அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் இந்தியாவுக்கு வந்து இந்திய மு��ைப்படி தன மகனுக்கு திருமணம் செய்து கொண்ட ரே, மார்த்தா தம்பதிகளை அனைவரும் பாராட்டினர்.அவர்களும் நம் கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டியதோடு அதை அந்த இரண்டு நாட்களும் கடைப் பிடித்த அந்த நாகரீகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nபின் வரும் புகைப் படங்கள் மூலம் திருமணம் எப்படி நடந்துள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஎன் பேத்திக்கு அனைவரும் நல்லாசி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nகடந்த 16-ம் தேதி அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினரால் மகளிர் தின விழா சந்திரசேகர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.அவ்வமயம சிறப்பான மகளிரைப் (நீலாம்பிகை, ருக்மணி அருண்டேல், தில்லையாடி வள்ளியம்மை, வை.மு.கோதைநாயகி முதலியோர்) பற்றி திருமதிகள் சாரதா நம்பியாரூரான், பர்வீன் சுல்தானா ஹேமா சந்தானராமன் உள்ளிட்ட ஆறு மகளிர் பேசினார்கள்.இந்த மேடையில் அடியேனும் 75 அகவை கண்ட மூத்த எழுத்தாளர் என்று .மதுரை நகர நீதிபதியாக விளங்கும் திருமதி வாசுகி அம்மையாரின் பொற்கரங்களால் பொன்னாடை போர்த்தப் பட்டு கௌரவப் படுத்தப் பட்டேன். எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு விக்ரமன் அய்யா அவர்களுக்கும், செயலாளர் அன்புச் சகோதரி திருமதி வாசுகி கண்ணப்பன் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎதிர் கால சமுதாயம் பண்போடு வளரவும், வரலாற்றை அறிந்தவராகவும் விளங்க செய்வதே உங்கள் பாட்டியின் குறிக்கோள் - இப்படிக்கு ருக்மணி சேஷசாயி\nதிருக்குறள் கதைகள்- குணம் நாடுதல் பெருங்குணம்.\nபரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில் பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அ...\nபாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ ...\nஒரு கிராமத்தில் ஒரு பாட்டி இருந்தாள். அவளுக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் நம்பி. நம்பிக்குப் பெற்றோர் கிடையாது. அவன் உறவெல...\nபகைவற்கு அருளிய பண்பாளன். திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழை...\nதுரோணர் என்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவர் அரசகுமாரர்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களான துரியோதனன் முதலான நூற்றுவருக்கும் ...\nநீதி காத்த மன்னன். சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்...\n90- திருக்குறள் கதைகள்.- ஒரு பைசாவின் அருமை.\n. ஓர் ஊரில் சபாபதி என்ற தனவந்தர் வாழ்ந்து வ்ந்தார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாதிருந்த அவர் பல கோயில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டதால் ஒரு...\nகடையேழு வள்ளல்களில் அதியமானும் ஒருவன். இவனது இயற்பெயர் நெடுமான் அஞ்சி எனப்படும். இவன் அதியமான் எனவும் வழங்கப் பட்டான். அதிகை என்...\nபூஞ்சோலை என்று ஒரு கிராமம். அந்த கிராமத்தில் தனகோடி என்ற பெயருடைய தனவந்தர் ஒருவர் வசித்து வந்தார்.அவர் பலருக்கும் தேவையான உதவிகளைச் செய...\n65th தன் கையே தனக்குதவி\nதன் கையே தனக்குதவி. ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2013/04/3_6.html", "date_download": "2018-05-20T17:50:50Z", "digest": "sha1:K6OGJ66USJSH3JKNVA3MTACC5THYJ74K", "length": 28641, "nlines": 398, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : நூறு வருஷங்களுக்கு முன்னால்- 3 : என் அத்தை", "raw_content": "\nநூறு வருஷங்களுக்கு முன்னால்- 3 : என் அத்தை\nநூறு வருஷங்களுக்கு முன்னால்- 3\nபின்னோக்கி பயணிக்கும்போது, வருடங்களை துல்லியமாக நிறுவவேண்டுமா, என்ன நினைவலைகள் கடந்த/நிகழ்/வருங்காலத்துக்கு அப்பாற்பட்டது. அதன் காலத்தின் கண்ணாடிக்கு உயிரோட்டம் உண்டு. அது அலை பாய்ந்து இங்குமிங்குமாக, இப்போதும் அப்போதுமாக, அப்படியும் இப்பிடியுமாகத் தான் திரியும். நாம் என்னவோ வரலாற்று திறனாய்வில் இறங்கவில்லை. மனம் போனபடி போக விட்டு விடுங்கள். உங்களுக்கு புண்ணியம் உண்டு.\nஒரு கீர்த்திமான், சென்னையில் இருந்தார். பிரபலமான வக்கீல்; நீதியரசர். வள்ளல். இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு. பல மொழிகள் அவருக்கு சரளம். தமிழின் மீது காதல் என்றே சொல்லலாம். எக்காலமும், அவரை சுற்றி ஒரு குழாம், ஏன், குழாங்களே இருக்கும். கட்சிக்காரர்கள், சக வக்கீல்கள், புலவர்கள், பண்டிதர்கள், வேதம் ஓதுபவர்கள், நாலாயிர பிரபந்தங்களை, சாங்கோபாங்கமாக இசையுடன் பாடும் கோஷ்டி, சைவத்திருமுறைகளை ஓதுவார்கள் இத்யாதி. இத்தனைக்கும் நடுவில், அவரோடு நிழல் மாதிரி தொடர்ந்தவர், ஒரு தமிழ்ப்புலவர். இருவரின் இணைப்பிரியா உறவு விநோதமனாது என்று கூட சொல்லல��ம். பொழுது விடிந்தால், இரவு படுக்கும் வரை வக்கீலுக்கு பல ஜோலிகள். புலவருக்கோ இலக்கியம் மற்றுமே குறி. சாப்பிடுவதும் ஒன்றாக. கோர்ட்டுக்கு போகும் போது, இரண்டாமவர் வழித்துணை; வெளியூர் பயணம் என்றால் கேட்கவேண்டாம். இருவரும் அயராமல் பேசிக்கொண்டே இருப்பார்கள், கம்பராமாயணத்திலிருந்து, கலம்பகம் வரை, சிலப்பதிகாரத்திலிருந்து சிலேடைகள் வரை; அகநானூற்றுலிருந்து அம்மானை வரை. வக்கீலுக்கு இந்த சம்பாஷனைகள் டானிக் மாதிரி.\nஇப்பிடியிருக்கும் போது, ஒரு நாள், வக்கீலின் அத்தை போய்விட்டாள், மேலுலகத்திற்கு. மூதாட்டி வயதானவள்; பிராமண வீடுகளில், ‘கல்யாணச்சாவு’ என்பார்கள். அபரக்கிரியைகளெல்லாம், முறைப்படி, கொஞ்சம் தூக்கலாகவே, நடந்தன. வீடு பூரா, உற்றார், உறவினர்கள், சுற்றத்தார்கள் எல்லாரும், விதரணையாக பதிமூன்று நாட்களும் சாப்பிட்டார்கள். குழாங்கள் கூட ‘டேரா’ போட்டன. வைஷ்ணவாளா சுபஸ்வீகாரத்தன்று பாசுரங்கள் ஒலித்தவண்ணம் இருந்தன. தற்காலம், ‘சுபம்’ என்று சுருக்கமாக சொல்லி, ‘சட்’ என்று முடித்துவிடுகிறார்கள். ஆஃபீஸுக்கு போகவேண்டும் அல்லவா சுபஸ்வீகாரத்தன்று பாசுரங்கள் ஒலித்தவண்ணம் இருந்தன. தற்காலம், ‘சுபம்’ என்று சுருக்கமாக சொல்லி, ‘சட்’ என்று முடித்துவிடுகிறார்கள். ஆஃபீஸுக்கு போகவேண்டும் அல்லவா இந்த நிகழ்வில் ஒரு நெகிழ்வு இருக்கிறது. ஆங்கிலத்தில் சொன்னால், ‘the mourning period is over’. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமல்லவா இந்த நிகழ்வில் ஒரு நெகிழ்வு இருக்கிறது. ஆங்கிலத்தில் சொன்னால், ‘the mourning period is over’. இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமல்லவா வக்கீலுக்கு என்னமோ உள்ளூர தாங்கொண்ணாத்துயரம். வளர்த்து ஆளாக்கியவள் அல்லவா வக்கீலுக்கு என்னமோ உள்ளூர தாங்கொண்ணாத்துயரம். வளர்த்து ஆளாக்கியவள் அல்லவா அவர் காட்டிக்கொள்ளவில்லை. மற்றவர்களுக்கு, ‘இது தாண்டா வாழ்க்கை’ என்ற சமாதானம். அவரைப் பார்க்கும்போதெல்லாம் ‘சூ’ கொட்டுவதுடன் சரி. நாலாயிர திவ்ய பிரபந்தங்களை கோஷ்டி தக்க இசையுடன் பாடிய பிறகு, கவிகள் தாங்கள் எழுதி வந்த வடமொழியில் எழுதி வந்திருந்த ச்ரமஸ்லோகங்களை வாசித்தார்கள். அலங்காரங்கள், தண்டி தோற்றார் போங்கள்; அப்பிடி மிகை, தொகை எல்லாம். கேட்க நன்றாக இருந்தன. பொருளும், கருத்தும் ஆழம். உணர்ச்சியென்னமோ ஆப்ஸெண்ட். இண���பிரியா நண்பர், இறுதியில் வந்து எளிய தமிழில் ‘என் அத்தை’ என்று ஒரு கவிதை பாடினார். பீடிகையெல்லாம் சரி. ஒரு சான்றோரின் வாக்கைப் பார்ப்போம். அக்டோபர் 1937ல் எழுதப்பட்டது.\n“ஆதரித்தாள், அமுதளித்தாள், அலங்கரித்தாள். எப்படிப்புத்திமதி கூறினாள் என்று பார்ப்போம்.”\n“ஆசீர்வதிக்கும்போது ஏற்படுகிற ஆத்திரம் தான் என்ன\n“இந்த இடத்தில் ஆர்வம் துள்ளிக் குதித்துப் பொங்கி வருகிற அதிசயத்தைப் பார்க்கவேண்டும்.”\n“அடுத்த கவிதையில்...எதுகை மாறுகிறது. மாறுகிறதனால் உண்டான பயனும் தெரிய வரும்.”\n“இந்த கோபமெல்லாம் எப்படி இளகி விடுகிறது, அடுத்து வரும்வார்த்தையில்\nகட்டி அணைத் (து) எனக்கு\n“இந்த கவி கடாக்ஷத்தினால் வந்தது. புலவருக்குச் சம்பந்தம் இல்லை என்றுகூடச் சொல்லலாம். இனி கடைசிக் கவியில், உற்றாரை எல்லாம் விலக்கி விட்டு இதயத்தில் தனியிடம் அத்தைக்கு அமைக்கிற அழகு தனியான அழகு.”\n1. தலைமுடி. 2. அன்னம். 3. பருப்பு. 4. புத்திரன் இல்லாதவர் போகும் நரகம். 5.பல். 6. மயக்கத்தை.\n“இந்த பாடல்களைக் கேட்டால் யாருக்குத்தன் மனம் கலங்காது, கண் கலங்காது அத்தையின் மனதில் தோன்றிய ஆசைகளையும், கிளர்ச்சிகளையும், மலையிலிருந்து விழும் அருவிபோல் எவ்வளவு அழகாகத் துள்ளி துள்ளி இறங்க செய்கிறார் புலவர். ஸ்ரீமான் ஐயங்காரின் இதயத்துக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து விடுகிறார். பாடல்களில் உள்ள எதுகைகள் எல்லாம் ‘அத்தை அத்தையின் மனதில் தோன்றிய ஆசைகளையும், கிளர்ச்சிகளையும், மலையிலிருந்து விழும் அருவிபோல் எவ்வளவு அழகாகத் துள்ளி துள்ளி இறங்க செய்கிறார் புலவர். ஸ்ரீமான் ஐயங்காரின் இதயத்துக்குள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து விடுகிறார். பாடல்களில் உள்ள எதுகைகள் எல்லாம் ‘அத்தை அத்தை என்று ஏங்குகின்றன. கதறுகின்றன. நம்முடைய இதயங்கள் போலவே தமிழ்ச்சொற்களும் அத்தையை நோக்கி செல்கின்றன. ஆயிரக்கணக்கான வருஷங்களாக பழுத்தது தமிழ் என்பதைச் சுவைத்தே உணர்ந்து விடுகிறோம்...என்ன எளிமை, என்ன இன்னிசை, என்ன ஆர்வம் இம்மூன்றும் சேர்ந்தால் தானே கவி...”\n“கிரியைகள் முடிவாகும் பதின்மூன்றாம் நாள் சாயங்காலம் வைதிகமுறைப்படி பிரபந்த பாடல்கள் பாடினார்கள். பிறகு அங்கு வந்த சம்ஸ்கிருத பண்டிதர்கள் தாம் பாடியிருந்த சரமசுலோகங்களை வாசித்தார்கள். அவை எல்லாம் முடிந்த ப���றகு, பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார் சபைக்கு வந்து, தம் பாடி வந்த ‘என் அத்தை’ என்ற தமிழ் பாடல்களை பாடினார்.அவ்வளவு தான். எல்லோருக்கும், உட்காந்திருந்தவர்,நின்றவர், ஆண் பெண் எல்லோருக்குமே கண்ணிலிருந்து கண்ணீர் துளிக்க ஆரம்பித்துவிட்டது. அத்தையம்மாள் இறந்து போன அந்தத் தருணத்தில் கண்ணீர் வராத எங்களுக்குப் பதிமூன்றாம் நாள் கழிந்த பிறகு மனங் கலங்கிக் கண்ணீர் பெருகிவிட்டது.\nஅத்தை முறை கொண்டாடதவர்களே கண்ணீர் விட்டார்கள் என்றால், அத்தை கொண்டாடும் உரிமையுடைய எங்கள் பாடு இன்னதென்று சொல்லவேண்டியதில்லைதானே”... பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியாருக்குத் தமிழ்ப் பாஷையே வந்து பாடும்படி தூண்டி உதவியும் புரிந்த்தது என்று சொல்லத் தோன்றுகிறது. அவ்வளவு எளிமை, அவ்வளவு பாவம், அவ்வளவு சொல் வாய்ப்பு.\nஸ்ரீமான் ஐயங்கார்: ஸ்ரீ. வி.வி. ஸ்ரீனிவாஸ ஐயங்கார்(1871-1954)\nகவி: ஸ்ரீ. பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார்\nசான்றோர்: ஸ்ரீ. டி.கே.சி. சிதம்பரநாத முதலியார் (1881-1954)\nஆதாரம் & நன்றி: தீப.நடராஜன், காவ்யா சண்முகசுந்தரம்: (தொகுப்பு): ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் (2006): சென்னை: காவ்யா: ப. 304-310\nபின் குறிப்பு: இந்த சிறு கவிதையை ஃபிரேம் போட்டு வைத்திருந்த வி.வி.எஸ், டி.கே.சி.க்கு வாசித்து, கண்ணீர் உகுத்தார். இந்த தொகுப்பை விட்டால், மின் - தமிழை விட்டால், இது வேறு எங்கும் கிடைப்பது அரிது.\nஅற்புதமான பகிர்வு. நன்றி. அத்தை தொடர்ந்து வரக் காத்திருக்கேன்.\nஎனக்கு உண்மையில் அத்தை இல்லை. ஆனால், பூவணநாதர் கோயில்தான் அத்தைவீடு.\nஅத்திம்பேர் ஆதரவிற்கு சொல்ல வேண்டாம்;-) அத்தைமடி மெத்தையடி என்று\nவாழ்க அத்தைமார்கள் (நல்லவேளை, என் பெண்ணிற்கு நிறைய அத்தைகள் இருந்து\n\"...நேரத்துக்கு நேரம் பதமாகி, மெதுவாகி, மிருதுவாகி, உணர்ந்து உருகி,அன்று சொன்னதுதான் இன்றுவரை, என்றுமே நம்மைக் காக்கும் மந்திரம், தாங்கும் தென்பு, ந்ம் தஞ்சம் என்று தெரிகிறோம்.\"\n- லா. ச. ரா: 'பாற்கடல்'\nLabels: S.Soundararajan, V.V.S. Iyengar, அத்தை, இன்னம்பூரான், ஸ்ரீ. பால சரஸ்வதி கிருஷ்ணாமாச்சாரியார்\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 7 யார் இந்த ‘ஹூ’ ‘ஹூ’\nநூறு வருஷங்களுக்கு முன்னால்- 3 : என் அத்தை\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 5 லிபியானந்தம்\nநூறு வருஷங்களுக்கு முன்னால் - 2\nநூறு வருஷங்களுக்கு முன்னால் : 1\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 4: I வக்ஷஸ்தலே...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 3: அச்சான்யம்\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ மந்திரக்காளி\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ மந்திரக்காளி\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ மந்திரக்காளி\nஇன்னம்பூரான் பக்கம் -14இன்னம்பூரான் பக்கம் -14 ஒர...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 2: சூ\nஇதுவும் ஒரு பிருகிருதி: 3\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 1: ‘சிக்’ என பிடித்து...\nஅன்றொரு நாள்: ஏப்ரல் 1: ‘சிக்’ என பிடித்து...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/?p=19587", "date_download": "2018-05-20T17:56:38Z", "digest": "sha1:BGMTSZHISA27YW7LAAWOXKQLDZUSOA3L", "length": 8261, "nlines": 74, "source_domain": "metronews.lk", "title": "டி வில்லியர்ஸ் விளையாடும் விதத்தை மதிக்கிறேன் ஆனால் அவரை ஆட்டமிழக்கச் செய்வதே முக்கியம் - விராத் கோஹ்லி - Metronews", "raw_content": "\nடி வில்லியர்ஸ் விளையாடும் விதத்தை மதிக்கிறேன் ஆனால் அவரை ஆட்டமிழக்கச் செய்வதே முக்கியம் – விராத் கோஹ்லி\nதென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஏ. பி. டி வில்லியர்ஸுக்கும் விராத் கோஹ்லிக்கும் இடையிலான தொடராகப் பார்க்கப்படுகின்றது.\nஇரண்டு அணிகளினதும் ‘சுப்பர் ஸ்டார்’களான இவர்கள் இருவரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சகவீரர்கள் நெருங்கிய நண்பர்களும் ஆவர்.\nஆனால், இருவரும் களத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கடும் போட்டி நிலவும் என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறினார்.\n“ஏ பி எனது சிறந்த நண்பர். அவரது கிரிக்கெட் விளையாடும் விதத்தை மதிக்கிறேன். ஒரு மனிதராக அவரைப் பெரிதாக மதிக்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடும்போது வரம்பு மீறமாட்டோம். எங்கள் இருவராலும் அப்படி செயற்படமுடியாது.\nநினைத்தும் பார்க்க மாட்டோம். ஆனால், ஏ. பி. யை ஆட்டமிழக்கச் செய்வதே முக்கியம். எதிரணியினர் நானும் புஜரா, ரஹானே ஆகியோரும் விளையாடும்போது இதேபோன்றுதான் நினைப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் கோஹ்லி.\nஎவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடரை டி வில்லிர்ஸுக்கும் எனக்கும் இடையிலான தொடர் என்பதை ஏற்க முடியாது என தென் ஆ��ிரிக்க செய்தியாளர்களிடம் விராத் கோஹ்லி தெரிவித்தார்.\n”தத்தமது அணி தொடரை வெற்றிகொள்வதற்காக இத் தொடரில் விளையாடும் ஒவ்வொருவரும் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பர். சிலர் அதிசிறந்த ஆற்றல்களைக் கொண்டிருக்கலாம்.\nஆனால் ஓரிருவர் திறமையை வெளிப்படுத்தினால் அது சிறப்பாகவே இருக்கும். எமது குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரும் வெற்றிக்கான தாகத்துடன் இருப்பதால் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள். அது பரபரப்பாக இருக்கும்” என விராத் கோஹ்லி குறிப்பிட்டார்.\nதென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கேப் டவுனில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.\nவென்றால் என்ன தோற்றால் என்ன தோனியின் வருகை மட்டும் போதும்; ரசிகர்கள் கொண்டாட்டம்…..\nநேற்று இரவு இடம்பெற்ற ஐபிஎல்யின் 52 ஆவது போட்டியில்...\nஹன்ஷிகாவாவை ரசிகர்கள் அனைவருமே செல்லமாக சின்ன...\nபோதைமாத்திரைகளுடன் மாலைதீவு பிரஜைகள் கைது\nஎக்டசி என்ற போதைமாத்திரைகளை வைத்திருந்த மாலைதீவு...\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\nஇந்திய திரையுலகில் முக்கிய திரைப்பட விழாவான...\nநடுவரின் இருக்கையை சேதப்படுத்திய பிரபல டென்னிஸ் வீராங்கனை\nதோல்விக்கான காரணம் குறித்து நடுவருடன்...\nஆண்கள் அந்த விடயத்தில் பெரிய பிஸ்த்தாவாக இருந்தாலும் பெண்கள்தான் டாப்பு…\nஇரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nஅசோக் செல்வனுடான உறவை போட்டுடைத்தார் ப்ரகதி…….\nமனைவியின் கவர்ச்சி படத்தை வெளியிட்ட நடிகர் மிலிந்த் சோமன்…..\n: நடிகை ஓபன் டாக்\nகேன்ஸ் திரைப்பட விழாவில் சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகையின் ஆடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maaveerar?page=4", "date_download": "2018-05-20T17:51:55Z", "digest": "sha1:JINJ7AISUWSJ2LKIVA7F3BXHJCLF3MGF", "length": 9877, "nlines": 102, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nபிரிகேடியர் பால்ராஜ் 8ம் ஆண்டு வீரவணக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின்....\nநாட்டுப்பற்றாளர் தினம் – அன்னை பூபதி ஒரு குறியீடு\nதமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக அறப்போர் புர��ந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகக் கடந்த ஆண்டு தமிழீழத் தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது.\nபுயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி கேணல் அமுதா\nபெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள்.....\nஉலகத்தில் வாழும் தாய்களுக்கெல்லாம் பெருமை தேடித்தந்த கேணல் தமிழ்செல்வி\nஉலகத்தில் வாழும் தாய்களுக்கெல்லாம் பெருமை தேடித்தந்தாள் ஆனந்தபுரத்தில் எங்கள் தமிழ்செல்வி....\nஅன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது.\nபீரங்கியாய் முழங்கிய பிரிகேடியர் மணிவண்ணன்\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன்....\nவெற்றி நாயகன் தளபதி தீபன்\nதளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக....\nபுதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 7 ஆம் வீரவணக்க நாள்....\nநினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு\nவெலிகந்தைப் பகுதியில் சிறிலங்கா கைக்கூலி படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு.\nலெப் கேணல் வானதி/கிருபா- 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள்\nவிடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது.....\nபிரிகேடியர் தமிழேந்தி - 07ம் ஆண்டு வீரவணக்க நாள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ நிதிப் பொறுப்பாளர்...\nவான் கரும்புலிகளான கேணல் ரூபன்,லெப்.கேணல் சிரித்திரன் 7ஆம் ஆண்டு வீர வணக்க நாள்\nசிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் ....\nசத்தியமூர்த்தி என்றவுடன் ஆங்கிலமும் தமிழும் கலந்த அந்த பேச்சு....வியர்வையை துடைத்தபடியே சிரிக்கும் அந்த சிரிப்பு.......\nதாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் தமிழ்மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஊடகர் சத்தியமூர்த்தியின் ஏழாவது ஆண்டு நினைவுநாள் இன்று.....\nடோறாவை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 07ம் ஆண்டு நினைவுநாள்\n08.02.2009 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 07ம் ஆண்டு நினைவுநாள்.\nலெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்கள், மாமனித��் சந்திரநேரு - வீரவணக்க நாள்\nபொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர\nஉனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது - புதுவை ரத்தினதுரை\nஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே\nஉனக்கு அஞ்சியெழுதும் என்னைச் சுற்றி\nலெப்டினன்ட் கேணல் காந்தன் - 7ம் ஆண்டு வீரவணக்கம்\nமுல்லை உடையார்கட்டு பகுதியில் 28/01/2009 .....\nபுரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன் மனிதனுக்குள் மென்மையானவன், சாதுவானவன், அதனால்தான் அவன் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தாங்க முடியாதவனாக போராடப் புறப்படுகிறான்….\nதீயான பெரும் தீ - ச.ச.முத்து\nஎங்களின் விடுதலைக்கான வீரதளபதி நீ,\n\"கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyappan.blogspot.com/2017/03/058.html", "date_download": "2018-05-20T17:50:12Z", "digest": "sha1:IUFVU5M6S4TXNNFXS73RK5DFZTYFIJOV", "length": 21155, "nlines": 257, "source_domain": "vizhiyappan.blogspot.com", "title": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை): அதிகாரம் 058: கண்ணோட்டம் (விழியப்பன் விளக்கவுரை)", "raw_content": "விழியப்பன் பார்வை (விழியமுதினியின் அப்பன் பார்வை)\nஎன் கருத்துக்களை (பிழை பொருத்தும்/தெரியாமலும்) ஏற்றுக்கொள்ளும் \"பாண்டிய மன்னர்களுக்கும்\"; குறைகளை சுட்டிக் காட்டும் \"நக்கீரர்களுக்கும்\" நன்றிகள் பல\nசனி, மார்ச் 04, 2017\nஅதிகாரம் 058: கண்ணோட்டம் (விழியப்பன் விளக்கவுரை)\nபால்: 2 - பொருள்; இயல்: 05 - அரசியல்; அதிகாரம்: 058 - கண்ணோட்டம்\n0571. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nவிழியப்பன் விளக்கம்: பொதுவாழ்வில் ஈடுபடுவோரிடம், வலிமையானப் பேரழகான; மனிதம்\nஇருப்பதால் தான், இவ்வுலகம் உயிர்ப்புடன் இருக்கிறது.\nகுடும்பத்தில் இருப்போரிடம், நிலையானப் பேரன்பான; உறவு இருப்பதால் தான், இல்லறம்\n0572. கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்\nவிழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணையத் தழுவி, இயங்குகிறது இவ்வுலக\nவாழ்வியல்; அந்த கருணை இல்லாமல் இருப்போர், பூமிக்கு தேவையற்ற சுமையாவர்.\nபரம்பரையெனும் உறவைத் தழுவி, அமைகிறது இக்குமுகாய அடிப்படை; அந்த உறவைத்\nதகர்த்து வாழ்வோர், தலைமுறைக்கு தேவையற்ற இடைவெளியாவர்.\n0573. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்\nவிழியப்பன் விளக்கம்: பாடலின் பொருளோடு பொருந்தவில்லை எனில், இசையால் என்ன\n கருணையின் அடிப்படையோடு தோன்றவில்லை எனில், கண்ணால் என்ன பயன்\nஒழுக்கத்தின் இயல்போடு பயணிக்கவில்லை எனில், சமூகத்தால் என்ன பயன்\nஅடிப்படையோடு அரவணைக்கவில்லை எனில், பெற்றோரால் என்ன பயன்\n0574. உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்\nவிழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணையை, அடிப்படையான அளவில் கூட\nவெளிப்படுத்தாத கண்கள்; வெறுமனே முகத்தில் இருப்பதை விட, அவற்றால் என்ன பயன்\nவாய்மையெனும் நெறியை, ஆபத்தான நிலையில் கூட தூண்டாத மூளை; வெறுமனே\nதலையில் இருப்பதை விட, அதனால் என்ன பயன்\n0575. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்\nவிழியப்பன் விளக்கம்: கண்களை அலங்கரிக்கும் உண்மையான அணிகலன், மனிதமெனும்\n அக்கருணை இல்லையெனில், கண்கள் புண்ணென்றே உணரப்படும்.\nபிள்ளைகளை சான்றோராக்கும் சிறந்த காரணிகள், படைத்தவரெனும் பெற்றோரே\nஅப்பெற்றோர் இல்லையெனில், பிள்ளைகள் பாதையற்றோராக உணரப்படுவர்.\n0576. மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு\nவிழியப்பன் விளக்கம்: கண்ணின் இயல்பை அறிந்து, மனிதமெனும் கருணையக்\nகாட்டாதோர்; மண்ணின் இயல்பை ஒத்து வளராத, மரத்திற்கு இணையாவர்.\nதலைமுறையின் கடைமையை உணர்ந்து, உறவெனும் சந்ததியோடு வாழாதோர்; பிறப்பின்\nகடமையை உணர்ந்து வளராத, விலங்குக்கு சமமாவர்.\n0577. கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்\nவிழியப்பன் விளக்கம்: மனிதமெனும் கருணை இல்லாதோர், கண்ணிருந்தும் கண் அற்றவர்\n கண்களை உடையோர், கருணையின்றி இருப்பதும் சாத்தியமில்லை\nமழலையெனும் மகிமை உணராதோர், குழந்தையிருந்தும் குழந்தை அற்றவர் ஆவர்\nகுழந்தைகள் உடையோர், மழலையறியாது இருத்தலும் அரிதானது\n0578. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nவிழியப்பன் விளக்கம்: கடமையின் குறிக்கோளைச் சிதைக்காமல், மனிதத்தை\nவெளிப்படுத்தும் திறமை உடையோர்க்கு; இவ்வுலகமே, உரிமை உடையதாக மாறும்.\nகுடும்பத்தின் அடிப்படையை அழிக்காமல், உரிமையைப் பரிமாறும் வைராக்கியம்\nஉடையோர்க்கு; இச்சமூகமே, பெருமை சேர்ப்பதாக அமையும்.\n0579. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்\nவிழியப்பன் விளக்கம்: எல்லோரையும் தண்டிக்கும் குணம் உடையவரையும் பொறுத்து;\nஅவர்களை மனிதமுடன் அணுகும் பண்பே உயர்வானது.\nஅனைத்தையும் விமர்சிக்கும் தன்மை உடையவரையும் மதித்து; கண்ணியமுடன்\n0580. பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க\nவிழியப்பன் விளக்கம்: போற்றத்தக்க, கண்ணோட்டம் எனும் நாகரிகம் வேண்டுவோர்;\nதரப்படும் உணவில் நஞ்சு இடப்படுவதை அறிந்தும், அதை உண்டு உறவைத் தொடர்வர்\nமதிக்கத்தக்க, நட்பெனும் ஊக்கத்தை விரும்புவோர்; சொல்லும் சொல்லில் வஞ்சகம்\nஇருப்பதை உணர்ந்தும், அதைக் கேட்டு நட்பைத் தொடர்வர்\nஇணைப்பு: ஆங்கில மொழியாக்கம் மற்றும் ஆங்கில விளக்கவுரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: திருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\"விழி\"யின் விழிகளால் பார்க்கும் அவள் அப்பன்\n10 வரியில் ஒரு கதை (3)\nதிருக்குறள் - விழியப்பன் விளக்கவுரை (1032)\nகுறள் எண்: 0607 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0606 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0605 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0604 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0603 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0602 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0601 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 060: ஊக்கமுடைமை (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0600 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0599 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0598 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0597 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0596 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0595 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0594 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0593 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0592 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0591 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 059: ஒற்றாடல் (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0590 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0589 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0588 (விழியப்பன் விளக்கவுரை)\nஆண்டு நிறைவின் எண்ணிக்கையும், திருமண வாழ்வின் வெற்...\nகுறள் எண்: 0587 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0586 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0585 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0584 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0583 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0582 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0581 (விழியப்பன் விளக்கவுரை)\nஅதிகாரம் 058: கண்ணோட்டம் (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0580 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0579 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0578 (விழியப்பன் விளக்கவுரை)\nகுறள் எண்: 0577 (விழியப்பன் விளக்கவுரை)\n(இவ்வலைப்பதிவிற்காய் எழுதப்பட்ட முதல் தலையங்கம்) நம்மில் எத்தனை பேர் \"மரணத்திற்கு பிறகு என்ன...\nவிவாகரத்து வழக்குகள் ஏன் அதிகமாகின்றன\nஇரண்டு வாரங்களுக்கு முன் நாளிதழில் படித்த செய்தி: சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள \"விவாகரத்து வழக்குகள்\" குறித்தது....\nஎன் நண்பன் \" சுரேஷ் பாபு \" வெகுநாட்களாய் \"Quinoa\" என்று ஒன்று உள்ளது; அது அரிசிக்கு மாற்றானது - அது உடலுக்க...\nஅண்ணாதுரை - ஓர் முன்னோட்டம்\nஅண்ணாதுரை - உயர்நிலைப் பள்ளியில், என்னுடன் பயின்ற என் நண்பன் திரு. சீனுவாசன் அறிமுக-இயக்குநராக இயக்கி; விரைவில், வெளிவர இருக்கும...\nசுவாமியே சரணம் ஐயப்பா (பாகம்-1)...\n(\"சபரி மலை\" பாதையின் கடின தன்மையை உணர்த்தும் படம்; நன்றி - தினமலர் ) ******* \"சுவாமியே சரணம்...\nதிருப்பாலப்பந்தால் (TPL) மணியக்காரர் வம்சத்து இளைய மகன்-மருமகள் {இடது: மணியக்காரர் தம்பதிகளுடன்} இன்று என் இளைய சித்தப்...\n என்ற தலையங்கத்தை எழுதிய பின் என்னுள் பல யோசனைகள். அங்கே குறிப்பிட்டது போல், உணர்வுக்கேற்ப குரல்-...\nஅண்ணாதுரை - என் பள்ளி நண்பன் திரு. G. சீனுவாசன் அறிமுகமாகி இயக்கியிருக்கும் படம். நேற்று (நவம்பர் 30, 2017) வெளியாகி இருக்கிறத...\n******* நம் தேசத்தில், என்னை மிகவும் பாதிப்பவைகளில் ஒன்று, சாலை விதிகளை பெரும்பான்மையோனோர் மதிக்காதது\nசமீபத்திய தகவலின் படி, உலகம் \"2012 ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 21 ஆம் நாள்\" அன்று அழியப்போகிறதாய் சொல்கிறார்கள். இதை சி...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளங்கோவன் இளமுருகு. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wiki.pkp.in/forum/t-68613/copycat", "date_download": "2018-05-20T17:55:43Z", "digest": "sha1:XOHPJJVEJRCH5ZDQSXXFPJA3GHANCZV6", "length": 3990, "nlines": 81, "source_domain": "wiki.pkp.in", "title": "Copycat - Wiki.PKP.in", "raw_content": "\nForum » உங்களுக்கு பிடித்தன / பிடித்தமான சலனபடங்கள் » Copycat\nஇலக்கியவாதிகள், இசை மற்றும் திரைப்பட இயக்குநர்கள் என\nஎல்லோரும்தான். ச்சும்மா ஒரு ஆர்வத்தில் சில பாடல்களை\nஇணையத்தில் தேடிய போது எங்கோ கேட்டது போலிருந்தது.\nஅவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nஇது இவ்விணைய தளம் மற்றும் நண்பர்களின் சுவாரஸ்யத்திற்காக\nமட்டுமேயன்றி யாரையும் குற்றம் கண்டுபிடிப்பதற்காக அல்ல.\nமுதலில் நம் இசை ஞானியின் தவப்புதல்வர் யுவனிலிருந்து தொடங்கலாம்\nஇப்பாடலில் மெட்டைத் தவிர்த்து பின்னிசைக்கு வலு சேர்க்கும்\nவயலின் இசையைக் கேளுங்கள்… எங்கோ கேட்டது போலிருக்கும்…\nதமிழின் மிகப் பிரபலமான அப்பாடலைக் கண்டுபிடியுங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36793&ncat=3", "date_download": "2018-05-20T17:20:44Z", "digest": "sha1:LQ6BYAQ4IXBSPANJEFP22TDHLCT34XW6", "length": 18681, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "நானே வென்றேன்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nபிரதமர் ஊழல்வாதி : ராகுல் மே 20,2018\n'கர்நாடகாவில் 37 இடம் பிடித்த குமாரசாமி முதல்வராகிறார் மே 20,2018\nநான் கல்கி அவதாரம் என்பதால் அலுவலகம் வரமாட்டேன் : குஜராத் அரசு அதிகாரியால் பரபரப்பு மே 20,2018\nகர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி : ரஜினி மே 20,2018\n24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் : குமாரசாமி மே 20,2018\nநான் ஒரு மாற்றுத்திறனாளி. இளம்பிள்ளை வாதத்தால், ஒரு கால் செயலிழந்து கால் ஊனமானாலும், என் மனம் ஊனமாகவில்லை. திருச்சியில் உள்ள, ஒரு பள்ளியில் படித்தேன். படிக்கிற காலத்தில், எத்தனையோ சுவையான அனுபவங்கள்.\nவிளையாட்டு வகுப்பில், என் தோழியர் அனைவரும், ஒவ்வொரு விளையாட்டிலும், பங்கு பெற்று, ஓடி ஆடுவர். ஆனால் நானோ, அப்படி துள்ளி, ஓடி விளையாட முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடும், ஏக்கத்தோடும் அவர்களை பார்த்து கொண்டிருப்பேன்.\nஆண்டு விழாவின் போது, என் தோழியர், ஒவ்வொரு விளையாட்டிற்கும் பரிசும், சான்றிதழும் வாங்கும் போது, கண்கள் கசியும். இதை கவனித்த பி.டி., ஆசிரியை, தலைமை ஆசிரியையிடம், என்னை போன்ற சில மாணவியருக்காக, 'இன்டோர்' விளையாட்டு போட்டிகளை நடத்தலாம் என்று யோசனை கூறி, கேரம், செஸ், ஓவியப்போட்டி மற்றும் உட்கார்ந்து கொண்டே ஆடும் விதமாக டேபிள் டென்னிஸ் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார்.\nஇதனால், மகிழ்ச்சி அடைந்த, என்னை போன்ற மாணவியர், ஆர்வத்துடன் பங்கு பெற்றோம். கேரம், செஸ் போன்ற விளையாட்டில், மாவட்ட அளவில் பங்கு பெற்றோம்.\nஎங்களின் தலைமை ஆசிரியையும், விளையாட்டு பிரிவு ஆசிரியையும், எங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தந்தன��்.\nஒருசமயம், செஸ் விளையாட்டில் சாம்பியனாக திகழ்ந்த ஆசிரியையுடன், மோதும் வாய்ப்பு கிடைத்தது. நானும் திறமையாக ஆடினேன். ஆசிரியையும் திறமையாக ஆடினார். இறுதியில் நானே வெற்றி பெற்றேன். பரிசு வாங்கிய பின் தான் தெரிந்தது, ஆசிரியை, நான் ஏமாற்றம் அடைந்துவிட கூடாது என்று, தன் திறமையை மறைத்து ஆடி, என்னை வெற்றி பெற செய்தது. கண்ணீர் மல்க நன்றி கூறினேன்.\nஎன்னை போன்ற மாற்று திறனாளிகள் மேல் பேரன்பு கொண்டு, தாயுள்ளத்தோடு, தியாக உள்ளத்தோடு, பணியாற்றிய ஆசிரிய பெருமக்களை நினைக்கும் போது, நெஞ்சமெல்லாம் மகிழ்ந்து, உவகை ஊற்றெடுக்கிறது.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர் மலர்\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்�� பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/11/blog-post_8.html", "date_download": "2018-05-20T18:00:57Z", "digest": "sha1:CP7LUZ6TJZ4TLYEZKE5X7OMULQTEBMKZ", "length": 39830, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வீரம்பேசும் ஜனாதிபதி, பிரதமரை பதவிநீக்க வேண்டும் - இல்லையேல் பாரதூர விளைவுகள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவீரம்பேசும் ஜனாதிபதி, பிரதமரை பதவிநீக்க வேண்டும் - இல்லையேல் பாரதூர விளைவுகள்\nபிரதமர் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் அல்லது விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தார்.\nகொழும்பில் இன்று கூட்டு எதிர்க்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.\nமேலும் நாட்டில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்களில் கையும் களவுமாகவும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழலே ஆனால் இதற்கு பிரதானமாக இருந்து செயற்பட்டவர் பிரதமரே.\nஒருபக்கம் ஓய்வூதியம் கோரி அப்பாவி இராணுவ வீரர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் தொடர்பில் எந்த வித சலுகையும் இதுவரையில் கொடுக்கப்படவில்லை.\nமத்திய வங்கியில் இடம்பெற்ற ஊழல் பணம் மட்டும் இருந்திருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல மேலதிக கொடுப்பனவுகளையும் கூட வழங்கியிருக்கலாம் அந்தளவு பணம் பறிபோய்விட்டது. எனவும் விமல் குற்றம் சுமத்தினார்.\nநாட்டில் குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்ளை மத்திய வங்கி கொள்ளையே அதனை செயற்படுத்திய பிரதமரின் மூளை பாராட்டப்படத்தக்கதே.\nஇந்த ஊழலில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு பிரதான காரணியான ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிடின் மக்களுடன் வீதியில் இறங்கி போராடுவோம்.\nமாதத்திற்கு ஒரு முறை வந்து வீரமாக கதைபேசும் ஜனாதிபதி தனது வீரத்தனமான பேச்சுகளை நிறுத்திவிட்டு உடனடியாக பிரதமரை பதவில் இருந்து நீக்க வேண்டும் இல்லாவிடின் மத்திய வங்கி ஊழலை நிவர்த்தி செய்ய முடியாது.\nஇது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கா விட்டாலும் நாம் முடிவு எடுப்போம் எனவும் விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஇவனைதானே கடவுசீட்டு பிரச்சினையில் இருந்து பிரதமர் விடுவித்தார் என்னப்பா இலங்கையில் நடக்குது........எவரைத்தான் நம்புவது..... அரசியல் என்பது வெறும் 100% கள்வர்களின் இடமாய் மாறிவிட்டது...\nஇரவோடு இரவாக தன்வீட்டில் உள்ளே கொலை நடைபெற்றும் அதற்கான பொலிஸின் நடவடிக்கைகளைக் கள்ளத்தனமாக முடக்கிவிட்டு அந்த பாதகச் செயலை மூடிமறைக்கவா இந்தப் பெரிய சவாலும் சத்தமும். இவ்வாறு இவனைப் போன்ற பயங்கர கள்வனை விட்டுவைத்தமை முதலில் அரசாங்கம் செய்த பெரிய தவறு. இப்போதாவது அரசு அதனை உணருமா\nஇவன் அரசாங்கத்தின் குற்றங்களை சுட்டிக்காட்டும் இராஜாங்க அமைச்சர் இவனை அரசாங்கம் அமைத்து வைத்து இருக்கிறது,சங்கங்களுக்கு Auditor கணக்கு பரிசோதகர் போன்று அவார் இருவாகத்தில் இருந்தாலும் கணக்கு விடயத்தில் கடினமாக இருப்பார் அதனால் அவருக்கும் நிருவாகத்துக்கும் முறுகல் ஏற்படும் ஆனால் அவர் நிருவாகத்தில் இருந்து கொண்டே இருப்பார்.\nஇவன் அரசாங்கத்தின் குற்றங்களை சுட்டிக்காட்டும் இராஜாங்க அமைச்சர் இவனை அரசாங்கம் அமைத்து வைத்து இருக்கிறது,சங்கங்களுக்கு Auditor கணக்கு பரிசோதகர் போன்று அவார் இருவாகத்தில் இருந்தாலும் கணக்கு விடயத்தில் கடினமாக இருப்பார் அதனால் அவருக்கும் நிருவாகத்துக்கும் முறுகல் ஏற்படும் ஆனால் அவர் நிருவாகத்தி���் இருந்து கொண்டே இருப்பார்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்முகா மகளிர் கல்லூரி அதிபர்\nதிருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாடசாலை...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதிகமானோர் 40 வயதிற்குள், மரணிக்கும் நிலை உருவாகியுள்ளது - கலாநிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூகத்தில் இளவயது மரணங்கள் பெருகி வருவது சமூகத்தின் கவனத்திற்குள்ளாக வேண்டும் என்று பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-05-20T17:34:30Z", "digest": "sha1:7P3K7CM4RDBF2BFMWUUZLUQYNFNZGYYX", "length": 5171, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேசிய மாணவர் படை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதேசிய மாணவர் படை (இந்தியா)\nதேசிய மாணவர் படை (சிங்கப்பூர்)\nதேசிய மாணவர் படை (இலங்கை)\nதேசிய மாணவர் படை (கானா)\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல�� பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 05:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/mofo", "date_download": "2018-05-20T17:52:20Z", "digest": "sha1:4N2QASQ3KT75EOVRSTV7NUBTSVFKCWDM", "length": 4488, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "mofo - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒவ்வொரு சொல்லும் 500 எண்ணுண்மிகள்(bytes) இருக்க வேண்டும்.இச்சொல், அதற்கும் குறைவானவை என 26.07.2012 அன்று, விக்கி நிரல் கூறியது. எனவே, இதனை விரிவாக்குக.\nவிரிவாக்கிய பின்பு, {.{விரிவாக்குக}} என்பதனை நீக்கி விடவும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 08:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/index.php?sid=3f1425fc3c0b4bc521d51daf4860b1c8&recent_topics_start=10", "date_download": "2018-05-20T17:37:39Z", "digest": "sha1:UD4TUAFY4QM7NMW6ZTMZMJQLHWTCKTXT", "length": 6204, "nlines": 93, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Index page", "raw_content": "\nMembers Corner » ஆன்லைன் வேலைகள்\nMembers Corner » ஆன்லைன் வேலைகள்\n27.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n01.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] ஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nஆன்லைன் வேலைகள் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகள் மற்றும் சிறப்பான தளங்களின் .பதிவுகள்.\nஎங்கள் வங்கி விவரம் Indian Bank\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] இந்த பகுதியில் தினமும் புதிய புதிய ஆன்லைன் வேலைகள் பற்றிய விவரங்கள் அறியலாம். அதில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய இங��கு உள்ள விடீயோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்...........\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு ஆன்லைன் வேலை செய்து பணம் பெறுவதற்கு நமக்கு தேவை ஆன்லைன் வங்கிகள் அதை எப்படி உருவாக்குவது என்று இங்கு தெரிந்து உருவாக்கிகொள்ளுங்கள்.\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க இங்கு நீங்கள் Flip kart மூலமாக பொருட்கள் வாங்குவதற்கு நமது தளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். இங்கு அன்றாடும் வரும் Flip kart Offer அனைத்தும் அறிவிக்கப்படும்.\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு உங்களுக்கு வேலை பற்றிய சந்தேங்கள் இங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2017/08/blog-post_30.html", "date_download": "2018-05-20T17:34:13Z", "digest": "sha1:KANFJMAFXEORKBFO3BUQPBDHWESZL3OE", "length": 12600, "nlines": 172, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: விராடபர்வத்திலிருந்து வெண்முரசு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமகாபாரதம் விராடபர்வத்திலிருந்து வெண்முரசு மாறியிருப்பதைப்பற்றி ஒரு வாசகர் எழுதியிருந்தார். அவருக்குக் கதை சப்பென்று போய்விட்டது என்று எழுதியிருந்தார். இந்தக் ‘கதைவாசிப்பு’ மிகவும் பெரிய தடை. சிலருக்கு மகாபாரதக்கதை முன்னரே தெரியும் என நினைப்பு. எந்தக்கதையிலும் திருப்பம் முடிவு என்று மட்டுமே வாசிக்கும்போது வருவது இந்தச்சிக்கல். மகாபாரதக்கதை அனேகாமக இந்தியாவில் அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆகவே அதில் எதிர்பாராதது நடக்கவேண்டும் என்று நினைக்ககூடாது. நாம் நினைத்ததுபோலவே கதை எழுதப்பட்டிருந்தால் அதை வாசித்து மகிழ்வது அல்ல வெண்முரசின் நோக்கம்.\nஎனக்கும் இதே சிக்கல் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் மழைப்பாடலுடன் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். மழைப்பாடலில் பாலைநிலத்துக்கும் மேய்ச்சல் நிலத்துக்குமான போராக மகாபாரதமே விளக்கப்படும். இருநிலங்களின் விரிவான சித்திரிப்பு இருகுலங்களின் வரலாறு இருவகை வாழ்க்கை என்று அது பிரம்மாண்டமாக விரியும். அந்தச் செய்திகளோ கதைகளொ சித்திரங்களோ எதுவுமே மகாபாரதத்தில் இல்லை. மகாபாரதத்தில் அப்படி அவற்றை வாசிப்பதற்காக சில குறிப்புகள் மட்டுமே உள்ளன.\nஅந்தப்பிரம்மாண்டமான விரிவுபடுத்தலை வாசித்தபிறகுதான் வென்முரசு எதற்காக எழுதப்படுகிறது என்பதை நான் அறிந்துகொண்டேன். அதைத்தான் நான் தேடி கவனமாக வாசிக்கிரேன். மூலமகாபாரதத்தில் விராடபுரியின் கதை மிகச்சுருக்கமாகவே இருக்கும். அங்கிருந்த அரசியல், அவர்களுக்கு இடையே இருந்த உறவுச்சிக்கல்கள் எதுவுமே இருக்காது. விராடர் அவர் மனைவி ஆகியோரின் குணச்சித்திரம் மிகமிகச்சுருக்கமாக ஓரிரு வரிகூட இருக்காது. அதெல்லாம் விரிவாக வெண்முரசிலே உள்ளது. ஆனால் போர் மகாபாரதத்தில் விரிவாக உள்ளது. அதுவும் மிகையாக.\nஅர்ஜுனன் மட்டுமே சென்று பீஷ்மர் கர்னன் போன்றவர்களை ஓட ஓட துரத்தினார்கள் அவன் வெளிப்பட்டபோது அவர்கள் அஞ்சினார்கள் என்றால் மகாபாரதப்போரே முடிந்துவிட்டதே. இனி எதுவுமே தேவையில்லையே ஆகவேதான் கர்ணன் குடியால் தளர்ந்திருந்தான், அஸ்தினபுரியின் அசல்படை வரவில்லை என்றெல்லாம் அதை சாதாரணமாக ஆக்கி அதை உத்தரனின் மாற்றமாகக் காட்டுகிறீர்கள். நிகழ்ச்சியை சிரிய கதாபாத்திரங்களின் வழியாகக் காட்டுவது ஒரு சிறந்த புனைவு உத்தி என்று வென்முரசு பலமுறை காட்டியிருக்கிறது.\nநளதமயந்திகதை மகாபாரதத்திலே ஒரு சிறிய துணைக்கதை. மகாபாரதத்தில் உண்மையிலே எல்லா கதைகளுமே மிகச்சின்னக் கதைகள். பேசும்போது நீதிகளை விரிவாக சொல்வதனால்தான் கதைகள் பெரிதாக தெரிகின்றன. வெண்முரசு வாசித்தபின் மூலத்தை வாசித்தால் அது சுருக்கமாக நிறைய உபதேசங்களுடன் இருப்பதைத்தான் காண்போம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீர்க்கோலம் – துரியனும் புஷ்கரனும்\nவிழி திறப்பு (நீர்க்கோலம் - 86)\nநகுலனுக்கு மட்டும் ஏன் எப்பயணமும் அமையவில்லை\nமுக்தனின் முக்தி - ஜீமுதனின் ஜீவமுக்தி.\nஉள்ளமெனும் கரவுக்காடு (நீர்க்கோலம் - 51,52,53)\nநீர்க்கோலம் – சுதேஷணையும் பானுமதியும்\nசூதுகளத்தில் திறன் காட்டும் தருமன்.\nநீர்க்கோலம் – தருமனின் எரிச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/02/blog-post.html", "date_download": "2018-05-20T17:39:24Z", "digest": "sha1:JXCI6ME3O7ZG4ADS35UQRDEZESC5PN2V", "length": 38120, "nlines": 754, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: எ��ன் – யாருக்கு? யாருக்கோ…!!!", "raw_content": "\nவிஜய் ஆண்டனியின் முந்தைய படமான சைத்தானுக்கு இருந்த அளவு இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்துச்சாங்குறது கொஞ்சம் சந்தேகம்தான். இந்தப் படத்துக்கான முன்பதிவு ரொம்ப ரொம்ப ஸ்லோ. புதன் கிழமை நைட்டு டிக்கெட்ட புக் பன்னிட்டு உக்காந்துருக்கேன்.. வெள்ளிக்கிழமை காலையில வரைக்கும் என்னைத் தவற ஒருத்தனுமே அந்த தியேட்டர்ல புக் பன்னல. என்னப்பா வழக்கமா அலைகடலென புக் பன்னுவானுங்க இப்ப என்ன பம்புறானுங்க… நம்மதான் தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோன்னு கூட நினைக்க வச்சிருச்சி. ஆனா படம் பாக்குறப்போ கிட்டத்தட்ட தியேட்டர்ல 90% occupancy இருந்துச்சி.\nவிஜய் ஆண்டனியின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்த இயக்குனர் ஜீவா ஷங்கர், விஜய் ஆண்ட்னி தொடர் வெற்றி நாயகனாக மாறிய பிறகு அடுத்த படத்தை கொடுக்க வந்திருக்காரு. முதல் படத்தை இயக்கியபோது இருந்த பொறுப்புகளை விட இந்தப் படத்துல இன்னும் அதிகமாகத்தான் இருந்திருக்கும். ஏன்னா விஜய் ஆண்டனி மக்களோட நம்பிக்கை நாயகனா விளங்கிட்டு வர்ற நேரத்துல அதக் காப்பாத்த வேண்டிய முழு பொறுப்பும் இயக்குனர் ஜீவா ஷங்கருக்குத்தான். காப்பாத்தினாரா இல்லையான்னு பாப்போம்.\nகொடி படத்தின் ஆரம்பக்காட்சிகள் போலவே, நெல்லை மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் (விஜய் ஆண்டனி) வஞ்சகக்காரர்களால கொல்லப்பட, தொடர்ந்து அவர் மனைவியும் தற்கொலை செய்துகொள்ள அவர்கள் குழந்தை தாத்தாவின் (சங்கிலி முருகன்) பொறுப்பில் வளருகிறது. அந்தக் குழந்தை பெடல் எல்லாம் சுத்தாம படக்குன்னு பெரிய பையன் ஆகிருது..திடீர்னு தாத்தாவுக்கு ஆப்ரேஷன் பன்ன வேண்டிய நிலையில, பணத்துக்காக செய்யாத ஒரு குற்றத்த ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு போறாரு. அதைத் தொடர்ந்து அவர் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த எமன்.\nபடத்தோட மேக்கிங் ரொம்பவே அருமையா இருக்கு. எங்கயுமே போர் அடிக்கல. முதல் பாதி engaging ah இருக்கு. ரெண்டாவது பாதிலதான் லைட்டா கண்ணக் கட்டிருச்சி. தூங்கி பக்கத்துல உள்ள அண்ணன் மேல விழுந்துட்டேன்…ஆனா உடனே எழுப்பிவிட்டாப்ள.\nஒரு படத்துல எந்த ஒரு முக்கியமான கேரக்டர்னாலும் அந்த கேரக்டரோட தன்மைய முன்னரே புரிய வைக்கிறது ரொம்ப முக்கியம். உதாரணமா தனி ஒருவன்ல சித்தார் அபிமன்யூ எப்படிப்பட்டவ��்ங்குறத நாம புரிஞ்சிக்க அவன் சின்னப்பையனா இருக்கும்போது நடக்குற அந்த ஒரு சம்பவமே போதும். ஆனா இங்க விஜய் ஆண்டனி எப்படிப்பட்டவர்ங்குறத புரிஞ்சிக்கவே முடியல. அவர் எத நோக்கி போயிட்டு இருக்காருங்குறா க்ளாரிட்டியும் இல்லை. அப்பாவ கொன்னவன பழிவாங்கப் போறாரா இல்ல அரசியல்ல ஒரு பெரிய இடத்த நோக்கிப் போறாரான்னுலாம் எந்தக் ஒரு தெளிவும் இல்லை.\nஇந்த Dark knight படத்துல ஜோக்கர் ஒரு வசனம் சொல்லுவாரு.. “நா தெருநாய் மாதிரி… எதயும் ப்ளான் பண்ணியெல்லாம் பன்னமாட்டேன்.. அப்டியே போற போக்குல என்ன தோணுதோ பன்னிட்டு போவேன்னு. அப்டித்தான் நம்ம எமன் சாரும். அப்டியே போறாரு. போற போக்குல நாலஞ்சி வில்லன ”சூ” ன்னு விரட்டிட்டிடுப் போறாரு.\nஅதுவும் மட்டும் இல்லாம படத்துல எக்கச்சக்க கேரக்டர்கள்… MLA, எதிர்கட்சி தலைவர், அவனுக்கு கீழ கடத்தல் பன்றவன், கவுன்சிலரு, அவனுக்கு அள்ளக்கை.. இவனோட நொள்ளக்கைன்னு ஒரு 40, 50 பேர் இருக்காயங்க. ஒவ்வொருத்தன் பேரயும் ஞாபகம் வச்சிக்கிறதே பெரும் பாரு.\nதிடீர்னு “சார் கருணாகரன் உங்களுக்கு ஃபோன் பன்றாரு சார்” “சார் தங்க பாண்டியன் உங்கள பாக்கனும்ங்குறாரு சார்” “ சார் மணிமாறன் உங்கள தூக்கப்போறாரு சார்” ன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நமக்கு யார்ரா இவய்ங்கல்லாம்னு கன்பீசன் ஆயிரும். ஆக்சுவல் சீன்ல அவன் மொகரையப் பாத்தப்புறம்தான் இதான் கருணாகரனா.. இவந்தான் மணிமாறானான்னு கண்டுபுடிப்போம்.\nபாரதி கண்ணம்மா படத்துல வடிவேலு “ச்சீ.. ச்சீ.. ச்சீ.. இவன் பொண்டாட்டிய அவன் வச்சிருக்கான்… அவன் பொண்டாட்டிய இவன் வச்சிருக்கான்.. ஊராடா இது” ன்னு சொல்ற மாதிரி இந்தப் படத்துலயும் இவன் ஆளு அவன்கிட்ட போய் போட்டுக்குடுக்குறான்.. அவன் ஆளு இவன்கிட்ட போட்டுக்குடுக்குறான்.. ரெண்டு பேரயும் சேத்து இன்னொருத்தன் போட்டுக்குடுக்குறான்.. எவன் எவன் ஆளுடா\nRACE ங்குற ஒரு ஹிந்திப் படத்துல இப்டித்தான் ரெண்டு pair இருப்பாய்ங்க. அதுல யாரு யாரோட லவ்வரு யாரு யாரு பக்கம் இருக்கான்னே கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு டுஸ்டு டுஸ்டா வப்பாய்ங்க. கிட்டத்தட்ட அதே கொயப்பம் இங்கயும்.\nவிஜய் ஆண்டனி ஆளு சூப்பரா, செம கெத்தா இருக்காரு. முதல் பாதில சில மாஸ் காட்சிகளும் அதுக்கான BGM மும் செம. வசனங்கள எப்பவும் போல வாயத் தொறக்காமயே பேசுறாரு. அதுவும் தியாகராஜன���ம் விஜய் ஆண்டனியும் பேசிக்கிற சீன்னா சுத்தம். நம்ம வெளிய போய் எதாவது வேலை இருந்தா முடிச்சிக்கிட்டு ஒரு டீயக் குடிச்சிட்டு மெல்ல வரலாம். “ஆன்னா ஊண்ணா கொடியப் புடிச்சிக்கிட்டு கூட்டமா கெளம்பிருறாய்ங்க… நா நேத்து நடந்தச் சொன்னேன்“ன்னு பேசுற என்னத்த கன்னையா ஸ்பீடுலதான் ரெண்டு பேரும் பேசுறாய்ங்க. “நல்லா நடந்துச்சி நேத்து” ன்னு நம்ம வடிவேலு ரியாக்ஷன விட்டுக்கிட்டு உக்கார வேண்டியதுதான்.\nஹீரோயின் மியா கலீஃபா.. ச்சை..மியா ஜார்ஜ்.. நல்லாருக்காங்க…. (கலீஃபா அளவுக்கு நல்லா இல்லை) அதிகமான காட்சிகள்லாம் இல்லை. வந்ததுக்கு கழுதைய ரெண்டு பாட்ட பாடிவிட்டுட்டு போவோமேன்னு வர்றாங்க. சார்லிக்கு அளவெடுத்த தச்ச மாதிரியான கேரக்டர். வழக்கம்போல சிறப்பா செய்ஞ்சிருக்காரு. சாமிநாதனும் ஓக்கே.\nபடத்துல குறிப்பிட்டு சொல்லக்கூடிய இன்னொரு விஷயம் வில்லன். எந்த வில்லன்னு கேப்பீங்க. ஏன்னா படத்துல ஒரு முப்பது நாப்பது வில்லன் இருக்காய்ங்க. விஜய் ஆண்டனியத் தவற படத்துல வர்றவன் பூரா வில்லன் தா. அதுல நம்ம சத்குரு மாதிரி நிறைய தாடி மீசையெல்லாம் வச்சிக்கிட்டு தங்க பாண்டியங்ன்குற கேரக்டர்ல ஒருத்தர் வருவாப்ள. ஆளும் கெத்தா இருக்காரு. நெல்லைத் தமிழ் ரொம்ப அழகாப் பேசிருக்காரு. வழக்கமா நமக்கு நெல்லைத் தமிழ்னா ஹரி படத்துல வர்ற வாலே போலே உக்காருலேன்னு காதுக்குள்ள குச்சிய வச்சிக் கொடையிறது தான் ஞாபகம் வரும். இதுல அப்டி இல்லை. ”ஆத்திரப் படாதவே.. கொஞ்சம் தன்மையா இருவே”ங்குற வாக்கியங்களையெல்லாம் கேக்கவே இனிமையா இருந்துச்சி.\nஎம்மேல கைவச்சா காலி பாட்டு மட்டும் ஓக்கே… மத்தபடி எந்தப் பாட்டும் வேலைக்கு ஆகல. செகண்ட் ஹாஃப்ல ஒரெ ஒரு பாட்டோட நிறுத்திக்கிட்டதுக்கு கோட்டான கோடி நன்றிகள். ஆனா பாட்டுக்கெல்லம் சேத்து சீன எடுத்து வச்சி இழுத்துட்டாங்க BGM அருமை. நாதஸ் திருந்திட்டேன்னு நாதஸே சொல்ற மாதிரி அவருக்கு பில்ட் அப் மீசிக் அவரே போட்டுக்கிறாரு. ஆனா சூப்பர்.\nஜீவா ஷங்கரோட மேக்கிங் மற்றும் ஒளிப்பதிவு ரொம்பவே நல்லாருக்கு. விஜய் ஆண்டனியோட கேரக்டர்ல நான் படத்துல வர்ற கேரக்டரோட தாக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யிது. ரெண்டாவது பாதில கொஞ்ச நீளத்த கம்மி பன்னிருக்கலாம்.\nரெண்டாவது பாதில மட்டும் கொஞ்சம் நெளிய வச்சாலும், படம் பா���்குற மாதிரி தான் இருக்கு. கண்டிப்பா பாக்கலாம்.\nஇந்த முறை ஒரு வீடியோ விமர்சனமும் முயற்சி பன்னிருக்கேன்... நேரமிருந்தா பாத்துட்டு கருத்த கக்கிட்டு போங்க\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nசைத்தானில் சற்று சறுக்கிய விஜய் ஆண்டனி இந்த படத்தில் கம்பீரமாக நிமிர்ந்து விட்டார்.\nஅரசியலின் சூழ்ச்சிகள், போட்டி , பொறாமை , பழி வாங்கல்கள் இவற்றை இவ்வளவு இயல்பாக காட்டிய திரைப்படம் சமீபத்தில் வந்ததில்லை.\nதியாகராஜன், அருள்ஜோதி இவர்கள் நடிப்பு மிக இயல்பு.. சார்லி சொல்லவே வேண்டாம்.\nஅதிலும் கடைசி மேடை காட்சியில் ஆண்டனி , தியாகராஜன் தங்களுக்குள் பேசும் பேச்சு ஒரு விறுவிறுப்பான சண்டை காட்சியை விட அருமை அருமை...\nஅரசியலில் எல்லாருமே ஒருவரை ஒருவர் குழி பறித்துதான் வாழ்கிறார்கள். இதில் முப்பது நாற்பது வில்லன்கள் என்று எதற்கு சொல்லணும் \nஇன்றைய அரசியல் நிலையை பல இடங்களில் நம்மை அறியாமல் உணர வைக்கும் வசனங்கள்.. காட்சிகள் சூப்பர்..\n\" பொய்யா இருந்தாலும் சில செய்திகளை நம்ப பழகிக்கணும், அப்பதான் குற்ற உணர்ச்சி இல்லாம வாழ முடியும் \" -- வசனம் நச்.\nநீங்கள் முதல் நாள் இரவு தூக்கம் இல்லாமல் இருந்திருக்கணும் . அதான் தியேட்டரில் ஏ சியில் அசந்து விட்டீர்கள் என்று தோணுது... மறுபடியும் ஒரு முறை பாருங்க ப்ளீஸ்...\nஇந்தப் படத்தையெல்லாம் தியேட்டரில் போய் பாத்தீங்களே அதே பெரிய விஷயம். அதுக்கே பாராட்டுக்கள். விமர்சனமெல்லாம் எதுக்கு அதே பெரிய விஷயம். அதுக்கே பாராட்டுக்கள். விமர்சனமெல்லாம் எதுக்கு இவனுக படம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சதுதானே\nகுரலில் ஒரு பதட்டம் தெரியுது காலப்போக்கில் சரியாகிடும்னு நினைக்கிறேன். உங்கள் புதிய முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.\nசிங்கம் 3 (S3) – இனிமே உங்க காது.. கேக்காது\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்��ால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2015/12/58.html", "date_download": "2018-05-20T17:30:48Z", "digest": "sha1:YFLGATIN54GQ6SJGM5DOZK6OK6DVPJZE", "length": 13268, "nlines": 155, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் நடந்தது.", "raw_content": "\nமாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் நடந்தது.\nமாநில அளவிலான 58-வது குடியரசுதின தடகளப்போட்டிகள் கோயம்புத்தூா் மாவட்டத்தில் உள்ள நேரு விளையாட்டரங்கில் 2015 டிசம்பா் 18,19, 20 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் திரு கே.சி.வீரமணி, மாண்புமிகு நகராட்சி, ஊரக வளா்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலைத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி, மாண்புமிகு சட்டப்பேரவைத் துணைத்தலைவா் திரு பொள்ளாட்சி வ. ஜெயராமன், மாண்புமிகு கோயம்புத்தூா் மாநகராட்சி மேயா் திரு கணபதி ப.ராஜ்குமார், கோயம்புத்தூா் மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி அா்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப, பாராளுமன்ற உறுப்பினா்கள். சட்டமன்ற உறுப்பினா்கள் திரு ஆா். துரைச்சாமி(எ) சேலஞ்சா் துரை, திரு வி.சி. ஆறுகுட்டி, திரு தா. மலரவன் உள்ளிட்ட சான்றோர்கள் பலா் கலந்துகொண்டனா். விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநா் முனைவா் ச.கண்ணப்பன் வரவேற்று பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயம்புத்தூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் முனைவா் நா.அருள்முருகன் சிறப்பாக செய்திருந்தார். இப்போட்டிகளில் சென்னை. கோயம்புத்தூா், கடலூா், திண்டுக்கல். ஈரோடு, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 16 மண்டலங்களைச் சோ்ந்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து விளையாட்டு விடுதிகள். பள்ளிகளைச் சோ்ந்த சுமார் 2400 விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். பல்வேறு வயதுக்கேற்ப வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகள் நடைபெற்ற இரண்டாம் நாளில் பணி ஓய்வு பெற்ற காவல்துறை உயா்அலுவலர் திரு தேவாரம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிறைவு விழாவில் கோயம்புத்தூா் மாவட்ட கருவூலத்துறை அலுவலா் திரு ஆா். அருணாச்சலசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பரிசளிப்பு விழாவில் முதன்மை உடற்கல்வி ஆய்வா்(ஆண்கள்) முனைவா் எஸ்.எஸ்.பீட்டா்சுப்புரெட்டி, முதன்மை உடற்கல்வி ஆய்வா்(பெண்கள்) திரு எம்.கலைச்செல்வன் மற்றும் பலா் கலந்துகொண்டனா் வெற்றி பெற்ற மாணவ, மாணவியா்களுக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும். ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாத���காக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t39723-topic", "date_download": "2018-05-20T17:39:30Z", "digest": "sha1:G6RMHWS5V5KINTPORFDRWSIV462D3XTR", "length": 11698, "nlines": 155, "source_domain": "www.thagaval.net", "title": "இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஇப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக���கிய நிகழ்வுகள்\nஇப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு\nஇப்போது நான் நினைத்தால் கூட பிரதமராக முடியும்.\nஆனால், அது எனக்குத் தேவையில்லை. அவ்வாறு ஆக வேண்டும்\nஎன்று எண்ணியதும் இல்லை என்று யோகா குரு பாபா ராம்தேவ்\nயோகா குரு பாபா ராம்தேவ் ஆதரவு பெற்ற பதஞ்சலி\nநிறுவனத்தின் பொருட்கள் மிகப்பெரிய வளர்ச்சியையும்,\nமக்களின் வரவேற்பையும் பெற்றது. பற்பசை முதல் உணவுப்\nபொருட்கள் வரை பல்வேறு வகையான பொருட்களை பதஞ்சலி\nஇந்நிலையில் கோவா தலைநகர் பானாஜி நகரில் 3 நாள் கோவா\nதிருவிழா நிகழ்ச்சிகளில் பாபா ராம்தேவ் பங்கேற்றார். மக்கள்\nஆரோக்கியமாக எப்படி வாழ வேண்டும், சத்துள்ள உணவுகளை\nஉண்ண வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து பேசிய\nராம்தேவ், மேடையில் யோகா செய்து காண்பித்தார்.\n''பதஞ்சலி நிறுவனம் என்பது ஆச்சார்யா பாலகிருஷ்ணா\nஎன்பவரால் தொடங்கப்பட்டது. லாப நோக்கமில்லாமல்\nதொடங்கப்பட்ட அறக்கட்டளையாக பதஞ்சலி நிறுவனம்\nசெயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் நோக்கம் லாபம்\nநமது நாட்டைக் கொள்ளயடித்த, கிழக்கிந்திய நிறுவனம் போல்,\nநாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் வெளிநாட்டு\nநிறுவனங்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் ஒரு\nநிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பது சிறுவயது\nஆசையாகும். இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில்\nஇருந்து நாட்டைக் காக்கவேண்டும் என்று எண்ணினேன்.\nநான் இந்த நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் வருவாயை\nசுகாதாரம், மருத்துவமனை, கல்வி, ஏழைமக்கள் நலன்\nஆகியவற்றுக்காக செலவு செய்கிறேன். கடவுள் என்னைக்\nகாப்பாற்றுவார். நான் எந்தத் தவறும் நான் செய்யவில்லை.\nநான் அரசியல் கட்சித் தலைவர்களுடன் நெருக்கமாக\nஇருக்கிறேன் என்பதால், அரசியலில் ஈடுபடும் எண்ணம்\nஇருக்கிறது என்று எண்ண வேண்டாம் அதுபோன்று ஏதும்\nஇல்லை. இப்போது நான் நினைத்தால்கூட, பிரதமராகவோ,\nமுதல்வராக, ஒரு எம்.பி.யாகவோ ஆக முடியும்.\nஆனால், ஒருபோதும் நான் எதற்கு ஆசைப்பட்டதும் இல்லை,\nஅவ்வாறு ஆக வேண்டும் என எண்ணியதும் இல்லை. எனக்கு\nபிரதமராகவோ அல்லது குடியரசுத் தலைவராகவோ ஆகும்\nதகவல்.நெட் :: செய்திக் களம் :: முக்கிய நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/12/3.html", "date_download": "2018-05-20T17:24:50Z", "digest": "sha1:U477LFJVAMLIVHTMAQHLCL734GLPLMR3", "length": 11373, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "3 வயதில் திருமணம்... எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர்: ஒரு பெண்ணின் வேதனை - உண்மையின் பக்கம்", "raw_content": "\n3 வயதில் திருமணம்... எனக்கும் எனது அம்மாவுக்கும் ஒரே கணவர்: ஒரு பெண்ணின் வேதனை\nவங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர்.\nஇந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot (30) என்ற பெண் கூறியதாவது, நான் எனது தாய் Mittamoni மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான Noten- ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன்.\nஎனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார், அவரின் சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு கணவர் கிடைத்ததால் எனது தாய் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர் என்று கூட நான் நினைத்திருக்கிறேன்.\nஎன்னை திருமணம் செய்துகொள்ளப்போகிறவர் எனது வளர்ப்பு தந்தை போன்றே இருக்க வேண்டும் என நான் எதிர்பார்த்தது உண்டு. ஆனால் நான் பருவம் அடைந்தபோது எனது காதில் விழந்த அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nவளர்ப்பு தந்தையுடன், எனக்கு 3 வயது இருக்கும்போதே எனக்கு திருமணம் முடிந்துவிட்டது என தாய் என்னிடம் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் வீட்டை விட்டு ஓடிவிடலாமா என்று தோன்றியது.\nஆனால், எனது தாய் இதற்கு அனுமதிக்கவில்லை. தற்போது எனது தாய்க்கு 21 வயதாகிவிட்டது என கூறுகிறார். இந்த திருமணம் குறித்து Mittamoni கூறியதாவது, எங்கள் இனத்தின் பராம்பரிய முறைப்படி திருமணமான ஒரு பெண் விதவையாகிவிட்டால் அவர் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ளவேண்டும்.\nஅப்படி திருமணம் செய்துகொள்ளும்போது, அந்த விதவை பெண்ணிற்கு மகள் இருந்தால் அவளையும் சேர்த்து திருமணம் செய்துகொள்ள வேண்டும். எனது மகளுக்கு திருமணம் ஆகும்போது அவளுக்கு 3 வயது. தற்போது அவன் Noten-ஐ ஒரு கணவராகத்தான் கருத வேண்டும்.\nஇது எங்கள் பராம்பரியமான பழக்கம், இதனை நாங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என தாய் கூறியுள்ளார்.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வ��ழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/03/15.html", "date_download": "2018-05-20T17:15:35Z", "digest": "sha1:IWVNT4762WXA6JOSLDG3PLPWVEO7C3NI", "length": 10276, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "துபாயில் 15 இடங்களில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல்கள் அமைப்பு! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதுபாயில் 15 இடங்களில் பாதசாரிகளுக்கான ஸ்மார்ட் சிக்னல்கள் அமைப்பு\nசாலையின் குறுக்கே கடந்து செல்லும் பாதசாரிகளுக்காக 'ஜீப்ரா கிராஸிங்' எனப்படும் நடைபாதை ஒதுக்கீடுகள் எங்கெங்கும் காணப்படும், காலத்திற்கு ஏற்ப இதில் பல்வேறு நவீனங்களை புகுத்துவது வளர்ந்த நாடுகளில் மிகச் சாதாரணமாக நடைபெற்று வரும் மாற்றங்களுள் ஒன்றாகும்.\nதுபையில் அல் சஆதா சாலையில் (Al Sa’ada Street) வாகனங்களுக்கு இருக்கும் போக்குவரத்து சிக்னல் போன்று பாதசாரிகளுக்கு என பிரத்தியேக சிக்னல்கள் தரையில் பதிக்கப்பட்டு பரீட்ச்சார்த்த அடிப்படையில் அமைக்கப்பட்டு சோதிக்கப்பட்டு வந்தது வெற்றியடைந்ததை தொடர்ந்து ஆரம்பமாக துபையில் மேலும் 15 இடங்களில் இந்நவீன ஸ்மார்ட் சிக்னல்களை நிறுவியுள்ளது துபை போக்குவரத்துத் துறை.\nமேலும் பாதாசாரிகள் குறுக்கே நடந்து செல்ல பயன்படும் ஜீப்ரா கிராஸிங்குகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாவிட்டாலோ அல்லது குறைவாக இருந்தாலே அவற்றை உள்ளுணர்ந்து அதற்குத்தக செயல்பட்டு சாலையை கடக்கும் வாகனங்களுக்கு அதிநேரத்தை வழங்கும் அல்லது மெதுவாக நடந்து செல்லும் முதியவர்கள், லக்கேஜ்கள் மற்றும் குழந்தைகளுக்கான தள்ளு வண்டிகளை இழுத்துச் செல்லுவோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சாலையை கடக்க தேவையான நேரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தானியங்கி சென்சார் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.\nகத்தாருக்கு குடும்ப உறவுகளை அழைத்து வர இருப்பவர்களுக்கான மிகவும் மகிழ்ச்சியான செய்தி\nகத்தார் வாழ் வெளிநாட்டவர்கள் இதுவரை காலமும் தங்களது உறவுகளை இங்கு அழைத்து வர அரசாங்கத்தால் வேண்டப்படுகின்ற படிவங்கள் அனைத்தையும் நிரப்பி...\nகத்தாரில் ஊதியம் சரியாக கிடைக்கவில்லையா அப்படியாயின் என்ன செய்ய வேண்டும்\nபணியாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்கும் விசயத்தில் கத்தர் மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை உறுதிபடுத்தும்வகையில...\nரமழான் பிறை தொடர்பாக கத்தார் வாழ் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி\nகத்தார் அவ்காப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சு கத்தார் வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் இன்று மாலை பிறை பார்க்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது...\n நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் நோன்பு\nகத்தார் பிறை கமிட்டி விடுத்துள்ள உத்தியோக பூரவ அறிக்கையின் படி இன்று கத்தாரில் எங்கும் பிறை தென்படவில்லை. ஆகவே ஷஃபான் மாதம் 30 ஆக பூர்...\n நள்ளிரவில் நிர்வாணமாக இளம் யுவதிகள்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக இணைந்து நடத்தப்படும் போதைப்பொருள் விருந்து தொடர்பில் கடந்த நாட்கள் முழுவதும் செய்தி வெளியாகியுள்ளது. ...\nகத்தாரில் தனியார் நிறுவனங்களுக்கான ரமழான் மாத பணி நேரம் 6 மணித்தியாலங்கள் மட்டுமே\nநிர்வாக அபிவிருத்தி, தொழில் மற்றும் சமூக விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியின் படி கத்தாரில் தனியார் நிறுவனங்கள் புனித ரமழான் மாதத்தில் ...\nசவூதி அரேபியாவின் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல்கள் ஜேர்மன் கம்பனிக்கு சவுதி கடும் கண்டனம்\nசவூதி அரேபியாவின் தேசியக் கொடி பதிக்கப்பட்ட மதுபான போத்தல் உற்பத்திகளை மேற்கொண்ட ஜேர்மனின கம்பனி ஒன்றால் கடும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. ...\n END OF SERVICE எவ்வளவு கிடைக்கும் என அறியனுமா\nகத்தாரில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்து விட்டு தாயகம் செல்லும் போது வழங்கப்படும் இறுதிக் கொடுப்பனவு தான் END...\nசவூதியை கைவிட்டு, ஈரானிடம் மலிவு விலையில் எண்ணெய் வாங்க மைத்திரிபால முயற்சி\nஎண்ணெய் உள்ளிட்ட வணிக உறவுகளை முன்னேற்றுவதற்கும், முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கும், இரண்டு நாட்கள் பயணமாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபா...\nகத்தார் வாழ் இலங்கையர்களுக்கான வருடாந்த இப்தார் - 2018\nதொடர்ந்து 4வது முறையாகவும் Qatar Charity யின் அணுசரனையுடன் Qatar - Sri Lankan Community க்கான மாபெரும் வருடாந்த இப்தார் வழமையாக இடம் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mattavarkal.blogspot.com/2007_04_01_archive.html", "date_download": "2018-05-20T17:41:24Z", "digest": "sha1:IZWLZPL56OJ7HBKWJY7QWOXTJW5OOBHA", "length": 222571, "nlines": 571, "source_domain": "mattavarkal.blogspot.com", "title": "மற்றவர்கள்: April 2007", "raw_content": "\nஅவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்\n'அச்சத்தைத் தின்று சாம்பருமின்றி அழித்துவிடும்' 'உயிர் நிழல்' என்றுஅறிவிக்கும் சில ஸ்ரிக்கர்களுடன் ஒரு முன்னிரவில் எதிர்பாராதவிதமாக என்னிடம் வந்திருந்தார் எஸ்போஸ். 'உயிர் நிழல்' என்ற பெயரில் புதிய இதழொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறினார்.\nஅப்போது அவர் ' நிலம்' என்ற கவிதைக்கான இதழை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அவர் திட்டமிட்ட அளவுக்கு அந்த இதழ் வரவில்லை. அந்தக்குறையும் கவலையும் அவரிடமிருந்தது. அதற்குப்பதிலாக இப்போது உயிர் நிழலை வெளியிட முயன்றார்.\n\"அந்தப்பெயரில் ஏற்கனவே ஒரு இதழ் பிரான்ஸிலிருந்து வருகிறதே\" என்று கேட்டேன்.\n\"அதனாலென்ன \" என்று என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் எஸ்போஸ்.\n\"ஏற்கனவே அந்தப்பெயரில் ஒரு இதழ் வந்துகொண்டிருக்கும் போது அதே பெயரில் இன்னொரு இதழ் சமகாலத்திலேயே வெளிவருவது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துமல்லவா. தவிர ஏற்கனவே அந்தப்பெயரில் இதழைக்கொண்டுவருபவர்கள் ஏதாவது சொல்லக்கூடுமே\" என்று அவரிடம் திருப்பிக்கேட்டேன்.\n\"பெயரில் என்ன இருக்கிறது\" என்றார் எஸ்போஸ்.\nபசுவய்யாவின் ஒரு கவிதையில் 'பெயரில் என்ன இருக்கிறது' என்று ஒரு அடி வரும். எனக்கு அந்தக்கவிதைதான் அப்போது நினைவில் வந்தது.\nவந்தவரின் பெயர் என்னவென்று அவனிடம் கேட்க, பெயரில் என்ன இருக்கிறது என்றபடி அவன் அதைச்சொல்லாமல் போகிறான்.\nபத்தாண்டுகளுக்கு முன் இந்தக்கவிதையைப்பற்றி எஸ்போசுடன் பேசியிருக்கிறேன்.\nசற்று நேர அமைதிக்குப்பிறகு \"ஏன் வேறு பெயரொன்றைத்தெரிவு செய்யலாமே\" என்றேன். அவர் அதற்குப்பதிலேதும் சொல்லவில்லை.\nஅன்றிரவு நீண்ட நேரம் புதிய இதழ்பற்றி ஆர்வத்தோடு பேசினார். ஒரு புதிய இதழுக்கான தேவை, அதைக்கொண்டுவருவதற்கான சாதக பாதக அம்சங்கள், ஏற்கனவே வெளிவந்த இதழ்களின் நிலைமை எனப்பலவற்றையும் பேசினோம். மிகச்சீரியஸாகவே அவர் பேசிக்கொண்டிருந்தார்.\nஎஸ்போஸின் இயல்பே அப்படித்தான். எப்போதும் எல்லாவற்றையும் மிகச்சீரியஸாகவே எடுக்கும் ஆள் அவர். எல்லாவற்றிலும் அவர் கொள்ளும் தீவிரம்தான் இதற்குக்காரணம் என நினைக்கிறேன். அதேவேளை அவர் அதேயளவுக்கு எல்லாவற்றிலும் கடுமையான அலட்சியத்தையுமுடையவர். எதிலும்; பொறுப்பற்ற விதமாக அவர் நடந்து கொள்வதாகவே தோன்றும். 'விறுத்தாப்பி' என்று சொல்வார்களே அதுமாதிரி எதிலும் அலட்சியம். எதிலும் எதிர்நிலை. தன்னிச்சையாக இயங்குவதில் அவர் தனக்கான ஒரு வகைமாதிரியை உருவாக்கியிருந்தார். அவ்வாறு உருவாக்கிய அந்த வெளியில்தான் அவர் இயங்கிவந்தார்.\nஎந்தத்திட்டங்களுக்கும் வரையறைகளுக்குள்ளும் ஒழுங்குமுறைகளுக்குள்ளும் நிற்கும் இயல்பற்றவர் எஸ்போஸ். இதனால் அவர் தன்னுடைய நெருங்கிய உறவினர்களிடத்திலேயே கடுமையான கண்டனங்களுக்கும் விமரிசனங்களுக்கும் ஆளானவர். ஆனால் அவரை யாராலும் புறக்கணிக்க முடியாது. அதுதான் அவருடைய பலம். அதுதான் அவரை பலரிடத்திலும் ஆழமாக நேசிக்கவைத்தது.\nஅவர் எல்லோருடனும் சண்டையிட்டிருக்கிறார். ஆனால் பகைமை கொண்டதில்லை. பலநாட்கள் எங்களின் வீட்டில் பெரும் மோதலே ஏற்பட்டிருக்கிறது.\n\"இலக்கியத்தையும் அரசியலையும் விட்டிட்டு வேற எதைப்பற்றியாவது கதையுங்கள்\" என்று வீட்டில் சொல்வார்கள். அந்தளவுக்கு மோதல் நடந்திருக்கிறது. இதுமாதிரியான சந்தர்ப்பங்கள் வேறுநண்பர்களுக்கும் நடந்திருக்கிறது. ஆனால் எந்த வீட்டிலும் யாருக்கும் அவர்மீது கோபம் வந்ததில்லை. பழகும் எல்லா வீடுகளிலும் உரிமை எடுத்துக்கொண்டு பழகுவார். மிகச்சரியாகச்சொன்னால் அவரின்மீது எல்லோருக்கும் ஒருவிதமான அன்பும் இரக்கமும் கருணையும் பரிவும் இருந்தது. அவருடைய தோற்றமும் அலைந்த வாழ்வும் இதற்கெல்லாம் காரணமாக இருக்கலாம். எல்லோரும் அவரை தங்களின் குடும்பத்தில் உள்ள ஒருவராகவே கருதினார்கள்.\nஅவருடன் நாம் சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்கும் போது சடுதியாக கிளம்பிப்போய்விடுவார். பிறகு ஒருநாள் எதிர்பாராத தருணத்தில் திடுதிப்பென வந்து முன்னே நிற்பார். அவர் எப்போது வருவார் எப்போது போவார் என்று யாருக்கும் தெரியாது. இதுதான் பிரச்சினை. அவருடைய இந்தமாதிரியான நடவடிக்கைகளினால் அவர் மற்றவர்களால் புரிந்து கொள்ளக் கடினமானவராக இருந்தார்.\nஅடுத்த கணத்தில் அவர் என்ன செய்வார் என்று அவருக்கும் தெரியாது. நமக்கும் தெரியாது. அவருடைய படைப்புகளிலும் இந்த இயல்புகள் காணப்படுகின்றன. தீவிரம் அலட்சியம் என்ற இருநிலைகளுக்கிடையில் சஞ்சரிக்கின்ற அல்லது அலைகின்ற மனதைப் பிரதிபலிக்கின்ற எழுத்து அவருடையது.\nஎஸ்போஸின் வாழ்வும் ஏறக்குறைய அப்படித்தான் இருந்தது. அவர் தன்னுடைய இளைய வயதிலேயே நிலையற்று அங்குமிங்குமாக அலைந்தார். சிறு வயத��லேயே தந்தையை இழந்திருந்தார். தாயுடனும் பாட்டியுடனும் வாழந்த காலத்திலேயே அவருள் இந்த எதிர்நிலையம்சம் காணப்பட்டது. பள்ளியிலும் அவர் வேறபட்ட தன்மையிலேயே இருந்தார் என்று அவருடைய இளவயது நண்பர்கள் நினைவு கூர்கிறார்கள். அநேகமாக ஆசிரியர்களுடன் அவர் அடிக்கடி பிரச்சினைப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை.\nஇதுபற்றி பின்னாளில் அவர் என்னுடன் கதைத்திருக்கிறார். பள்ளியை எஸ்போஸ் அதிகாரம் திரண்டிருக்கிற மையமாகவே பார்த்தார். கைத்தடியில்லாமல் ஒரு ஆசிரியரை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா என்று கேட்டார். அந்தளவுக்கு எங்களின் மனதில் ஆசிரியரைப்பற்றிய படிமம் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகளிடம் அதிகாரத்தை திணிக்கும் பெரும் நிறுவனமே பள்ளி என்பது அவருடைய நிலைப்பாடு.\nபிள்ளைகளுக்கு அடிக்கக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார்களே என்றொரு நண்பார் சொன்னார். எஸ்போஸ் சிரித்தார். இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வரவேண்டுமா என்பது போலிருந்தது அந்தச்சிரிப்பின் அர்த்தம். அதுவும் படித்த மனிதர்கள் தான் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். அவர்களையே சட்டம் போட்டுத்தான் கட்டுப்படுத்த வேணுமா என்றமாதிரி இருந்தது அவருடைய மௌனம்.\nஅவர் பள்ளியில் நிறையத் தாக்கப்பட்டிருக்கிறார். அந்த வடு அவரின் ஆழ்மனதில் பதியமாகியிருந்ததை உணர்ந்திருக்கிறேன். அவரிடம் இளவயதின் பல வடுக்களிருந்தன. ஆனால் அவையெல்லாவற்றையும் கடந்து அவரிடம் அசாத்தியமான திறமைகள் வளர்ந்திருந்தன. அது பள்ளிகள் காணாத ஆற்றல். நம்முடைய எந்தப்பள்ளியும் கண்டடைய முடியாத திறன். அதனாலென்ன, கவனங்கொள்ளாமல் விடப்பட்ட அவருடைய படைப்புகளில் கூர்மையும் தீவிரமும் கூடிய ஆழமிருந்தது. நவீனமிருந்தது.\nஎஸ்போஸ் தன்னுடைய இளையவயதிற்குள் அதிகமாக வாசித்தார். காஃகாவும் காம்யுவும் ஆரம்பத்தில்; அவருக்குப்பிடித்திருந்தனர். பிறகு அவர் பின்நவீனத்துவ எழுத்துகளில் ஈடுபாடு கொள்ளத்தொடங்கி, மார்க்வெஸ் போன்றோரின் எழுத்துகளை அதிகம் விரும்பிப்படித்தார்.\nதமிழில் அவருக்குப்பிடித்த படைப்பாளிகள் ஜி.நாகராஜன், சாருநிவேதிதா, கோணங்கி, விக்ரமாதித்யன், ஜெயமோகன், சல்மா, மனுஷ்யபுத்திரன் போன்ற சிலர். பிரமிளை அவர் அதிகம் நேசித்தார். பிரமிளின்மீது ஒரு���கைப்பித்து நிலை எஸ்போசுக்கிருந்தது. இவர்களின் எழுத்துகளை அவர் அதிகமாக விரும்பிப்படித்தார். ஈழத்தில் திசேரா, ரஞ்சகுமார், உமா வரதராஜன், அனார், பா.அகிலன், நிலாந்தன், சோலைக்கிளி, சு.வி ஆகியோரின் எழுத்துகளில் அவருக்கு ஈடுபாடிருந்தது.\nஎன்றாலும் எஸ்போஸ் பின் நவீனத்துவ எழுத்துகளையே தேடிக்கொண்டிருந்தார். எம்.ஜி. சுரேஷின் புத்தகங்களை எப்டியோ எங்கோ கண்டு வாங்கிக்கொண்டு ஒருநாள் திடீரென வந்தார். இரண்டு நாட்கள் வீட்டில் தங்கி நின்று இரவு பகலாக வாசித்தார்.\nவாசித்து ஓயும் பொழுதுகளில் பேசத்தொடங்குவார். பேச்சு ஏதோ ஓர் புள்ளியில் விவாதமாகும். விவாதம் உச்சநிலைக்குப்போகும்போது, தான் மீண்டும் புத்தகத்தை வாசிக்கப்போவதாக கூறிச்சென்று விடுவார்.\nமூன்றாவது நாள் நான்கு மணித்தியாலத்துக்கு மேல் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். தேடிவந்த நண்பர்கள் திரண்டிருக்க முழு உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவர் பேசிக்கொண்டிருந்த காட்சி ஒரு அழியக்கூடாத சித்திரம்.\nஅவரின் அரைவாசிக்கு மேற்பட்ட கவிதைகளை எஸ்போஸ் இந்தக்கலவையில், இந்தப்பண்பில்தான்- பின்நவீனத்துவப் பண்பில் எழுதினார். 'செம்மணி ' என்ற கவிதைத் தொகுதியில் இப்படி ஒரு கவிதையைத் தொடக்கத்தில் எழுதினார். பிறகு 'சரிநிகரில'; இவ்வாறு சில கவிதைகள் வந்ததாக ஞாபகமுண்டு.\nஎஸ்போஸின் படைப்புலகம் தீவிர நிலையிலானதென்று சொன்னேனல்லவா. அதைவிடத்தீவிரமானது அவருடைய உரையாடல். சண்டையிடுவது போலவேதான் பேசுவார். அதிகம் உணர்ச்சிவசப்பட்டு விடுவார். அந்தக் கீச்சுக்குரல் அவருடைய சக்தியை மீறியொலிக்கும்.\nஅவருடன் பேசிக்கொண்டிருந்த பல நாட்களில் அவருடைய கைகள் நடுங்குவதைப்பார்த்திருக்கிறேன். ஆகலும் அவர் தீவிர உணர்ச்சிவசப்படுகின்ற போது அமைதியாகிவிடுவார். ஆனாலும் ஒரு அரை மணித்தியாலம் அல்லது பத்து பதினைந்து நிமிடத்தின் பிறகு மீண்டும் விவாதத்தை ஆரம்பித்து விடுவார். பேசவேண்டும், விவாதிக்க வேண்டும், அதனூடாக பல விசயங்களைப்பகிர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரிடமுண்டு. அதுவும் எப்பொழுதும் எதிர்நிலையில் நின்றே விவதிக்கும் ஒரு வகைப்போக்குடையவர்.\n\"நீர் முன்பொருதடவை பேசும்போது வேறு விதமாக அல்லவா இந்த விசயத்தைச் சொன்னீர். இப்ப அதுக்கு நேரெதிராகக் கதைக்கிறீரே\" என்றால்,\n\"அ���ை யார் மறுத்தது. எல்லாச் சந்தர்ப்பத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்க வேணுமா, அப்படி எதிர்பார்ப்பது ஒரு வகை அதிகாரம்\" என்பார். \"இப்போது இதுதான் என்னுடைய வாதம்\" என்று சொல்வார். ஆனால் அதையிட்டு சற்று வருத்தமோ, தயக்கமோ அவருக்கிருக்காது.\nஎதிர் நிலையில் நின்று விவாதிப்பதன்மூலம் பல விசயங்களை வெளியே கொண்டு வரலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. அதற்காக அவர் மற்றவர்களைச் சீண்டிக்கொண்டேயிருப்பார். இதனால் அவர் பலருடன் மோத வேண்டியிருந்தது. பலர் எஸ்போஸை விட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். ஆனால் கடுமையாக மோதிக்கொண்டு வெளியேறிப்போன அவர் பிறகொரு நாள் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சண்டையிட்டவரின் முன்னால் வந்து நிற்பார். எனவே அவருடன் யாரும் நிரந்தரமாகப் பகைக்க முடியாது. கோபத்தையும் அவரே உருவாக்குவார், பிறகு அதை அவரே துடைத்தழிப்பார். இதனால் அவருடன் பலர் கோவித்துக் கொண்டார்களே தவிர பகைக்க முடியவில்லை.\nஅவருடன் இனிமேல் விவாதிப்பதில்லை என்று நீங்கள் தீர்மான மெடுக்கமுடியாது. நீங்கள் மிகப்பிடிவாதமாக உங்களுடைய தீர்மானத்தில் நிற்கலாம். ஆனால், எதிர்பாராத ஒரு புள்ளியில் வைத்து உங்களை அவர் விவாதத்தில் இழுத்து விடுவார். மனதில் பகைமையோ தீமையோ இல்லை என்பதால் அவரை நிரந்தரமாக யாரும் நிராகரித்ததில்லை.\nஎஸ்போஸின் எழுத்துகளில் மிகத்தீவிரமானவை அவருடைய கவிதைகளே. அவை மிகப்புதியவை. அப்படித்தான் அவற்றைச்சொல்ல வேண்டும். நவீன தமிழ்க்கவிதை வெளிப்பாட்டில் எஸ்போஸ் அளவுக்கு மொழியையும் சொல்முறையையும் பொருளையும் இணைத்து நேர்த்தியாக கவிதையை எழுதியவர்கள் வேறெவரும் இல்லை எனலாம். அவருடைய கவிதைகள் மிகக்கவர்ச்சியானவை. மிக ஆழமானவை: மிக நேர்த்தியானவை.\nமொழியை அதன் உச்சமான சாத்தியப்பாடுகளில்வைத்து படைப்புக்குப்பயன் படுத்தியவர் எஸ்போஸ். அவர் கவிதையை உணர்முறைக்குரிய படைப்பென்றே கருதினார். சொல்முறையிலான கவிதையை அவர் முற்றாக நிராகரித்தார். இதனால் அவர் பலருடனும் நேரடியாக மோதவேண்டியேற்பட்டது. ஆனால் அவருக்கு அதையிட்டு வருத்தமெல்லாம்; கிடையாது. அப்படியொரு மாற்று வெளியிருப்பதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியான வெளியிருந்தால் புதிய கவிதைக்கான இடத்தை அது மறைத்து விடும் என்று நம்பினார்.\nபுதிய கவிதையை நாம் வீ��ியமாகவும் புதுமையாகவும் எழுதுவோம.; அதன்மூலம் அதற்கான வெளியை உருவாக்க முடியும் என சொன்னபோது அவர் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால் அந்த மென் வழிமுறையை அவர் பின்பற்றத்தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் பலருடனும் ஓய்வில்லாமல் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். சொல்முறையிலான கவிதையை நிராகரிக்கும் நோக்கம் அவருக்குள் அந்தளவுக்கு ஆழமாக வேரோடியிருந்தது.\nசொல்முறையிலான கவிதை வாசகனை அதிகம் பலவீனப்படுத்துகிறது. அதில் ஜாலங்களே அதிகம். மொழியின் அலங்காரங்களை நம்பியே அது கட்டியெழுப்பப்படுகிறது. ஒற்றைப்படைத்தன்மையும் சீரழிவும் அதற்குள் தாராளமாக நிரம்பிக்கிடக்கின்றன என்ற எண்ணங்கள் சொல்முறையிலான கவிதை குறித்து அவரிடம் இருந்தன. தீவிரத்தன்மையை நோக்கி வாசகரை அழைத்துச்செலல்லும் வலிமை சொல்முறைக் கவிதைக்கில்லை. அதனால் அவை வாசகருக்கெதிரான அதிகார மையத்தைக் கொண்டிருக்கின்றன என்று வாதிட்டார். சொல்லல் கேட்டல், சொல்லல் ஏற்றுக்கொள்ளல் முறையில் ஒருவகை அதிகாரம் இருக்கிறது என்று நாம் பேசியதை வைத்துக்கொண்டு தன்னுடைய இந்தத்தீவிர நிலைப்பாட்டைக் கட்டியெழுப்பியிருந்தார்.\nஉணர் முறைக் கவிதைகளில்; அதிகம் வாசகன் மதிக்கப்படுகிறான். வாசகனுடைய அறிவை விரிவாக்கம் செய்யும் ஆழமான நம்பிக்கையைக்கொண்டே அந்தக்கவிதை உருவாகிறது. பன்முக வெளிகளில் வாசகன் பயணம் செய்யக்கூடிய சுதந்திரமும் வழிகளும் அந்தக்கவிதைகளில் நிரம்பக்கிடைக்கின்றன. உணர்தலினூடாக நிர்மாணிக்கபபடும் பேருலகத்தை, பகிரும் வழிமுறையை ஏன் யாரும் புறக்கணிக்க வேண்டும் என்று வாதிட்டார்.\nஅவருடைய கவிதைகளின் ஆற்றல் அவர் வலியுறுத்திய நிலைப்பாட்டைப் பிரதிபலித்தன. மிகக்குறைந்தளவு கவிதைகளையே எஸ்போஸ் எழுதியிருந்தாலும் அவருடைய கவிதைகள் பரந்தளவிலான கவனிப்பைப் பெற்றிருக்கின்றன. தொண்ணூறுகளில் எழுத வந்த படைப்பாளிகளிடத்தில் எஸ்போஸ் முதல் ஆளாகத் தன்னுடைய படைப்புகளின் வழியாக அடையாளம் காணப்படுகிறார். அதிலும் அவருடைய கவிதைகள் முன்னெப்பொழுதும் கிடைத்திராத புதிய அனுபவப்பிராந்தியத்தை விரிப்பதால் வாசகரிடத்தில் அவற்றுத் தனி மதிப்புண்டாகி விட்டது.\nஅவருடைய கவிதைகளை பா.அகிலன், அ.யேசுராசா, சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், கருணாகரன், றஷ்மி, புதுவை இரத்தினதுரை, சித்தாந��தன், தானா. விஷ்ணு, நிலாந்தன்,அனார், எம்.பௌசர், சு.வி, போன்றோர் புதிய போக்கொன்றின்; அடையாளமாகக்கண்டார்கள். இன்னும் பலர் அவ்வாறு கணடிருக்கக்கூடும்.\nஇதுவரையும் எழுதிய கவிதைகளை தொகுதியாக்கலாமே என்று கேட்டேன். \"பார்க்கலாம் \" என்றார் எஸ்போஸ். ஆனால் இறுதிவரையில் அவருடைய தொகுதிவரவேயில்லை. அவருடைய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி அவை வராதது பெருந்துக்கமே. அவர் இதுவரையில் எழுதிய கவிதைகள் நூறுக்குள்தான் இருக்கும் எனத்தெரிகிறது. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்பது இன்றைய நிலையில் பெருங்கேள்வியே.\n'நிலம'; இதழ் புதிய கவிதைக்கான தளத்தை நிர்மாணிக்கவேண்டும் என்றே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது அவ்வாறு வரவில்லை. அதில் பெருந்துக்கமும் சலிப்புமடைந்திருந்தார் எஸ்போஸ். அது அவருடைய திட்டத்தையும் எதிர்பார்ப்பையும் கடந்து, சாதாரண இதழாகவே வந்தது. யேசுராசா இளங்கவிஞர்களுக்காக நடத்திய 'கவிதை ' இதழையும் விட நிலம் மேலெழும்ப வில்லையே என்று சில நண்பர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். அந்தக் கேள்வியை அவர் மதித்திருக்கிறார். அதற்குப்பிறகுதான் அவர் 'உயிர்நிழல் ' என்ற பெயரில் புதிய இதழைப்பற்றி யோசித்தது.\nஅதிகாரத்துக்கெதிரான சிந்தனைதான் எஸ்போஸின் அடையாளம். எந்தப்போராட்டமும் தன்னை ஒடுக்கும் அதிகாரத்துக்கு எதிரானதுதான். சாதியோ, நிறமோ, வர்க்கமோ, மதமோ எதுவாயினும். கைது, சித்திரவதை, கொலை, சிறை எல்லாமே அச்சத்தின் வெளிப்பாடுகள்தான். எஸ்போஸின் எழுத்துகளின் ஆதாரம் இந்த மையத்தில் இருந்துதான் வேர்கொண்டெழுகிறது.\nஒருதடவை கைதியின் நிலை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்களுக்கு கைது, சிறை, சித்திரவதை அனுபவங்கள் நிறையவுண்டு. அப்போது எங்களுடன் மயன்2 என்ற சு.மகேந்திரனும் இருந்தார். மகேந்திரன்; யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனைக்குப் போய்க்கொண்டிருந்தபோது வெலிக்கந்தவில் வைத்துப்படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் இரண்டரை வருசங்கள் சிறையிருந்தவர். இன்றுவரையில் அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று அவருக்குத்தெரியாது. கைதுக்கான காரணத்தை அவரைப்பிடித்தவர்களும் சொல்லவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு ஆசிரியர். இலங்கை இந்திய ஒப்பந்தம் வரவில்லையென்றால் ��ான் இன்னும் நீண்டகாலம் சிறையிலேதான் இருந்திருக்க வேண்டுமோ என்று சொன்னார்.\nஅன்று கைது, தண்டனை, சிறை, படுகொலை பற்றியே அதிகமும் பேசினோம். ஒரு கட்டத்தில் கைது செய்யப்படுவோனிடமா அல்லது கைது செய்வோனிடமா அதிகாரமிருக்கிறது என்ற கேள்வி பிறந்தது. இது நடந்து ஆறு அல்லது ஏழமாதத்துக்குப்பிறகு 'சித்திரவதைக்குப்பின்னான வாக்குமூலம் ' என்ற கவிதையை எஸ்போஸ் மிகத்தரமாக எழுதியிருந்தார். அது சரிநிகரில் பிறகு வெளிவந்தது.\nவிவாதிப்பவற்றை, உரையாடலை படைப்பாக்குவதில்; அசாதாரண திறமை எஸ்போஸ_க்கு உண்டு. எங்களுக்கிடையே நிகழ்ந்த பல விவாதங்களையும் பேச்சுகளையும் அவர் நல்லமுறையில் பலவிதமாக எழுதியிருக்கிறார்.\nஎஸ்போஸின் படைப்பியக்கம் ஒடுக்குமுறைக்கெதிரானது. அதன் வழியான அதிகாரத்துக்கு எதிரானது. அவர் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் இடமளியாமல் தன்னை வைத்துக்கொண்டார். அதனால் அவர் துருத்திக்கொண்டிருப்பதாகவே பலருக்கும் தெரிந்தார். அதனால்தான் அதிகாரத்துக்கு எதிரான படைப்பியக்கத்தில் அவரால் தீவிரமாகவும் ஆழமாகவும் ஈடுபடமுடிந்தது. இந்தமையத்தைச்சுற்றியே அவர் தொடர்ந்து தன்னுடைய படைப்பியக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.\nஎஸ்போஸ_க்குத்தெரியும், தான் என்றோ ஒரு நாள் கைது செய்யப்படுவேன், சித்திரவதைக்குள்ளாவேன் அல்லது சுட்டுக்கொல்லப்படுவேன் என்று. அவர் அதைப்பற்றி முன்னுணர்ந்து எழுதியிருக்கிறார். 'விலங்கிடப்பட இருந்த நாளொன்றில் எழுதிய அஞ்சலிக்குறிப்பு' 'சிலுவைச்சரித்திரம்' என்ற கவிதைகள் உட்பட பலகவிதைகள் இவ்வாறுள்ளன.\nஆணிகள், குருதியொழுகும் ஆணிகள் …\nநான் யாரைக்குறித்து இருக்கிறேன் என்பது …'\nஎஸ்போஸ் விடுதலைக்காப்போராடுவோரைக் குறித்திருந்தார். அதுதான் அவருடைய அடையாளம். அந்த வாழ்வின்போதுதான் அவர் சிலுவையிலறையப்பட்டார். அவர் முன்னரே எழுதியிருந்ததைப்போல, தனக்கான சிலுவை காத்திருக்கிறது என்று அவர் நம்பியதைப்போல அவருக்குச் சிலுவை பரிசளிக்கப்பட்டிருக்கிறது.\nஎஸ்போஸ் இளமையிலே தன்னுடைய தந்தையை இழந்ததைப்போல அவருடைய பிள்ளைகளும் இளமையிலேயே தங்களின் தந்தையை இழந்திருக்கிறார்கள். அவருடைய தாய் தன்னுடைய துணையை இழந்ததைப்போல அவருடைய மனைவி தன் துணையை இழந்திருக்கிறார். நாங்கள் மகத்தானதொரு கவிஞனை இழந்திருக்கிறோம். அபூர்வமானதொரு மனிதனை இழந்திருக்கிறோம். நல்லதொரு தோழனை இழந்திருக்கிறோம்.\n' உன்னை அவர்கள் கொல்வார்கள்\nநிச்சயமாக நீயே அதை உணர்வாய்\nஎப்போதாவது உனக்குக்கிடைக்கத்தான் போகிறது. '\nஇதுதான் நடந்தது. அவர் எதைச் சொன்னாரோ அதுவே நடந்தது.\nஅன்றிரவு ஒரு மெல்லிய மனிதனைக்கொல்வதற்காக ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் அவனுடைய வீட்டைத்தேடிப்போனார்கள். ஒரு நிராயுதபாணியைக் கொல்வதற்காக துப்பாக்கிகளைக்கொண்டு போனார்கள். எஸ்போஸ் ஒரு கவிதையில் எழுதியதைப்போல ' நீ துப்பாக்கியை இழுத்துக் கொண்டு வருகிறாய் ' என அவர்கள் அந்த ஒட்டி உலர்ந்த மனிதனிடம் போனார்கள். அவனுடைய குழந்தையின் முன்னாலேயே அந்த மனிதனைப் பலியிட்டார்கள். ஒருபாவமும் செய்யாத அந்த மனிதன் குருதிதெறிக்க புரண்டுகிடந்தான் அகாலமாக.\nசிலுவையில் இன்னொரு மனிதன். ஜீசஸ், உம்மைப்போல மெலிந்த மனிதன். உம்மைப்போலவே தாடிவைத்திருந்த மனிதன். உம்மைப்போலவே சனங்களைப்பற்றிச்சிந்தித்த மனிதன்.\nஅந்த இரவில்; அவர்கள் அந்த மனிதனைச் சுட்டுக்கொன்றார்கள்.\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 8:35:00 PM 1 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nLabels: எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர், மரணக் குறிப்பு\nஎனது காயங்கள் ஆழமாகக் கிழிக்கப்படுகின்றன.\nஎனது குரல் உங்களின் பாதச் சுவடுகளின் ஒலியில்\nநான் என்னைப் போலவே இருக்க விரும்புகிறேன்\nநீங்கள் மீண்டும் மீண்டும் சந்நதம் கொள்கிறீர்கள்\nஉங்களுக்காக நான் வெட்கித் தலைகுனிகிறேன்\nஅவர்களின் தொண்டைக் குழியிலிருந்து அல்லது\nமனசின் ஆழத்திலிருந்து எழும் சில கேள்விகளை\nஅழுத்திக் கேட்கவும் பேசித் தீர்க்கவும்\nஅன்பு நிறைந்த துயரப் பாடல்களை\nகாலச்சுவடு, இதழ் 27, அக்.-டிசம்பர் 99\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 1:19:00 AM 0 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nLabels: எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர், கவிதை\nகடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு\nஇருளுக்குள் பதுங்கியிருந்த அவற்றின் சிறகுகள்,\nஎமது கண்களை நோக்கி வருகின்றன.\nஇறக்கைகளால் எமது கண்களைக் குத்திக் கிழிக்கின்றன.\nகாற்று எதன் நிமித்தம் ஸ்தம்பித்துவிட்டது:\nதலைகீழாகத் தொங்கும் எமது உடல்களின் கண்களில்\nநாம் சிறைப்படும் முன்பிருந்த ஒரு காலத்தில்\nகடவுளரை நாங்கள் புசித்த அந்த நாள்\nஎனின���ம் கடவுளர் பிறந்துவிடுகின்றனர் சடுதியில்.\nசிறைக்கம்பிகளைக் காணாத எனது நண்பர்களே\nகடவுளர் நம்மைத் தண்டித்துவிட்டதாக நீங்கள் சொல்வீர்கள்\nஇன்றோ இரத்தத்தைக் குடித்ததன் பேரிலும்\nஅள்ளிச் செல்லப்பட்டுவிட்டது எமது வாழ்வு\nஅவர்களின் அந்நிய மொழிக்குள் வாழக் கிடைக்காத\nஉங்களது வாழ்க்கை பூக்களால் ஆனதென\nகடவுளரின் மீதான அதீத நம்பிக்கையும்\nகைதிகளின் சுய வாழ்க்கைக் குறிப்புகளும்\nஈசல்கள் வாழும் பாழடைந்த சிறைகளிலிருந்தும்\nநீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்\nஈசல்கள் எமது விழிகளை முறித்து\nதமது சிறகுகளின் இடுக்குகளில் செருகிவிட்டன.\nநீங்கள் கடவுளரின் இரத்தத்தைக் குடிக்கவும்\nஆன ஒரு நாளை, நம்பிக்கை மிக்க அந்த நாளை.\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 2:10:00 AM 2 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nLabels: எஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர், கவிதை\nபரதேசிகளின் பாடல்களுக்கு நான் எழுதிய விமர்சனம் வாசுதேவனால் தவறாகக் கொள்ளப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.\nவாசுதேவன் தவறான கோணத்திலிருந்தே அந்த விமரிசனத்தைப் பார்க்கிறார். புலம்பெயர்வாழ்வு சந்தித்துள்ள நெருக்கடிகளை நான் புரிந்துகொள்ளத் தவறுவதாகவும் அவற்றைப் பொருட்படுத்த நான் விரும்பவில்லை என்றும் குறறம்சாட்ட முனைகிறார். இது எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு.\nபுலம்பெயரிகளின் துயரம்பற்றியும் அவர்கள் தினமும் படுகின்ற அவலங்களைப்பற்றியும் ஏற்கனவே பல வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதியிருக்கிறேன். அவற்றை வாசுதேவன் அறியவேண்டும். தவிர பரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமரிசனத்திலும்கூட எந்தச்சந்தர்ப்பத்திலும் அப்படி புலம்பெயரிகளின துயரத்தைப் புறக்கணித்து எந்தக்குறிப்பும் எழுதப்படவில்லை.\nபதிலாக பரதேசிகளின் பாடல் என்றபெயரில் முன்வைக்கப்பட்டிருக்கும் படைப்புகளைக் குறித்த அபிப்பிராயங்களே பேசப்பட்டுள்ளன.\nஅந்த விமரிசனத்தை எழுதும்போதும் இப்பொழுது வாசுதேவனுக்கான இந்தப்பதிலை எழுதுகின்றபோதும் புலம்பெயரிகளுக்கும் தாயத்தில் உள்ளோருக்கும் இடையில் எந்தக்காயங்களோ தப்பபிப்பிராயங்களோ ஏற்படக்கூடாது என்ற ஆகக்கூடிய பொறுப்புணர்ச்சி மனங்கொள்ளப்பட்டுள்ளது.\nசூழ்நிலைகளின் நிமித்தம் வாழ்களம் இங்கும் அங்குமாக வேறுபட்டிருக்கிறதே என்ற உணர்��ு எல்லோருக்கும் வேண்டும். ஆனால் இத்தகைய புரிதல் பலருக்கும் இல்லை என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.\nபுலம்பெயர்தல மிகக்கடினமானதுதான். புலம்பெயரும்போது அனுபவிக்கின்ற அவமானங்களும் வலிகளும் மிக அதிகம்தான். புலம்பெயர்ந்து வாழ்கின்ற அந்த வாழ்களத்தில் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் சாதாரணமனவையல்லத்தான். வாசுதேவன் சொல்லியுள்ளதையும்விட மிக ஆழமானவை. அந்தபபுரிதல் நம்மிடம் உண்டு. இதையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொண்டே பரதேசிகளின் பாடலுக்கு அந்த விமரிசனம் எழுதப்பட்டுள்ளது என்பதை ஏன் வாசுதேவனால் புரிந்துகொள்ளமுடியாமல்போனது.\nஆகவே இவற்றுக்கப்பால் அடிப்படையில் எங்கோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கிறது என்றே கொள்ள முடியும். புரிந்து கொள்ளுதலில் நிகழ்கிறது ஏதோ ஒரு சறுக்கல். அல்லது தடை. அல்லது குறை. உண்மையில் அதற்கான காரணமென்ன. அந்தக்காரணமோ அல்லது அந்தக்காரணங்களோ நியாயமானவைதானா.\nமனிதனுக்கிருக்கிற பல பிரச்சினைகளில் முக்கியமானவை புரிதல் பற்றியதும் அங்கீகரித்தல் பற்றிதுமே. புரிந்து கொள்ளலில் ஏற்படுகின்ற தடைகளும் குறைபாடுகளும் தயக்கங்களும் சிக்கல்களும்தான் பல பிரச்சினைகளுக்குக் காரணம். அதேபோலத்தான் அங்கீகரித்தலில் நிகழ்கிற பிரச்சினைகளும் பல எதிர்விளைவுகளை உருவாக்கிவிடுகின்றன.\nபரதேசிகளின் பாடல்கள் பற்றிய என்னுடைய விமர்சனத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரதான புள்ளி புலம்பெயர் இலக்கியம் அதன் அடுத்த நிலையைக்காண வேண்டும் என்பதும் ஏற்கனவே வெளிவந்த புலம்பெயரிலக்கியத்தின் சாயலைக்கடந்து இந்தப் பரதேசிகளின் பாடல்கள் வரவில்லை என்பதுமே. அதாவது பரதேசிகள் என்ற அடையாளத்துக்கு ஏற்றமாதிரி நவீன தமிழ்ப்பரப்பு இதுவரை அறிந்திராத புதிய பொருட்பரப்பு என்ன என்பதுமே. ஏனெனில் பரதேசி என்ற சொல்லுணர்த்தும் பொருள் அந்தளவுக்கு ஆழமானது. இயல்பு வாழ்வை இழந்த அவலத்தின் கொதிநிலையும் வேரிழந்த மனிதரின் கொந்தளிப்பும் குமுறிவெளிப்படும் ஆழ்பரப்பையும் நிலைகொள்ளா வாழ்வில் பெறுகின்ற அனுபவ முதிர்ச்சியின் திரட்சியையும் பரதேசிகளில் காணவிளைந்தேன்.\nஆனால் ஏற்கனவே புலம்பெயர் இலக்கியம் காட்டிய அவலப்பரப்பிற்குள் அதே சாயல்களுடன்தான் பரதேசிகளின் பாடல்களும் இருக்கின்றன. அதற்காக இந்த அவலம் சாதாரணமா��து என்றோ பொருட்படுத்தத்தக்கதல்ல என்றோ அல்ல. அவலம் தொடரும்வரையில் அதனுடைய முறையீடும் கொந்தளிப்பும் இருந்தே தீரும். ஆனாலும் அதை உணரும் முறையிலும் உணர்த்தும் அல்லது வெளிப்படுத்தும் விதத்திலும் மாற்றங்களும் வேறுபாடுகளும் இருக்கும். அப்படி இருக்க வேண்டும். அது அவசியமானது. படைப்பின் அடிப்படை அதுதானே. புதிது புதுமை வேறுபாடு வித்தியாசம் என்பதாக.\nபரதேசிகளின் பாடல்கள் என்ற அர்த்தப்படுத்தலை ஏன் இந்தத்தொகுதிக்கு பதிப்பாளர்கள் வழங்க வேண்டியிருந்தது என்பதிலிருந்தே இதனை விளங்கிக்கொள்ளலாம். ஏற்கனவே வெளிவந்த புலம்பெயர் இலக்கியத்தொகுப்புகளிலிருந்து இதை வேறுபடுத்தி அழுத்தம் பெறவைக்கும் அக்கறைதானே அது. அதேவேளை இதற்குள் இதுவரை வெளிவந்திராத புதிய பொருட்பரப்பு உண்டென்றும்தானே அர்த்தம். அந்தப்புதிய பொருட்பரப்பு என்ன என்பதுதான் என்னுடைய கேள்வி.\nஇப்போது மீண்டும் மரணத்துள் வாழ்வோம் காலகட்டகவிதைகளை யாராவது எழுதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இதுவும். ஏனெனில் அந்தக்கவிதைகள் தமிழ்ச்சூழலில் ஏற்கனவே எழுதப்பட்டாயிற்று. அதற்காக மரணத்துள் வாழும் சூழல் மாறிவிட்டதாக அர்த்தமில்லை. அது மாறிவிடவும் இல்லை. இந்த மாறாச்சூழலின் யதார்த்தத்தை எழுதவும் வேண்டும். அதேவேளையில் அது முந்திய படைப்புகளின் மறுபிரதியாகவும் இருக்கக்கூடாது. இதுதான் படைப்புச்சவால். இல்லையெனில் திரும்பத்திரும்ப ஒவ்வொருவரும் சக்கரத்தைக் கண்டுபிடித்தால் எப்படி இருக்குமோ அப்படியே இதன் பெறுமதியும் அமைந்து விடும்.\nபரதேசிகளின் பாடல்கள் இதற்குமுன் வந்த புலம்பெயர் இலக்கியத்திலிருந்தும் அதன் மரபிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எந்த வகையில் வேறுபடுகின்றது. இருபதாண்டுகாலத்துக்கும் அதிகமான புலம்பெயரிலக்கியத்தின் வளப்பாரம்பரியத்திலிருந்து பரதேசிகளின் பாடல்கள் வேறுபடுகின்ற இடமென்ன என்ற கேள்வி தவிர்க்கமுடியாதது. பரதேசிகளின் பாடல்கள் என்ற அடையாளம் அப்படியொரு நிலையில்தானே உருவாகியிருக்கவும் முடியும்.\nகுறிப்பாக புலம்பெயரிகள் தொடக்கநிலையில் தனிமனிதர்களாக இருந்து பட்ட அவலமும் அனுபவமும் ஒருவகை. பின்னர் குடும்பம் என்ற வகையில் புதிய பண்பாட்டுச்சூழலிலும் நிலப்பரப்பிலும் வாழ்வை நகர்த்துவது இன்னொரு வகை. அதில் பிள்ளைகள் என்ற அடுத்த தலைமுறையை எந்த நிலையிலும் அமைப்பிலும் ஒழுங்கு படுத்துவது என்பது வேறொரு வகை.\nஇதன்படி பரதேசிகள் என்ற வகையில் இந்தப்படைப்பாளிகளின் வாழ்க்கை அமைந்திருக்கிறதா புலம்பெயர் ஈழத்தமிழர்களின் முதல்தலைமுறை தாய்நிலத்திலிருந்து தான் பிடுங்கியெறியப்பட்ட கொடுமையில் துவழ்கிறது. இது உண்மையில் கொடுமையானதே. அதேவேளை அதன் இரண்டாவது மூன்றாவது தலைமுறைகள் அல்லது அதன்பின்வரும் தலைமுறைகள் இந்த உணர்வலைகளிலிருந்தும் யதார்த்தத்திலிருந்தும் மெல்ல மெல்ல கழன்று விலகிச்செல்கின்றன.\nஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் ஒரு நண்பர் பிள்ளைகளின் விடுமுறைக்காலத்தில் தன்னுடைய ஊர்க்கோவில் திருவிழாவிற்கு வருவதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் பயணம் செய்ய ஆயத்தப்படுத்தினார். அப்போது அவருடைய பிள்ளைகள் கேட்டார்களாம் அப்பா நீங்கள் எதற்காக ஊருக்குப்போக விரும்புகிறீர்கள் என்று.\nஊரில் எப்படி திருவிழா நடக்கிறது என்று நீங்களும் பார்க்வேணும். அங்கே திருவிழாவின்போது எல்லோரும் ஒன்று கூடுவார்கள். பிற இடங்களில் இருக்கிற ஆட்கள்கூட திருவிழாவின்போது ஒன்றாகச்சேருவார்கள். அங்கே எல்லோரையும் சந்திக்கலாம். அந்தப்பண்பாட்டு நிகழ்வை நீங்கள் கட்டாயம் பார்ப்பது தேவை என்று தன்னுடைய பிள்ளைகளிடம் அவர் சொல்லியிருக்கிறார்.\nஊரில் தன்னுடன் படித்த நண்பர்கள் பழகியவர்கள் தெரிந்தவர்கள் எல்லோரையும் ஒன்றாகப்பார்க்கலாம். தான் படித்த பள்ளியிலிருந்து வாழ்ந்த இடங்கள் வரையிலும் மீண்டும் அவற்றை காணலாம் என்றெல்லாம் அந்த நண்பர் தன்னுடைய பிள்ளைகளுக்கு விளக்கியிருக்கிறார்.\nஅதற்கு அந்தப்பிள்ளைகள் சொன்ன பதில்; என்ன தெரியுமா. நீங்களும் அம்மாவும் ஊருக்குப் போய் வாருங்கள். நாங்கள் ஜேர்மனிக்குப் போகிறோம் என்று.\nஅந்தப்பிள்ளைகள் ஜேர்மனியில்தான் பிறந்து வளர்ந்தன. பின்னரே அவை லண்டனுக்குச் சென்றிருந்தன. ஜேர்மனியில் அவர்கள் சிறுவயதுக் கல்வியைப் படித்தார்கள். அதனால் அவர்களுக்கு இளவயதின் ஞாபகங்களும் இளவயதுத் தோழர் தோழியரும் ஜேர்மனியில்தான் உண்டு. எனவே அவர்கள் தங்களின் விடுமுறைக்காலத்தில் தாஙகள் முன்னர் வாழ்ந்த இடத்துக்கும் தங்களின் பால்ய நண்பர்களிடமும்தான் போக வி��ும்புகிறார்கள். இதொன்றும் ஆச்சரியமான சங்கதியல்ல.\nஅடையாளம் என்பது ஒருவகையில் நினைவுகளின் தொகுப்புத்தான். பண்பாடும் ஒருவகையில் அப்படித்தான் தொழிற்படுகிறது. இந்த நினைவுகளைக் கடப்பதுதான சவால்.\nபரதேசிகளின் அடையாளம் தமிழ்ச்சூழலிலும் தமிழ் வரலாற்றிலும் பதியப்பெற்றுள்ள முறையையும் அது எந்தெந்தத்தளங்களினூடாக ஊற்றெடுத்துள்ளது என்று நான் குறிப்பிட்டுள்தையும் புரியத்தவறி ஏன் பரதேசிகளைச் சித்தர்களுடன் இணைத்து நான் பார்ப்பதாக வாசுதேவன் தொடர்பு படுத்துகிறார் என்று தெரியவில்லை.\nபரதேசிகளுக்கு வாசுதேவன் சொல்கிற அதே விளக்கத்தையே என்னுடைய விமரிசனமும் குறிப்பிடுகிறது. காலமும் இடமும் வெவ்வேறு தன்மைகளை ஏற்படுத்துகிறதே தவிர அடிப்படை ஒன்றுதான்.\nபரதேசிகள் முதிர்நிலையொன்றில் பெறுகின்ற அனுபவம் சித்தர்கள் பெறுகின்ற அனுபவத்துக்கு ஒத்ததாக வருகின்றது. வேர்களை இழந்த நிலை இருவருக்கும் ஓன்று. ஆனால் அவற்றை இழந்த விதம் இருவருக்கும் வேறானது. பரதேசியை நிர்ப்பந்தம் உருவாக்குகிறது. அதுதான் சித்தர்களிலிருந்து பரதேசியை வேறாக்கிக் காட்டுகிறது. சித்தர்கள் வேர்களை தீர்மானமாக கழற்றி விடுகிறார்கள்.\nஇங்கே புலம்பெயரிகள் படுகின்ற அவலத்தையும் அந்தரிப்பையும் மனங்கொண்டே இந்தக்குறிப்பு எழுதப்படுகிறது. துயரம் எல்லோருக்கும் பொதுவானது. உள்ளுரில் இடம்பெயர்கிறவர்களுக்கும் துயரமுண்டு. புலம் பெயர்ந்து போகிறவர்களுக்கும் துயரமுண்டு. இரு துயரங்களும் வேறுவேறாக இருந்தாலும் அடிப்படையில் ஒன்றே. இரண்டிலும் வேர்கள் பிடுங்கப்படுகின்றன. அல்லது வேர்கள் இல்லை. இன்னும் சரியாகச்சொன்னால் ஒன்றில் வேர்கள் கழற்றப்படுகின்றன. மற்றதில் வேர்கள் பிடுங்கப்படுகின்றன.\nதாய்நாட்டிற்குள் அகதியாக்கப்படுவோர் சந்திக்கின்ற அவலம் புலம்பெயரி சந்திக்கினற அவலத்திற்கு நிகரானது. அதேபோல புலம்பெயரிகள் சந்திக்கின்ற அவலத்திற்கும் அந்தரிப்புக்கும் சமமானது உள்நாட்டகதி சந்திப்பதும். இதில் நாம் வேறுபாட்டைக் காணுவதும் அப்படிக்காட்ட முற்படுவதும் அபத்தமானது. அதேவேளையில் அது எதிர்விளைவுகளுக்கும் வழியேற்படுத்திவிடும். தாயகத்தில் வாழ்வோரைவிடவும் புலம்பெர்ந்தோர் குறைந்தவர்களென்று ஒருபோதும் அர்த்தம் கொள்ளமுடியாது. து��ரம் எல்லோருக்கும் பொதுவானது. இதில் யாருடைய துயரம் பெரிது என்று விவாதத்தை எழுப்புவது அபத்தமானது.\nஉண்மையில் தாய்நாட்டில் இருந்தாலும் சரி புலம்பெயர்ந்திருந்தாலும்சரி பொதுவாக ஈழத்தமிழர்கள் அவலத்திலதான் வாழ்கிறார்கள். தாய்நாட்டில் வீட்டைவிட்டு வெளியேறி மரநிழல்களின் கீழே அகதியாக வாழும் மனிதனும் வேர்பிடுங்கப்பட்டேயிருக்ககிறான். காணி உறுதியை பெட்டிக்குள்வைத்துக்கொண்டு மரங்களின் கீழும் பள்ளிக்கூடத்தாழ்வாரங்களிலும் அலைந்து கொண்டிருப்பவனுக்கு அவன் உழைத்துக்கட்டிய வீடு ஒன்றில் படையினரால் இடிக்கப்பட்டிருக்கும். அல்லது படை அதை பிடித்துவைத்துக்கொண்டு அவனை வெளியேற்றியிருக்கும். பக்கத்திலிருக்கும் தன்னுடைய வீட்டுக்கோ அருகிலிருக்கும் ஊருக்கோ போகமுடியாமற்தானிருக்கிறான். ஆக இதில் நிலப்பரப்பு மட்டும்தான் பழகியது. மற்றும்படி வாழ்க்கையின் நெருக்கடியும் உத்தரவாதமின்மையும் மிகக் கொடியதே.\nஇந்தநிலைமையென்பது எவ்வளவு துயரத்துக்குரியது. இதேபொன்றே புலம்பெயர்ந்து போவோரின் பாடுகளுமிருக்கின்றன. இவற்றை ஒற்றை வரிகளில் விவரித்துவிட முடியாது. இந்தத் துயரங்களையும் அவலங்களையும் புரிந்து கொள்ளவே முடியும்.\nஇவ்வாறே இருதரப்பும் தங்களின் சுதந்திரத்துக்காக பாடுபடுகின்றன. இதில் யாருடைய பங்களிப்பு பெரியது எவருடைய பங்கேற்பு உயர்வானது என்று விவாதத்தைக் கிளப்புவது பெரும் மனநெருக்கடிகளுக்கே வழியேற்படுத்தும்.\nவாசுதேவன் ஒன்றாக உணரவேண்டிய பிரச்சினைகளை பிரித்து இடைவெளிகளை ஏற்படுத்த முனைகிறார். இதனை அவர் புரியமலே செய்யலாம். ஆனால் இவ்வாறு செய்யப்படுவதன் விளைவுகள் எதிர்நிலை அம்சங்களையே ஏற்படுத்திவிடும் என்பதைப்புரிந்து கொள்ளவேண்டும்.\nபுலம்பெயரிகளின் பிரச்சினை என்பதும் புலம் பெயராதோரின் பிரச்சினைகள் என்பதும் அடிப்படையில் ஒன்றுதான். தன்மைகளில்தான் வேறுபாடு.\nவேரிழத்தலின் கொடுமை சாதாரணமானதல்ல. அந்நியச்சூழலில் தன்னைத்தினமும் இழக்கவேண்டியேற்படும் அவலத்தையும் இரண்டாம் மூன்றாம் நிலை மனிதராக மற்றவர்கள் கருதி நடத்தப்படும் போது ஏற்படுகின்ற மனநிலையையும் புரிந்துகொள்ளப்பட்டே என்னுடைய விமரிசனம் எழுதப்பட்டிருக்கிறது. இதைப்புரிந்து கொள்ளாமல் கன்னைபிரித்;து அரசியலாக்க ��ுனைவது வருத்தத்துக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்.\nபரதேசிகளின் பாடல்கள் ஏற்கனவே நமக்குப்பழக்கப்பட்டுப்போன புலம்பெயரிகளின் ஆதங்கம் கவலைகளுக்கப்பால் புதிய அனுபவங்களைத்தரவில்லை என்ற என்னுடைய அவதானம் ஏன் திசைதிருப்பப்படுகின்றது என்று புரியவில்லை. வாசுதேவனின் தொலைவில் என்ற தொகுப்பிலுள்ள சில கவிதைகள் எழுப்புகின்ற அதிர்வுகளளவுக்கு பரதேசிகளின் பாடல்கள் இருக்கவில்லை என்பதே என்னுடைய அனுபவம். இது ஒன்றும் குற்றமல்ல. தவறுமல்ல. அவததானத்துக்குரியது என்பதே என்னுடைய நிலைப்பாடு. அடுத்த கட்டச்செயற்பாட்டை சரியாக ஒழுங்கமைப்பதற்குரிய கவனத்தை உருவாக்கவேண்டும் என்ற அக்கறையே இதன் அடிப்படை. பரதேசிகள் எனப்படுவோரின் பாடல்களை புறக்கணிப்பதோ அலட்சியப்படுத்துவதோ நோக்கமல்ல. இதனை என்னுடைய விமரிசனத்தை ஆழ்ந்து படிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.\nஇந்தப்பரதேசிகளின் பாடல்கள் தொகுப்பில் பரதேசிகளாகக்காட்டப்பட்டிருக்கும் விதம்குறித்து எழுந்த கேள்விகளுக்கு அந்தத்தொகுப்பில் எழுதப்பட்டிருக்கும் பதிப்புரையை ஆதாரப்படுத்தியிருந்தேன்.\nவாசுதேவன் புலம்பெயர் இலக்கியத்துக்கான நியாயத்தை உயர்த்தி எழுப்பப்பார்க்கிறார். புலம்பெயரிகள் புலம்பெயரும்போது படுகின்ற பாடுகள் வரையில்அவர் அவலங்களைச்சொல்கிறார். அவர் சொல்வது உண்மைதான். புலம்பெயர்ந்த இடங்களில் சநந்திக்கின்ற அவலங்களும் கொடுமைகளும் உண்மையே.\nஇவ்வளவு அவலங்கள் துயரங்கள் கொடுமைகள் நிறைந்ததுதான் புலம்பெயர் வாழ்வென்று தெரிந்தபோதும் இன்னும் சனங்கள் புலம்பெயரத்தான் காத்திருக்கிறார்களே தவிர யாரும் புலத்திலிருந்து அதாவது அந்தக்கொடுமைகளிலிருந்து மீண்டு பரதேசித்தனத்திலிருந்து விடுபட்டு தாய்நாடு திரும்பத்தயாரில்லையே. ஏனென்றால் அவல வாழ்க்கைதான் அது என்றாலும் அதற்கு உத்தரவாதமுண்டு. உயிருக்கு உத்தரவாதம். பொருளாதாரத்துக்கு உத்தரவாதம். சிரமங்கள் அவமானங்கள்தான் என்றாலும் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் என அதற்கு நிலைத்தன்மை இருக்கிறது. இது போர் நடக்கும் தாய்நாட்டில் இல்லை. எவ்வளவுதான் தாய்மண்ணின் சுவை அதிகம் என்றாலும் யதார்த்தத்தில் அந்தச்சுவையை அனுபவிகக்க எத்தனை பேருக்கு விருப்பம். எத்தனை பேர் அதற்காக மீண்டும் இப்போது விரும்பிவரத்தயார். இப்படி யாரும் வரவேண்டும் என்று இங்கே கேட்கவில்லை. அப்படிக்கேட்பது சுத்த அபத்தமானது. இதை யாரும் தவறாக விளங்கி விடவேண்டாம். அது பல எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை மீண்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். நான் சொல்லவருவது யதார்த்தத்தை நாம் கணக்கிலெடுக்காமல் வெறும் கற்பனாவாதத்தில் சிலிர்க்கக்கூடாது. உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் கொண்டுவிடவும் கூடாது.\nபுலத்திலிருந்து வருகிற காசு தேவை. ஆனால் அவர்கள் புலத்தில் அதற்காகப் படுகிற சுமைகளையும் வலிகளையும் புரிந்து கொள்ளத்தான் முடியவில்லையா என்று வாசுதேவன் வருந்துகிறார். அவருடைய வருத்தம் நியாயமானதே. பரதேசிகளின் சோகங்களை புரிந்துகொள்ள மறுக்கும் மனநிலையுடன் என்னுடைய விமரிசனம் எழுதப்படவில்லை என்பதை வாசுதேவன் அறியவேண்டும். போனவர்களைப்புறக்கணிக்கும் போக்கு வளர்வதாகவும் அவர்கவலைப்படுகிறார். இதெல்லாம் அதீதமான கற்பனை. இவ்வாறு கருதுவதும் அச்சமடைவதும் குறகிய மன வெளிப்பாடுகளே. போனவர்கள் இருப்பவர்கள் என்ற வேறுபாட்டையோ பிரிப்பையோ தேவையற்றவகையில் வாசுதேவன் கிளப்புகிறார். என்னுடைய கட்டுரை அத்தகைய தொனியை எந்தச்சந்தர்ப்பத்திலும் கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது ஏன் அப்படியொரு வியாக்கியானத்தை வாசுதேவன் முன்வைக்கமுனைகிறார் என்று தெரியவில்லை.\nபரதேசிகளின் பாடல்கள் குறித்து புலத்திலுள்ள ஒருவர் நான்வைத்த விமரிசனத்தைப்போல முன்வைத்திருந்தால் அது எப்படி அணுகப்பட்டிருக்கும் என்றொரு நண்பர் கேட்டது இங்கே குறிப்படத்தக்கது. ஆக விமரிசனத்தில் என்ன கருத்து முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கப்பால் யாரால் அது சொல்லப்படுகிறது எந்தத்தரப்பால் சொல்லப்படுகிறது என்றே பார்க்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. இது அடிப்படையில் தவறானதுடன் வீணான அர்ர்த்தமற்ற விளைவுகளுக்குமே இட்டுச்செல்லும்.\nஒருவருடைய துயரத்தைக் கண்டுகொள்ளாதிருக்கும் உரிமை யாருக்கும் இல்லை. ஒருவருடைய துயரத்தையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ள மறுத்ததன் விளைவுகள்தான் மனிதகுலம் சந்தித்திருக்கிற ஆகப்பெரிய பிரச்சினையாகவும் இருக்கிறது என்ற புரிதல் என்னிடமுண்டு. பரதேசிகள் தங்களின் தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன எனக்குறிப்ப��டப்படுவது புலத்திலுள்ளோரின்துயரத்தை தாய்நிலத்திலுள்ளோர் புரிந்துகொள்ளத்தயாராக இல்லை எனவிளங்கிக்கொள்வதன் அபத்தத்தை என்னவென்பது. நம்மீது என்பது வாசகன் மீது என்றே பொருள் கொள்ளப் படவேண்டும். அந்த வாசகன் ஓர் பொதுத்தளத்துக்குரியவன். அது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராகவும் இருக்கக்கூடும். ஏன் இதனை வாசுதேவனால் புரிந்து கொள்ளமுடியாமற் போனது. தேவையற்ற விதத்ததில் அதிகமாக வாசுதேவன் கலவரமடைகிறார் என்றே தோன்றுகிறது.\nஇனி என்னுடைய முதற் கட்டுரையிலிருந்து தேவை கருதி சில பகுதிகள் மீளவும் இங்கே இணைக்கப்படுகின்றன. இது மேலதிக புரிதல்களுக்காகவே. வாசகர்கள் இந்தச்சிரமத்துக்கு மன்னிக்கவும்.\nநாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால் முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே\nமுகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே\nமுகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள் காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம் அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில் அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின் படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில் என்ன முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இந்த வலியையும் கொண்டுதான் சுழல்கிறது.\nஇங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' எழுதிய காலத்திலேயே எழுதியவர்கள் இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய படைப்பாளிகள் அல்லது பரதேசிகள் தொகுப்புக்கு அனு���ரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.\nதொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த வகையான தொகுப்பினை ஆண்டுதோறும் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள் படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.\nநாடோடி மரபினடிப்படையில் இந்தத் தொகுப்பை அணுகும் போது இந்த அறிவிப்பு சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒரு புதுமைத்தன்மையும் அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது. செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது போன்ற தோற்றம் இது. இது ஒரு வகையான பச்சை குத்துதலே.\nகவிதைத் தொகுப்பின் புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால் அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.\nநாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில் முக்கியமானவை. நாடோடிகள் இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர். ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் \"சராசரியான வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக அலைந்து திரிபவர்கள்\".\nசில நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை. ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும் சித்திரம் அவன் முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.\nபரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின் ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின் குரல்களாக' பரதேசிகளின் குரல்களை அடையாளம் காணலாம். விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம் இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.\n'பரதேசிகளின் பாடல்கள்' அல்லது 'நாடோடிகளின் பாடல்கள்' சமூக அரசியல் பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே' எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற சுதந்திரம் என்பது 'கலகத்துக்கான' வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின் நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற் போகிறது நாடோடி பண்பாட்டின் மீது எதிர்க்குரலை கண்டனக்குரலாக வைக்கிறார்கள்.\n'பரதேசிகளின் பாடல்கள்' காயங்களின் வலியாகவே இருக்கின்றன. பரதேசி துயரத்தின் அடையாளமாக மட்டும் இருக்கமுடியாது. பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி, ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை, அலட்சியம், அக்கறை எனச்சகலமும் கொண்ட ஒரு யதார்த்தவாதி. 'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும். சித்தர்களின் கோணம்கூட பரதேசித்தன்மையுடையதே. சித்தர்களிடத்தில் அனுபவ முதிர்ச்சியின் திரட்சியுண்டு. 'நாடோடிப் பாடல்களில்' இது இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் , முழுமையை நோக்கியிருக்கிறது. துயரத்தைக்கடப்பதற்கு நாடோடிப்பாடல்கள் அநேகமாக எள்ளலைக் கையாள்கின்றன. அந்த எள்ளல் நமக்கு அதிர்ச்சியளிப்பது. அது ஒருவகையிலான ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில் மேன் இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும், யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும் அந்தரிப்பையும் காயத்தையும் வலியையும் கடப்பதற்கு எள்ளலை ஒரு உபாயமாகவும் மார்க்கமாகவும் கொள்கின்றன 'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.\nஇங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இநதப்பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகவே படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு சாதி தீராமுடியாத வலியாகிறது.\nநாடோடியினது அல்லது பரதேசியின் உலகம் ஒருகட்டத்தில் எல்லாச்சலனங்களையும் கடந்தவிடுகிறது. வாழ்வின் அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின் வாழ்தளம் முற்றிலும் வேறானது. ஏறக்குறைய ஒரு கட்டத்தில் அது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலைக்கு வந்துவிடும்.\nஇ��்வாறு திரட்சிபெற்றுவரும் 'பரதேசிகளின் பாடல்கள்' முழுமைகொண்டு விடுகின்றன. இது சமரசமல்ல. தோல்வியும் அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும் பரதேசி' அதனை நமக்கே மீண்டும் பரிசளித்துவிட்டுப் போகிறார். நமது மதிப்பீடுகளையும் எண்ணவுலகையும் தகர்த்துவிட்டு எளிமையாகக்கடந்து போகிறார் அவர். எதனைப்பற்றியும், யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது. ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும் தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில் அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், முழுமையான பரதேசி அல்லது நாடோடியிடம் வன்மம் இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி எள்ளலை முன்னிலைப்படுத்துகிறார். வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால் வருவது. ஒருவரை ஒருதரப்பை பொருட்டெனக்கருதுவதால் ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய பரதேசிகளின் பாடல்களில் வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில் அவர்களை 'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக மதிப்புகளின் எல்லையினுள் நின்று தத்தளிக்கும் மனிதர்களின் இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன\nபரதேசி என்றும் தன்னை பரதேசியாக உணர்ந்தகொள்வதோ பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே பரதேசி. பிறகெப்படி பரதேசிக்கு அடையாளம் வரும். ஏதொன்று பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு அடையாளம், அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத் தொடங்கும்போது பரதேசி என்ற அர்த்தம் தொலைந்து போகிறது. ஏதொன்றின்படியும் வாழமுடியாத அவலநிலை. அந்தரிப்பே பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும் தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின் முழுஅடையளமாகிறது.\nஎந்த அந்தரிப்பும் ஒருகட்டத்ததில் இல்லாமற்போய்விடுகிறது. அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம் பெரியது. அது வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களில் வைத்து விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம் எல்லாவற்றை���ும் மிக இலகுவாக கடந்துபோய் விடுகிறது.\nபரதேசிக்கு நிறங்கள் தெரியாது. நிறங்கள் தெரியவரும்போது அடையாளம் பிறக்கிறது. பரதேசியை நாம்தான் வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம். தனிமைப்படுத்துகின்றோம்.\nபரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான் அந்தவாழ்வை அவரால் அப்படி வாழமுடிகிறது. அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு அவர்கள் முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது அடையாளங்களை இழந்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும், தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது ஒரு சமூகத்தில் சமூக நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இன்னொரு இது விதத்தில் மனமுதிர்ச்சியால் விளைகிறது. பரதேசியிடம் துக்கமில்லை. துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை. எதுவும் பெரிதாக தோன்றாதவரிடம் எப்படித்துக்கம் பிறக்கும் அதனால் வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள், எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக விழுமியங்கள் குறித்த பதிவுகள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடந்துவிட்டதனால் அவை குறித்த மனப்பதிவுகளோ துயர்களோ இல்லை. குடும்பம் குறித்த கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது. அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி நிலையிலேயே ஒரு வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.\nஆனால், அதில் பல இடறுப்பாடுகள் இருக்கின்றன. அதனால், அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும் அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.\nநான் பரதேசிகளின் பாடல்களில் ஜிப்சிகளின் கலவையான பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல் தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம். அதனையே எதிர்பார்த்தேன். அது தவிர்க்கமுடியாத ஒரு நிலை.\nஇருத்தல் சவாலான போது அதனை பரதேசிகள் இன்னொரு வாழ்நிலையினூடாக கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே பரதேசிகளின் வாழ்க்கை நிகழ்கிறது. தீர்மானங்களில்லாத முறைமை அல்லது பயணம் எத்தனை இனியதும், சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.\nபரதேசிகளின் இதயம் பேரியற்கையுடன் இணைந்தது. இயற்கைக்கு என்றும் முதுமை இல்லை. வானம் என்றும் புதியதாகவே இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான். மலைகளும், நதிகளும் - சூரிய��ும், நிலவுமகூட. இவை ஒன்றுடன் ஒன்று இணையும் போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த நிலையிலும் அழகு என்பதே இயற்கையின் புதுமை. பரதேசிகளின் இதயமும் அப்படித்தான். அது எந்தநிலையிலும் தளம்பாதது. நிறைந்தது. முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின் மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே அதன் அடிப்படை. கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில் திரிதல் அல்லது அலைதல் என்பது ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன் இயல்பானதும்கூட. அலைதல்தான் ஆதிவாழ்க்கை. அந்த அலைதல்தான் பரதேசியின் வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம் ஆதிமனம். அந்த ஆதிமனதின் சுவடுகள் இந்தப்பரதேசிகளின் பாடல்களில் உண்டா அது நவீன வாழ்நிலைகளோடும் வாழ்களத்தோடும்.\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 1:03:00 PM 0 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\n\"பரதேசிகளின் பாடல்கள்\" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.\n\"பரதேசிகளின் பாடல்கள்\" கருணாகரனின் விமர்சனமும் - எதிர்வினையும்.\nகாலமும் சம்பங்களும் கடூரகதியில் பயணித்துக்கொண்டிருக்கின்றன. மனித வாழ்வின் துன்பியலும் அவலங்களும் உலகமயமாதலெனும் அதிபார உருளைக்குள் நசிந்து அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறது.\nமனிதர்களும் அநாமதேயமாகிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பதை விடவும், கணக்கிடலுக்கு அப்பாலுமாய் அநாமதேயமாகுதல் விரைவுபட்டுக்கொண்டிருக்கிறது. உற்றுநோக்கில் உணரப்படும் இந்த யதார்த்தம் அச்சமூட்டுவதாயும் இருக்கிறது. கடந்த இரண்டு நூற்றாண்டுகால வரலாற்றில் நடைபெற்ற மானிட இடப்பெயர்வுகளையும் அலைவுகளையும் அவற்றின் விளைவுகளையும் வசதி கருதிச் சுருக்கிப்பார்த்தால் அச்சம் எழுவது தவிர்க்கமுடியாததாகிறது.\nஅநாமதேயமாகுதல் மானிடத்தைப் பல்வழிகளிலும் பலவீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கென ஒரு விவாதத்தை முன்னெடுப்பது அர்த்தமற்ற ஒன்று. முன்னேறிய நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளின் அநாயதேயங்கள் குவிந்து கிடக்கும் புறநகரங்கள் இதற்கான வெளிப்படையான ஆதாரங்கள்.\n\"பரதேசிகளின் பாடல்கள்\" என்ற அநாமதேயக் கவிதைத் தொகுதிக்கு திரு.கருணாகரன் அவர்களால் முன்வைக்கப்பட்ட விமர்சனம் சார்ந்து சில விடயங்களை முன்வைக்கும் நோக்கிலான ஒரு முன்னெடுப்புத்தான் நான் இங்கு கூறியுள்ள விடய��்.\nதிரு.கருணாகரன் அவர்கள் \"பரதேசிகளின் பாடல்கள்\" எனும் கவிதைத் தொகுப்பின் தோற்றம், வடிவம், வழங்கல் முறை என்பன பற்றித் தனது கருத்தைத் தெரிவித்துள்ளாரேயன்றி, கவிதையின் உள்ளடக்கத்துள் அவர் நுழையவில்லை எனும் விடயத்தையும் முதலிலேயே கவனித்துக்கொள்வோம்.\n\"நாடோடிகளின் காலம்\" எனக் கருதக்கூடிய காலத்தின் இடப்பெயர்வு வேகமும், இடம்பெயரும் தூரமும் இன்றைய இடப்பெயர்வு வேகத்துடனோ அல்லது தூரத்துடனோ ஒப்பு நோக்கக்கூடிய விடயமல்ல. வாழ்க்கை அனுபவங்கள் பதிவாகத் தேவைப்பட்ட காலத்தின் பரிமாணம் இன்றுள்ளது போல் அன்றிருக்கவில்லை. யார் சொன்னார் எவர் சொன்னார் எனும்விடயத்தைப் பற்றிய எதுவித அக்கறையுமின்றிச் சொல்லப்பட்ட வியடம் எனும் வகையில் நமக்கு இன்றுவரையும் வந்துள்ள நாட்டார் பாடல்களாயினும் சரி, பழமொழிகளாயினும் சரி அவற்றின் சாராம்சம் பற்றிய அக்கறையை மட்டுமே எம்மில் வார்க்கின்றன. மரபுவழிக் குட்டிக்கதைகளும் இவ்வகையில் அடக்கம்.\nஇன்றைய நாட்களின் இடப்பெயர்வுகள் வெறும் இடப்பெயர்வுகளல்ல. எதிர்பாராத கணத்தில் எதிர்பாராத வேகத்தில் முற்றிலும் அந்நியமான சூழ்நிலைக்குள் கண்டத்திலிருந்து கண்டம் தாண்டித் தூக்கிவீசப்படும் கோரங்கள். இருபதாம், இருபத்தொராம் நூற்றாண்டின் பிரத்தியேகமான துன்பியல் நிகழ்வுகள்.\n\"ஏஜென்சிக்\"காரருடன் ஆரம்பித்து பல்லாயிரம் தொல்லைகளுக்கு முகம் கொடுத்து - வரும் வழிகளில் பாலியல் வன்முறைகளுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் உட்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏராளம் என்பது பலருக்குத் தெரியாத விடயம். இருப்பிட உரிமையைக் கெஞ்சுதல்களின் பின்னர் பெற்றுள்கொள்வதுடன் முடிவடைவதில்லை இச்சோகம். அந்நியர்களாய், அடிப்படை மனித உரிமைகளை உரக்கக் கேட்க மொழியற்றவர்களாக, மௌனிகளாக, இவையெல்லாவற்றையும் சகித்துக்கொள்ளவேண்டும் எனும் தத்துவத்தைத் தமதாக்கி, மாடாய் அடித்து, மற்றவர்களுக்கும் தங்களால் முடிந்ததைச் செய்து இறுதியில் ஒரு நாள் இல்லாமலாகப்போகும் பரதேசிகளின் சோகத்தின் ஒரு துளியை மட்டுமே சுமந்து வந்திருக்கிறது \"பரதேசிகளின் பாடல்கள்\".\nபரதேசிகளின் பாடல்களை நாட்டார் பாடல்களுடனோ பழமொழிகளுடனோ அன்றில் வேறெந்த இலக்கிய வடிவங்களுடனோ ஒப்பீடு செய்தலில் பாரிய தவறுள்ளதாகத் தோன்றுகிறது.\nஆகவேதான் முதலில் இந்நூலின் உள்மையை உள்வாக்கிக் கொள்ளுமுன்னர் பரதேசி என்ற சொல்லுபயோகம் பற்றி ஒரு வரையறையையும் செய்யவேண்டியுள்ளது.\nஇந்நூலின் தலைப்பில் பரதேசி என்னும் சொல்லுபயோகம் அச்சொல் சார்ந்த அர்த்தப்படுத்தல்களில் முரண்பாடுகளைத் தோற்றியிருப்பது கண்கூடு. திரு.கருணாகரன் அவர்கள் இச்சொல்லிற்கு ஆக்கியிருக்கும் அர்த்தப்படுத்தல் நூலின் ஆத்மாவைச் சிதைத்துள்ளதாகவும் தோன்றுகிறது. இந்நூலை உள்வாங்கி வாசித்த ஒரு பரதேசி எனும் அடிப்படையில் இக்கருத்தை நான் முன்வைக்கிறேன். இங்கு நான் நூல் என்று வசதி கருதிக் கூறுகின்றபோதும் அது \"பரதேசிகளின் மனோநிலையை\" ச் சுட்டிநிற்கிறது.\n\"பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட உயிரி\" எனும் திரு.கருணாகரனின் கூற்றிலிருந்த சில விடயங்களைக் கூறுதல் இலகுவானதாயிருக்கும் என எண்ணுகிறேன். ஆண்டிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் அல்லது வாழ்வில் 'அடிபட்டுப்' பூரணப்பட்டவர்களாகவும் உள்ள உயிரிகளையே பரதேசிகள் எனக் கட்டுரையாளர் கருதுவதுபோல் தோன்றுகிறது.\nபரதேசி எனப்படும் சொல்லிற்கான மாசுபடுத்தப்பட்ட வெகுஜன அர்த்தப்படுத்தலைத்தாண்டி அதன் மொழியியல் ரீதியான அல்லது வரலாற்று ரீதியான அர்த்ப்படுத்தலுக்குச் செல்வது இவ்விடயத்தில் இன்றியமையாதது. யூதர்களின் வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் பரதேசி என்னும் சொல்லிற்கான சரியான வரலாற்று ரீதியான அர்த்தத்தை வழங்கியுள்ளார்கள் எனத் தோன்றுகிறது.\nஏதாவதொரு இணைவலையத் \"தேடுகருவியில்\" பரதேசி எனும் சொல்லை உட்படுத்தித் தேடுதலைச் செய்யும் பட்சத்தில், பின்வரும் விளைவு பெறப்படுகிறது.\nபரதேசம்போனவர்கள், நாட்டைவிட்டுப்போனவர்கள், அந்நியர்கள் எனும் அர்த்தப்படுத்தல்களே \"பரதேசிகள்\" எனும் சொல்லிற்கு இன்றைய நிலையில் பொருத்தமானதாகும். இவ்வர்த்தப்படுத்தலூடாகவே பரதேசிகளின் பாடல்கள் உள்வாங்கப்படல் வேண்டும். அது தவிர்ந்த இன்னொரு அர்த்தப்படுத்தல் அபத்தத்திற்கிட்டுச் செல்லும் பாதையைத் தவிர வோறொன்றுமல்ல.\nஇன்றை உலகில் காணப்படும் பல்வேறு தரப்பட்ட பரதேசிகளின் நிலையை ஒட்டுமொத்தமாகக் காணும் நிலையைக் கைவிட்டு, ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வையும் அதனையடுத்து உருவாகியுள்ள அவர்களின் \"பரதேசிமயமாதலைப்\" பற்றியும் ஒரு பார்வையைச் செல��த்துவது இவ்விடத்தில் உகந்ததும் இன்றியமையாததுமாகிறது. ஏனெனில் \"பரதேசிகளின் பாடல்கள்\" முன்னெடுக்கும் விடயமும் அதுவாகத்தான் தென்படுகிறது.\nபிரக்ஞை பூர்வமாகவோ அன்றில் எவ்விதப் பிரக்ஞையுமின்றியோ ஈழத்தை விட்டுப்புறப்பட்ட தமிழர்களின் பரதேசிமயமாதல் ஆரம்பமாகிவிட்டது. இதன் பூரணப்படுத்தலின் வேகம் பல்வேறு விடயங்கள் சார்ந்திருக்கிறது. குறிப்பாக ஈழவிடுலைப்போரின் வெற்றி தோல்வியில் தங்கியிருக்கிறது. இங்கு நான் ஈழவிடுதலைப் போரின் வெற்றியென்பது ஒரு இராணுவ வெற்றியைக் குறிப்பதல்ல என்பதை குறித்துக்கொள்ளல் வேண்டும். வழுவழிந்து முழுமை பெற்று உரிமைபெற்று அறிவுபெற்று சுயாழுமையுற்ற குடிமக்களைக் கொண்ட தமிழீழத்தின் வெற்றியை நான் இங்கு குறிப்பிட்டேன். இது சார்ந்து பிறிதொரு முழுமையான ஆய்வையே முன்வைக்கலாம்.\n\"இரண்டும் கெட்டான்நிலை\" க்குள் பலவந்தமாகத் தூக்கியெறியப்படுதலே பரதேசி மயமாதலின் உச்சக்கட்டத் துன்பியல் நிகழ்வு. அனைத்து உளவியற் சமநிலைகளும் ஆட்டங்கண்டு எந்தவொரு அடையாளத்தையும அகச் சமாதானத்துடன் தக்கவைத்துக்கொள்ள முடியாத இரண்டும் கெட்டான் நிலை தனிமனிதத் துன்பியல் என்பதற்கப்பால் அது மனித சமூகங்களின் துன்பியலாகக் கருதப்படவேண்டியது.\nஇந்த இரண்டும் கெட்டான் நிலையின் வருகைக்குக் கட்டியம் கூறும் பரதேசிகளின் பாடல்களில் சுரந்துகொண்டிருப்பது ஒரு அவலக்குரல். கேட்பதற்குச் சகிக்கமுடியாத ஒரு அவலக்குரல். ஆனால் கேட்போரின் செவிகளைத் தேடி அலையும் குரலது.\nதனது விமர்சனக் கட்டுரையின் மூன்றாவது பகுதியில் திரு கருணாகரன் \"பரதேசிகளின் பாடல்கள் தீராச் சுமையை நம்மீது இறக்கி விட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரிப் பரிமாற இந்தப் பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகப்படுகின்றன. எல்லாவற்றிலிருந்தும் வலி தெரிகிறது. பரதேசி காணாமற்போவது இங்கேதான்.\" எனக்கூறுகின்றார்.\nஇக்கூற்றுகளினுள் பொதிந்துள்ள அர்த்தச் சுமைiயின் தாக்கம் அதீதமானது. இதன் உளவியற் பரிமாணங்கள் பாரதூரமானவை. \"தீராச் சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன\" அல்லது வலியை நம்முகத்தில் அறைகிற மாதிரிப் பரிமாற இந்தப்பரதேசிகள் முனைகின்றனர்\" எனுமிரு வாக்கியங்கள���லும் உள்ள \"முனைகின்றன\" அல்லது \"முனைகின்றனர்\" எனும் வினைச்சொல்லுபயோகம் வெளிப்படுத்தி நிற்கும் விடயங்கள் ஆழமாகப்பார்க்கப்பட வேண்டியவை.\nதடைசெய்யப்பட்ட ஒன்றை அல்லது குற்றமாகக் காணப்படக்கூடிய ஒன்றை ஆற்றுவதற்கான முனைப்பை பரதேசிகளின் பாடல்கள் முன்னெடுக்கின்றன எனும் அர்த்ப்பாடு இங்கு துல்லியமாகத் தெளிவடைந்து கிடக்கிறது.\nவேறு வகையில் இதைக்கூறுவதனால் தனது இவ்வகையான கூற்றுகளின் மூலம் திரு கருணாகரன் அவர்கள் \"கண்டுகொள்ளாதிருப்பதற்கான தனது உரிமையை\" யாரும் மீறக்கூடாதெனும் கட்டளையை வெளிப்படையாயகவே கூறியுள்ளார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்துள்ள மொழியின் தளம் குற்றமயப்படுத்தல்.\nபோனவர்களின் அவலங்கள், போனவர்களின் சோகங்கள், போனவர்களின் தவிர்க்கமுடியாத சுவடழிதல்கள், போனவர்களின் காணாமற்போதல்கள் என்பவை பற்றியெல்லாம் கண்டுகொள்ளாதிருக்கும் உரியைமைக் கோரிநிற்பவர்களின் எண்ணிக்கை மேன்மேலும் அதிகமாகிக் கொண்டு செல்வதற்கான அறிகுறிகள் தாராளமாகவே தென்படுகின்றன.\nபொங்கியெழும் தமது உணர்வால் போனவர்களைத் திட்டிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியபின், போனவர்களின்றி இருப்பவர்களுக்கு விமோசனம் இல்லையென்பதை தெளிவுணர்ந்த சிலர் சமாதானம் செய்துகொண்ட வரலாற்றையும் இங்கு நினைவிருத்துவது உகந்ததென எண்ணுகிறேன்.\nஇருப்பவர்கள் சார்பாகப் போனவர்கள் இன்று கூறுவதென்ன\nஇருப்பவர்களே, உங்களின் வலிகளை எங்களில் மிகப்பெரும்பான்மையானோர் உள்வாங்கித் துடித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் படும் துன்பங்களின் எதிரொலிகள் எங்களைத் தினமும் வருத்திக்கொண்டேயிருக்கின்றன. நாம் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் வருந்துகிறோம். தொலைந்து விடுவதற்கு முன் அதையாவது செய்யக்கூடாதா என்ன ஆனால் நீங்கள் யாரும் தொலைந்து விடாதென்பதற்காக எங்களில் பலர் ஐரோப்பிய, அமெரிக்க, அவுஸ்ரேலியக் கண்டங்களின் வீதிகளில் ஊர்வலம் போய் உங்களின் நிலைகளை எடுத்துச் சொல்லத் தயங்கமாட்டோம். எங்களின் ஆவேசக் குரல்களை இவர்கள் அலட்சியத்துடனேயே பார்க்கிறார்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினுமென்ன, அடிமேல் அடியடித்தால் சில வேளை அம்மி நகரும் எனும் நப்பாசை எம்மிடம் இன்னமுமிருக்கிறது. ஆனால்... நீங்கள் \nஎங்களின் அவலங்களைக் ���ண்டுகொள்ளாதிருக்கும் உரிமை உங்களுடையது. ஆனால், தயவு செய்து எங்களை நிரந்தரமாக குற்றவாளிகளாக்காதீர்கள். புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இருத்தலை நிரந்தரமான குற்றமயப்படுத்தலுக்குள் தள்ளிவிடுவதில் உங்களுக்கு ஆதாயம் ஏதும் கிடைக்கப்போவதில்லை. மாறாக எங்கள் பலவீனங்கள் உங்களுக்குத் தீங்கையே விளைவிக்கும்.\nயார் எழுதினார்களோ தெரியவல்லை. யார் அவலக்குரல் எழுப்பினார்களோ தெரியவில்லை. ஆனால் அந்தப் பரதேசிகளின் அவலக்குரல்களை ஒரு கணம் இரக்கத்துடன் கேளுங்கள். அது காணாமற்போய்க்கொணடிருப்போரின் இறுதிக்குரலாகவும் இருக்கலாம் என ஒரு கணம் எண்ணிப்பாருங்கள்.\n\"1980 ம் ஆண்டுகளிலிருந்து ஈழத்திலிருந்து பல இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டை விட்டுத் தப்பியோடி மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் தஞ்சம் புகுந்தார்கள். காலப்போக்கில் அவர்கள் தங்களின் சொந்த வேர்களிலிருந்து விலகிச் செல்வது தவிர்க்க முடியாததாய் அமைந்தது. முதலாவது, இரண்டாவது பரம்பரைகள் தமது மொழியை ஓரளவேனும் பாதுகாத்து வந்தபோதும் முன்றாவது பரம்பரை அதை இழந்துவிட்டது. மொழியை இழந்தபோதே அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதியும் தவிர்க்க முடியாதபடி அழிந்துவிட்டது. மிகுதி அடையாளம் பல்வேறு காரணங்களினால் சிதைவுற்றுப் போனது. இருப்பினும் அவர்களின் தோற்ற அடையாளம் அழிக்கமுடியாததது. வெள்ளையர்களின் மேற்கில் வாழ்வோரின் அந்நியத்தோற்றம் யாரையும் அந்நியர்களாகவே பேணிக்கொள்ளும் தகமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஆதலால், \"பரதேசித் தமிழர்கள்\" எனும் மேற்கத்தைய நாடுகளின் இனக்குழுமம் உளவியல் ரீதியான சமநிலையைப் பேணிக்கொள்ளும் தன்மையிழந்து காணப்படுகிறது\" என 2060 ம் ஆண்டில் ஒரு இன-உளவியல் ஆராச்சியாளன் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடப்போகிறான்\"\nஇதை வெறும் ஊகம் மட்டுமென்றோ அல்லது எதிர்மறை மனநிலையின் கரும்பார்வையென்றோ மட்டுமே கொள்ளுவது நியாயமானதா \nபரதேசிகளின் பாடல்களில் இந்த அவலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது கண்கூடு. ஆகவேதான் இப்பாடல்களை நாடோடிப்பாடல்களுடனோ அல்லது பழமொழிகளுடனோ ஒப்பிடுதல் ஆகாத ஒன்று எனக் கருதுகிறேன்.\nஅநாமதேயமாகுதலின் முதற்படியில் நிற்கும் பரதேசிகளின் பாடல்களின் உரிமையாளர்கள் யார் எனும் கேள்விக்கு பதிலில்லாதிருப்���து அந்தரிப்பை அளிப்பது உண்மைதான். ஆனால், சுவடுகள் அழிந்து கொண்டிருக்கும் பரதேசிகளின் அநாமதேய அலறல்களின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பதை ஆய்வு செய்வதில் யாருக்கு நன்மையுண்டு. ஆயிரமாயிரம் ஈழத்துப்பரதேசிகளின் கூட்டுத்துயரை யாரோ சில பரதேசிகள் பதிந்திருக்கிறார்கள் என்று மட்டும் ஏன் கண்டுகொள்ள முடியாதிருக்கிறது \n நான் ஒரு ஈழத்தமிழன் என்று கூறுவதைவிட நாம் ஈழத்தமிழர் என்று கூறுவதில்தானே கூட்டுணர்வுண்டு. அவ்வாறெனில், தன் முகமென்பது இழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் முகங்களின் ஒரு சிறிய பிரதிபலிப்பேயென எண்ணும் ஈழத்துப்பரதேசி தன் முகத்தையும் தன்நாமத்தையும் மட்டும் ஏன் இழக்காது பாதுகாத்து அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும் தன் மண்ணுக்காக அநாமதேயமாக உயிரீயும் விடுதலைப்போராளியின் மனோ நிலையை இலக்கியப்படைப்பாளி தனக்காக உள்வாக்கிக் கொண்டு ஏதோ ஒரு வகையில் தன்னை அழித்து காணாமல் போய்க்கொண்டிருக்கும் தன்னையொத்தவர்களின் துயரைமட்டும் பதிந்துவிட்டுச் செல்பவனாக இருப்பதில் என்ன குற்றமிருக்கிறது \n\"பரதேசிகளின் பாடல்களை\" வாசித்தவன் என்ற வகையில் ஒன்றைத் தெளிவாக என்னால் சொல்ல முடியும். அப்பாடல்களில் எல்லாம் என்ணுணர்வுகள் பதிந்து கிடக்கிறது. அவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக நானே எழுதியிருக்க முடியும். இப்பாடல்களை வாசிக்கும் புலம்பெயர்ந்த, தன்நிலையுணர்ந்த, பிரக்ஞையுள்ள எந்தப் பரதேசிக்கும் என்போன்ற உணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமேதுமில்லை.\nஅவ்வாறெனில், எதற்காக வேண்டும் ஒரு அல்லது பல படைப்பாளியின் நாம விபரங்கள் கூட்டுத்துயரின் வெளிப்பாட்டில், அவல ஓலத்தில் குரலுக்குச் சொந்தமானவர்களைத் தேடுவதில் என்ன பயனிருக்கிறது \nதனது கட்டுரையில் \"பரதேசிகள் பாடல்கள் கவிதைத் தொகுப்பில் இருபது பாடல்கள் இருக்கின்றன. எழுதியவரகளின் பெயர்கள் என பரதேசிகளுக்குக் கிடையாது. இதனால் இவை எத்தனை பேருடைய கவிதைகள் என்றும் தெரியாது. அப்படிப்பார்க்கும் போது மனம் அந்தரிக்கிறது.\" என திரு.கருணாகரன் அவர்கள் குறிப்பிடுகிறார்.\nகட்டுரையாளரின் இந்த அந்தரிப்புக்கான காரணத்தை தேடிப்புறப்பட்டால் பல விடயங்களைக் கண்டுணரமுடியும் என்பது எனது நம்பிக்கை. இந்த உளவியற்பகுப்பை நடத்துவதல்ல என்நோக்கம். இருப்பினும் இந்த அந்தரிப்புத்தான் பரதேசிகளின் பாடல்களின் வெற்றி. யார் எழுதினார்கள் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு எழுதப்பட்டவற்றைப் பார்க்கும் ஒருவித அடிமைத்தனம் எம்மில் குடிகொண்டுவிட்டது. இவ்வடிமைத் தனத்திலிருந்து விடுபடுவதற்கேனும் பரதேசிகளின் பாடல்கள் உதவியளிக்கும் என்பது எனது நம்பிக்கை.\nஆகமொத்தத்தில் பின்வரும் விடயங்களுக்கு இவ்வெதிர்வினை வாயிலாக அழுத்தம் கொடுக்க முயன்றேன்.\nஅ) பரதேசி எனும் சொல்லிற்கு திரு.கருணாகரன் கொடுத்திருக்கும் அர்த்தம் அச்சொல்லின் வரலாற்று ரீதியான அல்லது மொழியியல் ரீதியான அர்த்தத்திற்கு ஒவ்வாதது.\nஆ) நாடோடிப்பாடல்களோ அல்லது பழமொழிகளோ \"பரதேசிகளின் பாடல்களுடன்\" ஒப்பிடமுடியாதவை. காரணம், அநாமதேயமான அவை தீர்மானமொன்றின் அடிப்படையில் அநாமதேயமாகப் படைக்கப்பட்டனவா அல்லது காலவழக்கில் படைப்பாளிகள் பற்றிய தகவல்கள் இழக்கப்பட்டனவா எனும் விடயம் யாருக்கும்தெரியாது. ஆனால், \"பரதேசிகளின் பாடல்களின்\" படைப்பாளிகள் தீர்மானமாகவே தம் அடையாளத்தை மறைத்திருக்கிறார்கள் அல்லது அழித்திருக்கிறார்கள். (பரிஸில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டில் தொகுப்பாசிரியர் கி.பி. அரவிந்தன் இதைக்குறிப்பிட்டார்).\nஇ) இடப்பெயர்வின் கால-தூர-வேகப் பரிமாணங்களை கருத்திலெடுக்குமிடத்து ஊரோடிகள், நாடோடிகள் அல்லது பயணிகள் என நாம் அரைநூற்றாண்டுக்கு முன் கருதியவர்கள் அல்ல இன்று நாம் கருதும் பரதேசிகள். தன்மையிலும் எண்ணிக்கையிலும் வித்தியாசமான இவர்களின் இடப்பெயர்விற்கான காரணங்களும் சூழ்நிலைகளும் முற்றிலும் வேறுபட்டவை.\n(இவ்வகையில்தான் தற்போது மேற்குலகில் \"றோம்\", \"ற்சிஹான்\", \"ஜித்தான்\", \"மனுஷ்\", \"ஜிப்சி\" என பல்வேறு வகையில் அழைக்கப்படும் \"பயணிக்கும் சமுக\" மக்களையும் அவர்களின் அடையாளம் அல்லது அடையாளமின்மையையும் நவீன கால அகதிகளின் இடம்பெயர்வுத் துயர்வுடன் முற்றுமுழுதாக ஒப்பிடுவதும் அபத்தமாகிறது)\nஈ) ஈழத்தைப் பொறுத்தவரையிலும், \"இருப்பவர்களின்\" உடனடித்துயர்கள் \"போனவர்களில்\" பெரும்பான்மையோரால் உடனடியாகவே உள்வாங்கப்படுகிறது. ஆனால், \"போனவர்களின்\" நீண்டகால அடிப்படையிலான இல்லாமற்போகும் கூட்டுத்துயர் \"இருப்பவர்களின்\" கவனத்தை ஈர்ப்பதாகத் தெரியவில்லை. மாறாக \"போனவர்கள்\" ம��து நிரந்தரமான குற்றவலைகள் \"இருப்பவர்களினால்\" அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. இது பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு \"மொழிகளிலும்\" மேற்கொள்ளப்படுகிறது. திரு கருணாகரன் அவர்களின் கூற்றுப்படி பார்த்தால் போனவர்கள் தம் துயர்பற்றிப் பேசவே கூடாதென்று அவர் கூறுகிறார் போல் தோன்றுகிறது. (இவ்விடயம் பற்றிய முழுமையான தயக்கங்களற்ற ஒரு விரிவான விவாதத்திற்கு இது தருணம் அல்ல என்பதும் எனது கருத்தாகும். காரணம் \"இருப்பவர்களுக்கும்\", \"போனவர்களுக்குமான\" ஒரு உரசலையோ அல்லது விரிசலையோ உருவாக்குவதற்கான நேரம் இதுவல்ல. இருப்பினும் இது சம்பந்தமான விவாதம் எதிர்காலத்தில் தவிர்க்கமுடியாததென்பதே என் கருத்தாகும்)\nஉ) புகலிட இலக்கியம் என்பது வெறும் \"புலம்பல் இலக்கியம்\" மட்டும்தானா எனத்தொடங்கி பல்வேறு தரப்பட்ட விவாதங்கள் புகலிட இலக்கியம் மீது ஆற்றப்பட்டுவிட்டன. இது சார்ந்த செய்திகள் ஏதும் திரு.கருணாகரனுக்கு எட்டவில்லைப் போல் தோன்றுகிறது. புகலிட இலக்கியம் உருவாகவேயில்லையென்போர் ஒருபுறமும், புகலிட இலக்கியம் உருவாகவேபோவதில்லை என்போர் இன்னொருபுறமும், இன்னும் வேறு வேறு கருத்துக்களுடன் புகலிட இலக்கியம் பற்றிய விவாதம் சற்றுச் சலிப்படைந்து விட்டது. புகலிட வாழ்வின் கொடூரம் போகாதிருப்போரின் வாழ்வியற் துன்பியலுடன் ஒப்பிடும்போது எந்தவகையிலும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல. புகலிட இலக்கியம் அழுகிறது, சலிப்பூட்டுகிறது அல்லது மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தையே கூறி ஒலமிடுகிறது என்பவர்கள் அதனூடாகப் புகலிட வாழ்க்கையைப் புரிந்துகொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் தமது \"கண்டுகொள்ளாதிருப்பதற்கான\" உரிமையை உரத்துக் கூறுகிறார்கள் என்றுதான் கூறவேண்டும்.\nஇவைபற்றிய விவாதங்களோ, தீர்மானங்களோ எவையும் முற்றுப்பெறவில்லை. ஏனெனில் இவைபற்றிய ஆழமானதும் விரிவானதுமான ஒரு ஆய்வு இன்னமும் ஆரம்பிக்கவில்லை என்பது என் கருத்தாகும்.\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 10:31:00 PM 0 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nவெளியீடு :- அப்பால் தமிழ், பிரான்ஸ்.\nபழமொழிகளுக்கு யாரும் உரிமைகோருவதில்லை பழமொழிகளை யார் தந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவற்றின் பொருளும், அழகும் கவிதைக்கு நிகரானது. இதேபோல, நாடோடிப்பாடல்களுக்கு உரி���்தாளர்கள் என்று எந்த தனி அடையாளமும் கிடையாது. ஆனால், அவற்றின் கவித்துவம் அசாதாரணமானது. வாழ்வை அதன் மெய்யான அனுபவத்தளத்தில் வைத்து அவை வெளிப்படுத்துகின்றன. அதனால், அவை மண்ணினதும், மக்களினதும் அடையாளமாக இனங்காணப்படுகின்றன. இன்றைய சமூகவியல் ஆய்வுகளில் பழமொழிகளுக்கும், நாடோடிப்பாடல்களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் பெரியது.\nநாடோடிப்பாடல்களை நவீன மொழியில் சொல்வதனால் முகமற்றவர்களின் குரல் எனலாம். முகமற்றவர்கள் உலகெங்கும் இருக்கின்றார்கள் முகமற்றவர்களின் வரலாறு நீண்டது. இந்த வணிக உலகத்தில் மட்டும் மனிதன் முகமற்று போகவில்லை. இதற்கு முன்பு மிக முன்னரே மனிதன் முகமற்றுவிட்டான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் மறுபக்கம் என்பது முகமற்றுப்போன மனிதர்களின் வாழ்க்கையே.\nஜிப்சிகள் இதற்கு நல்ல உதாரணம். ஜிப்சிகளின் வரலாறு நீண்டது. முகமற்று போனவர்களுக்கும் வரலாறு உண்டா அவர்களுக்கு எப்படி வரலாறும் சுவடும் இருக்க முடியும் அவர்களுக்கு எப்படி வரலாறும் சுவடும் இருக்க முடியும் சுவடுகள் உள்ள மனிதர்கள் எப்படி முகமற்றுபோனவர்கள் என்று சொல்ல முடியும். என்ற கேள்விகள் மேலோட்டமாக பார்த்தால் நியாயமானவை. ஆனால் அவர்களுக்கு எந்த சுவடுகளும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். அவர்களின் எச்சங்கள் மட்டுமே எமக்கு கிடைக்கின்றன. இந்த எச்சங்களை நாம் சேர்த்துப் பார்க்கும்போதும், தொகுத்து பார்க்கும்போதும் அதற்குள் ஒரு தொடர் ஓட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். இந்த தொடர் ஓட்டம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல ஆனால் அனுபவ வாழ்வின் சாரத்தை அதன் மெய்த்தளத்தில் - அனுபவ தளத்தில் பதிவு செய்தவை என்பதால் அவற்றுக்கு வரலாற்று அடையாளம் கிடைத்துவிடுகின்றது. இங்கே துயரம் என்னவெனில் இந்த வரலாற்றில் அவர்களுடைய மனம் இருக்கும். ஆனால், முகம் இருக்காது.\nமுகமற்ற படைப்பாளிகள் எப்போதும் மனதை தருகிறார்கள் காலத்திற்கும் சமுகத்திற்குமாக. ஆனால், அவர்களுக்கு தங்களுடைய முகம் அவசியமில்லை. முகத்திற்கான போராட்டம் அவர்களுக்கு இல்லை. இங்கே ஒரு முரண் உண்டு. உண்மையில் அவர்களுடைய முகம் சிதைக்கப்பட்டதன் வலிதான் அவர்களின் படைப்புலகம். முகத்தை இழந்ததின் வலி என்பது மறு நிலையில் என்ன முகத்துக்கான எத்தனமல்லவா.... காலத்தின் எல்லா இடுக்குகளிலும், பரப்புகளிலும் முகமற்ற மனிதர்களின் வலி நிரம்பிக்கிடக்கின்றது. உலகம் இந்த வலியையும் கொண்டுதான் சுழல்கிறது.\nமேற்கில் ஜிப்சிகளின் படைப்புலகம் துலக்கமாக நீண்ட காலமாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்தவகைப்படைப்புக்கள் ஆபிரிக்கச் சமூகங்களிலும் நிறையவுண்டு. ஜப்பானில் இன்னும் இது அதிகம். முகத்தை தீர்மானமாக இழக்கும் வாழ்முறையைக் கொண்டிருக்கும் கவிதைகளிலும் இந்தப் பண்பைக் காணமுடியும். தமிழில் நாடோடிப்பாடல்கள் நிறையவுண்டு. அவற்றுக்குச் செழுமையான மரபொன்றுமுண்டு.\nஇப்போது இந்த நாடோடி மரபின் தொடர்ச்சியாக 'பரதேசிகளின் பாடல்கள்' என்றொரு நவீன கவிதைத்தொகுப்பு வந்துள்ளது. அப்பால் தமிழ் என்ற வெளியீட்டகம் இந்தத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.\n'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்பில் இருபது கவிதைகள் இருக்கின்றன. எழுதியவர்களின் பெயர்கள் என பரதேசிகளுக்கு கிடையாது. இதனால் இவை எத்தனைபேருடைய கவிதைகள் என்று தெரியாது. அப்படிப்பார்க்கும் போது நமது மனம் அந்தரிக்கின்றது.\nநாடோடிப்பாடல்கள் அல்லது ஜிப்சிகளின் பாடல்கள் எல்லாம் அவர்கள் இல்லாத காலத்தில் பின்னர் வேறு யாரோவால் தொகுக்கப்பட்டன. அல்லது சமூகம் தொடர்ந்து அவற்றை வாய்மொழியாக பராமரித்துவந்து பின்னர் அவை தொகுக்கப்பட்டிருக்கின்றன.\nஆனால், இங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' எழுதிய காலத்திலேயே எழுதியவர்கள் இருக்கும் போதே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால் இவற்றைத் தொகுக்கும் போது எழுதிய படைப்பாளிகள் அல்லது பரதேசிகள் தொகுப்புக்கு அனுசரணையளித்திருக்கிறார்கள். தங்களின் கவிதைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.\nதொகுப்பின் பதிப்புரையில் பதிப்பாளரே இதனை வேறு விதமாக வெளிப்படுத்துகிறார். 'பரதேசிகளின் பாடல்கள்' என்ற இந்த வகையான தொகுப்பினை ஆண்டுதோறும் கொண்டுவரும் எண்ணம் உண்டு. இம்முயற்சியில் ஆர்வம்கொண்டவர்கள் தங்கள் படைப்புக்களை இவ்வாறான தொகுப்பில் இணைத்துக்கொள்ளலாம். படைப்புக்களை அனுப்புவோர் 'பரதேசிகளின் பாடல்கள்' தொகுப்புக்களது என்று தலைப்பிட்டு அனுப்பவேண்டும் என்கிறார்.\nநாடோடி மரபினடிப்படையில் இந்தத் தொகுப்பை அணுகும் போது இந்த அறிவிப்பு சுற்றுச் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இந்த தொகுப்பில் வெளிப்படையில் ஒ��ு புதுமைத்தன்மையும் அதனடியில் மெல்லிய போலித்தனமும் தெரிகிறது. செயற்கையாகவே பரதேசிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்வது போன்ற தோற்றம் இது. இது ஒரு வகையான பச்சை குத்துதலே. ஆனால், இந்த முயற்சி தமிழில் புதியது. மாறுதலானது. முயற்சியின் பெறுபேறும் அதிகமானது. அதே வேளையில் இந்தக் கவிதைகளின் பொருள் குறித்து நாடோடி மரபுசார்ந்த கேள்விகள் இல்லை. இவை மெய்யாகவே நாடோடிக்கவிதைகள் தான். அதேவேளை அதற்கு எதிர்மாறானவையும்கூட.\nகவிதைத் தொகுப்பின் புறம் குறித்த விமர்சனங்களுக்கப்பால் அதன் அகம் தீவிர கவனத்திற்குரியது.\nநாடோடிகளின் குறிப்புகள் வரலாற்றில் முக்கியமானவை. நாடோடிகள் இரண்டுவகையில் இனங்கணாப்படுகின்றனர். ஒருவகையினர் 'பயணிகள்'. மற்றவகையினர் \"சராசரியான வாழ்க்கைக்கு கீழும் மேலுமாக அலைந்து திரிபவர்கள்\".\nபயணிகளான நாடோடிகள் தங்களின் பயணநூல்களிலும், குறிப்புக்களிலும் வரலாற்றை ஆழமாகக்பதிவு செய்துள்ளார்கள். அல்லது அவர்களுடைய குறிப்புகளில் இருந்து பின்னர் வரலாறு ஆதாராபூர்வமாக்கப்படுகிறது. சீன, அரேபிய வணிகர்களும், யாத்திரீகர்களும்கூட ஒருவகையான நாடோடிகள் தான். அவர்கள் நாடோடிகளாகவும் அதுசார்ந்த பயணிகளாகவும் இருந்துள்ளனர். இலங்கை, இந்திய வரலாற்றில் இத்தகைய நாடோடிகளின் அல்லது பயணிகளின் குறிப்புகள் வரலாற்றியலில் ஆழமாகச் செல்வாக்குச் செலுத்துகின்றன.\nமேற்கே நாடுகாண் பயணங்களுக்கு முன்னும் நாடுகாண் பயணங்களின் போதும் பின்னும் இது நிகழ்ந்திருக்கின்றது. இங்கே ஆக்கிரமிப்புவாதிகளையும், கொலனியாதிக்கவாதிகளையும் குறிக்கவில்லை. சில நாடோடிகள் முகங்களோடுள்ளனர். பலருக்கு முகமில்லை. ஆனால், பொதுவாகவே நாடோடி என்னும் போது மனதில் விழும் சித்திரம் அவன் முகமற்றவன் - வேரற்றவன் என்பதே. அது ஆணோ, பெண்ணோ இதுதான் அடையாளம்.\nதமிழில் நாடோடி என்ற சொல் எப்படி வந்ததென்றும் எப்படி பொருள்கொள்ளப்பட்டு வந்ததென்றும் புரியவில்லை. தமிழர்கள் அநேகமாக மிகப்பிந்தியே நாடோடி என்ற விதத்தில் வெவ்வேறு நாடுகளுக்கான பெயர்வைக்கொண்டிருக்கிறார்கள். மற்றும்படி உள்நாட்டில் ஊரோடிகளாகவே இருந்தனர். ஊரோடிகளின் பாடல்கள் நாடோடிகளின் பாடல்களாக எவ்விதம் கொள்ளப்பட்டு வந்தன என்று தெரியவில்லை.\nபாடல்களின் பொருளில் நாட்டுக்கு ��ாடுமாறியதன் அடையாளங்களைக் காணமுடியவில்லை. ஊரோடிய சுவடுகளே பாடல்களில் தெரிகின்றன. ஆனால், அவை பரதேசிகளின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன.\nபரதேசி சமூகவாழ்வில் மிகத்தாக்கத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தும் பாத்திரம். விளிம்பு நிலைமனிதர்களின் நிழல் பரதேசிகளில், அல்லது பரதேசிகளின் நிழல் விளிம்புநிலை மனிதர்களில் படிகின்றது.\nபரதேசி வேரில்லாத மனிதர் அடையாளங்கள் அற்றவர். சமூக, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்கள் தீர்மானிக்கின்ற வாழ்வின் ஒழுங்கமைவுகள் பரதேசிகளைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அச்சுறுத்துவதுமில்லை. அடிப்படையில் 'கட்டற்ற சுதந்திரத்தின் குரல்களாக' பரதேசிகளின் குரல்களை அடையாளம் காணலாம். விருப்பு வெறுப்புக்கள் தகர்ந்த வெளியிலேயே பரதேசிகளின் தளம் இயங்குகிறது. தீர்மானங்களில்லாத வெளி அவர்களுடடையது.\n'பரதேசிகளின் பாடல்கள்' அல்லது 'நாடோடிகளின் பாடல்கள்' சமூக அரசியல் பண்பாட்டுத்தளத்தில் 'கலகக்குரல்களாகவே' எப்போதுமிருக்கின்றன. கட்டற்ற சுதந்திரம் என்பது 'கலகத்துக்கான' வெளியை பரதேசிகளுக்கு அளிக்கிறது தவிர சமூக பண்பாட்டுத்தளங்களின் பிணைப்பு இல்லை எனவே, அவற்றின் நெருக்குவாரங்களும் அச்சுறுத்தல்களும் அவர்களுக்கு இல்லாமற் போகிறது நாடோடி பண்பாட்டின் மீது எதிர்க்குரலை கண்டனக்குரலாக வைக்கிறார்கள்.\nதமிழல்கூட 'பாலியலை' இயல்போடும், வெளிப்படையாகவும், கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல், நாடோடிப்பாடல்கள் சொல்கின்றன. காதல் மற்றும், பால்விவகாரங்களை பேசுவதற்கு தமிழ்ப்பண்பாட்டுச் சூழல் அதிகளவு வெளியை ஒருபோதும் தருவதில்லை. அதனால், அது மொழியில்கூட அதற்கமைவான புலனையும், முறைமையையும் உருவாக்கியுள்ளது.\nநவீன படைப்புத்தளத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற மாறுதல்களும், விலகல்களும் இங்கே கவனிக்கப்படுகின்றன. ஆனால், அவை மிகப்பிந்திய வரவுகள்.\n'பரதேசிகளின் பாடல்கள்' காயங்களின் வலியாகவே இருக்கின்றன. பரதேசி துயரத்தின் அடையாளமாக மட்டும் இருக்கமுடியாது. பரதேசி தன்னளவில் முழுமைகொண்ட ஒரு உயிரி. சலிப்பு, துயரம், மகிழ்ச்சி, ஏக்கம், தவிப்பு, கனவு, நிறைவு, நிறைவின்மை, அலட்சியம், அக்கறை எனச்சகலமும் கொண்ட ஒரு யதார்த்தவாதி. 'நாடோடிப்பாடல்களில் இதனை நாம் தெளிவுறக்காணமுடியும். சித்தர்களின் கோணம்க���ட பரதேசித்தன்மையுடையதே. சித்தர்களிடத்தில் அனுபவ முதிர்ச்சியின் திரட்சியுண்டு. 'நாடோடிப் பாடல்களில்' இது இன்னும் ஆழமாகவும், விரிவாகவும் , முழுமையை நோக்கியிருக்கிறது. துயரத்தைக்கடப்பதற்கு நாடோடிப்பாடல்கள் அநேகமாக எள்ளலைக் கையாள்கின்றன. அந்த எள்ளல் நமக்கு அதிர்ச்சியளிப்பது. அது ஒருவகையிலான ஆற்றுப்படுத்தும் உளவியலே அது. அது ஒருவகையில் மேன் இலக்கியமாகிறது. அதன் விரிவானதும், ஆழமானதும், யாதார்த்தமானதும் அடிப்படையில். தீரமுடியாத தவிப்பையும் அந்தரிப்பையும் காயத்தையும் வலியையும் கடப்பதற்கு எள்ளலை ஒரு உபாயமாகவும் மார்க்கமாகவும் கொள்கின்றன 'நாடோடிப்பாடல்கள்.' நாடோடிப்பாடல்களின் செல்வாக்கு மண்டலம் அநேகமாக இத்தன்மையினால் நிர்மாணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.\nஇங்கே 'பரதேசிகளின் பாடல்கள்' தீராச்சுமையை நம்மீது இறக்கிவிட முனைகின்றன. வலியை நம்முகத்தில் அறைகிறமாதிரி பரிமாற இநதப்பரதேசிகள் முனைகின்றனர். இந்தப் பரதேசிகளுக்கு எல்லாமே உறுத்தலாக இருக்கிறது. எல்லாமே காயமாகவே படுகின்றன . எல்லாவற்றிலிருந்தும் வலிதெரிகிறது. பரதேதசி காணாமற் போவது இங்கேதான். அதாவது சமநிலை காணமுடியாது தத்தளிக்கினறபோது பரதேசியால் மெய்யான ஒரு பரதேசி நிலையை எட்டமுடியாது. என்பதால்தான் இங்கேயுள்ள பரதேசிக்கு சாதி தீராமுடியாத வலியாகிறது. தொடரும் அவமானமாகவும், குருட்டுத்தனத்தின் சாபமாகவும் நீடிக்கின்றது.\n'தறி' என்ற கவிதையின் பரிமாற்றம் இந்தவலியைப் பகிர்வதாகவே உள்ளது. ஊரைப்பிரிதலே இந்தக்கவிதைகளின் ஆகப்பெரிய அம்சம். ஊரில் வேர்விட்ட விருட்சங்கள் (இப்படித்தான் பல கவிதைகளின் குரல்கள் தொனிக்கின்றன) பிடுங்கி எறியப்பட்ட வெவ்வேறு திசைகளில் பெயர்க்கப்பட்டுவிட்டன. அந்நியம், அந்தரிப்பு என தீராத்தவிப்பின் நிழலாகவும், நிஜமாகவும் அச்சமூட்டுகிற வகையில் பொங்குகின்றது.\nநாடோடியினது அல்லது பரதேசியின் உலகம் ஒருகட்டத்தில் எல்லாச்சலனங்களையும் கடந்தவிடுகிறது. வாழ்வின் அனுபவங்கள் சாதாரண மனிதர்களுக்கு கிடைப்பதைப்போல இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்களின் வாழ்தளம் முற்றிலும் வேறானது. ஏறக்குறைய ஒரு கட்டத்தில் அது 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற நிலைக்கு வந்துவிடும்.\nஇவ்வாறு திரட்சிபெற்றுவரும் 'பரதேசிகளின் பாடல்கள்' முழுமைகொண்டு விடுகின்றன. இது சமரசமல்ல. தோல்வியும் அல்ல. எல்லை கடத்தல். 'வாழ்வின் அனுபவச்சாரத்தை உறிஞ்சும் பரதேசி' அதனை நமக்கே மீண்டும் பரிசளித்துவிட்டுப் போகிறார். நமது மதிப்பீடுகளையும் எண்ணவுலகையும் தகர்த்துவிட்டு எளிமையாகக்கடந்து போகிறார் அவர். எதனைப்பற்றியும், யாரைப்பற்றியும் பொருட்டில்லாத உலகம் அவருடையது. ஒருவகையில இந்தச் சமுகத்தால்; புறக்கணிக்கப்பட்ட வாழ்க்கையும்கூட. இந்தப்புறக்கணிப்பு முதலில் காயத்தையும் தீராக்கோபத்தையும் ஏற்படுத்தினாலும் தொடர்ந்தும் அது மனதில் அவ்வாறு தங்கி விடுவதில்லை. அது பரதேசிகளுக்கு வாய்த்த வாழ்க்கை அமைப்பின்படி உரு சமனிலைக்கு வந்துவிடுகிறது. இதனால், முழுமையான பரதேசி அல்லது நாடோடியிடம் வன்மம் இருப்பதில்லை. இந்த வன்மத்தைக் கடக்கவே பரதேசி எள்ளலை முன்னிலைப்படுத்துகிறார். வன்மம் ஒன்றைப் பெயர்ப்படுத்துவதால் வருவது. ஒருவரை ஒருதரப்பை பொருட்டெனக்கருதுவதால் ஏற்படுவது. இதனால், இந்தப் புதிய பரதேசிகளின் பாடல்களில் வன்மம் கொப்பளிக்கிறது. இந்தவன்மம் அடிப்படையில் அவர்களை 'பரதேசிகளாக்காது' மீண்டும் மீண்டும் மரபுகள் மற்றும் சமுக மதிப்புகளின் எல்லையினுள் நின்று தத்தளிக்கும் மனிதர்களின் இயலாமைக்குள்ளேயே முழக்கமிடுவன. இந்தக்கவிதைகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கவேண்டியுள்ளது. அது இங்கே அவசியமானது. அதற்கு முன்பு தனியாக ஒரு சிறு குறிப்பு இங்கே எழுதியாக வேண்டியுள்ளது.\nஅப்பால் தமிழ் வெளியீட்டகத்தின் முயற்சியில் 'பரதேசிகளின் பாடல்கள்' (கவிதைத் தொகுப்பு) வெளிவந்திருக்கிறது. இதற்குமுன் 'பாரீஸ் கதைகள்'. அது இரண்டு பதிப்புக்களைக் கண்டுள்ளது. ஒன்று இலங்கையிலும், மற்றது தமிழகத்திலுமாக வெளியாகியுள்ளன. அந்தத் தொகுப்பில் 15 சிறுகதைகள் பதிக்கப்பட்டுள்ளன. எல்லாமே 'பாரிஸ்' நகரத்தை மையமாகக் கொண்டவை. மற்றத்தொகுப்பு 'பரதேசிகளின் பாடல்கள்' இதில் இருபது கவிதைகள் உண்டு. சிறிய ஆனால் அழகான புத்தகம். எளிமையும் அழகும் ததும்பும் விதத்தில் வடிவமைக்கமாகக்ப்பட்டுள்ளது. பூமி பிளந்துள்ளது போல ஒரு வலிமையான ஓவியத்தை சேர்த்திருக்கிறார்கள். புத்தகத்தில் உள்ள கவிதைகளையும்விட இந்தக்கோடு - ஓவியம் கூடுதலான வலிமையுடையது. மிகச் சாதாரண கோடாக யாருக்கும் தோன்ற��ுடியாது. நமது இதயம் இங்கே பிளந்துகிடக்கிறது.\nகுருதி வழியமுடியாத அளவுக்கு நமது இதயம் காய்ந்துவிட்டதாகவும் பாலையாகிவிட்ட இதயம் பிளந்திருப்பதாகவும் படுகிறது. தி . அ. றெபேட் படவமைப்புச் செய்திருக்கிறார் மிக நேர்த்தி. ஒரு முன்மாதிரி. 48 பக்கங்கள். சிறிய புத்தகம்.\nபரதேசிகள் எனப்படுவோரின் இந்தக்கவிதைகள் குறித்து சிந்திக்கும் போது புலம்பெயர் இலக்கியம் குறித்து நமது பதிவுகள் மீள்நிலையடைகின்றன. அந்த மீள்நிலை சில கேள்விகளை உருவாக்குகின்றன. அதிகபட்சம் ஒருசில கேள்விகள்.\nபுலம்பெயர் இலக்கியம் இன்னும் ஊர்நினைவில்தான் வரப்போகிறதா\nகடந்தகாலத்தின் நிழலை உருமாற்றம் செய்யாமலே தொடர்ந்தும் அந்த நிழலைப் பிரதிபண்ணும் எத்தனிப்பிலேயே அது இனியும் கழியப் போகின்றதா\nபுலம்பெயர் தளத்தின் - வாழ்களத்தின் அனுபவங்களை அது சாட்சிபூர்வமாக்க இன்னும் தயங்குவதேன்.\nயதார்த்தத்தில் சமரசங்களும் அடங்குதல்களும் கொந்தளிப்புகளும் நிகழ்கின்றது. அவற்றை கூச்சமின்றி அது திறக்காதா\nமனவெளியில் நிகழ்கின்ற இரசாயனமாற்றங்களை பிரதிபலிக்கும் விதமான பிரதிகளை எதிர்பார்ப்பதன் அடிப்படையாகவே இச்சில நோக்கப்படுகின்றன.\nபுலம்பெயர் இலக்கியம் இன்று பழகிவிட்டது என்பதற்கும் அப்பால் அது சூத்திரத்தனத்தின் சலிப்பையூட்டவும் தொடங்கிவிட்டது.\nஇது ஒரு பக்கம் நியாயமான வேதனைகளின் பரப்பாக இருக்கலாம். ஆனால், அதற்குமப்பால் நமக்குத் தேவையானது; நிகழ்வாழ்வின் உள்ளமைவுகள் தொடர்பான ஊற்றும் பெருக்குமென்ன\nவேரற்ற வாழ்களத்தில் எதிர்நோக்குகின்ற சவால்களும், அனுபவமும் உருவாக்குகின்ற மனிதநிலை என்ன\nஇவ்வாறு எழுகின்ற கேள்விகள் புலம்பெயர் இலயக்கியத்தின் புதிய குணத்தை எதிர்பார்க்க விரும்பிய ஆவலின்பாற்பட்டதே.\nஇங்கே இந்தத்தொகுதியில் பரதேசி என்பது என்ன அர்த்தத்தில் விளக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. முதலில் பரதேசி என்றும் தன்னை பரதேசியாக உணர்ந்தகொள்வதோ பிரகடனப்படுத்துவதோ இல்லை. அடையாளம் இல்லாதவரே பரதேசி. பிறகெப்படி பரதேசிக்கு அடையாளம் வரும். ஏதொன்று பற்றிய பிரக்ஞையும் பரதேசியாக்காது. ஒரு அடையாளம், அடையாளத்திற்கான விழுமியம் வந்து அவர் வாழத் தொடங்கும்போது பரதேசி என்ற அர்த்தம் தொலைந்து போகிறது. ஏதொன்றின்படியும் வாழமுடிய���த அவலநிலை. அந்தரிப்பே பரதேசியின் முதற்படிமம். பிறகு அந்த அந்தரிப்பைக்கடந்த சகலதும் ஒன்றேயென்றதும் அதற்குமப்பால் எந்த நிலையிலும் தளம்பாத சமநிலையோடிருக்கும் தன்மையும்தான் பரதேசியின் முழுஅடையளமாகிறது.\nஎந்த அந்தரிப்பும் ஒருகட்டத்ததில் இல்லாமற்போய்விடுகிறது. அதுவொரு இயல்பாகி அந்தரிப்பின்றி அது முழுமைக்கு சென்றுவிடுகிறது. அந்த முழுமையின் ஞானம் பெரியது. அது வாழ்வை அதன் முழுப் பரிமாணங்களில் வைத்து விசாரணைக்குப்படுத்துகிறது.அந்த ஞானம் எல்லாவற்றையும் மிக இலகுவாக கடந்துபோய் விடுகிறது. ஒரு தூசியளவுகூட இல்லை என்போமல்லவா. அந்த அளவுக்கு. தூசி என்பது ; சாதாரணமானதல்ல. தூசி கண்ணில் விழும்போது அதுவே நமக்கு கண்ணுக்குள் மலை விழுந்தது போலாகிவிடுகிறது. மலை ஒரு போதும் கண்ணுக்குள் விழமுடியாது. ஆனால், தூசியோ கண்ணுக்குள் மலை போலாகிவிடுகிறது. ஏதொன்றும், அதன் இடம்பொறுத்தும், காலம்பொறுத்தும் முக்கியமாகிவிடுகின்றன. ஆனால், பரதேசிக்கு எதுவும் முக்கியமானதல்ல.\nபரதேசிக்கு நிறங்கள் தெரியாது. நிறங்கள் தெரியவரும்போது அடையாளம் பிறக்கிறது. பரதேசியை நாம்தான் வேறுபடுத்துகின்றோம். அடையாளம் காணுகின்றோம். தனிமைப்படுத்துகின்றோம்.\nபரதேசிக்கோ எதுவுமில்லை. அதனால்தான் அந்தவாழ்வை அவரால் அப்படி வாழமுடிகிறது. அப்படிப் பரதேசிகள் வாழ்வதற்கு அவர்கள் முதலில் நினைவை இழக்கிறார்கள். இந்த நினைவிழப்பின் போது அடையாளங்களை இழந்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இழத்தலும், தொலைத்தலும்தான் பரதேசியின் இயல்பு, அது ஒரு சமூகத்தில் சமூக நிர்ப்பந்தத்தால் நிகழ்கிறது. இது இன்னொரு விதத்தில் மனமுதிர்ச்சியால் விளைகிறது.\nபரதேசியிடம் துக்கமில்லை. துக்கத்தை ஒரு பொருட்டென அவர்கள் கருதுவதில்லை. எதுவும் பெரிதாக தோன்றாதவரிடம் எப்படித்துக்கம் பிறக்கும் அதனால் வன்மமோ வலியோ ஏற்படுதில்லை. இதனால் கட்டுகள், எதிர்பார்ப்புகள் எதுவுமிருப்பதில்லை. சமூக விழுமியங்கள் குறித்த பதிவுகள் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் கடந்துவிட்டதனால் அவை குறித்த மனப்பதிவுகளோ துயர்களோ இல்லை. குடும்பம் குறித்த கவலைகளும் இல்லாமலும் போய்விடுகிறது. அப்படிக்குடும்பம் இருந்தாலும் அந்தக்குடும்பமும் பரதேசி நிலையிலேயே ஒரு வாழ்கிறது. வாழ்ந்து கழிகிறது.\nஆனால், அதில் பல இடறுப்பாடுகள் இருக்கின்றன. அதனால், அதற்குள் வலியும் சீழும் நிரம்பி இருப்பதுண்டு என்ற போதும் அவை பரதேசிகளுக்கு உறுத்தலாக இருப்பதில்லை.\nநான் பரதேசிகளின் பாடல்களில் ஜிப்சிகளின் கலவையான பரதேசிகளையே எதிர்பார்த்தேன். மேற்கில் பரதேசிகளான புலம்பெயரிகள் அங்குள்ள ஜிப்சிகளின் கலவையாகுதல் தவிர்க்கமுடியாது போகுதல் சாத்தியம். அதனையே எதிர்பார்த்தேன். அது தவிர்க்கமுடியாத ஒரு நிலை.\nஇருத்தல் சவாலான போது அதனை பரதேசிகள் இன்னொரு வாழ்நிலையினூடாக கடந்துபோகிறார்கள். தீர்மானமின்றியே பரதேசிகளின் வாழ்க்கை நிகழ்கிறது. தீர்மானங்களில்லாத முறைமை அல்லது பயணம் எத்தனை இனியதும், சுதந்திரமானதும். அது எல்லோருக்கும் எளிதில் வாய்க்காதது.\nபரதேசிகளின் இதயம் பேரியற்கையுடன் இணைந்தது. இயற்கைக்கு என்றும் முதுமை இல்லை. வானம் என்றும் புதியதாகவே இருக்கிறது. கூடவே அழகாகவும். கடலும் அப்படித்தான். மலைகளும், நதிகளும் - சூரியனும், நிலவுமகூட. இவை ஒன்றுடன் ஒன்று இணையும் போதும் அழகு. விலகும்போதும் அழகு. எந்த நிலையிலும் அழகு என்பதே இயற்கையின் புதுமை.\nபரதேசிகளின் இதயமும் அப்படித்தான். அது எந்தநிலையிலும் தளம்பாதது. நிறைந்தது. முழுமையுடையது. அத்துடன் அது ஆதிமனிதனின் மனக் கூறுகளையுடையது. திரிதல் என்பதே அதன் அடிப்படை. கட்டற்றுத்திரிதல் அது. ஆதிமனிதனில் திரிதல் அல்லது அலைதல் என்பது ஒரு பொது நிலையும் யதார்ததமும். அத்துடன் இயல்பானதும்கூட. அலைதல்தான் ஆதிவாழ்க்கை. அந்த அலைதல்தான் பரதேசியின் வாழ்க்கையும். ஆக பரதேசியின் மனம் ஆதிமனம். அந்த ஆதிமனதின் சுவடுகள் இந்தப்பரதேசிகளின் பாடல்களில் உண்டா அது நவீன வாழ்நிலைகளோடும் வாழ்களத்தோடும்.\n\"பரதேசிகளின் பாடல்கள்\" கருணாகரனின் விமர்சனமும் எதிர்வினையும். கருணாகரனுக்கு ஓர் எதிர்வினை - எழுதியவர்: க.வாசுதேவன் (13 March 2007)\nபரதேசிகளின் பாடல்கள்: மேலதிக புரிதல்களுக்காக சிலகுறிப்புகள். வாசுதேவனுக்கு ஒரு பதில் -\nஎழுதியவர்: கருணாகரன் (14 April 2007)\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 10:14:00 PM 0 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nஎனது மகள் கேள்வி கேட்பவள்\n\"தீய\"வரிடமிருந்து விலகி நிற்கக் கேட்கிறான்;\n'அவனிடமிருந்து' விலகி வந்தால் \"வேசை நாயே\nநீ கட்டையிலதானடி போவ\" என்கிறான்\nபிறழ்வுற்றோர் வ��ய்களைப் பொத்த ஓதி\nமண்டைக்குள்ள பேய்-ய்க் கத்தல் -\nதம் இயல்பில் காற்றில் அலையுண்டும்\n கடவுள் = கடவுள் மட்டுமே}\n*ஒரு எல்லைக் கிராமத்துள் நுழைந்து\nதிட்டமிட்டு 'அவர்கள்' ஆற்றும் வீரச்செயல்களை விஞ்சி\nஅச்சம் பாவிய எளிய சனங்களை வேட்டையாடி\nதென்னையில் அடித்த்-து-க் கொன்ற போதில் -\n{அச்சப் படாதே, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்:\nஇதை செய்தது 'உன்னவர்கள்' அல்ல}\nதேடிக் குறி வைத்து கவ்வ விரையும் கழுகுகளென\nவானிருந்து குண்டுகள் எறிந்து சூறையாடும்\n- அந்தப் பேரரக்கனுடன் போட்டியிட்டு\nவெட்டிச் சாய்த்த சகோதர இனமென்ன எதிரியா\n{அச்சங் கொள்ளாதே, இதனை \"உன்னவர்கள்\" இன்னும்\nநான் இன்னும் உரையாடவே ஆரம்பிக்கவில்லை\nஉன் பிரசுரங்களைத் திணிக்கிறாய் .\nஎதிரியள் பாவிக்க விடக் கூடாது.. ஸ்ஸ\n\"எதிரிகள்....\" - அவர்கள் உன்னை\nகுரலினில் ஏனிந்த அச்சம் சர்வேசா\nஇடையில் 'உண்மை' இருந்தேன் அச்சுறுத்துகிறது\nகேவலம் அது எதிரியர் பாவிப்பதாய் உள்ள\nஉன் பேரச்சத்தின் பேரில் என்\nஉன் பயங்களை அடைய முனைகிறாய்;\nநடுக்கத்தை மறைக்க குரலை உயர்த்தி\nஎதை எதை எழுத வேண்டுமென\n(நாளை எப்படி ஓள வேண்டுமென்றும்\nநேற்று என் மகள் ஜிப்சி\nஓடியும் திரும்பியும் ஒரு விளையாட்டி-னிடையே\nஉன் எதிரிகள் பாவிப்பரா என\nஇன்றே இவளைப் 4'போட்டால்' என்ன\nஜிப்சி - 1983இன் இனப்படுகொலைகாலத்தை வாழ்ந்த பெற்றோர் வளர்த்த ஒரே பிள்ளையாதலால் அவளுக்கு நாடோடிகளின் பெயர் சூட்டப்பட்டது.\n*சிங்கள எல்லைக் கிராமமொன்றில் உரிமை கோரப்படாத தமிழ்த்தேசியப் படுகொலையின் பிறகு நடந்த சம்பவம் ஒன்றில்\n**சிங்களப் பேரினவாத அரசினால் தேவாலயங்களில் பிற பள்ளிகளில் தஞ்சமடைகிற தமிழர்கள் வான்தாக்குதலில் கொலைசெய்யப்படுவர்; சகோதர இனம்: முஸ்லிம்களை அவ்வாறே தமிழர்கள் \"எழுத்தில்\" அழைத்து வந்தார்கள்.\n4போடுதல் = கொலை செய்தல்\nஎழுதியது kaya / மற்றவர்கள் .நேரம் 8:54:00 PM 0 கருத்துக்கள் பதிவிற்கான சுட்டிகள்\nLabels: KAYA / க.யசோதர, அரசியல் அங்கதம்\nஈழம்: இரு தசாப்த கால யுத்தம்; அரச வன்முறைகள், சகோதரப் படுகொலைகள்; அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள். இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம். இதுவரைக்கும்- நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் ந���ம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.\nஅவர்கள் அவனைச் சுட்டுக் கொன்றார்கள்\nகடவுளைத் தின்ற நாள் மற்றும் ஒரு நாட்குறிப்பு\n\"பரதேசிகளின் பாடல்கள்\" கருணாகரனின் விமர்சனமும் - எ...\nஎனது மகள் கேள்வி கேட்பவள்\nsri lanka l ஈழம் - புகைப்படங்களில் (5)\nஈழம்/இலங்கை - செய்திகளிலிருந்து (2)\nஎஸ்போஸ் / சந்திரபோஸ் சுதாகர் (4)\nஅலைஞனின் அலைகள் - குவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudumalar.blogspot.com/2013/02/blog-post_8.html", "date_download": "2018-05-20T17:13:26Z", "digest": "sha1:OZOY5OVVOZMGRFCHHVIVT6X4II62TICO", "length": 18015, "nlines": 114, "source_domain": "pudumalar.blogspot.com", "title": "PUDUMALAR: கொடுக்கும் விலை..........", "raw_content": "\nநவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் வேகமான வளர்ச்சி.\nபோட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள்..\nநான்கு வழிச்சாலை…. ஆறு வழிச்சாலை…. என இந்தியாவிலும் ஏராளமான திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன….\nடெல்லியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, மும்பை என அனைத்து முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம்…\nநாட்டின் அனைத்து நகரங்களிலும் கட்டப்பட்டு வரும் ஏராளமான மேம்பாலங்கள்….\nஇவையெல்லாம், மக்களின் நலன்களுக்காகவே செய்வதாக மத்திய, மாநில அரசுகள் சொல்லிக் கொள்கின்றன. உலகம் முழுவதும் இப்படிதான் சொல்லப்படுகிறது. அது முற்றிலும் மறுக்க முடியாத உண்மைதான்.\nஆனால், இந்த திட்டங்களுக்காக மிகப் பெரிய விலையை மனித சமுதாயம் தந்துக் கொண்டிருக்கிறது.\nஆம். வளர்ச்சி பணிகளுக்காக இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பசுமை வளம் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வருகிறது. அடர்த்தியாக இருந்த வனவளம் தற்போது மெலிந்து வருகிறது.\nமெல்ல மெல்ல அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வனவளத்தை குறித்து ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழங்ககளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று இந்த ஆராய்ச்சியாளர்கள், வனவளம் குறித்து துள்ளியமாக ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த பல தகவல்கள், ஆராய்ச்சியாளர்களை அதிர்ச���சி அடையச் செய்தது.\nஇந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக, மக்களின் நன்மைக்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நட்டு, பசுமையாக வளர்ந்து ஆண்டாண்டு காலமாக பலன் அளித்து வந்த நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.\nநான்கு வழிச்சாலை…. ஆறு வழிச்சாலை…. என பல சாலைகள் வந்தது என்னவோ உண்மைதான்…. வாகனங்கள் அதிவேகத்தில் சென்று, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே இலக்கை அடைவது மக்களுக்கு நல்ல வசதியாகதான் இருக்கிறது.\nஆனால், அதற்கு மனிதன் கொடுக்கும் விலை…. ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தரும் அதிர்ச்சியூட்டும் பட்டியலை பார்ப்போமா….\nஉலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக, ஆயிரக்கணக்கான மிகப் பெரிய ராட்சத மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.\nஇந்த அற்புதமான அதிசய மரங்களின் வயசு என்ன தெரியுமா… 100 முதல் 300 ஆண்டுகள்…\n300 ஆண்டு காலமாக மக்களுக்கு நிழலாக, இருந்து, இயற்கையை தூய்மைப்படுத்தி வந்த ஆயிரக்கணக்கான நல்ல மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன.\nஇந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை… ஐரோப்பிய நாடுகள்… வடக்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் ஆசிய நாடுகள் என உலகின் அனைத்து நாடுகளிலும் வனவளம் அழிக்கப்பட்டு வருகிறது என பட்டியலிடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்…\nவனவளம் திடீரென ஏற்படும் காட்டுத் தீயால் மட்டும் அழிக்கப்படுவதில்லை.\nமனிதன் சுயநலத்திற்காக திட்டமிட்டு வனவளத்தை அழித்து வருகின்றான் என்பது ஆராய்ச்சியாளர்களின் குற்றச்சாட்டு.\nவனவளம் குறித்து சுவிடன் நாட்டில் கடந்த 1890ஆம் ஆண்டு பல ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன..\nஇந்த ஆவணங்களில் உலகம் முழுவதும் இருந்த, இருக்கும் வனவளம்… இயற்கை வளம். மிகப் பெரிய மரங்கள்… நூறு வயதை கடந்த மரங்கள் ஆகியவை குறித்து பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nசுவீடன் நாட்டின் இந்த ஆவணங்களில் உள்ள மரங்கள் தற்போது உலகில் உள்ளதா என்றால்… நிச்சயம் இல்லை என்ற பதிலே வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nநவீன விஞ்ஞான காலத்திற்கு ஏற்ப, மெல்ல மெல்ல பசுமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால், சுவீடன் ஆவணங்களில் இந்த அரிய மரங்கள் குறித்து தற்���ோது உள்ள தகவல்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.\nஇது ஆஸ்திரேலிய, அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nகாட்டுத் தீயால் மட்டும் அல்லாமல், மனிதன் செயல்படுத்தும் திட்டங்களால், 10 மடங்கு வனவளம் அழிக்கப்பட்டு வருகிறது.\nஇப்படி தொடர்ந்து அழிக்கப்பட்டு வரும் வனவளத்தால், பசுமை வளத்தால், பூமியின் வெப்பத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால், நீர்வளம் குறைந்து வேளாண்மை பாதிப்பு அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nஇது மிகவும் ஆபத்தான போக்கு என எச்சரிக்கிறார் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக பேராசிரியர் பில் லாரன்ஸ்.(Bill Laurance. James University)\nவனவளங்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅவை, வனவளங்கள் அழிக்கப்படுவதால், பறவை இனங்களும் அழிந்து வருவது என்பதுதான். உலகம் முழுவதும் பல்லாயிரணக்கான ஆண்டுகளாக சுதந்திரமாக சுற்றி திரிந்த அரிய வகை பறவை இனங்கள் பல, தற்போது, அழிக்கப்பட்டு வரும் பசுமை வளத்தால், அழிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.\nபெரிய மரங்கள், வனவளம், பறவை இனங்களுக்கு நிழலாக மட்டுமல்லாமல், தங்குவதற்கு இடம் வழங்கி, நல்ல உணவை அளித்து வந்தன.\nஆனால், வளர்ச்சி என்ற பேரில் வனவளம் அழிக்கப்பட்டு வருவதால், பறவை இனத்திற்கு தங்க இடம் கிடைக்காத நிலை… உணவு பற்றாக்குறை… இப்படி பல காரணங்களால் அரிய வகை பறவை இனங்கள் தற்போது, மனித சமுதாயம் காண முடியாத நிலை. இதனால் 30 சதவீத பறவை இனங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nபறவை இனம் மட்டுமல்ல, விலங்கு இனங்களும் அழிக்கப்பட்டு வரும் வனவளத்தால் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.\nவனவளம் அழிக்கப்படுவதால், பறவை இனம், விலங்கு இனம் அழிக்கப்படுவதுடன், பூமியின் வெப்பமும் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மனிதன் நீருக்காக போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.\nஎனவே, இந்த விஷயத்தில் உலக நாடுகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அழிந்து வரும் வனவளத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பசுமை வளத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும். நவீன விஞ்ஞான திட்டங்களை நிறைவேற்றும்போது, வனவளம் நிச்சயம் பாதிப்பு அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஇவையெல்லாம், ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தரும் ஆலோசனைகள்….\nவனவளம் குறித்து இனி வரும் நாட்களில் கவனக்குறைவாக இருந்தால், உலகம் இப்போது சந்தித்து வரும் ஆபத்தைவிட மிகப் பெரிய ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டியது கட்டாயம் என்பது ஆராய்ச்சியாளர்களின் எச்சரிக்கை…\nமுதியோர்களை எப்படி மதித்து போற்றுகிறோமோ, அப்படிதான், மிகவும் வயதான மரங்களையும் மனித சமுதாயம் பாதுகாக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் வேண்டுகோள்.\nஉலகம் முழுவதும் அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களை பார்க்கும்போது, நாம் எங்கே முதியோரை போற்றி மதிக்கிறோம் என்று நீங்கள் வினா எழுப்புவது எனக்கு கேட்கிறது..\nஇனி, முதியோரையும் மதித்து போற்றி பாதுகாப்போம்…. முதிய மரங்களை, வனவளங்களை அழிவில் இருந்து மீட்போம்.\nஇயற்கை வளம் பாதுகாப்பது குறித்த கட்டுரை இது. படியுங்கள்.... இயற்கை வளத்தை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maaveerar?page=6", "date_download": "2018-05-20T17:29:18Z", "digest": "sha1:RPO35STWI5LQ7WKJ5ZBEFXN6T2WZZS2N", "length": 7631, "nlines": 77, "source_domain": "sankathi24.com", "title": "மாவீரர் | Sankathi24", "raw_content": "\nகுமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nதிங்கள் ஒக்டோபர் 05, 2015\nதேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த குமரப்பா- புலேந்திரன்.....\nஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒருபூ’ என்ற ஆவணப்படம் நாளை\nபுதன் செப்டம்பர் 30, 2015\nஇறுதி யுத்தத்தில் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின்வாழ்க்கை வரலாற்றை....\nசிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள்\nவெள்ளி செப்டம்பர் 25, 2015\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு...\nசரித்திர நாயகன் தியாகதீபம் திலீபன்\nவெள்ளி செப்டம்பர் 18, 2015\nமாறி மாறி ஆண்ட சிறீலங்கா பேரினவாதிகளால் காலம் காலமாக...\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரத இரண்டாம் நாள்\nபுதன் செப்டம்பர் 16, 2015\nஅதிகாலை 5.00 மணிக்கே த��லீபன் உறக்கத்தை விட்டு எழுந்து விட்டார். முகம் கழுவித் தலைவாரிக்...\nதியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாவிரதம் முதலாம் நாள்\nசெவ்வாய் செப்டம்பர் 15, 2015\n“தியாகி லெப்.கேணல் திலீபன் பாரதப்படைகளுக்கெதிராக நீராகாரம்கூட அருந்தாது...\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nசனி செப்டம்பர் 05, 2015\nதமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு...\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்\nசனி செப்டம்பர் 05, 2015\n05.09.2013 அன்று தமிழீழ விடுதலைக்காய் தமிழ்மக்கள் சுதந்திரமான வாழ்வு வாழ்வதற்காய்...\nகிளாலிக் கடலோடு கரைந்த கடற்கரும்புலிகள்……மேஜர் நிலவன், கப்டன் மதன்\nஅம்மாவுக்கு ஏக்கம். மூன்றாண்டுகளுக்கு முன்பு திரும்பவும் சிங்களவர்கள் தாக்கத்துவங்கிய போது...\nசிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின்....\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி - 21 ம் ஆண்டு நினைவு\nஉயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம்.\nலெப். கேணல் செல்வகுமார் எளிமையான போராளி..\nசெல்வகுமார் என்றால், ஒரே வரியில் கூறமுடியும் எழிமையான போராளி. இந்திய இராணுவத்துடன்...\n“உடுத்துறை துயிலும் இல்லத்தில் படையினருக்கு சிம்ம சொப்பனமாய் எஞ்சியிருக்கும் மாவீரன் லெப்.கேணல் கலாத்தன்”\nதமிழர் தாயத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தையும் சிங்களப் படைகள் சின்னாபின்னமாக்கியிருக்கின்றன.\nமேஜர் சிட்டுவின் 18 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்ற\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/04/capital-account-convertibility-2.html", "date_download": "2018-05-20T17:33:35Z", "digest": "sha1:BG4IHIFAZFFUPWTHEZOVGEDUY3SOJIGW", "length": 48157, "nlines": 357, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: Capital Account Convertibility - 2", "raw_content": "\nமதிய உணவுக்கு என்ன செய்யலாம்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nகர்நாடகா கரசேவை : மாலை 4 மணிக்கு \nகல்வி உதவித் தொகை பெற\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஅட முட்டாக்கூ தறுதல திராவிடனுங்களா\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇதன் மீதான எனது சென்ற பதிவில் இதற்கான தமிழ்ப்பெயர்களைப் பயன்படுத்தக் கூடாதா என்று ஒருவர் கேட்டிருந்தார்.\nCurrent Account என்பதை 'நடப்புக் கணக்கு' என்கிறார்கள். Capital Account என்பதை 'முதலீட்டுக் கணக்கு' எனலாம் என்று நினைக்கிறேன்.\nஏற்றுமதி, இறக்குமதி, கடனுக்கான வட்டி, பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகை, சம்பளங்கள், செலவினங்கள் போன்றவை நடப்புக் கணக்கில் வரும். நிறுவனங்களில் முதலீடு செய்தல், கடன் கொடுத்தல், வாங்குதல், கடன் பத்திரங்கள், அரசாங்க நிதிக் கருவிகளில் முதலீடு போன்றவை முதலீட்டுக் கணக்கில் வரும்.\nஅன்னியச் செலாவணி எப்படி நம் நாட்டுக்குள் வருகிறது என்பது பற்றி முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.\nவருடா வருடம் பெட்ரோல் முதற்கொண்டு பல இறக்குமதிகளுக்காக நாம் அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறோம். அதேபோல தகவல் தொழில்நுட்பச் சேவைகள் முதற்கொண்டு பல சேவைகளையும் பொருள்களையும் ஏற்றுமதி செய்து டாலர்களைப் பெறுகிறோம். வெகு நாள்களாகவே நமது ஏற்றுமதிகளைவிட இறக்குமதிகள் அதிகமாக உள்ளன. அதாவது வர்த்தக ஏற்ற இறக்கங்களைச் சரி செய்ய நமக்கு அதிக அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னதாக Invisible receipts எனப்படும் என்.ஆர்.ஐக்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் - அவர்கள் பெறும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி - இந்த வர்த்தகத் துண்டுவிழுதலைவிட அதிகமாக இருந்தது. இதனால் நடப்புக் கணக்கில் நமக்குக் கையில் அதிக டாலர்களே இருந்து வந்தன. (current account surplus)\nஆனால் கடந்த சில காலாண்டுகளில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாலும் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் வெகுவாகத் தளர்த்தப்பட்டதாலும் இறக்குமதியின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தாலும் இறக்குமத���யின் அளவுக்குச் செல்லவில்லை. அதெ நேரம் வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தின் அளவு அதிகரிக்கவில்லை; சில காலாண்டுகளில் குறைந்துள்ளது. இதனால் தற்போது நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளது. (current account deficit)\nஇதனால் நாம் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் முதலீட்டுக் கணக்கில் நிறைய வெளிநாட்டுப் பணம் உள்ளே வருகிறது. அன்னிய நேரடி முதலீடு (FDI) மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பணத்தை நேரடியாக முதலீடு செய்கின்றன. அதேபோல அன்னிய முதலீட்டு நிதி நிறுவனங்கள் (FII) இந்தியாவில் பங்குச்சந்தையிலும் பிற நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன. பல துறைகளிலும் ஏற்கெனவே இருந்த தடைகள் நீக்கப்பட்டு முதலீடு செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பல இந்திய நிறுவனங்களும் இப்பொழுது நேரடியாக வெளிநாடுகளிலிருந்து அன்னியச் செலாவணியில் கடன் பெறுகிறார்கள் (External commercial borrowing). இதன்மூலம் இந்தியாவுக்குள் நிறைய அன்னியச் செலாவணி வருகிறது.\nஆனால் இந்திய நிறுவனங்களோ தனியாரோ வெளிநாடுகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. தனியாரால் அதிகபட்சம் $25,000 முதலீடு செய்யமுடியும். நிறுவனங்களால் $200 மில்லியன் அளவுக்கு அனுமதி இல்லாமல் முதலீடு செய்யமுடியும். ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கி அனுமதியுடன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழித்து முதலீடு செய்யமுடியும். டாடா குழுமம் சிங்கப்பூரில் உள்ள இரும்புத் தொழிற்சாலையை வாங்கியுள்ளது. கொரியாவில் தேவூ மோட்டார் நிறுவனத்தை வாங்கியது. டெலிகுளோப் என்னும் டெலிகாம் நிறுவனத்தை வாங்கியது. ரிலையன்ஸ் ஜெர்மனியில் பாலியெஸ்டர் நிறுவனத்தை வாங்கியது. ஃபிளாக் டெலிகாம் நிறுவனத்தை வாங்கியது. இதைப்போல பல இந்திய நிறுவனங்கள் சீனா முதல் பல நாடுகளில் தொடர்ச்சியாக முதலீடுகளைச் செய்துவருகின்றன. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு $1 பில்லியன் அளவுக்கு வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஅப்படியிருந்தும் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் முதலீடுகளைவிட உள்ளே வரும் முதலீடுகள் அதிகம். இதனால்தான் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருந்தாலும் முதலீட்டுக் கணக்கில் அதிகம் அன்னியச் செலாவணி வந்து வாராவாரம் இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பை அதிகமாக்கிக்கொண்டே போகிறது. இந்தப் பாதை தொடரும். அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலேயே செல்லவேண்டியிருக்கும் - இன்னமும் சில வருடங்களுக்கு. இந்தியாவின் பொருள் ஏற்றுமதி அதிகமாக அதிகமாக; சேவைகள் ஏற்றுமதி வெகுவாக அதிகமாக ஓரளவுக்கு இந்த நிலை மாறலாம். அதற்கு பெட்ரோல் விலை கட்டுக்குள் இருப்பதும் முக்கியம். ஆனால் இந்தப் பற்றாக்குறையை மிக எளிதாக உள்ளேவரும் முதலீடுகளால் சரிக்கட்ட முடியும். இந்த நிலையும் வரும் வருடங்களில் மாற வாய்ப்புகள் குறைவு.\nசரி. இருக்கட்டும். இப்பொழுது இதைப்பற்றி என்ன பேச்சு எல்லாம் மன்மோகன் சிங்கால் ஆரம்பம். இந்தியா தென்கிழக்கு ஆசியாவின் நிதிமையமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மன்மோகன். அதற்கு ஒரு முக்கியமான தேவை யாராலும் இந்திய ரூபாயை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பிற கரன்சிகளுக்கு மாற்றக்கூடிய அனுமதி இருக்கவேண்டும். (அமெரிக்க டாலரையோ ஐரோப்பிய யூரோவையோ இப்படிச் செய்யலாம்.) அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கிலும் மூலதனக் கணக்கிலும் உள்ள பணங்களை ரூபாயிலிருந்து வேறெந்த கரன்சிக்கும் வேறெந்த கரன்சியிலிருந்தும் ரூபாய்க்கும் தன்னிச்சையாக மாற்றக்க்கூடிய நிலைமை வரவேண்டும்.\nஇந்தியாவும் லண்டன், ஜூரிக், நியூ யார்க், சிங்கப்பூர் போல உலகின் முக்கியமான நிதி மையமாக இருப்பது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா\nஏற்கெனவே இந்தியா கிட்டத்தட்ட full current account convertibility நிலையில்தான் உள்ளது. முன்னெல்லாம் போல் இல்லாமல் கிரெடிட் கார்டு மூலமாக பிற நாடுகளிலிருந்து பொருள்களையும் சேவைகளையும் யாரிடமும் முன் அனுமதி பெறாமல் மக்களால் வாங்க முடிகிறது. (டொமைன் நேம் ரெஜிஸ்டிரேஷன், அமேசான்.காம் தளத்தில் பொருள்கள் வாங்குவது, இணையத்தள வழ்ங்கி சேவையைப் பெறுவது முதல் பல விஷயங்களை இப்பொழுது நம் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யலாம்.) பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அங்குள்ள ஏ.டி.எம் கருவிகளில் நமது கிரெடிட் கார்டையோ டெபிட் கார்டையோ திணித்து அந்த நாட்டுப் பணத்தை வேண்டிய அளவுக்குப் பெறுகிறோம். அங்குள்ள கடைகளில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். ரிசர்வ் வங்கியிடம் இதற்காக நாம் எந்தக் கணக்கையும் கொடுக்க வேண்டியதில்லை.\nஅதேபோல நிறுவனங்க���ும் பல பொருள்களையும் வேண்டிய அளவு இறக்குமதி செய்யமுடிகிறது. சில நேரங்களில் இறக்குமதிக்கு என்று தனியாக சுங்கவரி கட்ட வேண்டுமே ஒழிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை. அச்சிடும் தாள் முதல் கணினி வரை எதற்கும் கட்டுப்பாடு இல்லை. ஆக full current account convertibility என்னும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.\nஆனால் இப்பொழுது full capital account convertibility என்ற நிலையை அடைய மன்மோகன் சிங், சிதம்பரம் இருவரும் ஆசைப்படுகிறார்கள். அதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும்\nமுதலில் full capital account convertibility என்ற நிலை ஏற்பட்டால் நாம் யார் வேண்டுமானாலும் - தனியாரோ அல்லது நிறுவனமோ - நமக்குத் தேவையான கடன்களையும் பங்கு மூலதனத்தையும் வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கே முயற்சி செய்வோம். ஏன் டாலர் - ரூபாய் மாற்று விகிதம் ஓரளவுக்கு நிலையாகவே உள்ளது. கண்டபடி மாறப்போவதில்லை என்று தோன்றுகிறது. ஆனால் வெளிநாடுகளில் கிடைக்கும் கடனுக்கான வட்டிவிகிதம் இந்தியாவை விடக் குறைவு.\nஇதனால் முதலில் மறைமுகமாகவும் பின்னர் அரசு நினைத்தால் நேரடியாகவும் வீட்டுக்கடன் முதல் பெர்சனல் லோன் வரை வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியர்களுக்குக் கடன் கொடுக்க ஆரம்பிக்கும். இந்தப் போட்டியைச் சமாளிக்க இந்திய வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும். இதனால் வங்கிகளில் பணத்தைப் போடுபவர்களுக்கு வருமானம் குறையும். போஸ்ட் ஆஃபீசில் போட்டால் 8%, ப்ராவிடெண்ட ஃபண்டில் 9% என்பதையெல்லாம் மறந்துவிடலாம்.\nஅல்லது இந்தியர்கள் பணத்தை வங்கியில் வைப்பதைவிட மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை ஆகியவற்றுக்குப் போகவேண்டியிருக்கும். இதில் பெரிய தவறு எதும் இல்லை. ஆனால் இவை இரண்டுமே முதலுக்கு முழுதாக உத்தரவாதத்தைக் கொடுக்கமுடியாதவை. முதலீடுகள் மேலே போகலாம், ஆனால் கீழே இறங்கவும் செய்யலாம். மேலும் இந்தியாவில் பங்குச்சந்தையும் சரி, மியூச்சுவல் ஃபண்ட்களும் சரி, இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை. அதற்குப் பலவருடங்கள் ஆகலாம்.\nஇதுநாள்வரையில் போஸ்ட் ஆஃபீஸ், பிராவிடெண்ட் ஃபண்ட் ஆகியவற்றுக்கு தமது பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இப்பொழுதுதான் போஸ்ட் ஆஃபீசுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல இந்தியாவின் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தமது நிதில் 25% மட��டும்தான் பங்குச்சந்தையில் போடலாம். இந்திய வங்கிகளும் அதைவிடக் குறைந்த அளவே பணத்தை பங்குச்சந்தையில் போடலாம். ஒரேயடியாக இவை பணத்தை பங்குச்சந்தையில் போட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பங்குச்சந்தை உடனடியாக விரிவடைய முடியாது. இதன் விளைவு பங்குச்சந்தை தேவையின்றி சூடாகி உப்பிப் பெரிதாவதுதான். அது உடைந்தால் இந்திய வங்கிகள், இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை நொறுங்கிப்போகும். அதனால் பல லட்சக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் வாழ்க்கையே பாழாகிவிடும்.\nஇந்திய நிதி நிறுவனங்களும் பங்குச்சந்தையும் சரியான அளவு வளர்ச்சி அடையாத நிலையில் இந்தியாவின் வட்டி விகிதம் குறைவது சரியாக இருக்காது.\nமேலும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கையில் இருக்கும் வட்டி விகிதம், CRR போன்றவற்றை அவரால் தன்னிச்சையாக மாற்ற முடியாது. உலக நிலைமை என்ன, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வட்டி விகிதங்கள் எப்படி உள்ளன ஆகியவற்றையும் அவர் கவனிக்க வேண்டி வரும். பல நேரங்களில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுவார்கள். தேவையின்றி அழுத்தம் தருவார்கள். இந்தியாவின் fiscal deficit எப்படி இருக்க வேண்டும், இந்தியாவின் வட்டி விகிதம் எப்படி இருக்கவேண்டும் என்று நேரடியாகவும் IMF, உலக வங்கி மூலமும் இந்தியாவை மிரட்டுவார்கள். Full capital account convertibility இல்லாவிட்டால் இந்தியா கடுமையான டிரேட் சர்ப்ளஸ் வைத்திருந்தால் வேறுவிதமாக மிரட்டுவார்கள். இப்பொழுது சீனாவிடம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரென்மின்பியின் மதிப்பை அதிகமாக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்களே - அதைப்போல.\nஆனால் இப்பொழுது அது மாதிரியான இடையூறுகள் இல்லை. இந்தியா போன்ற வளரும் நாட்டில் இப்பொழுது இருக்கும் வட்டி விகிதம் மோசமானதே அல்ல.\nஆனால் முழு கன்வெர்டிபிலிட்டி வந்துவிட்டால் நம்மிஷ்டத்துக்கு நம் நாட்டுக்கு ஏற்ற முறையில் இதையெல்லாம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில் ஆர்பிட்ராஜை வைத்தே பணத்தைக் கொள்ளையடித்துவிடுவார்கள் சிலர். உதாரணத்துக்கு இந்தியாவில் வங்கியில் பணத்தை வைக்க 7% வட்டி கொடுக்கிறார்கள்; கடன் பெற 9% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் வங்கியில் பணத்தை வைக்க 4% வட்டி கொடுக்கிறார்கள்; ���டன் பெற 6% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர்கள் கடன் பெற்று அந்தப் பணத்தை இந்தியாவில் வங்கியில் போட்டால் 1% தாராளமாக தூங்கிக்கொண்டே சம்பாதிக்கலாம். இது ஓர் உதாரணமே. முழு கன்வெர்டிபிலிடி இருந்தால் இந்த spread குறைந்துகொண்டே வரும். வித்தியாசங்கள் இருக்காது.\nஆனால் வாழ்க்கை முறைகள் வேறுபடும். இந்தியர்கள் அதிகப்பணத்தைச் சேமிக்க விரும்புவார்கள்; அமெரிக்கர்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்க விரும்புவார்கள் என்று (ஓர் உதாரணத்துக்கு) வைத்துக்கொள்வோம். இதனால் இரு நாட்டு ரிசர்வ் வங்கிகளும் வெவ்வேறு விதமான monetary கொள்கைகளை எடுக்க முடிவு செய்யலாம். அமெரிக்கா பணச்சேமிப்பை அதிகரிக்கவும் கடன் வாங்கிச் செலவழிப்பதைக் குறைக்கவும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இந்தியா சேமிப்பைக் குறைத்து செலவழிப்பை அதிகரிக்க (அப்பொழுதுதான் நாட்டின் பொருளாதாரம் விரிவடையும்) வட்டி விகிதத்தைக் குறைக்கும்; கடன் வாங்கிச் செலவழிப்பதை அதிகரிக்க விரும்பும். இதனை இடைத்தரகர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் (மேலே கூறிய முறைப்படி).\nஇதுபோன்ற விஷயங்களிலும் இந்திய ரிசர்வ் வங்கி தன் மூளையைச் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் வேலைதான் அதிகமாகும்.\nஉலக அளவிலான போட்டியாலும் வீழ்ச்சியடையும் வட்டி விகிதத்தாலும் வங்கிகளின் வருமானம் குறையும். பல சிறு இந்திய வங்கிகள் திவாலானாலும் ஆகும். ஏனெனில் இந்தியாவின் பல்வேறு கடன் வாய்ப்புகளை நோக்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியும் பேங்க் ஆஃப் அமெரிக்காவும் போட்டிபோடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். யார் ஜெயிப்பார்கள் இதனால் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது வருமானத்தைத் தக்கவைத்துக்கொள்ள சற்றே ரிஸ்க் அதிகமான வர்த்தகத்தில் ஈடுபடலாம் - டெரிவேடிவ்ஸ் இது அது என்று. அது கையை ஒரேயடியாகச் சுட்டு வைக்கலாம். இதெல்லாம் இல்லாமலேயே இந்தியாவின் கூட்டுறவு வங்கிகள் நாசமாகப் போகின்றன. ஊழல் காரணங்களால் இந்தியன் வங்கி போன்றவையே அழிந்து போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.\nசர்வதேச வங்கிகளுடன் போட்டிபோடக்கூடிய திறத்தில் இந்தியாவில் ஒரு வங்கிகூடக் கிடையாது என்று நினைக்கிறேன். ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி இரண்டுமேகூடத் திண்டாடவேண்���ும்.\nமேலும் பல பிரச்னைகளும் உண்டு. இந்தியர்களுக்கு தமது ரூபாய்களை இஷ்டத்துக்கு பிற கரன்சிகளுக்கு மாற்ற உரிமை கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ரூபாய்களை அமெரிக்க டாலர்களாக மாற்றி அமெரிக்கப் பங்குச் சந்தையில் போடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாளை சீனா தான் அமெரிக்க டிரெஷரி செக்யூரிட்டிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுத்து அதை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது (நாலைந்து மாபெரும் ஐரோப்பிய பெட்ரோலிய நிறுவனங்களை வாங்குகிறார்கள்) என்று வைத்துக்கொள்வோம். இதனால் திடீரென அமெரிக்க டாலர்களின் மதிப்பு சரியத் தொடங்கும். விளைவு: இந்தியர்களின் முதலீட்டு மதிப்பு சரியும். அதாவது எங்கோ தென்னை மரத்தில் தேள் கொட்டினால் நமக்கு நெறி கட்டும்\nமற்றொரு பிரச்னை மேலே சொன்னதன் நேரெதிர். இந்தியர்கள் தம்மிஷ்டத்துக்கு அமெரிக்க வங்கிகளிடமிருந்து டாலர்களாகக் கடன் வாங்கி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் இந்திய ரூபாயும் டாலரும் கிட்டத்தட்ட மாறாத விகிதத்தில் உள்ளன. திடீரென்று பாகிஸ்தானில் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ராணுவத் தளபதி இந்தியா காஷ்மீரைத் தர மறுத்தால் இந்தியாமீது அணு குண்டை வீசுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் பயந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தையெல்லாம் இந்தியாவிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். பங்குச்சந்தை கவிழ்கிறது. இதனால் ஹெட்ஜ் ஃபண்ட் ஆசாமிகள் புகுந்து விளையாடி (மே 2004 நாடாளுமன்றத் தேர்தல் ஞாபகம் வருகிறதா) பணம் பண்ண, பங்குச்சந்தை அதலபாதாளத்தில் வீழ்கிறது. இதனால் பணம் நாட்டைவிட்டு வெளியேற டாலர்கள் மதிப்பு ஏற ரூபாய் மதிப்பு சரேலெனக் கீழே விழுகிறது. இப்பொழுது அமெரிக்க வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் நிலை கோவிந்தா. தற்கொலைதான் ஒரே வழி.\nசர்வதேச பணச் சந்தையைப் பற்றிய மிகக் குறைவான புரிதல்கள் இருக்கும்போது நாமா full capital account convertibility வேண்டும் என்று மன்மோகன் சிங்கைக் கேட்டோம் அவராகத்தானே இப்பொழுது பேச்சைக் கொண்டுவந்துள்ளார் அவராகத்தானே இப்பொழுது பேச்சைக் கொண்டுவந்துள்ளார் சிதம்பரத்துக்கு 1997 முதலே முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டி மீது ஒரு காதல். \"வந்ததுடா சான்ஸ்\" என்று இப்பொழுது குதிக்கிறார்.\nஎன் கருத்து: இப்��ொழுது நமக்கு முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி தேவையில்லை. எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் உள்ளனவோ, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்துவோம். ஒருவருக்கு $25,000 முதலீடு என்பதை விரிவாக்கி $50,000, $100,000 என்று கொண்டு செல்வோம். எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி எந்த நாட்டுப் பங்குச்சந்தையிலும் எந்தப் பங்கிலும் முதலீடு செய்யலாம் என்று அனுமதி தருவோம் (இப்பொழுது அப்படி இல்லை). இந்திய நிறுவனங்கள் வெளி நாட்டு நிறுவனங்களை 10 பில்லியன் டாலர் மதிப்பு வரையிலும் வாங்கலாம் என்று விதிகளைத் தளர்த்துவோம். அதற்கு மேலும் வேண்டுமென்றாலும் கேட்டால் அனுமதி உடனே என்ற நிலைக்குக் கொண்டுவருவோம். இப்பொழுதைக்கு - அடுத்த பத்தாண்டுகளுக்கு - அது போதும். அதேபோல வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம். பின் பிற நாட்டவரும் நேரடியாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம்.\nமற்றபடி நம் நேரத்தை இந்தியாவின் ஏழை மக்களை முன்னுக்குக் கொண்டுவருவதில் செலவழிப்போமே\nகிழக்காசிய நாடுகள் 1997 முதல் எப்படி முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டியால் கஷ்டப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள - East Asian financial crisis.\nநான் Savings Account மற்றும் Current Account இரண்டுக்கும் வித்தியாசம் புரியாமல் குழம்பும் சராசரி ஆள். அப்பிடி பட்ட எனக்கே புரியும் படி விளக்கி விட்டீர்கள். hats off to you\nவிளக்கமான பதிவு. Asian Financial Crisis பற்றி ஏற்கனவே குருமூர்த்தி துக்ளக்கில் (Indian Express English Edition too I guess) எழுதியிருக்கிறார். நீங்கள் இந்தியாவில் உள்ள நிலையை அலசி சாமானியன் அளவில் ஓப்பீடுகளும் செய்திருப்பதால் நன்றாகவே புரிகிறது.\nஎனக்கும் Savings Account மற்றும் Current Account/Checkings Account உள்ள நுண்ணிய வேறுபாடுகள் புரியவில்லை.\nஅதை பற்றியும் பதிவு எழுதுவீர்களானால் மகிழ்ச்சி\nநியாயமான சில கேள்விகளை எழுப்புகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nலேடஸ்ட் பில்லியன் டாலர் வருமான ஐடி கம்பெனி\nமும்பை பார் நடனம் மீதான தடை விலக்கல்\nசிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு\nசன் டிவி IPOவில் கிடைத்தது ரூ. 600 கோடி\nஅரிசி மான்யம் (Rice subsidy)\nAICTE விவகாரத்தில் அர்ஜுன் சிங் அமைச்சரகம்\nதொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/04/blog-post_58.html", "date_download": "2018-05-20T17:41:22Z", "digest": "sha1:NTFMQXEHUTY7JTX5IJFCXSEYYCG2ZFTO", "length": 19905, "nlines": 102, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: தென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு டெஸ்ட் குறைந்தது", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு டெஸ்ட் குறைந்தது\nஇலங்கைக்கான தென் ஆபிரிக்க அணியின் கிரிக்கெட் விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளது தென் ஆபிரிக்கா.\nஎதிர்வரும் ஜூலை மாதம் இலங்கைக்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு வருவதாக ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தாலும் 2013 முதலே இலங்கைக்கான தென் ஆபிரிக்கத் தொடர்கள் பிற்போடப்பட்டு அல்லது ரத்துச் செய்யப்பட்டு வருவது வழக்கமாகி வந்ததால் ஒரு சந்தேகம் இருந்தது.\nஇம்முறையும் அப்படியே ஆகிவிடுமோ என்ற சந்தேகம் இருந்தாலும், சிறிய ஒரு மாற்றத்துடன் தென் ஆபிரிக்க சுற்றுலா உறுதியாகியுள்ளது.\n3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இருந்தது இப்போது இரண்டு டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஒரு T20 சர்வதேசப் போட்டி கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தவிர வேறு எந்த அணிகள் இலங்கைக்கு விஜயம் செய்தாலும் அவை SLC - ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கு நஷ்டத்தையே தருவதாலேயே ஒருநாள் மற்றும் T20 சர்வதேசப் போட்டிகளையும் சேர்த்துக்கொள்வதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் எடுத்த நடவடிக்கையே இது என்று சொல்லப்படுகிறது.\nஇறுதியாக தென் ஆபிரிக்கா இலங்கைக்கு 2014 ஆம் ஆண்டு வருகை தந்தபோது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை 2-1 என்றும் வென்றெடுத்தது.\nஇலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஜூன் மாதம் செல்லவுள்ளது.\nLabels: South Africa, Sri Lanka, இலங்கை, டெஸ்ட், தென் ஆபிரிக்கா, ஸ்ரீலங்கா கிரிக்கெட்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\nகோலி இல்லை; ரஹானே தலைவர் \nலசித் மாலிங்கவின் இறுதி வாய்ப்பு IPLஆ\nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம்பியன்கள் - Mumbai Indians #IPL2018\nSunRisers ��ணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்\nமுதலிடத்தில் நீடிக்கும் இந்தியா, வரலாற்றில் மோசமான வீழ்ச்சி கண்ட மேற்கிந்தியத் தீவுகள்\nஇங்கிலாந்தில் முதல் போட்டியிலேயே தடுமாறும் பாகிஸ்த...\nபத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீள் வருகை \nஐபிஎல் கிரிக்கெட் - நட்பின் பாலம் - சென்னை, மும்பா...\n செய்த குற்றம் என்ன தெரிய...\n சிக்ஸர் மழை போட்டியில் துரத்தியடித...\nஇந்திய அணித்தலைவர் விராட் கோலிக்கு 12 லட்ச ரூபாய் ...\nஉலகக்கிண்ணப் போட்டி அட்டவணை வெளியாகியது \nIPL 2018இன் முதல் பலி \nசதங்களின் நாயகன் சச்சின் உண்மையில் இந்தியாவின் கிர...\nஇறுதிப் பந்தில் ஜெயித்த பஞ்சாப் \nIPL 2018 - சூடு பிடிக்கும் போட்டி - மீண்டும் சஞ்சு...\nஉலக அணியில் இணைந்துகொள்ளும் மேலும் மூன்று நட்சத்தி...\nகடைசி ஓவர் பரபரப்பு வெற்றிகள் - ஞாயிறு #IPL போட்டி...\nஸ்ரீ லங்கா கிரிக்கெட் - இனியாவது உருப்படுமா\nஷேன் வொட்சனின் சதத்துடன் சென்னை அபார வெற்றி \nதொடர் தோல்விகள்.. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அதிரடி...\n100 பந்து துரித கிரிக்கெட் \nஉத்தப்பா தான் எங்கள் அதிரடி ஆயுதம் - KKR தலைவர் தி...\nசிக்ஸர் சாதனையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ரோஹி...\nதாரை தப்பட்டையோட பட்டை கிளப்பும் தமிழன் ஹர்பஜன் \n பஞ்சாப் அணிக்கு அபார வெற்றி \nராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ராஜாங்கத்தை உடைத்தெறிந்த ரா...\nபூனேயை சென்னையாக மஞ்சள் அடித்து விசில் போடப்போகும்...\nஅவுஸ்திரேலியாவின் புதிய பயிற்றுவிப்பாளர் யார்\nகோலியை ஜெயித்த ரோஹித் ஷர்மா, மும்பாய்க்கு முதலாவது...\nஇலங்கை சுழல்பந்து வீச்சைப் பலப்படுத்த பாகிஸ்தான் ஜ...\nசஞ்சு சம்சன் & சுனில் நரைன் முன்னிலையில் \n சென்னையின் தலைவராகிறார் ஷேன் வொட்ச...\nஅன்றே ரசல், நிதீஷ் ராணா அதிரடி + கொல்கத்தாவின் அப...\nஷேன் வோர்னுக்குப் பதிலாக குமார் சங்கக்கார \nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழரின் அணி தானா\nவஹாப் ரியாஸ் இனி வேலைக்கு ஆக மாட்டார்; பகிரங்கமாகக...\nஇந்தியக் கிரிக்கெட் ரசிகர்களை மட்டந்தட்டியுள்ள புஜ...\nஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இல...\n போட்டிகள் இல்லை.. பூனேவுக்கு போ...\n சென்னை அணிக்கு மற்றொரு பேர...\nபறந்த புலிக்கொடி, வீசியெறியப்பட்ட செருப்புகள், அடி...\nசிக்ஸர் மழை பொழிந்த போட்டி \nவருகிறது லங்கன் பிரீமியர் லீக் \nமும்பாய் இந்தியன்ஸ் அணிக்குப் பேரிடி \nதுல்லியமா��� பந்துவீச்சு + துணிகர தவான் துடுப்பாட்டம...\nசத்தமில்லாமல் மக்கலம் படைத்த புதிய சாதனை \nகோலி, டீ வில்லியர்ஸ் ஆகியோருடன் சேர்ந்து விளையாடக்...\nவெற்றியோடு ஆரம்பித்த கொல்கத்தாவின் புதிய பயணம் \nஐபிஎல் முதல் போட்டி - தோனி நாணய சுழற்சியில் வெற்றி...\nறபாடா உபாதை - மூன்று மாதம் ஓய்வு - IPL இல் விளையாட...\nதென் ஆபிரிக்காவின் இலங்கை விஜயம் உறுதியானது - ஒரு ...\nஅவுஸ்திரேலியா திருந்தி நடக்கவேண்டும் - மன்னிப்போடு...\nபுதிய தலைமையில் பழைய பலம் பெறுமா சன்ரைசர்ஸ் \nவிராட் கோலியை முந்திய பாகிஸ்தான் துடுப்பாட்டப் புய...\n3-0 - மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்து முதற்தரத...\nபொறுமையான போராட்டம் வெற்றி, தோல்வியைத் தவிர்த்து ச...\nசாதனை வெற்றியுடன் சரித்திரத் தொடர் வெற்றி பெற்ற தெ...\nமீண்டும் ஒரு இலகு வெற்றி \nஅவுஸ்திரேலிய வேகப் புயலுக்குப் பதிலாக கொல்கத்தா வர...\nமீண்டும் வரும் ராஜஸ்தான் றோயல்ஸ் மீண்டெழுமா\n - சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளும், சாதன...\nகராச்சிக்குத் திரும்பிய கிரிக்கெட், பாகிஸ்தான் சாத...\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 ஐபிஎல் இந்தியா இலங்கை அவுஸ்திரேலியா சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் CSK ICC Nidahas Trophy பங்களாதேஷ் India Sri Lanka Nidahas Trophy 2018 இங்கிலாந்து Australia சர்ச்சை Chennai Super Kings டேவிட் வோர்னர் தோனி மேற்கிந்தியத் தீவுகள் தடை தென் ஆபிரிக்கா Bangladesh கொல்கத்தா டெல்லி பாகிஸ்தான் விராட் கோலி BCCI KKR RCB மும்பாய் ஸ்டீவ் ஸ்மித் கார்த்திக் ரோஹித் ஷர்மா CWCQ Kohli Rabada Smith Warner ஆப்கானிஸ்தான் சன்ரைசர்ஸ் சாதனை டெஸ்ட் தினேஷ் கார்த்திக் பஞ்சாப் றபாடா Kings XI Punjab Pakistan Rajasthan World Cup கிரிக்கெட் குசல் பூனே மும்பாய் இந்தியன்ஸ் ராஜஸ்தான் ஷகிப் அல் ஹசன் ஸ்மித் Chennai Gayle SunRisers Hyderabad West Indies கட்டுரை கெயில் கோலி சிம்பாப்வே ஸ்ரீலங்கா கிரிக்கெட் David Warner Delhi Delhi Daredevils Karthik South Africa கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முஷ்பிகுர் ரஹீம் ஸ்கொட்லாந்து Dhoni England Kolkata Knight Riders M.S.தோனி Mumbai Indians SLC T20 அஷ்வின் கம்பீர் காவேரி கிறிஸ் கெயில் சுனில் நரைன் நியூசிலாந்து பாபார் அசாம் ரஷீத் கான் ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வில்லியம்சன் வொஷிங்ட���் சுந்தர் Ball Tampering Kusal Janith Perera Lords New Zealand SRH Twitter Whistle Podu உலக சாதனை உலகக்கிண்ணம் குசல் மென்டிஸ் கெய்ல் கைது சஞ்சு சம்சன் சந்திமல் சன்ரைசஸர்ஸ் டீ வில்லியர்ஸ் தவான் திசர பெரேரா பயிற்றுவிப்பாளர் பிராவோ பெங்களூர் மக்கலம் மக்ஸ்வெல் மொஹமட் ஷமி ரசல் ரஹானே லங்கர் லோர்ட்ஸ் விஜய் ஷங்கர் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் 100 ball cricket 100 பந்து Afghanistan Asia Cup Babar Azam CWC 19 Danielle Wyatt Du Plessis Finch Gambhir ICC Rankings LPL Morgan Nepal ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Surrey Tendulkar Test Test Rankings Twenty 20 Video Williamson World Cup 2019 Zimbabwe ஆசியக் கிண்ணம் இறுதிப் போட்டி உத்தப்பா உலகக்கிண்ணம் 2019 எல்கர் காணொளி கிரீமர் குற்றச்சாட்டு சங்கக்கார சச்சின் சச்சின் டெண்டுல்கர் சப்ராஸ் சுரேஷ் ரெய்னா சுழல்பந்து சோதி சௌதீ ஜொனி பெயார்ஸ்டோ டிம் பெய்ன் டெய்லர் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிழர் தமிழ்நாடு தரப்படுத்தல்கள் தலாத் நடுவர் நேபாளம் நைட் ரைடர்ஸ் பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா போல்ட் ப்ரோட் மகளிர் மாலிங்க மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மோர்கன் ரம்புக்வெல்ல ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லங்கன் பிரீமியர் லீக் லசித் மாலிங்க வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வொட்சன் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டோக்ஸ் ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் ஹர்பஜன் சிங் ஹேரத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saalaram.com/?act=aW1nX2lt&db=Z2FsbGVyeQ==&short=c3Vi&stp=NDQ=", "date_download": "2018-05-20T17:36:07Z", "digest": "sha1:VTVFJ3STZUX5JKRYGRDEUIL4NHUE4INU", "length": 10699, "nlines": 219, "source_domain": "www.saalaram.com", "title": "Saalaram | Salaram | Chalaram – Tamil News Website", "raw_content": "\nமுடி கொட்டாமல் தடுக்கும் உணவு முறைகள்\nஇல்லற பந்தத்திற்கு ஒவ்வாத இராசிகள்\nமுகம் பிரெஸ் ஆக வேண்டுமா\nவாரத்துக்கு நான்கு முறை மனைவி அனுமதியுடன் செக்ஸில் ஈடுபடும் ஜப்பானியர்\nஅழகுக்கலை பயின்ற மனைவி செய்த காரியம்: கணவனுக்கு இப்படியொரு நிலை\n30 வருடமாக பாம்பு விஷத்தை உடலில் ஏற்றிவரும்அபூர்வ மனிதன்\nஇலங்கையில் நாயொன்றின் வியக்க வைக்கும் செயற்பாடு\n50 வயதிலும் இளமையான தாய்\nகாவ்யா மாதவனுக்கு கிடைத்த பெருமை\n`நடிகையர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகூகுள் பயன்படுத்துவோருக்கு, மறதி நோய் ஏற்படுமா\nஆபாச வீடியோவை வெளியிட்ட தமிழ் நடிகை\nசிகிச்சையின் பின�� அனுஷ்காவிற்கு நடந்தது என்ன\nஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்\nதனுஷின் அருகில்இருப்பதை பெரிதாக எண்ணுகிறேன்: சிம்பு பேச்சு\n“சீதையை கைபடாம வைத்திரிந்த இராவணனை அரக்கன் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம் சந்தேக தீயில் எரித்த இராமனை கவுள் என்கிறோம்\nபிரபுதேவாவின் `களவாடிய பொழுதுகள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசக்க போடு போடு ராஜா படத்தின் பாடல்களை வெளியிட்டார்: நடிகர் தனுஷ்\nமாப்பிள்ளை போன்று வந்த : ஸ்ருதியின் காதலர்\nநடிகர் விஷாலிற்கு இப்படியொரு நிலையா\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள் – 01\nஉங்கள் கண்கள் கவர வேண்டுமா\nஇறுக்கமான ஆடைகளை அணிவது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல\nமுடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமா\nபிரசவத்திற்கு பின் எப்படி பெண்கள் எடையைக் குறைக்கலாம்\nமேக் அப் போடாமலேயே அழகாக மாறுவது எப்படி\nசோளன் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா\n“ஒன்று முதல் ஒன்பது மாதம் வரை….தாயின் வயிற்றில் சிசு வளர்ச்சி”\nகுழந்தைகளுக்கு தேன் கொடுப்பதால் ஏற்படும் பாதக விளைவுகள்\n4 வாரம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் நடக்கும் தெரியுமா\nஇந்த நோயாளிகளுக்கு மட்டும் சுடுநீர் கண்டமப்பா\nஞாபகமறதியை போக்கும் ஆக்கினை முத்திரை\nகுதிரை மீது சவாரி போன காலம்போய் மாறாக இப்படித்தான் நடக்குது\nஇப்படியும் ஒரு அதிஷ்டம் யாருக்குத்தான் வரும்\nபுளூட்டோ கிரகத்தில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீயா\nஉங்கள் நகத்தில் பிறை தெரிகின்றதா\nமாவிலைத் தோரணம் கட்டுவது ஏன் \nகிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nசமீரா ரெட்டி கணக்கில் ரூ 4 லட்சம் சுருட்டல்\nஅசைவ உணவுப் பிரியர்கள் திடீரென சைவத்திற்கு மாறுவது ஏன்\nவியாபாரத் வெற்றிகளை தரும் வில்வ அர்ச்சனை\nயோனி பொருத்தம் என்றால் என்ன\nயோனிப் பொருத்தம் இல்லாவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\n2018ஆம் ஆண்டு உங்களிற்கு எப்படி இருக்கும்\nM வடிவ ரேகை இருந்தால் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா\nபெண்களுக்கு அடிவயிற்றில் மச்சம் இருப்பது மிகவும் நல்லதா\nஇறந்தவர் வீட்டில் மங்கள நிகழ்வுகள் செய்யலாமா..\nசனிப்பெயர்ச்சிஎந்த ராசிக்கு ஆபத்தை விளைவிக்கும் தெரியுமா\nநமது குலதெய்வத்தை எவ்வாறு வழிபட வேண்டும்\nபரிகாரத்துக்கு உகந்த நாள் எது\nஉங்கள் துன்ப துயரத்துக்கு முற்றுப்புள்ளி வேண்டுமா\nபெண்களிடம் காதலை சொல்வது எப்படி\nமுதல் காதல் ஏமாற்றம் வாழ்வில் மறக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siluvai.com/2014/06/07_24.html", "date_download": "2018-05-20T17:50:51Z", "digest": "sha1:7LRICXZNSAK7AEZ34PI43LZ7M2ZVOVJE", "length": 15471, "nlines": 204, "source_domain": "www.siluvai.com", "title": "இஸ்ரவேல் ராஜ்யத்திற்கு ஒரு கொடி இருக்கும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 07 - சிலுவை.கொம். கிறிஸ்தவ வலைத்தளம்", "raw_content": "\nHome » நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள். » இஸ்ரவேல் ராஜ்யத்திற்கு ஒரு கொடி இருக்கும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 07\nஇஸ்ரவேல் ராஜ்யத்திற்கு ஒரு கொடி இருக்கும் - நிறைவேறிய வேதாகம தீர்க்கத்தரிசனம் 07\nஓசியா தீர்க்கத்தரிசியின் மூலம் கா்த்தா் உரைத்த பிரகாரம் (ஓசியா 3:4 – கி.மு. 785) “இஸ்ரவேல் புத்திரா் அநேக நாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும் தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்” என்ற வேத வாக்கு கி.பி. 70ம் ஆண்டு முதல் நிறைவேறத் துவங்கியது.\nகி.பி. 1948ம் ஆண்டில் இஸ்ரேல் என்ற தனி நாடு திரும்பவும் உருவான பின் அவர்களை வழி நடத்த ஒரு அதிபதி கிடைத்து விட்டான்; ஆனால் இம்முன்னறிவிப்பில் கூறப்பட்ட மற்ற காரியங்கள் இப்படியே நீடித்துக் கொண்டிருக்கின்றன.\nஅதே சமயம் தாவீதரசன் மூலம் ஆண்டவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு கொடியைக் கொடுப்பேன் என்று கி.மு.1000 இல் கூறியிருக்கிறார்\nசங்கீதம் 60: 4 (கி.மு.1000)\n“சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக உமக்கு பயந்து நடக்கிறவா்களுக்கு ஒரு கொடியை கொடுத்தீர்”.\nஇப்பொழுது இஸ்ரவேல் நாட்டில் உபயோகத்திலிருக்கும் தேசியக் கொடி 1891ம் ஆண்டு ப்னெய் சீயோன் (Bnai zion) என்ற ஸ்தாபனத்தால் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் உருவாக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டது. 1897ம் ஆண்டு ஜெனிவாவில் கூடிய முதல் சீயோனிய சங்கம் கூட்டம் தன் சின்னமாக இக்கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை. சீயோனிய சங்க ஸ்தாபகர் “தியோடர் ஹெர்சல்” வேறொரு சின்னத்தை மனதில் உருவகப்படுத்தி வைத்திருந்தார். அவர் எண்ணம் முற்றுப் பெறாமலேயே 1904ம் ஆண்டு மரணமடைந்தார்.\n1933ம் ஆண்டு கூடிய 18ஆவது சீயோனிய காங்கிரஸ் மாநாடு 1891 ஆம் ஆண்டு பாஸ்டனில் உருவா��்கப்பட்ட சின்னத்தை உலக சீயோனிய சங்கத்தின் கொடியாகவும் பொதுவாக யூதருடைய கொடியாகவும் ஏற்றுக் கொண்டது,\nஇக்கொடி வெள்ளை நிறப் பின்னணியின் நடுவில் இள நீல நிற ஆறு மூலை கொண்ட தாவீதின் நட்சத்திரமும் மேல் ஓரத்திலும் கீழ் ஓரத்திலும் இரு இளநீல நிறப் பட்டைக் கோடுகள் கொண்டதாக இருக்கும். 1948 நவம்பர் 12ம் திகதி இக்கொடி இஸ்ரேல் நாட்டின் அதிகார பூர்வமான கொடியாக அறிவிக்கப்பட்டது. 1949 இல் இக்கொடியைப் பற்றிய சட்டம் இஸ்ரேல் சட்ட சபையில் நிறைவேற்றப் பட்டது.\nஇக்கொடியின் இரண்டு பட்டைகளும் நட்சத்திரமும் இளநீல நிறத்திலிருப்பதற்கு கர்த்தருடைய கட்டளை மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அதாவது-\n. நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.\nநீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.\nதற்கால நவ நாகரீக உடைகளின் ஓரங்களில் இள நீல நிறத் தொங்கல்களை அதாவது குஞ்சங்களைத் தொங்க விடுவது நாகரீக உடைகளுக்கு ஒத்ததாக இருக்காது. ஆகவே எல்லோரும் பார்க்கத்தக்கதாக தேசிய கொடியின் இரு ஓரங்களிலும் இளநீல நிறத்தில் இரு நாடாக்களும் கொடியின் மத்தியில் இளநீ நிறத்தில் தாவீதின் நட்சத்திரத்தையும் சேர்த்துக் கர்த்தருடைய கட்டளைப்படியே அதைப் பார்த்து தேவனுக்குப் பரிசுத்த ஜனமாயிருக்க இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள் வழிவகுத்திருக்கிறார்கள்.\nஇவ்விதமாக “சத்தியத்தின் படி ஏற்றும்படியாக உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர்” என்று தாவீதரசன் மூலமாய் உரைக்கப்பட்ட தேவ வாக்கு 2948 வருடங்களுக்குப் பின் கிபி1948 இல் இஸ்ரவேல் என்ற ராட்சியம் உருவான போது நிறைவேறிற்று.\nநன்றி - “இஸ்ரவேல் நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்“\nLabels: நிறைவேறிய வேதாகம தீர்க்கதரிசனங்கள்.\nஉங்கள் கருத்துக்களை எழுதுக ..\nஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை -01\nலீபனோன் நாட்டின் கேதுரு மரம் பற்றி அறியுங்கள்.\nஒரு பிராமணர் இரா.மணி ஜயர் இன் சாட்சி\nஇயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு பற்றிய கோட்பாடு வேதத்துக்கு முரணானதா\nவிஞ்ஞான ஆய்வின் மூலமாய் நிரூபிக்கப்பட்ட வேத வசனம் - எறும்பு பற்றி வேதம் கூறும் உண்மை - (வேதாகம அறிவியல்-12)\nஇலவச மூலமொழி வேதாகம ஆராய்ச்சி மென்பொருள்\nமரியாளை வணங்கச்சொல்லி வேதம் சொல்கிறதா \nபிரசங்கியாரான டி.எல்.மூடியை சிந்திக்க வைத்த ஜார்ஜ் முல்லரின் விசுவாசம்\nஇஸ்ரவேலர் சொந்த நிலங்களை விலை கொடுத்து வாங்குவார்க...\nஇஸ்ரவேல் ராஜ்யத்திற்கு ஒரு கொடி இருக்கும் - நிறைவ...\nகிறிஸ்தவன் பாவம் செய்தால் தண்டணை உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solaivanam.pressbooks.com/chapter/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-05-20T17:24:15Z", "digest": "sha1:YDJLYH5SK47EKX5KXBNCSNLO3Q3X5O6I", "length": 6013, "nlines": 121, "source_domain": "solaivanam.pressbooks.com", "title": "முகமூடி – சோலை வனம்", "raw_content": "\nசோலை வனம் – கவிதைகள்\n1. அசையாதா அரசியல் தேர்\n3. அப்துல்கலாமிற்கு ஒரு மடல்\n4. அறுபது வயதுக் காதல்\n5. இணையத் தமிழே இனி\n6. இந்தக் காதல் எதுவரை\n7. இந்திய 2020 ஒளி விளக்குகள்\n8. இப்படி நாம் காதலிப்போம்\n10. இன்றைய பொய்வலிக் காதல்\n18. காணாமல் போன மனிதநேய வங்கி\n20. கானல் நீர் பெண்\n26. தந்தை விடு தூது\n28. தாமரை இலைத் தண்ணீர்ப் பாசம்\n31. தொலைந்த போன மனித நேயம்\n34. நாளைய தமிழும் தமிழரும்\n37. பணிக்குச் செல்லும் பெண்\n40. புத்தகத்தின் கண்ணீர் தேடல்\n45. மகளின் அன்பு மடல்\n49. மென்பொறியியலாளனின் தீபாவளித் திருவிழா\n53. வேரை மறந்த விழுதுகள்\nகிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்\nவிதவிதமான பெண்ணிய மன முகமூடிகள்\nவிந்தையான பல எண்ணங்கள் ஒருங்குபட\nசாதி களைக்கொல்லி முகமூடி எங்கே\nமனம் மயக்கும் வண்ண வடிவம்\nஎத்தனை வண்ண மயமடி உனக்கு\nமனக் குமுறல் முட்களை மறைக்க\nமட்டுமே உனக்கு முக முத்திரைகள்\nஇங்கு பதிக்கப்படும் நிலை மாறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-20T17:14:26Z", "digest": "sha1:JKDTIIUPUV64K7K65BFAF63E5BIM7VAS", "length": 4722, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"விதையற்ற பழம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"விதையற்ற பழம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் ப��ச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிதையற்ற பழம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகன்னிக் கனியமாதல் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/4 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/padmapriya-goes-bollywood-040956.html", "date_download": "2018-05-20T17:31:27Z", "digest": "sha1:2QCJIYO2ZQQAP7HMOP7C5MWM6S26WLMF", "length": 8213, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட் பக்கம் போன பத்மப்ரியா! | Padmapriya goes to Bollywood - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலிவுட் பக்கம் போன பத்மப்ரியா\nபாலிவுட் பக்கம் போன பத்மப்ரியா\nதிருமணத்துக்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த பத்மப்ரியா மீண்டும் நடிக்க வந்தார்.\nதிருமணத்துக்கு முன்பு பெர்ஃபார்மன்ஸ் ரோலா 'கூப்பிடு பத்மப்ரியாவை' என்று வாய்ப்புகளை வாரி வழங்கிய தமிழ் சினிமா ரீ என்ட்ரி பத்மப்ரியாவை கண்டுகொள்ளவில்லை.\nசில படங்களில் கேமியோ ரோல்கள் தான் கிடைத்தன. வசந்த் இயக்கத்தில் ஆரம்பித்த பெண்களை மையமாகக் கொண்ட படமும் ட்ராப் ஆகி நிற்கிறது.\nஎனவே வாய்ப்பில்லாமல் இருந்த பத்மப்ரியா இந்தி பக்கம் தன் கவனத்தை திருப்பினார். அங்கே அடித்திருக்கிறது யோகம்... தி ஆர்பன் என்னும் பாலிவுட் படத்தில் நஸ்ருதீன் ஷாவின் மகன் விவான் ஷாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் இவரோடு கமாலினி முகர்ஜி, மாளவிகா மேனன் ஆகியோர் இருந்தாலும் பத்மப்ரியாவுக்குத்தான் முக்கிய ரோலாம். படத்தை இயக்கும் ரஞ்சித் ஃபிலிட் மூன்று தேசிய விருதுகள் வென்ற இயக்குனராம்.\nஅப்ப பத்மப்ரியாவுக்கு செம தீனி இருக்கு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\n'பெரிய நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை' - பத்மப்ரியா விளாசல்\nமீண்டும் வந்தார் பத்மப்ரியா... ஒரே நடிப்புப் பசியாம்\nநடிகை பத்மப்ரியாவுக்கு திருமணம்... குஜராத் எஞ்ஜினீயர் ஜாஸ்மினை மணந்தார்\nசம்பள விவகாரம்.. மன்னிப்புக் கேட்டேனா\nதமிழ்ல என்னை ஏன�� ஒதுக்கறாங்கன்னே தெரியலயே\nநடிகர் - நடிகைகள் மேனேஜர் வைத்துக் கொள்ளக்கூடாது - கேரளவில் திடீர் கெடுபிடி\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nஎதை மறைக்க வேண்டுமோ அதை மறைக்காதபடி உடை அணிந்து வந்த நடிகை\nஅட்ஜஸ்ட் பண்ண ரெடியான காஜல் அகர்வால்: கவலையில் பெற்றோர்\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nகாஜல் அகர்வால் செய்யும் காரியத்தை பார்த்து பெற்றோர்கள் வருத்தம்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reasons-why-india-has-the-slowest-internet-speed-011112.html", "date_download": "2018-05-20T17:49:22Z", "digest": "sha1:4HZ272LQIJRJTPYFSLEZYTVZMM64MEGH", "length": 10941, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reasons why India has the slowest Internet Speed - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்தியாவில் குறைவான இண்டர்நெட் சேவை இது தான் காரணம்.\nஇந்தியாவில் குறைவான இண்டர்நெட் சேவை இது தான் காரணம்.\nசமீபத்தில் இந்தியாவின் இண்டர்நெட் நிலையை முழுமையாக அக்மை டெக்னாலஜீஸ் எனும் நிறுவனம் விளக்கியுள்ளது. இதில் இண்டர்நெட் வேகத்தை பொருத்த வரை இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் தென் கொரியா 26.7 MBps என்ற நிலையில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் இந்த நிலைக்கு காரணமான 5 விஷயங்களை கூறுகின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகிராமபுறங்களில் பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் எம்டிஎன்எல் (MTNL) நெட் பயன்பாட்டை வழங்கி கொண்டிருக்கும் போது ஏர்டெல் மற்றும் நெக்ஸ்ட்ரா ப்ராட்பேன்ட் போன்றவை மிகுதியான நகர்புற இடங்களை ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு வித தந்திரமான முறையை பின்பற்றுகின்றன - FUP அதாவது Fair Usage Policy. இதனால் அதிவேக நெட் பயன்பாட்டிற்காக மக்களிடம் இரு��்து அதிகமான கட்டணத்தை வசூல் செய்வது. இதனால் இந்தியாவின் நெட் வேகமும் வளர்ச்சியும் குறைந்து விடும்.\nமேலே குறிப்பிட்டதை போல எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நாட்டின் பின்தங்கிய இடங்களுக்கு செல்கின்றன. இவை சந்தையை நினைக்காமல் தன் பணியை மட்டும் செய்து கொண்டு இருக்கின்றது. இதை விடுத்து நெட் சேவை கொடுப்பது மட்டுமே என் கடமை என்று இல்லாமல் அதை மேலே மற்ற நாடுகளுக்கு இணையாக எப்படி செயல்படுத்துவது என்று சிந்தித்தாலே சாதித்து விட முடியும்.\nபல நாடுகளுக்கு இடையே நெட் சார்ந்த தொடர்பை மேன்மைப்படுத்த உணர்ச்சிகரமான தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு மிக முக்கிய தேவை ப்ராட்பேன்ட் சேவைதான். முறையான டிஜிட்டல் பயன்பாடு மற்றும் முறையான உள்கட்டமைப்பு போன்றவை இருந்தால் இது சாத்தியம்தான். குறைவான நெட் வேகத்தை வைத்துகொண்டு டிஜிட்டல் இந்தியாவை எப்படி உருவாக்க முடியும் என்பதை மனதில் வைத்து அதற்கான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.\nசமீபத்தில் குறைந்தப்பட்ச நெட் வேகத்தின் த்ரீஷோல்டு 2 MBPS என்று இந்தியா அறிவித்துள்ளது. இதற்கு பிஎஸ்என்எல் தான் முழு பொறுப்பு ஏற்றுகொள்ள வேண்டும். இதற்கு எண்கள் கிடைக்கின்றதே தவிர வேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கென்று 10 மடங்கு ப்ராட்பேன்ட் வேகத்தை அதிகரிப்பதை விட உள்கட்டமைப்புகளை மேம்படுத்தினாலே போதும்.\nஇந்தியா உலகிலேயே சிறந்த விர்ச்சுவல் அரீனாவால் இணைக்கப்பட்ட நாடாக இருக்க ஆசை கொள்கின்றது என்றாலும் அதற்கான வேகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ப்ராட்காஸ்ட் வேகத்தை மட்டும் வைத்து இதை பெற முடியாது. உலகில் 198 நாடுகள் இருப்பதை மனதில் வைத்து அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.\nவாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.\nமொபைலில் இலவசமாக தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது எப்படி.\nஇது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nநீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்\n3 மில��லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.\nஉங்களது கூகுள் ஹிஸ்ட்ரியை முழுமையாக அழிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863662.15/wet/CC-MAIN-20180520170536-20180520190536-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}